diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0035.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0035.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-17_ta_all_0035.json.gz.jsonl"
@@ -0,0 +1,442 @@
+{"url": "http://globaltamilnews.net/2018/60816/", "date_download": "2021-04-10T13:50:06Z", "digest": "sha1:GYL3DPXD4OIE3AT74RU2KC5OZKXRF6JZ", "length": 13375, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை - இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஏப்பிரலில் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஏப்பிரலில்\nசிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் கடந்த 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் 16 இராணுவத்தினருக்கும் பிணை வழங்கியது. அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபரால் 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஏனைய 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nபின்னர் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 9 இராணுவத்தினர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனைய 5 இராணுவத்தினருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் பிணை வழங்கியது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் 5 பேரும் மன்றில் முன்னிலையாகினர்.\nகுறித்த வழக்கை முன்னெடுப்பதற்கு மன்னார் மாவட்ட அரச சட்டவாதி சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார். அதனால் வேறொரு அரச சட்டவாதியை விரைவில் நியமிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது.\nஎனவே வழக்கு விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அச்சுவேலி காவல்துறையினர் மன்றில் விண்ணப்பம் செய்தனர். காவல்துறையினரின் விண்ணப்பத்தையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை ஒத்தி வைக்கபப்ட்டது.\nTagskilled Srilanka srupity tamil tamil news youths இராணுவத்தினருக்கு இளைஞர்கள் ஏப்பிரலில் சிறுப்பிட்டி படுகொலை யாழ்ப்பாணம் வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nவடபகுதி மக்களுக்கு 125 நிலையான வீடுகள்\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சி��ா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/139746/", "date_download": "2021-04-10T15:05:27Z", "digest": "sha1:7ZHXL6PBQFXVAFCKA5ZPIK7CNEQXVONG", "length": 14865, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "\"இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்\" - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\n“இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்”\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஏற்படக்கூடிய சமூக பொருளாதார தாக்கம் குறித்து ஐ.நாவின் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,50,000ஆக உயர்ந்துள்ளது. இதனால் 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸால், அமெரிக்காவில் 3,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகமாகும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அமெரிக்காவில் 1,81,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி அங்கு நான்கில் ஒரு அமெரிக்கர் ஏதேனும் ஒரு வகையில் இந்தத் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ளார் அல்லது முடக்கப்படுவார்.\nஇதே நேரத்தில் வைரஸ் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 849 மரணங்கள் பதிவாகி உள்ளன.\nபிரிட்டனில் மார்ச் 30ம் தேதி அன்று மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,789ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 13 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளதாக லண்டன் கிங்���்ஸ் கல்லூரி மருத்துவமனை அறக்கட்டளை கூறுகிறது.\nநியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் பேசிய குட்டாரஸ், “சமூகத்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் காவு வாங்கி வருகிறது” என்றார். ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் – 19 தொற்று உள்ளது”\nஇத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.\nவளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளுக்கு உதவுமாறு வலியுறுத்திய குட்டரஸ், அப்படி இல்லையென்றால், இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போலப் பரவும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஉலகளவில் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 25 மில்லியன் பேர் வேலையிழப்பார்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது. உலகளாவிய அந்நிய நேரடி முதலீடுகள், 40 சதவீதம் வரை கீழ்நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nTagsஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஹட்டனில் எட்டு பேர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்\n“வரவிருக்கும் வலி மிகுந்த நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்”\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசா��ிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=Nzc0NQ==", "date_download": "2021-04-10T14:05:46Z", "digest": "sha1:F3UCPDBQNSJNARN3XPCTCAAQ6PZLM5HH", "length": 14184, "nlines": 270, "source_domain": "yarlsri.com", "title": "ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு!", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.\nபாதுகாப்பு படையினரும் உயிரிழக்கின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 29ந்தேதி, அமெ���ிக்கா மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்பின்னர் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.\nஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன.\nஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் நார் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் ஒன்றின் மீது தலீபான் பயங்கரவாதிகள் இரவு நேரத்தில் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 14 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலை மாகாண போலீசார் உறுதி செய்துள்ளனர். எனினும் தாக்குதல் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.\nஇந்த தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் அமைப்பினை சேர்ந்த யூசுப் அகமதி என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட\nமியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந�\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்�\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட\nஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க�\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு\nஇந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக�\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்�\nதனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ�\nசவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அ�\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட\nஇங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் �\nபாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்�\nஇங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-02-01-2018/", "date_download": "2021-04-10T14:40:17Z", "digest": "sha1:QTPPGECPCI6G7S4PQTRIDNZUA26IHVD4", "length": 20636, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 02-01-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -02-01-2018\nஇன்றைய ராசி பலன் -02-01-2018\nசுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது.\nதாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள்.\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.\nஇதையும் படிக்கலாமே:மார்கழி மாத ராசி பலன்\nஉங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத��தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும்.\nமது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிடிக்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.\nநல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது.\nஅளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல.\nசில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள். ஆபீஸ் சூழல் இன்று உங்களுக்கு மிக அன்னியமாக தோன்றலாம்.\nசமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் – இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள்.\nநீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.\nஇதையும் படிக்கலாமே:மார்கழி மாத ராசி பலன்\nமன ரீதியான பயம் ��ொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 10-04-2021\nஇன்றைய ராசி பலன் – 09-04-2021\nஇன்றைய ராசி பலன் – 08-04-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-04-10T15:34:42Z", "digest": "sha1:EHRYS253O6IZZDMMJFKWX42OOSJB6OVV", "length": 6155, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோகி 2009ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்்தில் இயக்குனர் அமீர் சுல்தான் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவரின் சிநேகிதரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவனது சூழலே தீர்மானிக்கிறது. கொடுமைக்கார அப்பாவால் ரவுடியாகும் ஒருவனின் குற்றத்தையும் அவனது சூழலையும் சொல்லியிருக்கிறது ‘யோகி’.\nஅமீர் சுல்தான் - யோகேசுவரன்(யோகி)\nமதுமிதா (நடிகை) - ராசசுலோச்சனா\nவின்சென்ட் அசோகன் - லிண்டன் பெர்ணான்டோ\nசுவாதி - கரோலின் லிண்டன்\nகஞ்சா கருப்பு - 'இசுடில்சு'(stills) மணி\nகாளி - எம்.எல்.ஏ திருனா\nதினகரன் நிருபர் தேவராசு - யோகியின் தந்தை\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2019, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:23:57Z", "digest": "sha1:BDSHUKPPFX6M2U4NN7BYPKY2B2NLPI3B", "length": 186253, "nlines": 613, "source_domain": "uyirmmai.com", "title": "ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்\nபிப்ரவரி 2019 - அம்பை · சிறுகதை\nஸாரஸ் கொக்கு உத்தரப் பிரதேசத்தின் மாநிலப் பறவை. சாம்பல் நிறத்தில் கருத்த அலகும் சிவப்புநிறத் தலையும் மேல் கழுத்தும் வெளுத்த உச்சந்தலையும் கொண்ட ஒயிலான பறவை. பறக்கக்கூடிய பறவைகளில் மிக உயரமானது. தன் துணையை அழைக்க உரக்கக் கூவி, தாவிக் குதித்து நடனமாடும். மற்ற கொக்குகளைப்போல் இவை நெடுந் தொலைவு வலசை போவதில்லை.\nகாதல் குறித்துப் பல ஐயங்கள் எழுந்துவிட்டன சுதாவுக்கு. கடந்த வாரம் ஒரு பெண் அவள் துப்பறியும் நிறுவனத்தை அணுகினாள். ஆழமான காதலாம். அவன் இல்லாவிட்டால் வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுமாம். இருந்தாலும் அவனைப் பற்றிய ஒரு ரகசிய அறிக்கை வேண்டுமாம். விஷயம் என்னவென்றால் இரண்டு நாட்கள் கழித்து சுதாவைத் தன் காதலி அணுகியிருப்பது தெரியாமல் அவள் காதலன் சுதாவுடன் தொடர்புகொண்டு காதல் புகழ் பாடிவிட்டு, காதலியை வேவு பார்த்து அறிக்கை வேண்டும் என்றான்.\nஸ்டெல்லா சொன்னாள்: ”சுதாம்மா, ஒண்ணு செய்யலாம். அவளைப் பற்றி அவன் கேட்ட அறிக்கையை அவளுக்கும் அவனைப் பற்றி அவள் கேட்ட அறிக்கையை அவனுக்கும் மாத்தி அனுப்பிடலாம். என்ன ஆகும்னு பார்க்கலாம்.”\n“போகட்டும். நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்\nவியாபாரக் கூட்டாளிகளும் இப்படி அவளை அணுகுவதுண்டு. பெரிய ஒப்பந்தம் செய்யும் முன் மற்ற கூட்டாளிகளைப் பற்றிய ரகசிய அறிக்கை தயாரிக்கச் சிலர் சொல்வதுண்டு. கணவன் மனைவியைப் பற்றி, மனைவி கணவனைப் பற்றி என்று எல்லோருக்கும் வேவு பார்ப்பதுதான் சுயேச்சையாகச் செயல்படும் துப்பறியும் நிறுவனங்களிடம் வரும் வேல��கள். திருமணம் ஆகும் முன்பும் அதன் பின்னும் குழந்தை ஆனந்தி பிறந்த பிறகுகூட அவளுடன் உற்சாகமாக வேலை செய்யும் ஸ்டெல்லாவால் மனம் சோர்வடையாதிருக்கிறது. கணவன் விஞ்ஞானி நரேந்திர குப்தாவும் முதுகலைப் படிப்பு படிக்கும் மகள் அருணாவும் அவளை உற்சாகமூட்டும் குடும்பம். மிகச் சிறந்த துப்பறிவாளர் என்று அறியப்பட்ட வித்யாசாகர் ராவ்தே அவள் குரு. கிழவர். ஆனால் கழுகுக் கண். பாம்புச் செவி. தனிப்பட்ட முறையில் வேலை செய்யும் துப்பறிவாளர்களுடன் போலீஸ் இணைந்து வேலை செய்யாவிட்டாலும் பல சிக்கலான வழக்குகளில் அவளை இணைத்துக்கொள்பவர் கோவிந்த் ஷெல்கே. இன்ஸ்பெக்டரிலிருந்து ஏ.ஸி.பி. ஆனபின்னும் அவளை மறக்கவில்லை. தற்செயலாக ஆரம்பித்துப் பின் தொழிலாகி ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் துப்பறியும் வேலையிலிருந்து அவளை மீட்பது இவர்கள்தாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள்.\nவேலு ஸ்டெல்லாவைக் கூட்டிப்போயாயிற்று. அன்று வேலைக்கு வந்தபோது ஆனந்தி பாப்பாவையும் கூட்டிவந்திருந்தாள் ஸ்டெல்லா வேறுவழியில்லாமல். அவள் அப்பாவும் அம்மாவும் வெளியூர் போயிருந்தார்கள். வேலுவின் அம்மா மலர்விழி ஸ்கூல் வேலை முடிந்து மாலையில்தான் வருவாள். வேலுவின் தங்கை ஸுநயனா கல்லூரி முடிந்ததும் ஒரு பகுதி நேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். இரவாகும் வீடு வர. ஆனந்தி பாப்பாவின் உதவியால் படுக்கைக்குக் கீழே இருந்த கைக்குட்டை, வரவில்லை என்று நினைத்த மின்சார பில் எல்லாம் கிடைத்தன.\nஆனந்திப் பாப்பாவைக் கொஞ்சியவாறே சமைத்த செல்லம்மாளின் மூக்கில் ஒரு குத்து விழுந்தது. “ஸ்டெல்லா, இது மேரி கோம் ஆகப்போவுது. ஜாக்கிரதையா இரு” என்றாள் செல்லம்மா மூக்கைத் தடவியபடி. ஆனந்தி பாப்பா ஏதோ புரிந்ததுபோல கக்கக்கென்று சிரித்தது.\nகாதல் பறவைகளின் இரு வேறு அறிக்கைகள் தயார். இருவரும் வெகு பொருத்தமான ஜோடி. பெயரிலிருந்து எந்தத் தகவலும் உண்மையில்லை இருவர் விஷயத்திலும். அறிக்கைகளைப் படித்தபின் என்னவாகும் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவளுக்குத்தான் அது தெரிய வாய்ப்பில்லை.\nஅறிக்கைகளைப் படிக்கும் முன் ஒரு கோப்பை அவளுடைய வழக்கமான லவங்கப்பட்டைத் தேநீர் குடித்தால் தேவலை என்று தோன்றியது. மின்சாரக் கெட்டிலின் சிவப்புப் பொத்தானை அழுத்திவிட்டுக் கோப்பையில் லவங்கப்பட்டைத் தேநீர்ப் பையைப் போட்டாள். தண்ணீர் கொதித்ததும் பித்தான் வெளியே வரும் ஓசை கேட்டது. வெந்நீரைக் கோப்பையில் ஊற்றி தேநீர்ப் பையை முக்கி முக்கி எடுத்தாள். பிறகு வெளியே எடுத்து வைத்துவிட்டுக் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.\nவாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது. அது யாரும் வரும் நேரமில்லை.\n” என்று குரல் கொடுத்தாள்.\n“நான்தான் சுதா” என்று நரேனின் பதில் வந்தது.\n“இல்லை, இல்லை, உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு கப் சாய் கிடைக்குமா\n“இதோ” என்றுவிட்டுத் தன் கோப்பையிலிருந்த தேநீரைக் குடித்தபடி எரிவாயு அடுப்பை மூட்டினாள். தேநீர் போடும் வால் பத்திரத்தில் தண்ணீரை நிரப்பிப் பக்கத்திலேயே இஞ்சியைச் சிதைத்து ஒரு சிறு தட்டில் வைத்திருந்தாள் செல்லம்மாள். நரேனுக்கு இஞ்சி சாய்தான் பிடிக்கும் என்று தயாராக வைத்துவிட்டுப் போவாள். சாதாரணமாக அவனே தயாரிப்பான். அவனுடைய விஞ்ஞானக் கூடம்போல் சமையலறையும் என்பான். ஏதாவது பாடலை விசிலடித்தபடி சமையலறை வேலையைச் செய்வான். இன்றுதான் ஏதோ மனத்தில் ஓடியபடி இருக்கிறதோ என்னவோ\nதேநீர் தயாரித்துக் கோப்பையில் ஊற்றி, தேநீர்க்கான மேசையில் வைத்தாள். அதற்குள் நரேன் கைகால் கழுவிக்கொண்டு குளியலறைலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்தான்.\nபிஸ்கோத்து டப்பாவை அவன் முன் வைத்தாள்.\nமௌனமாகப் பிஸ்கேட்டைத் தேநீரில் முக்கிச் சாப்பிட்டபடி தேநீரைக் குடித்தான் சிறிது நேரம். பிறகு கூறினான்.\n“என்னோட வேலை செய்கிறான் ஒருத்தன். என் சிநேகிதன். ரொம்ப நேர்மையான நல்ல மனுஷன். நல்ல குடும்பம். அவன் மனைவியைக் கொலைக் கேஸ்ல பிடிச்சிருக்காங்க.”\n“அவங்க வீட்டு வேலைக்காரப் பெண்ணை. பதினொண்ணு வயசாம்.”\n“நம்ப ஷெல்கே போலீஸ் ஸ்டேஷன்தான். நீ விசாரிக்க முடியுமா என் சிநேகிதன் ரொம்ப இடிஞ்சுபோயிட்டான். அவங்களுக்கும் பத்து வயசுலயும் எட்டு வயசுலயும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. மனைவி கொஞ்சம் கோபக்காரியாம். ஆனால் இப்படிக் கட்டாயம் செய்ய மாட்டாள் என்கிறார். அந்த வேலைக்காரப் பொண்ணு தூக்குப் போட்டுட்டு இறந்திருக்கா. ஆனால் போலீஸ் கொலைன்னு சொல்றாங்க. இவனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அழுதுட்டான் பாவம்.”\n“அவனை வரச்சொல்லியிருந்தேன். அவனாத்தான் இருக்கும்” என்று நரேன் கதவைத் திறக���க எழுந்தான்.\nகதவைத் திறந்ததும் எதிரே நரேனைவிடச் சிறியவராய் ஒருவர் நின்றிருந்தார்.\n“வா கிஷன். உள்ளே வா.”\nஅவர் உள்ளே வந்ததும் சுதாவை அறிமுகப்படுத்தினான்.\n“இது சுதா. ஒரு டிடெக்டிவ். உனக்குச் சொல்லியிருக்கேனே சுதா, இது கிஷன் கோபால்.”\nவந்தவரைச் சோபாவில் உட்கார வைத்துவிட்டு, “சுதா” என்று சொல்லும் முன் குளிர்பதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து ஒரு கிளாசில் ஊற்றித் தட்டில் வைத்து கிஷன் முன் வைத்தாள்.\n“தாங்க்யூ பாபிஜி” என்றபடி குளிர்ந்த நீரை ஒரே மூச்சில் பருகினார்.\nசுதா இன்னொரு கோப்பை தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள். நரேனும் இன்னொரு கோப்பை குடிப்பான். தேநீரைத் தேநீர்க் கெண்டியில் ஊற்றி எடுத்துவந்தாள்.\nதேநீர் மேசையில் வைத்துத் தொப்பியால் மூடிவிட்டு, இரு மண் கோப்பைகளை எடுத்துவந்தாள். அதில் தேநீர் சூடாக இருக்கும். குல்லர் என்பார்கள். குல்லரில் ஊற்றிவிட்டு, சர்க்கரை போட்டுப் பால் விட்டாள். அது ஒரு ஜப்பானியத் தேநீர்ச் சடங்குபோல் நடக்கும் அவர்கள் வீட்டில். பதற்றத்தில் இருப்பவர்களைச் சாந்தப்படுத்தும்.\nதேநீர் தயாரித்து முடிப்பதற்குள் கிஷன் ஓரளவு சாந்தமடைந்திருந்தான்.\nகுல்லரை எடுத்துகொண்டு தேநீரைப் பருக ஆரம்பித்தான். இரண்டொரு வாய் பருகிவிட்டுச் சற்றுத் தணிந்த குரலில், “பாபிஜி, நீங்கள் உதவ முடியுமா\n“கிஷன், எந்த வகையில் உதவ முடியும்னு தெரியலையே சொல்லுங்க. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.”\n“என் குழந்தைகள் அரண்டுபோயிருக்காங்க. இப்பவும் வீட்டுல தனியா விட முடியலை. கார்ல உட்கார்த்திட்டு வந்தேன்”\nஅவர் முடிக்கும் முன் சுதா எழுந்தாள். “என்ன பைத்தியக்காரத்தனம் இது கிஷன் கீழே கார்லயா இருக்காங்க\n“கார் சாவியத் தாங்க” என்று அவர் பாக்கெட்டிலிருந்து கையில் எடுத்துத் தருவதற்குள் கிட்டத்தட்ட அவர் கையிலிருந்து பிடுங்கினாள். “நரேன், போய்க் கூட்டிட்டு வா குழந்தைகளை” என்றாள் நரேனிடம்.\n“ஸாரி பாபிஜி, என்ன செய்வதுன்னு தெரியாம.’’\nநரேன் இரண்டு பெண் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்தான்.\n“பூர்ணிமா, ஸ்வர்ணிமா” என்று அறிமுகம் செய்துவைத்தார் கிஷன். பூர்ணிமாவுக்குப் பத்து வயது இருக்கும். ஸ்வர்ணிமா அவளைவிடச் சிறியவள் போலும்.\nஅவர்களை அணைத்துக்கொண்டு அருணாவின் அறைக்குக் கூட்டிப்போனாள��. டி.வி.யைப் போட்டுவிட்டு வெளியே வந்து இரண்டு பெரிய கண்ணாடி கிளாஸ்களில் டாங்க் ஆரஞ்சுப் பொடியைப் போட்டுப் பழரசம் தயாரித்தாள். பிஸ்கோத்து பொட்டலம் ஒன்றை ஒரு தட்டில் வைத்து, கிளாஸ்களையும் வைத்து உள்ளே எடுத்துப்போனாள். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்கள் இயல்பு நிலைக்கு வந்ததும் வெளியே வந்தாள்.\n“என் மனைவியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க பாபிஜி, கொலைக் குற்றம்னு சொல்லி.”\n“இன்னிக்கு மத்தியானம் நான் இல்லாதபோது செய்திருக்காங்க. நான் பாய் ஸாஹேப் கிட்ட சொல்லிட்டுக் குழந்தைகள் ஸ்கூல்லயிருந்து அப்பத்தான் வந்திருப்பாங்கன்னு வீட்டுக்குப் போய்க் கூட்டிட்டு வந்தேன். அவங்களுக்கு எதுவும் தெரியாது.”\n“இன்னும் போலீஸ் ஸ்டேஷன் போகலியா\n“வீட்டுக்குப் போறதுக்கு முன்னால போனேன். பெயில் கிடைக்காதுன்னுட்டுச் சொல்றாங்க.”\n“இது… இந்தச் சம்பவம் நடந்தது எப்போ\n“மூணு நாள் முன்னால. இன்னிக்கு அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. சத்தியமா பாபிஜி, மாதவி அப்படிச் செய்திருக்கவே முடியாது.”\n“ஒரு நிமிஷம்” என்றுவிட்டுக் கோவிந்த் ஷெல்கேயைத் தொடர்புகொண்டாள்.\n“கோவிந்த், ஒரு கொலைக் குற்றத்துக்காக மாதவி கிஷன் கோபால்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்கீங்களா\n“ஆமாம் தீதி. அது வந்து…”\n“இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலேயா அரெஸ்ட் செய்தது\n“வாரண்டோடத்தானே போய் அரெஸ்ட் பண்ணினீங்க\n“தீதி, இப்போ எங்களுக்குச் சட்ட நுணுக்கம் எல்லாம் கத்துத்தரப் போறீங்களா\n“இல்லை கோவிந்த். சரியான முறையிலதான் கைது செய்யப்பட்டிருக்காங்களான்னு…”\n“எங்க போலீஸ் ஸ்டேஷனைப் பொறுத்தவரை எல்லாம் ரூல்ஸ் பிரகாரம் சரியாத்தான் நடக்கும் தீதி. அரெஸ்ட் வாரண்டோடத்தான் போயிருக்காங்க. ஒரு பெண் போலீஸ் ஆபீஸரும் கூடப் போயிருக்காங்க. பெண்களைச் சாயங்காலம் 6 மணிக்கு அப்புறமும் காலையில ஆறு மணிக்கு முன்னாலயும் கைது பண்ணக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. அதைச் சரியா கடைப்பிடிச்சிருக்கோம். வாரண்ட்டோட போனோம். விலங்கு எதுவும் போடலை. அரெஸ்ட் மெமோவுல சாட்சிக் கையெழுத்து-அவங்க பில்டிங் செகரட்டரி கிட்ட-வாங்கியிருக்கோம். அவர் கணவரைக் கூப்பிட அனுமதிச்சோம்.வக்கீலையும் கூப்பிடலாம்னு அவங்க சட்ட உரிமைகளைச் சொன்னோம். நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் முன்னால கூட்டிட்டுப் போவோம். இப்ப தனி லாக்கப்ப���லதான் இருக்காங்க. இன்னும் ஏதாவது தெரியணுமா” குரலில் சற்றுக் கோபம் தொனித்தது.\n“ஸாரி கோவிந்த். இப்பத் அவங்க கணவர் வந்தபோது பெயில் கிடைக்காதுன்னு சொன்னீங்களாம்.”\n“ஆமாம் தீதி. இது போலீஸ் ஸ்டேஷன்ல பெயில் கொடுக்க முடியாத குற்றம். வக்கீலோட கோர்ட்டுக்கு வந்து பெயில் அப்ளிகேஷன் கொடுத்தா ஒரு நீதிபதிதான் பெயில் தரமுடியும் இந்த வழக்குல. அதைத்தான் அவர்கிட்ட சொன்னேன். அவருக்குச் சரியா புரியலைன்னு நினைக்கிறேன்.”\n“தாங்க்ஸ் கோவிந்த். அப்புறமா பேசறேன். மிஸ்டர் கிஷன் கோபால் நரேனோட வேலை செய்யும் விஞ்ஞானி. அதனாலதான்.”\n“பரவாயில்லை தீதி. இது பெரிய இடத்து விஷயம். நாங்களும் ஜாக்கிரதையாதான் வேலை செய்வோம். நீங்க டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பர்ல ரெண்டு நாள் முன்னால ஆறாம் பக்கத்துல வந்த சின்னச் செய்தியப் பாருங்க. மேல் விவரம் நான் தரேன் உங்களுக்கு.”\nஅவள் கிஷன் கோபாலுக்கு ஜாமீன் விதிகளை விளக்கினாள். வக்கீலை அணுகுவது எவ்வளவு அவசியம் என்று கூறினாள். ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்து அதிலேயே மூழ்கிப்போயிருந்த அவருக்கு நடைமுறை விஷயங்களை அணுகுவது மலைப்பாக இருந்தது. எல்லாவற்றையும் மனைவிதான் பார்த்துக்கொள்வார் போலும். முதலாவது, இது சில மாதங்களாவது அலைய வேண்டிய ஒன்று. இரண்டாவது, ஜாமீன் கிடைத்துவிட்டாலும் அந்த வீட்டில் இரு பெண் குழந்தைகள் எப்படி இருக்கப்போகிறார்கள்\nகொஞ்சம் யோசித்துவிட்டு மதுவைக் கூப்பிட்டாள். போதாரில் ஆசிரியையாக இருப்பவள். தனியாள். கூட இருந்த அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் போனாள்.\nமதுவின் குரல் உற்சாகமாய் இருந்தது.\n என் நினைவு எப்படி வந்தது\nசுதா விஷயத்தை விளக்கி, போதாரில் விடுதி கிடையாது, என்ன செய்வது என்று அவள் அபிப்பிராயத்தைக் கேட்டாள்.\n“சுதா, பெண்கள் படிப்பு கெடக்கூடாதுன்னா அவங்க ஒரு குடும்பத்தோட இருக்கறதுதான் சரி. அவங்களுக்குச் சொந்தக்காரங்க யாரும் இல்லையா\n“இங்க மும்பைல இல்லை போல.”\nசிறிது மௌனத்துக்குப் பின் மது தயங்கியபடி கூறினாள். “நான் தனியாத்தான் இருக்கேன். பெரிய வீடு. அவங்க என்னோட இருக்கலாம். ஆனால் அவங்களுக்கான ஆயா யாராவது இருந்தால் நல்லது. என்னால் எல்லாம் செய்ய முடியாது.”\n“கேட்டுச் சொல்றேன் மது” என்றுவிட்டுக் கைபேசியை மூடினாள்.\nகிஷனிடம் கூறியபோது இந்த ஏற்பாடு ���வருக்குச் சரியாகப் பட்டது. சின்ன வயதில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்ட ஆயா ஒருவர் உண்டென்றும் அவர் கூப்பிட்டால் வருவார் என்றும் கூறினார்.\nஅவர் இரவு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை மது வீட்டில் குழந்தைகளை விடுவது என்று தீர்மானமாகியது.\nஅவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அருணாவும் வர, குழந்தைகளும் அவளுடன் ஒட்டிக்கொண்டன.\nஇதுவரை மௌனமாக இருந்த நரேன், ஓல்ட் மங்க் ரம் பாட்டிலைத் திறந்து மூன்று கிளாஸ்களில் ஊற்றி, குளிர்ந்த நீரைவிட்டு ஐஸ் கட்டிகளைப் போட்டான்.\n“நான் காரோட்டணும் நரேன் பாய் ஸாஹேப்” என்றான் கிஷன்.\n“ஒரே ஒரு ’பெக்’. ஒன்றும் செய்யாது” என்றார் நரேன்.\nநொறுக்குத் தீனிகளை எடுத்துவைத்தாள் சுதா.\nமூவரும் மெல்ல அருந்த ஆரம்பித்தனர்.\nஅருணா உள்ளேயிருந்து வந்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் பழரசம் தயாரித்தாள். குழந்தைகளோடு அவளும் அவர்களுடன் வந்து உட்கார்ந்துகொண்டாள்.\nகம்பளங்கள் நெய்யும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியூட்டும் திட்டம் மாலா திட்டம். மிர்ஸாபூர் மற்றும் வாரணாசியில் உள்ள கம்பளங்கள் நெய்யும் பகுதிகளில் ஆறு மாலா திட்டங்கள் செயல்படுகின்றன. ஏழ்மை, குறைந்த மேம்பாடு, கல்வியின்மை இவற்றால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் அனைவரும் ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் ஆனார்கள். இதிலிருந்து அவர்களை விடுவிக்க இத்திட்டத்தைச் செயல்படுத்தியவர் இங்குள்ள கம்பளங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய கம்பனியான ஈ. ஹில் அண்ட் கம்பனியின் உயரதிகாரியான ராபின் கார்லண்ட். 1986இல் குழந்தைத் தொழிலாளிகளை வேலை செய்ய வைப்பது தடை செய்யப்பட்டது. வேலையும் இல்லாமல் வேறு வழியுமில்லாக் குழந்தைகளுக்குக் கல்வியூட்ட உருவாக்கப்பட்ட திட்டம் மாலா திட்டம். மாணவர்களுக்குக் கற்பிப்பது எளிதாக இல்லை. முதல் தலைமுறை மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பாடங்களையும் பள்ளியிலேயே செய்ய வேண்டியுள்ளது. வீட்டிலும் வயலிலும் வேலை செய்தபின் களைத்துப்போய்தான் பள்ளிக்கு வருகிறார்கள் மாணவர்கள். ஜூலை முதல் அக்டோபர் வரை கரீப் பயிர்கள் அல்லது மானாவாரி சாகுபடி செய்யப்பட்டு அக்டோபரில் இலையுதிர்காலத்தில் அறுவடைக் காலம் ஆரம்பிக்கும்போது அறுவடை வேலை செய்துவிட்டுத்தான் பரீட்சை எழுத வரு���ார்கள் மாணவர்கள். அதேபோல அக்டோபரிலிருந்து மார்ச் வரை ரபி பயிர்கள் எனப்படும் குறுவைப் பயிர்கள் சாகுபடிக் காலம். மார்ச் மாதம் அறுவடை வேலை செய்துவிட்டுத்தான் பரீட்சை எழுத வரமுடியும். 2003இல் கூட ஐந்தாம் வகுப்பிலேயே மூன்று திருமணமான பெண் குழந்தைகள் இருந்தார்கள். அதில் ஒருத்தி இரண்டு குழந்தைகளின் அம்மாவான ஒரு விதவை. ஆனால் இன்று திருமணமான ஒரு பெண் குழந்தை கூட பள்ளியில் இல்லை.\nமாலா திட்டத்தின் ஆரம்பத்திலேயே உருவான பள்ளி குரியா கிராமத்தில் இருப்பதுதான்.\nரம் அருந்தியபடி கிஷன் கூறிய தகவல்கள் ஒரு லட்சியக் குடும்பத்தின் வாழ்க்கைச் சித்திரம்போல் இருந்தது. கிஷன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். விஞ்ஞானியாக உருவாகக் கடினமாக உழைத்தவர். திருமண மையம் ஒன்றின் மூலம் அவர் மாதவியைச் சந்தித்தார். படித்தவள்; பெற்றோர் இறந்துவிட்டனர். பணக்காரி. உடன்பிறந்தோர் இல்லை. வேறு மாதிரி அனாதை அவள். இதைவிடப் பெரிய பொருத்தம் எப்படி இருக்க முடியும் இரண்டு பெண் குழந்தைகள். அவர்களிடம் சற்றுக் கண்டிப்பாக இருப்பாள். கொஞ்சம் கோபக்காரி. ஆனால் அவளைப்போல் திறமையாக வீட்டை நிர்வாகம் செய்பவர் யாரும் இருக்க முடியாது. அதது அதனதன் இடத்தில் இருக்கும். கச்சிதமாக இருக்கும் வீடு.\nஅருணா குழந்தைகளை உள்ளே கூட்டிப்போனாள்.\nஅந்த வேலைக்காரப் பெண் எப்போது வந்தாள் அவர்கள் வீட்டில் வேலை செய்ய\nஆறு மாதம் முன்னால்தான். சுறுசுறுப்பான பெண். கொஞ்சம் விளையாட்டுக் குணம் என்றாள் மாதவி. அவருக்கு அந்தப் பெண்ணுடன் அதிகம் பழக்கமில்லை. மாதவி அவரை இதிலிருந்து எல்லாம் விலக்கி எல்லாப் பொறுப்புகளையும் தானே ஏற்றிருந்தாள். எப்படி அந்த வேலைக்காரப் பெண் வேலைக்குச் சேர்ந்தாள் என்றெல்லாம் தெரியாது.\nசின்னஞ்சிறு பெண் ஒருத்தியை வேலைக்கு வைத்திருப்பது அவருக்குச் சம்மதம்தானா பள்ளியில் இருக்கவேண்டியவள். அவர் பெண்களைவிடக் கொஞ்சம்தான் பெரியவள்.\nஏழைப் பெண்ணாக இருக்கும். மாதவி உ.பி.யிலிருந்து வந்து மும்பையில் இருக்கும் ஒரு பெண்மணி மூலம் இவள் வேலைக்கு வந்தாள் என்று சொன்ன ஞாபகம்.\nஆனாலும் குழந்தைப் பெண். இது குறித்து மாதவியுடன் ஏதாவது பேசினாரா\nஅவர் அதிலெல்லாம் தலையிடுவதில்லை. தவறுதான். குழந்தை அவள். ஆனால் மாதவி தவறு செய்ய மாட்டாள். ஏதாவது பள்ளியில் சேர்க்கலாம் என்றிருந்திருப்பாள். வீட்டு வேலை செய்துகொண்டே படிப்பவர்கள் உண்டு மும்பையில். ஒரு நாள் அந்தப் பெண் இவர் அறையிலிருந்த பூகோள உருண்டையைச் சுழற்றிப் பார்த்தபடி இருந்தது. என்ன பார்க்கிறாய் என்று கேட்டதும் தனக்கு உலகம் முழுவதும் சுற்ற ஆசை என்றது. தலையில் தட்டிக்கொடுத்தார். சற்று நின்று அவர் நாஸா போயிருக்கிறாரா என்று கேட்டதும் அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. நாஸா பற்றி எப்படித் தெரியும் என்று கேட்டதும் தான் விஞ்ஞானியாக விரும்புவதாகக் கூறிவிட்டு ஓடிப்போய் தன் பள்ளிப் புத்தகப் பையைத் தூக்கிவந்து காட்டியது குழந்தை.\nஅவள் பெயர் என்ன என்றதும் சற்று யோசித்தார். ஒரு பறவையின் பெயர். ஆமாம், உத்தரப் பிரதேசத்து மாநிலப் பறவை. ஸாரஸ் கொக்கு. ஸாரஸ் அவள் பெயர்.\nஅதன் பிறகு ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த மேடம் க்யூரி பற்றிய புத்தகத்தை வாங்கித் தந்தார் அவளுக்கு. மாதவியிடம் கூறவில்லை. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இது அவள் துறை என்பாள்.\nஇவ்வளவு புத்திசாலிக் குழந்தை எதற்காகத் தூக்குப்போட்டுக் கொள்ளவேண்டும் பதினோரு வயசுக் குழந்தைக்குத் தூக்குப்போட்டுக் கொள்ளத் தெரியுமா\nஒன்றும் தெரியவில்லை கிஷன் கோபாலுக்கு. பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் உயர்மட்ட அறிவியல் குறித்து உரையாற்றுபவருக்கு இதெல்லாம் ஏதோ பிரம்ம சூத்திரம்போல் இருந்தது.\nவித்யாசாகர் ராவ்தேயை அழைத்து விளக்கினாள்.\n“குருஜி, வக்கீல் தேவை அவருக்கு. நீங்க யாரைச் சிபாரிசு செய்வீங்க\n“ஆனந்த் அலுவாலியா இல்லை, ரோஹித் லுல்லா சொல்லலாம். அந்த ஸ்ரீதர் ராமனாதனும் நல்ல வக்கீல்தான். நாளைக்கா பெயில் அப்ளிகேஷன் தரணும்\n“ஆமாம்” என்றதும் “சரி, நான் கூப்பிடறேன்” என்றார்.\nசிறிது நேரம் போனதும் ஸ்ரீதர் ராமனாதன் ஒப்புக்கொண்டதாகவும் அவருடன் பேசும்படியும் கூறினார்.\nகிஷன் கோபாலை அவருடன் பேசவைத்து சம்பிரதாய உரையாடல் முடிவதற்குள் மணி பத்தாகிவிட்டது. அருணாவின் அறையில் டி.வி. பார்த்தபடி இருந்த குழந்தைகளின் கண்கள் தூக்கத்தில் கிறங்கிக்கொண்டிருந்தன.\nநரேனும் சுதாவும் சில முடிவுகளை எடுத்தனர். ஆயாவை ஏற்பாடு செய்து, வக்கீலுடன் பேசி, ஜாமீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குழந்தைகளை மது வீட்டில் கொண்டுவிடுவதற்கான ஏற்பாடுகளை கிஷன் செய்யட்டும் ��றுநாள். அன்றிரவு குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும்.\nசாப்பாடு முடிந்ததும் குழந்தைகளிடம் “இன்னிக்கு இங்கே இருக்கீங்களா பப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு” என்றதும் அரைத் தூக்கத்தில் சம்மதித்தார்கள் குழந்தைகள். சின்னவள் மாத்திரம் “மம்மி எங்கே பப்பா பப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு” என்றதும் அரைத் தூக்கத்தில் சம்மதித்தார்கள் குழந்தைகள். சின்னவள் மாத்திரம் “மம்மி எங்கே பப்பா” என்றாள். திடீரென்று ஒரு வேலை வந்ததால் வெளியூர் போயிருப்பதாகச் சொன்னதும் சற்றுக் குழப்பத்தோடு பார்த்தாள். பிறகு தன் அக்காவை ஒட்டி நின்றுகொண்டாள்.\nநரேன் கிஷனுடன் அவன் வீடுவரை போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். கிஷனைப் பயந்துபோன சின்னப் பையன் போல் அவன் பாதுகாப்பதுபோல் அவளுக்குப் பட்டது. கூறவில்லை அவனிடம்.\nஅவர்கள் கிளம்பியதும் இரண்டு நாள் முந்தைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் தேடி எடுத்தாள். ஆறாம் பக்கத்தில் வலது பக்க ‘மெட்ரோ டைஜஸ்ட்’ என்று வரும் நகர சம்பவத் தொகுப்புப் பத்தியில் ஒரு செய்தியாக வந்திருந்தது. “சாப்பாட்டுக்கான ‘பில்’லைத் தந்த சர்வரைக் கத்தியால் குத்தினார் ஹோட்டலில் சாப்பிட்டவர்” போன்ற செய்திகளுக்கு இடையே இருந்தது. “அந்தேரி மேற்கில் மிகவும் பணக்காரப் பகுதியில் இருக்கும் பதினாறு மாடிக் குடியிருப்பில் வேலை செய்யும் பதினோரு வயதுப் பெண் தற்கொலை. விஞ்ஞானி டாக்டர் கிஷன் கோபால் மற்றும் மனைவி மாதவியின் வீட்டில் வேலை செய்துவந்த உத்தரப் பிரதேசத்தின் குரியா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாள்.”\nமேற்கு அந்தேரியின் அந்தப் பகுதி கோவிந்த் ஷெல்கேயின் போலீஸ் ஸ்டேஷனின் கீழ் வருவதுதான். அவள் யோசித்துக் கொண்டிருந்தபோதே கைபேசி ஒலித்தது. கோவிந்த ஷெல்கே என்றது திரை. சாதாரணமாக இவ்வளவு நேரம் கழித்துக் கூப்பிட மாட்டார்.\n“தீதி, அந்த டாக்டர் கிஷன் கோபால் நம்ம பாய் ஸாஹேபின் நண்பரா\n“ஆமாம் கோவிந்த். இப்பத்தான் நரேன் அவரோட போனான் அவரைக் கொண்டுவிட” என்றுவிட்டு அன்று மாலையிலிருந்து நடந்ததை விவரித்தாள்.\n“தற்கொலைன்னு அவர் நம்பறாரா தீதி\n“பதினோரு வயசுப் பொண்ணு தற்கொலை பண்ணிக்க முடியுமான்னு எனக்கே சந்தேகமா இருக்கு கோவிந்த்.”\n“அதுக்காகத்தான் கூப்பிட்டேன் தீதி. தீதி, உடம்புல சூட்டுக் காயம். ப்ளேடால கீறின காயம் உள் தொடைல. அந்தப் பொண்ணோட அம்மா பாவ்னா அப்படிக் கதர்றாங்க. அவங்க கிராமத்தைச் சேர்ந்த யாரோ இங்க இருக்காங்களாம். அவங்க சொல்லி அனுப்பியிருக்காங்க. வீட்டுல கொஞ்சம் உதவியா வேலை செய்யட்டும்; ஸ்கூல்ல சேர்ப்போம், படிக்கவைப்போம்னு சொன்னதை நம்பி அனுப்பியிருக்காங்க பொண்ணை”\n“அவங்க வெளியே போயிட்டு வந்து பார்த்தா இந்தப் பொண்ணு தொங்கிட்டு இருந்துதாம். கூச்சல் போட்டுப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க வந்து பார்த்தாங்களாம்… போலீசுக்குச் சொன்னாங்களாம். தொங்கிட்டிருந்த குழந்தையோட கால் தரைக்கு ரெண்டு இஞ்ச் மேல இருந்துது தீதி. தற்கொலைன்னா ஏதாவது முக்காலி கிக்காலி ஏதாவது இருக்கவேண்டாமா\n“அந்தக் காயம் எல்லாம் கிராமத்துல இருந்து வந்தப்பவே இருந்துதுங்கறாங்க அந்தம்மா.”\n“தற்கொலை இல்லைன்னா அவங்க இல்லாதபோது யாராவது வந்து ஏதாவது பண்ணியிருக்கலாம். இல்லையா கோவிந்த்\n“வேற யார் வந்த தடயமும் இல்லை தீதி. குழந்தை உடம்புலயோ கயிறுலயோ அறையிலயோ வேற வெளியாள் யாரோட கைவிரல் ரேகையும் இல்லை. பில்டிங்ல ஸி.ஸி.டி.வி இருக்கு. எதுவும் அதுல பதிவாகல.”\n“அவங்க வீட்டுலயும் அங்குள்ள சாமான்கள்லயும் இவங்க கைரேகைதானே இருக்கும் கோவிந்த் தவிர, குழந்தை வேலை செய்யறபோது எத்தனையோ தடவை தொட்டிருக்கலாம் அவளை. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன். வெளியாள் வேலையா தோணுது கோவிந்த்.”\n“இன்னொரு விஷயம் தீதி. அவங்க பாய் ஸாஹேபுக்குத் தெரிஞ்சவங்க என்கிறதால சொல்றேன் உங்ககிட்ட….”\nகோவிந்த் நீண்ட மூச்சு விடுவது கேட்டது.\n“உங்ககிட்ட சொல்லக்கூட முடியலை. நான் ஒரு போலீஸ்காரன். எனக்கே தாங்கலை, போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டைப் பார்த்ததும். உடம்புல காயம்னு சொன்னேன் இல்லையா அப்புறம்…. அப்புறம்…. தீதி, அந்தக் குழந்தையோட பிறப்புறுப்புல குச்சி வெச்சுக் குத்தியிருக்காங்க….”\n“சின்னக் குச்சி ரெண்டு மூணு இருந்துது உள்ள. வெளியிலிருந்து வர ஆளு குச்சியோட எல்லாம் வர முடியுமா\n“ரொம்ப அதிர்ச்சியா இருக்கு கோவிந்த்.”\n“என்ன மாதிரி மனுஷங்க இவங்க தீதி பாய் ஸாஹேப் கிட்ட பேசுங்க நீங்க.”\n“இப்ப வந்ததும் பேசறேன் கோவிந்த். வாட்ஸ்அப்புல உங்களுக்குச் சொல்றேன்.”\nஉரையாடலை முடித்தாள். நரேன் உள்ளே வந்தான்.\n“ராத்தி��ி தனியா இருப்பாரா நரேன் அவரையும் இருக்கச் சொல்லியிருக்கலாமோ\nஅவள் குரலில் சற்றுக் கிண்டல் தொனித்ததோ என்னவோ நரேன் அவளை உன்னித்துப் பார்த்துவிட்டு, “இல்லை. கொஞ்சம் பதற்றமா இருக்கான். மற்றபடி ஓ.கே. நாளைக்கு நான் லீவு போடவேண்டிவரும். வக்கீலைச் சந்திக்கணும். மாஜிஸ்ட்ரேட் கிட்ட பெயில் அப்ளிகேஷன் தரணும். நீ கூட வருவியா சுதா\n“கட்டாயம் வருவேன்” என்றுவிட்டு கோவிந்துடன் நடந்த உரையாடலைச் சொன்னாள். நரேன் மௌனமாகக் கேட்டான்.\n“இவ்வளவு அப்பாவியா இவர் இருக்கறதே கொஞ்சம் சந்தேகமா இருக்கு நரேன்.”\nசற்று உரக்கக் கோபமாகச் சொன்னான். “சுதா, ப்ளீஸ் உன் துப்பறியும் கண்ணால எல்லாத்தையும் பார்க்காதே. அவன் என் சிநேகிதன்.”\n“ஓ.கே. இதுக்காக நமக்குள்ள எதுக்குச் சண்டை எவ்வளவு வருஷமா உனக்கு அவரைத் தெரியும் எவ்வளவு வருஷமா உனக்கு அவரைத் தெரியும்\n“ஒரு பத்து வருஷமா நெருங்கின நண்பர்களா இருக்கோம். யார் வீட்டுக்கும் வர மாட்டான். சங்கோஜப் பேர்வழி. அனாதை, பாவம். அந்தம்மா பணக்கார அனாதை. இவன் அனாதை ஆசிரமத்துல இருந்து படிச்சு முன்னுக்கு வந்த அனாதை. ஏதோ சந்தர்ப்பவசமா ரெண்டு பேரும் இணைஞ்சிருக்காங்க. அவமேல அவ்வளவு மதிப்பும் அன்பும் அவனுக்கு.”\n“அவ்வளவு பெரிய பணக்காரி அப்படி யாருமே இல்லாத அனாதையா இருக்க முடியுமா நரேன்\nநரேன் கோபத்தில் முறைத்தான் அவளை.\n“சுதா, வர வர நீ யாரையுமே நம்பறதில்லை. எல்லாரையுமே சந்தேகத்தோடத்தான் பார்க்கறே. போதைப் பொருளைக் கண்டுபிடிக்கிற நாய்க்கு அதைத் தவிர வேற எதுவும் தெரியாதும்பாங்க, அது மாதிரி.”\n“நீ நேரடியாவே என்னை நாய், ஒரு ‘பிட்ச்’னு சொல்லலாம் நரேன்.” அவளும் கோபமாகவே பேசினாள்.\n“ஏய் சுதா, கமான், ஸாரி. நான் அப்படிச் சொல்லலை” என்றபடி அணைத்துக்கொண்டான்.\n“அவன் ஒரே பயத்துல இருக்கானா, எனக்கும் ஒரே டென்ஷன்” என்றான்.\n“டென்ஷன்னா என்ன வேணுமானாலும் பேசலாமா” என்று முணுமுணுத்தாள் சுதா.\nநரேன் அவளுக்குப் பிடித்த பழங்கள், பூக்கள், சிலவகைச் செடிகள் இவை சேர்க்கப்பட்டு வடிகட்டப்படும், உணவுக்குப்பின் அருந்தும் லிக்யூர் எனப்படும் மதுவில் ஆரஞ்சு சேர்க்கப்பட்ட மதுவான கான்த்ரூவை அதற்கான சின்னஞ்சிறு கண்ணாடிக் குவளையில் ஊற்றி எடுத்து வந்தான். அவள் கையில் கொடுத்துத் தன் குவளையை உயர்த்தி, “அமைதி” என்றான்.\nஅவள் சிரித்தபடி பருக ஆரம்பித்தாள்.\nஅருணா எட்டிப் பார்த்தாள். “இங்கே ஏதாவது காதல் காட்சியா நான் வரலாமா\n“ஏய், வா, உனக்கும் தரவா\n“வேண்டாம் பப்பா. அம்மா, அந்த ரெண்டு குழந்தைகளும் ஏகத்துக்குப் பயந்திருக்காங்க போல. தூக்கத்துலகூட உடம்பு தூக்கி தூக்கிப் போடுது அவங்களுக்கு.”\n“பாவம், பழகாத இடம் இல்லையா ஒண்ணும் புரியவும் இல்லை அவங்களுக்கு” என்றான் நரேன்.\nகான்த்ரூ பருகி முடித்ததும் எல்லாவற்றையும் ஒழித்துவைத்துவிட்டுப் படுக்கச் சென்றனர். கோவிந்துக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள்:\n‘நரேனிடம் பேசினேன். அதிக தகவல் ஏதும் கிடைக்கவில்லை. வக்கீல் ஏற்பாடாகிவிட்டது. பெயிலுக்கு முயல்வோம். அந்தேரி மெட்ரோபாலிடன் கோர்ட்தானே\n‘பாய் ஸாஹேப் மூலம் வக்கீல் என்னைத் தொடர்புகொண்டார். திந்தோஷி ஸெஷன்ஸ் கோர்ட்டுக்கே போகப்போகிறார்கள். போலீஸ் ரிப்போர்ட் போன்ற தரவுகளை அவரிடம் தருவேன்.’\nகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் யாரும் அறியா மூலையில் ஜி.டி. தெருவிலிருந்து விலகி, வாரணாசிக்கும் அலஹாபாத்துக்கும் நடுவே புழுதி வீசும் சிறு கிராமம் குரியா. விவசாயமும் நூற்பதும்தான் தொழில். கையால் முடிச்சிட்டு நெய்யப்படும் கம்பளங்கள் நூற்கும் இங்குள்ள தொழிலிலிருந்து குழந்தைத் தொழிலாளிகளை நீக்கி அவர்களுக்குக் கல்வி, மதிய உணவு, சுகாதார வசதி இவற்றைச் செய்யும் மாலா திட்டம் செயல்படுவது இங்குதான்.\nஆரம்பப் பள்ளியில் செருப்பணிந்து வர வேண்டிய அவசியமில்லை. எந்தக் குழந்தையும் அதன் குடும்பப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. இதனால் சாதி, சமூகம், வர்க்கம், உடை போன்ற விஷயங்களின் அழுத்தங்கள் பள்ளியில் இருப்பதில்லை.\nகிராமத்தினர் இங்கு குழந்தைகளுக்குக் கல்விக்கான வாய்ப்பு கிடைப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். பள்ளியில் பத்து இடங்களுக்கு ஐந்நூறு விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் சிறுமிகளைவிட சிறுவர்களிடமிருந்து அதிக விண்ணப்பங்கள் வருவது சகஜம்.\nசில ஆண்டுகளுக்கு முன் சிறு குழந்தைகளுக்காக ஒரு பாலர் பள்ளி துவங்கத் தீர்மானமாகியது. அறிவிக்கப்பட்ட உடனேயே முன்னூறு சிறுவர்கள் வெளியே வரிசையில் நின்றனர். ஒரு சிறுமிகூட வரிசையில் இல்லை. அப்போதுதான் சிறுமிகளுக்கு என்று பிரத்யேகமாக வகுப்பொன்றை அமைக்கும் தீர்மானம் எடுக்கப்���ட்டது.\nஎட்டாம் வகுப்புக்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் தரப்படுகிறது பள்ளிப் படிப்பை விட்டுவிடாமல் இருக்க. சிறுமிகளுக்கென்று விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல குடும்பங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றன.\nஆனால் பெண்களைப் பள்ளிக்குத் தொடர்ந்து வரச்செய்வது வெகு சிரமமானதொன்று. வயதுக்கு வந்தபின் பெற்றோர் மகளின் பாதுகாப்பு குறித்து அஞ்சுகின்றனர். நடுநிலைப் பள்ளிக்குப்பின் பெண்களுக்குத் திருமணம் செய்துவிட முனைகின்றனர் பெற்றோர்.\nமாலா திட்டம் ஆசிரியர்களையும் மாணவர்களின் தேவைகளைக் குறித்துப் புரிந்துகொண்டு செயல்படப் பயிற்சி அளிக்கிறது. இங்குள்ள சிறுமிகள் டீச்சராகவும் டாக்டராகவும் விரும்புகின்றனர். சிறுவர்கள் பொறியாளர்களாக விரும்புகின்றனர்.\nஅமர்வுகள் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிடும் என்று பலத்த நம்பிக்கையுடனிருந்தார் ஸ்ரீதர் ராமனாதன். மிகச் சிறந்த வக்கீல் என்று கோவிந்த்கூடக் கூறியிருந்தார். கோவிந்தின் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் அறிக்கையை இறுக்கமாகக் கட்டியிருந்தது. ஜாமீன் வழங்கினால் குற்றவாளி ஏழைப் பெண்ணின் தாயாரை விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். தடயங்களை அழிக்க முற்படலாம். ஓர் ஏழைப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய நீதி இதனால் மறுக்கப்படலாம். குற்றவாளியிடம் இன்னும் விவரமாக விசாரணை செய்ய அவர் சிறையில் இருப்பது அவசியம் போன்ற காரணங்களைப் போலீஸ் தரப்பு கூறியது.\nஆனால் ஸ்ரீதர் ராமனாதன் வெகு சுலபமாகத் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தார். சமீபத்தில் பிப்ரவரி 2018இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிக் குழுவின் இரு நீதிபதிகளான மதன் பி. லோகூரும் ஜே. தீபக் குப்தாவும் ஒரு வழக்கில் ஜாமீன் குறித்துக் கூறியதை வலியுறுத்தினார். குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி இல்லை என்பதையே நீதிபதிகள் கூறியிருந்தனர். ஜாமீன் மறுக்கப்படுவது இந்திய அரசியலமைப்பின் 21ஆவது சரத்து எல்லாப் பிரஜைகளுக்கும் அளிக்கும் கௌரவமாக வாழும் உரிமையை மீறுவதாகும் என்று விளக்கினார். ஜாமீன்தான் பொதுவிதி; சிறை விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை எடுத்துக்காட்டி ஏற்கனவே நிறைந்திருக்கும் சிறைகளை மேலும் நிறைக்க���் கூடாது என்றார். மேலும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பெண். இதுவரை எந்தக் குற்றத்துக்கும் சிறை செல்லாதவர். சமூகத்தில் கௌரவமாக வாழும் ஒருவர். எங்கும் ஓடிப்போக மாட்டார். ஒரு குடும்பப் பெண். எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு உட்படத் தயாராக இருப்பவர்.\nபிணையில் மாதவி விடுவிக்கப்பட்டாள். பிணைக்கான அபராதத் தொகையை நீதிபதி ஐம்பதாயிரமாக வைத்ததுதான் போலீஸ் தரப்பின் சிறிய வெற்றி எனலாம். ஆனால் அந்தத் தொகை கிஷனுக்கும் மாதவிக்கும் பெரிய தொகையாகத் தெரியவில்லை. ஜாமீன் கிடைத்திருந்தாலும் குழந்தைகளை மதுவிடம் விடுவது என்று தீர்மானித்தார்கள்.\nஅமர்வுகள் நீதிமன்றத்திலிருந்து சுதா தன் வேலையைக் கவனிக்க வீடு திரும்பிவிட்டாள். சனிக்கிழமையானாலும் சில அறிக்கைகளைச் சரிபார்க்கும் வேலை இருந்தது.\nவீட்டுக்கு வந்ததும், சமைத்துக்கொண்டிருந்த செல்லம்மாள் அவளிடம் எதுவும் கேட்காமல், லவங்கப்பட்டைத் தேநீரைக் கையில் தந்தாள். “என்ன சுதாம்மா குழந்தைகள் யாரு நானீ நானீன்னுட்டு வந்து கட்டிக்கிச்சு ரெண்டும்” என்றாள்.\nசுதா சுருக்கமாக விவரங்களைக் கூறியதும் செல்லம்மாள் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு “எங்க வீட்டுப் பால்காரர் உ.பி.காரர்தான். அவர் வீட்டுக்கு ஏதோ தூரத்து உறவு வந்திருக்கிறதா ஏதோ பேச்சுல சொன்னாரு. அந்தம்மா பொண்ணு இங்க வேலை பாத்திட்டிருந்ததாம் ஒரு வீட்டுல. செத்துடிச்சாம். இதுவா இருக்குமா சுதாம்மா பதினோரு வயசுப் பொண்ணு தூக்குப்போட்டுக்குமா என்ன பதினோரு வயசுப் பொண்ணு தூக்குப்போட்டுக்குமா என்ன\n“என்னவோ போங்க செல்லம்மா. கேட்டதுலிருந்து மனசே சரியில்லை. நரேனோட நெருங்கின சிநேகிதரு அவரு. இப்பத்தான் ஜாமீன் கோர்ட்டுக்குப் போயிட்டு வந்தேன்.”\n“மும்பாய்ல இப்படி வீட்டு வேலைக்குக் குழந்தைகளை வெச்சுக்கறது ரொம்பத் தப்பு சுதாம்மா. படிக்க வேண்டிய பிள்ளைங்க.”\nசெல்லம்மாள் சமையலறை வேலையைக் கவனிக்கச் சென்றாள்.\nகுளியலறையில் அந்தப் பெண்களைக் குளிக்கவைத்துத் தனக்கு இறுக்கமாகிவிட்ட உடைகளை அணிந்துகொள்ளத் தந்திருந்தாள் அருணா. அப்படியும் பொருந்தவில்லை. தொளதொளவென்றிருந்த உடைகளில் வந்தனர் இருவரும் வெளியே. அவள் கையை விரித்துக் கூப்பிட்டதும் வந்து அவளை அணைத்துக்கொண்டனர் வெட்கத்துடன்.\nசிறிது நேரத்தில் நரேனுடன் அவர்கள் பெற்றோர் வந்தனர். சின்னப் பெண் ஓடிப்போய் அணைத்துக்கொண்டாள் அம்மாவை. பெரிய பெண் கொஞ்சம் தள்ளி நின்று பின் அணைத்துக்கொண்டாள். தனக்கு வேலையிருப்பதாகக் கூறி அருணாவையும் நரேனையும் அவர்களுடன் மது வீட்டுக்கு அனுப்பினள் சுதா.\nமாதவி சற்றுக் களைத்ததுபோல் இருந்தாலும் தைரியமாகவே இருந்தாள். களையான முகம். பணக்காரக் கர்வம் சற்றுப் பேச்சில் தொனித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வது தெரிந்தது. அவள் கண்ணால் சொன்ன வேலைகளை கிஷன் உடனே செய்தார்.\n” என்று சம்பிரதாயமாகக் கேட்டபோது, “நான் ஜெய்பூர்க்காரி. மும்பை வந்து ரொம்ப வருஷமாச்சு” என்று சுருக்கமாகக் கூறினாள்.\n“எங்கப்பாவும் ஜெய்ப்பூர்ல ரெண்டு வருஷம் இருந்தார். நான் எம்.ஜி.டி.ல படிச்சேன்” என்றாள் சுதா.\n“நானும் எம்.ஜி.டி.தான். பிறகு கனோரியா காலேஜ்ல படிச்சேன்” என்றாள் மாதவி.\n“மும்பாய் வந்து எவ்வளவு வருஷம் ஆயிருக்கும்” என்று சுதா கேட்டதும் நரேன் முகத்தைச் சுளித்தான்.\nமாதவி புன்னகைத்தபடி, “பதினைஞ்சு இருபது வருஷம் ஆயிருக்கும்” என்றாள்.\n“அப்புறம் 2006இல் மாதவி கோயல் மாதவி கிஷன் கோபால் ஆனாள்” என்றார் கிஷன் அவளை அன்பு பொங்கப் பார்த்தபடி.\nஅவள் வயது இப்போது நாற்பது இருக்கும் என்று தோன்றியது. இருபது வயதிலேயா அனாதை ஆகிவிட்டாள்\nஎல்லோரும் கிளம்பியதும் செல்லம்மாள் கேட்டாள்:\n“துளிக்கூடக் கலங்கிப்போனதா தெரியலை பார்த்தீங்களா சுதாம்மா\n“அவங்க தப்பு செய்யாதபோது ஏன் கலங்கணும்\n“எத்தனை பெரிய தப்பு பண்ணினாலும் பணக்காரங்க கலங்கமாட்டாங்க” என்று மனோதத்துவம் பேசினாள் செல்லம்மாள்.\nசெல்லம்மாளைப் பேசவிட்டால் வழக்கையே அலசி தண்டனையும் தந்துவிடுவாள் என்று தெரியும். சுதா எழுந்து தன் அலுவலகப் பகுதிக்குச் சென்றாள்.\n“நமஷ்கார் தீதி. பெயில் கிடைச்சதுல சந்தோஷம்தானே\n“எனக்கு என்ன சந்தோஷம் இதுல கோவிந்த்\n“இன்னும் விசாரணை நிறைய பாக்கி இருக்கு தீதி. படம் இன்னும் முடியலை.”\n“அது எனக்கும் தெரியும். பாவம் இந்தம்மாவும் அனாதை கோவிந்த். வேறு கோணத்திலேயும் பாருங்க விஷயத்தை.”\n குற்றம் செய்யாத ஒருத்தருக்குத் தண்டனை வாங்கித் தரதுக்கு எங்களுக்கென்ன பைத்தியமா மீனா அந்தப் பொண்ணோட அம்மாவைப் பார்த்துப் பேசி ஒரே கொதிநிலைல இருக்குறா. உங்களோட பே���ப்போறதா சொல்லிட்டிருந்தா.”\nமீனாபாய் அவர் மனைவி. ஆதிவாசிப் பெண். ஆதிவாசிப் பெண்களுக்காகத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துபவள்.\n நான் என்ன சமூக சேவகியா\n கூப்பிடுவா உங்களை. நீங்களும் எங்களுக்கு உதவணும் தீதி.”\nமுந்தைய தினம் நரேனுடன் நடந்த வாக்குவாதம் பற்றிக் கூறி, “இந்த வழக்கு முடியறதுக்கு முன்னாலே அவன் என்னை டைவோர்ஸ் பண்ணற மாதிரி செய்துடாதீங்க” என்றாள்.\nகோவிந்த் சிரித்தார். ”அப்படிச் செய்ய விடுவோமா பாய் ஸாஹேபை இந்தத் தம்பி இருக்கறது எதுக்காக இந்தத் தம்பி இருக்கறது எதுக்காக\nஎப்படியாவது மகளைப் படிக்கவைக்க வேண்டும் என்றுதான் அவ்வளவு கஷ்டப்பட்டுப் பள்ளியில் சேர்த்தாள். பெயர் எதுவும் வைத்திருக்கவில்லை. “ஏ முன்னீ, ஏ கோரி” என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். நல்ல சிவப்பு அவள். பள்ளி டீச்சர் அவள் சற்றே நீண்ட கழுத்தைப் பார்த்தோ என்னவோ ஸாரஸ் என்று மாநிலப் பறவையின் அவளுக்கு வைத்தார். பாவ்னாவுக்கு ஒரே பெருமை. ஸாரஸ் கொக்கின் படம் வகுப்பில் தொங்கியது வழவழவென்ற காகிதத்தில். அதைத் தொட்டுப் பார்த்தாள்.\nமீனா அவளை அன்றே தொடர்பு கொள்வாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சந்திக்க முடியுமா என்று விசாரித்தாள். தஹானுவரை வர முடியாது என்றதும், தஹானுவில் இல்லை, இங்கே அந்தேரியில்தான் என்றாள். அந்தேரி கிழக்குப் பகுதியில் இருந்த ஒற்றை அறை குடியிருப்புகள் ஒன்றின் முகவரியைத் தந்தாள். அங்குதான் சுதா முதன்முறையாகப் பாவ்னாவைச் சந்தித்தாள்.\nஉழைப்பாளி என்பதைக் கூறும் தோற்றம். கச்சலான தேகம். நிறைய அழுதிருப்பாள் போலும். கண்கள் சிவந்து உலர்ந்திருந்தன. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாத உறைந்த தன்மை இருந்தது.\nமீனா அறிமுகப்படுத்தியதும் சுதா அவள் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.\nபாவ்னா தங்கியிருந்த உறவினர் வீட்டுப் பெண்மணி ஒருத்தி சிறு குவளைகளில் தேநீர் கொண்டுவந்து தந்தாள். முந்தைய மாலையில்தான் ஸாரஸின் உடலைத் தகனம் செய்திருந்தனர். அதற்கு முன் உடலை வாங்க மறுத்திருந்தாள் அவள்.\nகொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் வெளிவந்தன. அதிகம் அழுதிருந்ததாலோ என்னவோ குரல் கரகரத்துப் போயிருந்தது அக்குடும்பத்தில் அனைவருக்கும்.\n“நான் விதவை. எழை. ஆனால் என் பெண்ணைப் பூ மாதிரி வளர்த்தேன். மாலா திட்டத்து ஸ்கூல்ல என் பெண்ணைச் சேர��த்தேன்…” என்று மெல்லிய குரலில் கூற ஆரம்பித்தாள் பாவ்னா.\n“அவளை என்னிக்கும் அடிச்சது கிடையாது ஆன்டிஜி. என்னோட வயல்லயும் வேலை செய்வா. ஸ்கூலுக்கும் போவா. வயசுக்கு வந்தா சுற்றி இருக்கறவங்க கல்யாணம் பண்ணிவைன்னு தொந்தரவு செய்வாங்கன்னு இங்க அனுப்பினேன். நல்ல படிப்பு படிக்க வைப்பாங்கன்னு சொன்னாங்க. வீட்டுல கொஞ்சம்தான் வேலை இருக்கும்னு சொன்னாங்க. இப்படி…” உடைந்து அழுதாள்.\n“ஸாரஸ்னு பேர் வெச்சாங்களே அந்த டீச்சர் அதைப் பிச்சு பிச்சுப் போட்டுட்டாங்களே அதைப் பிச்சு பிச்சுப் போட்டுட்டாங்களே ஹே ராம்\nமும்பாயைச் சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்திருந்தபோது பாவ்னாவிடம் நல்லபடி பேசி ஸாரஸை இங்கு கூட்டிவந்தாளாம். ஆறு மாசச் சம்பளப் பணத்தை அட்வான்ஸாகத் தந்தார்களாம். ஆறாயிரம் ரூபாய். ஆறு மாதத்தில் பாவ்னாவை இரண்டு முறைதான் கூப்பிட்டாளாம் ஸாரஸ். இரண்டு முறையும் சரியாகவே பேசினாள்; ஆனால் முடிவில் “நான் அங்கேயே வந்து படிக்கிறேனே மம்மி” என்றாளாம். முன்பணம் வாங்கிவிட்டதால் ஆறு மாதம் முடிந்ததும் மும்பாய் வருவதாகக் கூறினாளாம் பாவ்னா. மும்பாய் வருவது சுலபமா ரயிலுக்கு டிக்கெட் எடுக்கப் பணம் வேண்டாமா என்று கூறினாளாம். தன் பள்ளி உடையைப் பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினாளாம் ஸாரஸ்.\nஸாரஸைக் கூட்டிவந்த பெண்மணி அதே பகுதியில்தான் இருந்தாள். அவளும் நிலைகுலைந்து போயிருந்தாள். மாதவியும் கிஷனும் குடியிருந்த அடுக்கு வீடுகள் இருந்த குடியிருப்பில் இருக்கும் சௌகிதார்தான் அங்கு வேலை செய்யும் ஒரு பெண்மணியிடம் கூறியிருந்தாராம் வீட்டு வேலை செய்ய சின்னப் பெண் வேண்டும் என்று. அவள் இவளிடம் சொல்ல, இவள் ஊருக்குப் போனபோது பாவ்னாவிடம் பேசியிருக்கிறாள். அவளும் அழுதாள். ‘‘இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனே\nஸாரஸின் உடலில் இருந்த காயங்களைச் சொல்லிச் சொல்லி அழுதாள் பாவ்னா. “ஐயோ, என் செல்லம் எப்படித் தாங்கிக்கிட்டா கீழ குச்சியால குத்தியிருக்காங்களே. ஹாய்… ஹாய்…” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.\n‘‘பாவ்னா, இதை யார் செய்தது, வெளியாளா இல்லை அந்த அம்மாவா எதுவும் இன்னும் சரியா தெரியலை. போலீஸ் எல்லாத்தையும் கண்டுபிடிக்கும். அந்த அம்மாவும் அனாதைப் பொண்ணு” என்றாள் சுதா.\n“என் தங்கத்தைப் ப��ட்டலம் கட்டித் தந்தாங்களே ஆன்டிஜி. ‘ஸாரஸுக்கு உடம்பு மோசமா இருக்கு. உடனே வா’ன்னுதான் இங்க இருக்கறவங்க சொன்னாங்க. ஸ்கூல் யூனிஃபார்மை எடுத்திட்டு வந்தேன், அதைப் பார்த்தா தேறிடுவான்னு. இங்க வந்த பிறகுதான் அவ இல்லாம போயிட்டான்னு தெரியும். ஸ்கூல் யூனிஃபார்மையும் அவ மேல போட்டு எரிச்சேன் இந்தப் பாவி. ‘விஞ்ஞானியா வருவேன் மம்மி’ என்றாளே என் ராணி யார் இதைச் செய்தாங்களோ அவங்க துடிக்க துடிக்கச் சாகணும் யார் இதைச் செய்தாங்களோ அவங்க துடிக்க துடிக்கச் சாகணும் என் சாபம் அவங்களை விடாது…” என்று அரற்றினாள் பாவ்னா.\nதனக்குக் கிராமத்தில் ஒரு குடிசையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றாள் பாவ்னா. வழக்கு முடியும்வரை அவள் உறவினர் வீட்டில் இருப்பதென்றும் அதன்பின் மீனாவின் தொண்டு நிறுவனத்தில் அவளுக்கு ஒரு வேலை தரலாமென்றும் ஆதிவாசிச் சிறுமிகளைப் பார்த்தால் அவள் மனம் ஆறும் என்றும் எல்லோரும் கூடித் தீர்மானித்தனர். மீனாவுக்கும் கோவிந்துக்கும் பத்து வயதில் பெண் இருந்தாள். சாந்தினி. அவளும் பாவ்னா மீண்டுவர மருந்தாக இருப்பாள் என்றாள் மீனா.\nவீடு திரும்பியபோது மனம் மூட்டம் போட்டிருந்தது. பாவ்னாவின் கதறல் இன்னும் காதில் ஒலித்தபடி இருந்தது. நரேனும் அருணாவும் திரும்பிய பின்னர் மௌனமாகவே உணவு உட்கொண்டனர். எதுவும் பேசவில்லை. நரேன் மீண்டும் கிளம்பிப் போனான் கிஷனுக்கும் மாதவிக்கும் சற்று நேரம் துணையாக இருக்க.\nஅருணா சுதாவிடம் கூறினாள்: “அம்மு, மாதவி ஆன்ட்டி ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க. அவங்க தைரியமா இருக்காங்க. கிஷன் அங்கிள்தான் கலங்கிப் போயிருக்காரு.”\nகணினியைத் திறந்து மாதவி கிஷன் கோபால் (கோயல்) என்று ஒரு கோப்பை உருவாக்கினாள்.\nமாதவி: இப்போது 40 வயது இருக்கும் என்றால் பிறந்த ஆண்டு 1978 என்று எழுதினாள்.\nபள்ளிப் படிப்பு: எம். ஜி.டி. (மஹாராணி காயத்ரி தேவி) பள்ளி.\nபள்ளிப் படிப்பு முடிந்திருக்கக்கூடிய ஆண்டு: 1994.\nகல்லூரிப் படிப்பு முடிந்திருக்கக்கூடிய ஆண்டு: 1998.\n1998—2006 இடையிலிருந்த ஆண்டுகளில் அவள் மும்பாயில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாள் அல்லது சொத்திருந்ததால் வேலை செய்யும் அவசியம் இல்லை என்றால் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போனாள்\nவலை வெளி அகழ்வாராய்ச்சியில் அவள் ஜுஹுதாரா வீதியிலிருந்த இன்னர்வீல் க்ளப்ப���ன் செயற்குழு உறுப்பினராகவும் பின்னர் அதன் உபதலைவராகவும் பிறகு தலைவராகவும் இருந்தாள் என்று தெரிந்தது. இன்னர்வீல் க்ளப்பில் உறுப்பினராவதும் அதில் பதவி வகிப்பதும் ஓர் அனாதைப் பெண்ணுக்குச் சாத்தியமா பெரிய வக்கீல்கள், டாக்டர்கள், வியாபார உலகின் முக்கிய புள்ளிகள், இவர்களின் மனைவிகள் ஆக்கிரமிக்கும் உலகம் அது. சமூக சேவை, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் அதிலுள்ள பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் சற்று முனைந்து தேடியபோது ஒரு வைர வியாபாரியின் பெயர் கிடைத்தது. பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் ஒரு பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தில் அவர் குடும்பத் திருமணம் ஒன்றில் அவள் புகைப்படம் இருந்தது. அவள் தந்த ஒரு பேட்டியில் அவர் குடும்ப நண்பர் என்றும் தந்தைபோன்றவர் என்றும் தன் பெற்றோர் இறந்த பிறகு தன் குடும்பத்தில் ஒருத்தியாய்த் தன்னை நினைத்த அன்புள்ளம் கொண்டவர் என்றும் கூறியிருந்தாள்.\nஆரம்பத்தில் அவர்கள் வீட்டில்தான் இருந்தாள் போலும். வலை வெளியின் மூலைகளில் சிதறிக்கிடந்த சில குறிப்புகளில் அவள் முகவரி வேறாக இருந்தது. 2004இல் தான் இப்போது இருக்கும் வீட்டை வாங்கியிருக்க முடியும் என்று தெரிந்தது, சில விஷயங்களை முடிச்சுப்போட்டபோது. நவ்ரத்தன் அபார்ட்மென்ட்ஸ் என்ற இந்தச் செல்வந்தர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது 2004இல்தான். அதற்குமுன் அங்கு சிதிலமடைந்த பழைய பங்களா ஒன்று இருந்தது. ஹிந்திப் படங்களின் சில திகிலூட்டும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருந்தன.\nஅந்தத் தந்தையைப் போன்ற வைர வியாபாரி என்ன ஆனார் இது நடந்ததும் அவர் ஏன் ஓடி வரவில்லை, தன் மகள் போன்றவளைக் காப்பாற்ற\nதகவல்களையும் மனத்தில் எழும் கேள்விகளையும் குறித்துக்கொண்டே போனாள்.\nஒரு கட்டத்தில் களைப்பு ஏற்பட்டது. அத்தனைத் தகவல்களும் புதிர்ப்பாதைகள்போல் வெளியேற முடியாதவையாகத் தோன்றின வழக்கம்போல். கோவிந்தும் இந்தத் தேடலைச் செய்திருப்பார். அவரிடம் ஒரு துறையே இருந்தது இந்த வேலையைச் செய்ய.\nஎழுந்து மின்சாரக் கெட்டிலின் பொத்தானை அவள் அமுக்குவதற்கும் செல்லம்மாள் வருவதற்கும் சரியாக இருந்தது. இவள் லவங்கப்பட்டைத் தேநீரைக் குடிக்க உட்கார்ந்ததும் செல்லம்மாள் இரவு உணவு பற்றி வி���ாரித்தாள். அன்று சனிக்கிழமை. தேப்லா செய்யும் தினம். வீட்டு வேலைகளைச் செய்ய வரும் மாலு வழக்கமாக அன்றன்றைய இரவு உணவுக்கான சப்பாத்தி மாவைப் பிசைந்து வைத்துவிடுவாள். அவள் மாவு பிசைந்தால்தான் அடுப்பில் போட்டதும் சப்பாத்தி உப்பிவரும். கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, கடலை மாவு, ஓமம் இவற்றைக் கலந்து செய்யப்படும் தேப்லா, சப்பாத்தி செய்யும் கல்லிலேயே அமுக்கி அமுக்கிச் செய்வது. மாலு மாவு பிசைந்து வைத்தால் பட்டுப்போல் இருக்கும். குஜராத்திகள் மாதிரி வேறு யார் விதம்விதமாகச் சப்பாத்தி செய்ய முடியும் என்பாள். அன்றும் தேப்லாவுக்கு மாவு பிசைந்து வைத்திருந்தாள் மாலு. ‘‘விருந்தாளிகள் யாராவது வருவார்களா, சோறு கொஞ்சம் வடிக்க வேண்டுமா’’ என்று விசாரித்தாள் செல்லம்மாள்.\n“தெரியலை செல்லம்மா. ஏதாவது பண்ணனும்னா நானே செய்துக்கறேன்” என்றாள்.\nதேநீர் தயாரித்துத் தேநீர்க் கெண்டியில் ஊற்றி, தனக்கென ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு, கெண்டியைத் தொப்பியால் மூடி வைத்துவிட்டு, சுதாவின் அலுவலகப் பகுதியில் இருந்த சிறு முக்காலியில் வந்து அமர்ந்துகொண்டாள் செல்லம்மாள்.\n‘‘சுதாம்மா, என்ன ஆச்சு அந்தச் சின்னப் பொண்ணு செத்த கேசு\n“இன்னும் கேசு நடக்குமே செல்லம்மா\n“அந்தம்மா கொஞ்சம் சள்ளுசள்ளுன்னு விழுமாம் எல்லார்கிட்டயும்.”\n“அவங்க வீட்டுல முந்தி சமைச்சுக்கிட்டிருந்த அம்மா தமிழ்ப் பொம்பளதான். சரஸ்வதின்னு பேரு. அவங்க சொன்னாங்க.”\n“போங்க சுதாம்மா. பேப்பர்ல வரதெல்லாம் வம்பில்லையா ஒரு சின்னப்பொண்ணு இப்படிக் கொடுமையா செத்திருக்கு. நீங்கன்னா அந்தம்மா பக்கம் பேசறீங்க.”\n“இல்லை செல்லம்மா. அந்தப் பொண்ணோட அம்மாவைப் பார்த்தேன். மனசு கலங்கிடுச்சு.”\n“பதினொண்ணு வயசுக் குருத்து பாவம். அந்தக் கோவிந்த் கிட்ட சொல்லுங்க சுதாம்மா. இந்தம்மா இல்லாட்டா வேற யாருன்னு தெரியணும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்துபோனாள் செல்லம்மா.\n“அந்த சரஸ்வதி வேற என்ன சொன்னாங்க செல்லம்மா” என்று சமையலறையிலிருந்த அவளிடம் கேட்டாள்.\n எரிஞ்சு விழுமாம் எல்லாத்துக்கும். வீட்டுச் சாமானத்த எல்லாம் பார்த்துட்டே இருக்குமாம். இதைத் திருடினியா அதைத் திருடினியான்னு கேட்டுட்டே இருக்குமாம். ‘மூணு கிலோ சர்க்கரை வாங்கினேன். குறைஞ்ச மாதிரி இருக்கே திர���டினியா’ன்னு நேரடியா கேக்குமாம். கொண்டு வந்த பையைச் சோதனை போடுமாம். அந்த வீட்டு ஐயாகிட்ட ஒரு வார்த்தை ஏதாவது பேசிட்டா, ‘ஏன் பேசினே’ன்னு பாயுமாம். அவர் முன்னாடி அப்படியே தேவதை மாதிரி இருக்குமாம். அவரும் அப்படி மாதவி மாதவின்னுட்டுக் குழைவாராம் போல. எந்தப் புத்துல எந்தப் பாம்பு…”\nஅருணா உள்ளறையிலிருந்து வருவதைப் பார்த்து நிறுத்தினாள் செல்லம்மாள்.\n“தன் கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொண்ட அருணா, “என்ன சொல்லிட்டிருந்தீங்க செல்லம்மா\n“உனக்கு ஒண்ணுமில்ல. உனக்கு என்ன வேணும் ராத்திரி பனீர் பண்ணட்டுமா இல்ல ஸிம்லா மிர்சி மசாலா அடைச்சி செய்யவா பனீர் பண்ணட்டுமா இல்ல ஸிம்லா மிர்சி மசாலா அடைச்சி செய்யவா\n“செல்லம்மா நான் என்ன குழந்தையா பேச்சை மாத்தறீங்களே\nசெல்லம்மாள் சிரித்தாள். ”நீ எனக்குக் குழந்தைதான். என்னோடு லாட்லி பேட்டீ (செல்லப் பொண்ணு). டீ குடி போ. இந்தா பிஸ்கெட் டப்பா.”\nஅருணா டி.வி.யைப் போட்டுவிட்டு ஸோபாவில் அமர்ந்துகொண்டாள். அவள் கைபேசி ஒலித்தது. எடுத்து, “ஹலோ அஜோபா” என்றதும் வித்யாசாகர் ராவ்தேயின் அழைப்பு என்று தெரிந்தது. நாடக நிகழ்ச்சியொன்று பற்றிப் பேசினார்கள் போலும். மராட்டி நாடகங்களுக்கு அருணாவுடன் போக அவருக்குப் பிடிக்கும்.\n“ப்ருத்வியில எத்தனை மணிக்கு அஜோபா” என்று கேட்டாள் அருணா.\nஅருணா ராவ்தேயிடம் பேசுவதைக் கேட்டு, அவள் பேசி முடித்ததும் தனக்குத் தரும்படி சைகையில் கேட்டாள் சுதா.\nஅருணா அவளிடம் தந்ததும், “என்ன குருஜி, மராட்டி நாடகமா\n“ஆமாம்” என்றுவிட்டு “என்ன வேலை நடந்துட்டிருக்கு\n“வழக்கமான வேலைதான்” என்றுவிட்டு முந்தைய இரவு பேசிய சிறுமியின் தற்கொலை வழக்குக் குறித்துக் கூறி தான் மாதவி பற்றி வலையிலிருந்து பெற்ற தகவல்களைக் கூறினாள். “குருஜி, அப்படி அப்பாமாதிரி இருந்த அந்த வைர வியாபாரி இப்ப ஏன் வரலை\n“அவர் பெயர் சுசீல் அகர்வாலா\n 2004ல வரி ஏய்ப்பு கேசுல தப்பிச்சுப் போய் அவர் ஹாங்காங்ல இல்ல இருக்கார்\n“கோவிந்த் ரொம்பத் திறமையான போலீஸ்காரர்தான். ஆனால் இந்தக் கேஸ்ல ஒண்ணும் செய்யமுடியாது.”\n“நிரூபிக்கிறது ரொம்பக் கஷ்டம். ரொம்பப் புத்திசாலிக் குழந்தைக்கு தூக்குப்போட்டுக்கவும் தெரியலாம். தாழ இருந்த உள் சன்னல் கம்பிலதானே அந்தப் பொண்ணு தூக்குப்போட்டுக் கொண்டது அவளுக்கு எட���டற உயரம்தானே வெளி ஆளு வரபோது ஸி.ஸி.டி.வி. வேலை செய்யாம இருந்திருக்கலாம். அதனால வெளியால் வரவே இல்லைனு சொல்ல முடியாது. எந்தவிதத் தப்பும் செய்யாதவங்களக் கொலைகாரின்னு நிரூபிக்க எப்படி முடியும்\n“குழந்தை உடம்புல இருந்த காயம் எல்லாம்\n“பாரு சுதா, மன அழுத்தத்துல இருக்கற குழந்தை தன்னையே தாக்கிக்கும், கீறிக்கும் அப்படின்னு இன்னிக்குப் பேப்பர்ல வந்திருக்கு. இன்னொரு விஷயமும் இருக்கு.”\n“அதையும் சொல்லிடுங்க, இவ்வளவு சொன்ன பிறகு.”\n“ஒரு ஏழைக் குழந்தையோட சாவு மும்பாய்ல யாருக்கும் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. குடிச்சிட்டுக் காரோட்டி நடைபாதையில படுத்திருக்கறவங்க மேலே ஏத்திக் கொன்னவங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலை இங்க. இந்த மாதிரி ஏழைக் குடும்பங்களை விலை குடுத்து வாங்கிடுவாங்க. பெரிய இடத்துப் பரபரப்பான கேஸ்தான் பத்திரிகைக்குத் தீனி போடற கேஸ்.”\n உடனே எதிர்மறையா பேசறேன்னு கோவமா இத பாரு. நான் அந்தம்மாவோட வக்கீலா இருந்தா இப்படித்தான் யோசிப்பேன்” என்றுவிட்டுச் சிரித்தார்.\nகோவிந்த் ஷெல்கே எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறார் என்று மலைப்பாக இருந்தது. நாஸா போக விரும்பிய அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் சாவு மூடப்பட்ட கோப்பாகிவிடுமா\nமுதலில் அது பயமுறுத்தச் செய்யப்பட்ட மிரட்டல் என்றுதான் நினைத்தாள். சப்பாத்தி டப்பா கையிலிருந்து விழுந்து, செய்த எல்லாச் சப்பாத்திகளும் தரையில் சிதறியபோதுதான் அது வெறும் பயமுறுத்தல் இல்லை என்று தெரிந்தது. இரும்புக் கரண்டியை அடுப்பில் போட்ட போதுதான் பயம் வந்தது. அதை உடலில் இழுத்தபோது வலி உயிர் போயிற்று. அப்பா இல்லாத பெண் அவள். அம்மாவை வாய்விட்டுக் கூப்பிட்டுக் கத்தினாள். ‘‘மா ஆ ஆ….” அம்மாவிடம் போனில் பேசியபோது எதுவும் சொல்ல முடியவில்லை. அம்மா திரும்பத் திரும்பச் சொன்னாள்: “உன் ஆசையெல்லாம் நிறைவேறும். இந்த அம்மாவால என்ன செய்ய முடியும்\n“புது இடத்துல அப்படி இப்படித்தான் இருக்கும். நீ குழந்தையா பொறுமையா இரு. நாம ஏழைங்க. பொறுத்துத்தான் போகணும்….”\nமாலை வெகு நேரம் கழித்துத்தான் நரேன் திரும்பி வந்தான். களைத்திருந்தான். மறு நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள் மாதவி. ‘இன்னர்வீல் க்ளப்பில் எல்லாம் இருந்தவளுக்குத் தோழிகள் இல்லையா என்ன ஒருவர் கூட வந்து விச���ரிக்கவில்லையே ஒருவர் கூட வந்து விசாரிக்கவில்லையே சுசீல் அகர்வாலின் பெயர் கெட்டுப்போனதும் இவளையும் ஒதுக்கிவிட்டார்களா என்ன’ என்று நினைத்துக்கொண்டாள். நரேனிடம் அவளுக்குத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லையா, யாருமே வரவில்லையே என்று கேட்டபோது அப்படியில்லை என்றான் நரேன். இரண்டொரு பெரிய இடத்துப் பெண்கள் வந்திருந்தார்களாம் அவளுக்கு ஆறுதல் கூற. கோவிந்த் இப்படியே நடந்துகொண்டால் அவரை வேறு எங்காவது மாற்றிவிடுவார்கள் என்றார். இந்தப் பெண்களுக்கு உயர் மட்டத்தில் பலரைத் தெரியும். அந்தச் சிறுமியுடைய அம்மாவைப் போய்ப் பார்க்கப்போகிறார்களாம். அவள் தங்கும் இடம் தெரிந்துவிட்டதாம்.\nசாப்பாடு எல்லாம் முடிந்து இரவு வெகு நேரம் சென்றபின்தான் மதுவிடமிருந்து அழைப்பு வந்தது.\n ஸாரி, பெரிய பொறுப்பைக் குடுத்திட்டேன் உனக்கு. கொஞ்சம் இக்கட்டான நிலைமை. அதனாலதான். மாதவிக்கும் அவங்களைப் பிரிஞ்சிருக்கிறது கஷ்டம்தான். அவங்களுக்கும் வேற நிறைய சிநேகிதிங்க உண்டு. நீ அதே ஸ்கூல்ல இருக்கறதுனாலதான் உன் பேரைச் சொன்னேன். ஏதாவது பிரச்சினையா\n“நீயே பேசிட்டுப் போனா எப்படி” என்றுவிட்டுச் சிரித்தாள். ‘‘ஒரு பிரச்சினையும் இல்ல. சமத்துக் குழந்தைங்க. சின்னது கொஞ்சம் அம்மா செல்லம்போல. கொஞ்சம் ஏக்கம் தெரியுது. தூங்கிட்டாங்க ரெண்டு பேரும். பெரியவ பூர்ணிமா ரொம்பத் தொட்டாச்சுருங்கி ரகம் போல. எதைச் சொன்னாலும் முகம் வாடிப் போயிடுது. அப்புறம் வந்து, ‘டீச்சர், மம்மி கிட்ட சொல்லாதீங்க’ன்னு சொல்றா. அவங்கம்மா ரொம்பக் கண்டிப்பு போல. ரொம்பப் பயம் இருக்கு. ‘மம்மி உன்னைத் திட்டுவாங்களா” என்றுவிட்டுச் சிரித்தாள். ‘‘ஒரு பிரச்சினையும் இல்ல. சமத்துக் குழந்தைங்க. சின்னது கொஞ்சம் அம்மா செல்லம்போல. கொஞ்சம் ஏக்கம் தெரியுது. தூங்கிட்டாங்க ரெண்டு பேரும். பெரியவ பூர்ணிமா ரொம்பத் தொட்டாச்சுருங்கி ரகம் போல. எதைச் சொன்னாலும் முகம் வாடிப் போயிடுது. அப்புறம் வந்து, ‘டீச்சர், மம்மி கிட்ட சொல்லாதீங்க’ன்னு சொல்றா. அவங்கம்மா ரொம்பக் கண்டிப்பு போல. ரொம்பப் பயம் இருக்கு. ‘மம்மி உன்னைத் திட்டுவாங்களா’ன்னு கேட்டேன். ‘இல்ல இல்ல, மம்மி திட்டமாட்டாங்க’ன்னு சொன்னா உடனே. சில சமயம் இந்த மாதிரி ஸென்ஸிடிவ் ஆன குழந்தைகள் ஒரு அடி அடிச்சாகூட பயந்துடுவாங்க. அவங்கம்மா எப்பவாவது அடிச்சிருப்பாங்களோ என்னவோ’ன்னு கேட்டேன். ‘இல்ல இல்ல, மம்மி திட்டமாட்டாங்க’ன்னு சொன்னா உடனே. சில சமயம் இந்த மாதிரி ஸென்ஸிடிவ் ஆன குழந்தைகள் ஒரு அடி அடிச்சாகூட பயந்துடுவாங்க. அவங்கம்மா எப்பவாவது அடிச்சிருப்பாங்களோ என்னவோ தூக்கத்துலகூடத் தூக்கி தூக்கிப் போடுது குழந்தைக்கு. அந்த ஆயா நல்லா பார்த்துக்கறாங்க.”\n“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையானாலும் மாதவியை விசாரணைக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஒரு வேளை உனக்கு ஏதாவது வேலைன்னா சொல்லு. நான் அங்கே வரேன்.”\n“சரி சொல்றேன். அவசியம் இருக்காது. அந்த ஆயா இருக்காங்களே சும்மா எல்லாம் சரியா போயிட்டிருக்குன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். குட் நைட்.”\nதூக்கம் வராமல் அமர்ந்துகொண்டிருந்தாள் சுதா. அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று மனத்தில் புழுபோல் நெளிந்துகொண்டெ இருந்தது.\nமணியைப் பார்த்தாள். பதினொன்று. ஜெய்ப்பூரில் பூஜா இன்னும் தூங்கியிருக்கமாட்டாள். ஏதோ ஓர் எண்ணத்தால் உந்தப்பட்டு அவளை அழைத்தாள். “என்ன சுதா, என் ஞாபகம் எப்படி வந்தது என் பிறந்தநாள் அடுத்த மாசம்தானே என் பிறந்தநாள் அடுத்த மாசம்தானே” என்று கேட்டுச் சிரித்தாள்.\n“பூஜா, இல்லை. வேற விஷயமா கூப்பிடறேன். தொந்தரவு இல்லையே\n“பூஜா, உன் தங்கை தமயந்தி 1994ல் எம்.ஜி.டி.லருந்து பாஸ் பண்ணினா இல்லையா\n“இப்போ தமயந்தி எங்க இருக்கா\n“மாதவி கோயல்னு ஒரு பொண்ணு அவகூடப் படிச்சாளான்னுட்டுக் கேட்கப் போறேன்.”\n“அவ வாட்ஸ்அப்ல இருக்கா. நீயே கேளேன்” என்றுவிட்டு அவள் எண்ணை அனுப்பினாள்.\nதமயந்தியை எப்போதோ பார்த்தது அவள் திருமணத்தின்போது. நினைவிருக்குமா\n‘‘நான் சுதா குப்தா. நினைவிருக்கிறதா இப்போது பேசலாமா” என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்பினாள்.\n‘‘நீ எம்.ஜி.டி.யில் படித்தபோது உன்னுடன் படித்த அல்லது ஒரு வகுப்பு மேலேயோ கீழேயோ இருந்தவர்களை நினைவிருக்குமா உனக்கு\n‘‘கட்டாயம் தீதி. எம்.ஜி.டி.யில் நிறைய வகையில் நாங்கள் மற்ற வகுப்புப் பெண்களுடன் நிறைய விஷயங்களைச் செய்தோம்.’’\n‘‘மாதவி கோயல் என்ற பெண்ணைத் தெரியுமா\n நினைவுக்கு வரவில்லை. இன்னொரு கோயல் இருந்தாள்.’’\nஉடன் ஒரு பள்ளிப் புகைப்படத்தை அனுப்பினாள் விளக்கத்துடன்.\n‘‘முதல் வரிசையில் இடது பக்கம் முதல் பெண்தான் எனக்குத் தெரிந்த கோயல் பெ��். நளினி கோயல்.’’\nநளினி கோயல் சிறு வயது மாதவிபோல் இருந்தாள். அதே மென்மையான மலர்ந்த முகம்.\n‘‘தமயந்தி, இவள்தான் என்று நினைக்கிறேன். இவளைப் பற்றி வேறு விவரம் தெரியுமா\n‘‘இவள் அப்புறம் என்னோடுதான் கனோரியா காலேஜில் படித்தாள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காரணம், பெரிய பணக்காரி. காரில்தான் வருவாள் காலேஜுக்கு. தவிர எல்லோரையும் திடுக்கிடவைத்த அந்த 1998 வரதட்சிணை வழக்கில் இவள் குடும்பமே ஜெயிலுக்குப் போனது மறக்கவில்லை.’’\nதமயந்தி விவரமாகக் கூற ஆரம்பித்தாள்.\nயாருக்கும் காண்பிக்க முடியவில்லை காயங்களை. சூடுகள், கத்தி அல்லது ப்ளேடு கீறல்கள். முதலில் தண்டனை பிறகு மருந்துபசாரம். அக்கம் பக்கத்திலிருந்து யாராவது வந்தால் ‘பாருங்கள், வேலை செய்யத் தெரியவில்லை’ என்ற விளக்கம்.\nதூங்கும்போது யோனியில் ஏதோ இறங்கியது மகாவலியுடன்.\nகழுத்தை ஏதோ நெருடியது. கயிறு. இரு பக்கங்களிலிருந்தும் யாரோ இழுப்பது போலிருந்தது. மூச்சை ஏன் அடைக்கிறது ஒரு கரும் நிழல் கனத்த மெத்தையாய் அழுத்தியது. பொறுமை… அம்மா முகம் தெரிந்தது…\nஇவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் விவரங்கள் துல்லியமாக நினைவில் இருந்தன தமயந்திக்கு. கடகடவென்று எழுதிக்கொண்டு போனாள்.\nஅவளுடைய அப்பா ஒரு வைர வியாபாரி. பெரிய பணக்காரர்கள். ரவிசந்த் கோயல். அவளுடைய அம்மா வீணா கோயல். இங்கு ஜெய்ப்பூரில் நல்ல பெயர் அவர்களுக்கு அப்போது.\nஅண்ணன் ஒருவர் இருந்தார். அவர் இந்த வியாபாரத்தில் இல்லாமல் கல்வித் துறையில் இருந்தார். பேராசிரியர். இங்கே ஜெய்ப்பூரில் ஒரு காலேஜில்தான்.\nஅங்கேயே விரிவுரையாளராக இருந்த மஞ்சுளா என்ற பெண்ணைக் காதலித்து ரிஜிஸ்டர் கல்யாணம் நடந்த பிறகுதான் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர்களுக்குச் சமூகத்தில் மூக்கு உடைபட்டதுபோல் ஆகிவிட்டது.\nஒரே பிள்ளையை ஒரேயடியாக எதிர்க்கவும் முடியவில்லை. அவர் ஏதோ கருத்தரங்குக்கு வெளிநாடு போனபோது மூன்றுபேரும் சேர்ந்து அவளைக் கொன்றுவிட்டார்கள். அப்படித்தான் பேப்பரில் வந்தது.\nரொம்பத் துரிதமா நடந்த வழக்கு அது. ரவிசந்த், வீணா இரண்டுபேருக்கும் ஆயுள் தண்டனை. அவர்கள் சிறைக்குப் போகும் முன்னாலேயே மோதிரத்தில் இருந்த வைரத்தை விழுங்கிச் செத்துவிட்டார்கள். இவளை வழக்கில் இருந்து விடுவித்தார்கள்.\nஅப்புறம் குடும்��� நண்பர் ஒருவர்தான் இவளுக்குக் கார்டியனாக இருந்தார் என்று சொல்கிறார்கள். அப்புறம் இவள் ஜெய்ப்பூரில் இல்லவே இல்லை. இங்கே இருந்த சொத்தையெல்லாம் விற்றுவிட்டாள் என்கிறார்கள்.\n‘‘அது பெரிய கதை தீதி.’’\n‘‘அவர் வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள்.’’\n‘‘அந்த மஞ்சுளா எப்படி இறந்தாள்\n‘‘அவளைத் தினம் துன்புறுத்தியிருக்காங்க அம்மாவும் பெண்ணுமாய். அவள் கணவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறாள்.’’\n‘‘கம்பளிச் சட்டை பின்னும் ஊசியால் குத்தியிருக்காங்க அவள் வயிற்றில் பிள்ளை இருக்கிறது என்று தெரிந்ததும்.’’\n‘‘கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொன்றிருக்கிறார்கள். அப்புறம் தொங்கவிட்டுத் தற்கொலை என்று சாதித்தார்களாம்.’’\n‘‘தீதி, ஏழை மருமகள் என்றால் இப்படியா கொடூரமா இருப்பாங்க\n‘‘தேங்க் யூ தமயந்தி. இரவு வேளையில தொந்தரவு செய்துவிட்டேன்.’’\n‘‘நாட் எட் ஆல் தீதி. எனி டைம்.’’\nஉடனே கணினியைத் திறந்து 1998 வழக்கு விவரங்களைத் தேடினாள். கிடைத்தன. மஞ்சுளாவின் கணவன் & மாதவியின் அண்ணன் & ராஜஸ்தான் பத்ரிகாவில் தன் மனைவி பற்றிக் கூறியிருந்தது மனத்தை உருக்கியது:\n“அவள் கனவில் கூட நினைக்கவில்லை, தான் கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் போகும் என்று. அப்பா இல்லாத பெண் அவள். மாமாவால் வளர்க்கப்பட்டவள். அவர் ஹெட்மாஸ்டர். எப்போதும் கையில் பிரம்பு இருப்பதுபோல்தான் நடந்துகொள்வார் என்று சொல்லியிருக்கிறாள். சிரித்தால் முறைப்பார். ஏதாவது ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டால் கையில் விளக்குமாற்றைத் தருவார். ‘இனிமேல் நீ வீட்டைக் கூட்டு. அதுதான் உனக்கு ஏற்ற வேலை’ என்பார். அவள் அழாமல் தூங்கிய இரவுகள் குறைவு. நான் அவளைக் காதலிப்பதாகக் கூறியதும் அவள் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை தோன்றியது. மெல்ல மெல்ல ஒளி கூடும் விளக்கைப்போல முகம் விகசிக்கத் தொடங்கியது. எப்படி நான் அவளைக் கொன்றவர்களை என் பெற்றோர் என்பேன் அதில் பங்கேற்ற தங்கையை எப்படி மன்னிக்க முடியும் அதில் பங்கேற்ற தங்கையை எப்படி மன்னிக்க முடியும் என் தேவதையைக் கொன்ற அரக்கர்கள் இவர்கள்…”\nதமயந்தியுடன் தன் உரையாடலையும் வலைத்தளத் தகவல்கள் அடங்கிய கோப்பையும் வழக்கு குறித்த தினசரிச் செய்திகளுக்கான இணைப்புகளையும் கோவிந்துக்கு வாட்ஸ்அ��் மூலம் அனுப்பினாள்.\nஐந்தே நிமிடங்களில் பதில் வந்தது.\n‘‘நன்றி. மிக்க நன்றி. மாதவியின் மும்பாய் பின்னணி பற்றி நானும் தகவல்கள் சேகரித்திருந்தேன். நான் இந்தத் திசையில் திரும்ப யோசித்திருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டுவிட்டீர்கள்.’’\n‘‘நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று கிண்டல் செய்யும் வித்யாசாகர் ராவ்தேயின் மாணவி நான். கோவிந்த் ஷெல்கேயின் தீதி கூட’.’\nஎன்று பதிலளித்ததும் பெரிய இதயக்குறி ஒன்று பதிலாக வந்தது.\nநான் நல்லா இருக்கேன். உன் ஞாபகம் வருது. ராத்திரி உன்னை நினைக்கறப்போ அழுகை வருது. மம்மி. இங்க சாப்பாடு நல்லா இல்லை. சூடா சமைக்கறதை எனக்குத் தரமாட்டாங்க. மம்மி, நான் பால் கொட்டிட்டேன். சூடு போட்டாங்க. ஆன்டிஜி திட்டறாங்க. அங்கிள் எனக்குப் புஸ்தகம் வாங்கித் தந்தார். அதுக்கு ப்ளேடால கீறினாங்க. வலிச்சுது. ராத்திரி எச்சிலைத் தொட்டு அது மேல தடவினேன்.\nமம்மி, நான் அங்க வரவா நான் நிறைய வேலை செய்வேன் மம்மி. உனக்குத் தொந்தரவே தர மாட்டேன். ஸ்கூல் போகணும் மம்மி. படிக்கணும். நான் கல்பனா சாவ்லா மாதிரி ஆஸ்ட்ரோநாட் ஆவேன் மம்மி. ஆஸ்ட்ரோநாட்னா ராக்கெட்ல போறவங்க. நான் ராக்கெட்ல போறபோது அவங்க அனுமதி வாங்கி உன்னையும் கூட்டிட்டுப் போவேன். ராக்கெட் ரொம்ப ரொம்ப மேலே பறக்கும் மம்மி.\nமம்மி, உன் மடியில படுத்துக்க ஆசையா இருக்கு. நான் அங்க வந்த பிறகு வாசல்ல உன் மடியில படுத்துட்டு நட்சத்திரங்களைப் பார்க்கணும் மம்மி. அந்த நன்ஹி கலி ஸோனே சலி பாட்டு பாடுவியா மம்மி அப்போ நான் நல்லாத் தூங்குவேன் மம்மி. இங்கே தூக்கம் வரமாட்டேங்குது.\nஉன் ப்யாரி பேட்டீ ஸாரஸ்’\nமறு நாள் நரேன் கிஷனுடனும் மாதவியுடனும் சென்றான் மாதவிக்குப் பக்கபலமாக இருக்க. நரேனிடம் எதையும் சொல்ல முடியவில்லை. சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருப்பானா என்று தெரியவில்லை.\nஞாயிற்றுக்கிழமையின் மற்ற வேலைகளைக் கவனிக்க உட்கார்ந்தபோதுதான் மதுவின் அழைப்பு வந்தது. ஆயா லீவு எடுத்திருப்பதாகவும் ஓர் இரண்டு மணி நேரம் வர முடியுமா என்றும் கேட்டாள். அருணாவிடம் கூறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.\nவில்லெபார்லே போனதும் மது கிளம்பத் தயாராக இருந்தாள். அவளை அனுப்பிவிட்டு, குழந்தைகளுடன் கதை பேசினாள். பிறகு லூடோ விளையாட உட்கார்ந்தாள். அது அலுத்ததும் பாடச��� சொல்லிப் பதிவு செய்தாள். ஸ்வர்ணிமாவின் கண்கள் சொக்க ஆரம்பித்தன. அவளுக்கு அவசரமாக உணவளித்துவிட்டுப் படுக்கையில் மெல்லப் படுக்கவைத்தாள்.\nபூர்ணிமா, அவளைச் சுற்றி சுற்றி வந்தாள். அவள் டீச்சர் பற்றி, பள்ளி பற்றி எல்லாம் பேசியதும் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். திடீரென்று அவள்மேல் சாய்ந்துகொண்டு, “ஆன்ட்டி, நாங்க இங்கியே மது டீச்சர் கூடவே இருக்கலாமா\n“பூர்ணிமா ஸ்வர்ணிமா இல்லாமல் மம்மி பப்பா எப்படி இருப்பாங்க\nபூர்ணிமாவின் வாய் சற்றுக் கோணியது.\nஅடுத்து அவள் திக்கிக்கொண்டு கூறியதைக் கேட்டதும் சுதாவின் முதுகுத்தண்டு ஜில்லிட்டுப்போயிற்று. சொன்னபின் குழந்தை ஏதோ சுமையை இறக்கி வைத்ததுபோல் சுதாவின் மடியில் தலைவைத்துப் படுத்தாள்.\nஅன்று பூர்ணிமாவும் ஸ்வர்ணிமாவும் சற்றுச் சீக்கிரம் வந்துவிட்டனர். மம்மி மதியம் கொஞ்சம் தூங்குவாள். மம்மிக்குத் தலைவலி வரும். அது பேர் மைக்ரேன். அதனால் வாயில் மணியை அணைத்துவிடுவாள் சத்தம் வரக் கூடாதென்று. கதவு உட்பக்கம் பூட்டியிருக்காது. வந்தவுடன் சத்தம் போடாமல் உள்ளே போகவேண்டும் என்பது அம்மாவின் உத்தரவு. ஸ்வர்ணிமா உள்ளறைக்கு ஓடிவிட்டாள். வேறு அறையிலிருந்து மம்மியின் குரல் கேட்க, பூர்ணிமா வெளியே நின்று எட்டிப் பார்த்தாள் உள்ளே. ‘‘லிப்ஸ்டிக் கேக்குதா உனக்கு” என்று மம்மி ஸாரஸை அடித்துக்கொண்டிருந்தாள். அடித்தபடியே அவளைக் கீழே தள்ளி அவள் ஸ்கர்ட்டைத் தூக்கிக் குத்தினாள். ஸாரஸ் “இனிமேல் மாட்டேன் ஆன்ட்டிஜி” என்று கத்திக்கொண்டு இருந்தாள். திடீரென்று பல் குத்தும் குச்சி இருந்த டப்பாவைத் திறந்து ஸாரஸின் ஜட்டியைக் கீழே இழுத்து குச்சியால் குத்த ஆரம்பித்தாள். எங்கு குத்துகிறாள் என்று பூர்ணிமாவுக்குப் புரியவில்லை. ஸாரஸ் ‘‘மம்மீ…” என்று ஒரு முறை கூவினாள். அதன்பின் கத்தவில்லை. மம்மி அவளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் பெரிய மூச்சு விட்டுக்கொண்டு. பிறகு ஸாரஸின் ஜட்டியை மேலே இழுத்துவிட்டு அவளை அசக்கினாள். அப்படியும் ஸாரஸ் பேசவில்லை. மம்மி டிராயரைத் திறந்து நைலான் கயிறு எடுத்து, சன்னலில் போட்டு ஸாரஸை இழுத்துக்கொண்டுபோய் அவள் கழுத்தில் அதை மாட்டிவிட்டுத் தொங்கவிட்டாள். ஸாரஸ் பேசவேயில்லை.\nபூர்ணிமாவுக்கு மூத்திரம் முட்டியது. தங்கள் அறைக்கு ஓடினாள். அவளுக்குப் பயமாக இருந்தது. ரொம்பப் பயமாக இருந்தது. ஸாரஸ் மதியம் மொனாபலி விளையாடலாம் என்று சொல்லியிருந்தாள். பூர்ணிமா தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவளுக்கு ரொம்ப அழுகை அழுகையாய் வந்தது.\nசுதாவின் மனம் அலைபாய்ந்தது. உட்கார்ந்திருக்க முடியவில்லை. கைபேசியை எடுத்தாள். கைபேசியை எடுத்தபோதுதான் பதிவு செய்யும் அமைப்பை மூடவில்லை என்று தெரிந்தது. பதிவு செய்ததைச் சேமிக்கவேண்டுமா என்று அது கேட்டதும் நடுங்கும் விரலால் சேமிக்கச்சொல்லி அழுத்தினாள். பூர்ணிமா அயர்ந்ததும் எழுந்து குழந்தைகளின் பொருட்களை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள் எதையாவது செய்ய. மனத்தினுள் ஒரு குரல் மரங்கொத்தி குத்துவதைப்போல் கேட்டுக்கொண்டிருந்தது “நான் என்ன செய்யவேண்டும் என்ன செய்யவேண்டும்” அவள் கைகள் நடுங்கியபடி இருந்தன. பூர்ணிமாவின் புத்தகங்களை அவள் பையிலிருந்து எடுத்து அங்கிருந்த அலமாரியில் அடுக்கியபோது மேடம் க்யூரி புத்தகத்திலிருந்து ஒரு பழைய நீள நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட அந்தக் காகிதம் விழுந்தது. புத்தகத்தில் ‘‘ஸாரஸுக்கு, ஒரு பெரிய விஞ்ஞானியாக. பப்பா கிஷன்” என்று எழுதியிருந்தது. காகிதத்தில் ஹிந்தியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. படித்தபோது அது ஒரு கடிதம். ஸாரஸ் அவள் மம்மிக்கு எழுதித் தபாலில் போடாத கடிதம். ‘என் அன்பு மம்மி’ என்று தொடங்கி ‘உன் அன்பு மகள்’ என்று முடிந்திருந்த கடிதம். தொண்டையை அடைத்தது. தொண்டையில் முள்குத்துவதுபோல் வலித்தது.\nவிசாரணை முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. கோவிந்தை அழைத்தாள். அழைத்ததும் வழக்கம்போல் உரக்கப் பேசாமல் மென் குரலில் பேச ஆரம்பித்த அவர் முழுவதும் பேசும் முன் “கோவிந்த்” என்று திணறியபடி அழைத்தாள். ‘‘என்ன தீதி” என்று அவர் சற்றுக் கவலையுடன் கேட்டதும், குளியலறைக்குப் போய் டாய்லெட்டை மூடிவிட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பூர்ணிமா சொன்னதைக் கூறினாள். கோவிந்திடமிருந்து பதில் வரவில்லை.\nஅவர் பேசுவதற்கு வெளியே வந்தார் போலும்.\n“தீதி, இங்கே இவங்கள நான் இன்னும் கொஞ்ச நேரம் காக்க வைக்கிறேன். மது தீதி வந்த பிறகு நீங்க வர முடியுமா\n“நான் கட்டாயம் பூர்ணிமாவோட வர முடியாது, அதுதான் நீங்க சொல்லப்போறீங்கன்னா. அந்தக் குழந்தை அரண்டுபோயிருக்குது. திர���ம்ப அதை இப்போ சொல்லச்சொன்னால் அவளை அது பாதிக்கும். இருங்க கோவிந்த்… ஆனால் அவங்க பாடினதை ரெக்கார்ட் பண்ணிட்டு ரெக்கார்டரை அணைக்க மறந்திருக்கேன். அவள் பேசி முடித்த பிறகுதான் தெரிஞ்சுது அவள் பேசினதும் ரெக்கார்ட் ஆயிட்டதுன்னு. அதை வேணா கொண்டுவர முடியும். ஆரம்பத்துல குழந்தைகள் பாட்டு எல்லாம் இருக்கும். மத்த ஒலியும் இருக்கும். கடைசியில இது இருக்கும்.”\n“சரி தீதி. நான் நிச்சயமா உங்களைப் பூர்ணிமாவைக் கூட்டிவரச் சொல்லியிருக்க மாட்டேன் தீதி. நான் போலீஸ்காரன்தான். ஆனால் ஒரு அப்பாவும் இல்லையா உங்களுக்கு என் மேல நம்பிக்கையே கிடையாது.”\nமது பதினைந்து நிடங்களில் வந்ததும் கிளம்பினாள். நரேனும் கிஷனும் சற்று வெளியே போயிருக்கிறார்கள் என்றார்கள். விசாரணை அறைக்குள் அவள் போகவில்லை. சன்னலிலிருந்து பார்த்தபோது மாதவியின் முகம் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலே வந்து கைபேசியை வாங்கிக்கொண்டு போனார்.\nகோவிந்த் ஒலிப்பதிவைத் தன் செவியில் பொருத்தியிருந்த ஒலிவாங்கி மூலம் கொஞ்சம் கேட்டுவிட்டுப் பிறகு கைபேசியை மேசை மேல் வைத்தார். ‘‘மிஸஸ் கிஷன் கோபால், இதைக் கொஞ்சம் கேளுங்கள்” என்றார். பூர்ணிமாவின் குரல் ஒலித்ததும் அவள் முகம் சுருங்கியது. முக்கியப் பகுதியை எட்டியதும் அவள் நீண்ட மூச்சு விட ஆரம்பித்தாள். பிறகு அது ஒலியுடன் வர ஆரம்பித்தது. முடியும்போது அவள் முகம் கருத்திருந்தது. பல்லைக் கடித்தபடி, “அவள் என் லிப்ஸ்டிக்கைத் திறந்து பார்த்திட்டிருந்தா. என் லிப்ஸ்டிக், என் லிப்ஸ்டிக்” என்று அலறினாள் எழுந்து நின்று. உள்ளே நின்றுகொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி அவளை ஆசுவாசப்படுத்தினார்.\nஆரவாரம் அடங்கியதும் மாதவியை வேறு அறைக்குக் கூட்டிப்போனார்கள். இன்ஸ்பெக்டர் ரஞ்சன் முலே அவளிடம், “டீ குடியுங்க மிஸஸ் கிஷன் கோபால்” என்று சொல்வது கேட்டது. ஸாரஸின் கடிதத்தைக் கோவிந்திடம் தந்தாள். அதை அவர் சான்று ஆவணமாக உபயோகிக்கலாம். ஆனால் அவளிடம் திருப்பித் தர முடியுமா, அந்தக் கடிதத்தை அது எழுதப்பட்ட நபரிடம் சேர்க்கவேண்டும் என்று கூறினாள். மேடம் க்யூரி புத்தகம் பூர்ணிமாவின் புத்தகங்களோடு எப்படி வந்தது, ஸாரஸின் புத்தகப் பையில் அது எப்படி இல்லாமல் போனது; மாதவி அந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறாள். அதைத் த��் பெண்கள் புத்தகங்களுடன் வைத்திருக்கலாம். குழந்தைகள் புத்தகங்களை இப்போது எடுத்துப் பையில் போட்டபோது இது பூர்ணிமாவின் பைக்குள் வந்திருக்கலாம். வாழ்க்கையில்தான் எவ்வளவு தற்செயல் நிகழ்வுகள் என்றபடி கடிதத்தை வாங்கினார் கோவிந்த்.\nஅதைப் படித்த கோவிந்த் வெகு நேரம் தலை நிமிரவில்லை. மெல்ல பேன்ட் ஜேபியில் கைவிட்டுக் கைக்குட்டையை வெளியே எடுத்தார்.\nநன்ஹி கலி ஸோனே சலி ஹவா தீரே ஆனா….\nபோலீஸ் தரப்பிலிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் கச்சிதமாக அமைத்திருந்தார் கோவிந்த் ஷெல்கே, தன் போலீஸ் நிலையத்தின் மற்ற போலீஸ்காரர்களின் உதவியுடன். தகவல்களும் விவரங்களும் விவரணையுமாக அது ஒரு மனத்தின் இயல்புகளையும் சிதைவுகளையும் ஆதாரமாக்கி எழுதப்பட்ட திரைக்கதைபோல் இருந்தது:\nமஞ்சுளாவின் மரணத்தில் அவளுக்குப் பெரும் பங்கு இருந்தும் அவள் விடுவிக்கப்பட்டாள் பெரிய மனிதர்களின் உதவியுடன். அண்ணனாலும் ஒதுக்கப்பட்டு, பெற்றோரையும் இழந்தபின் அத்தனை பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குக்குப் பிறகு ஜெய்ப்பூரில் இருப்பது சாத்தியமில்லை என்று தெரிந்ததும் பெயர் மாற்றுவதற்கான எல்லா விதிகளையும் கடைப்பிடித்து அரசிதழில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது. சுசீல் அகர்வாலின் உதவியுடன் மும்பாய் வந்தாள் மாதவி கோயலாக.\nஅவளை இயல்பிலேயே அரக்கியாக இருக்கும் ஒருத்தியாக உருவாக்குவது போலீஸின் நோக்கம் அல்ல. ஆனால் அவள் இயல்பின் அடித்தளத்தில் அவளாலேயே கட்டுப்படுத்த முடியாத அரக்கத்தனம் தொடர்ந்து உறக்க நிலையில் இருந்தது உண்மை. தன் பெற்றோரிடமும் அண்ணனிடனும் மிகவும் அதிகமான அன்பை எதிர்பார்த்தவள். அன்பைத் தந்தவள். உள்ளே இருப்பது வெளியே தெரியாமல் அமைந்த அழகான சிறு கூடாக இருந்தது அவள் குடும்பம். ஒருவரையொருவர் அதிகமாகச் சார்ந்திருந்த பாதுகாப்பான தனிக் கூடு. அதில் மஞ்சுளா வெளியாளாகவே வந்தாள். தன் அண்ணனை “மயக்கியவள்” என்றே அவளைப் பார்த்தாள். மகனுக்கு வேர்த்தால்கூடத் தாங்க முடியாது அந்தக் குடும்பத்துக்கு. அவன் அந்தக் குடும்பத்தின் முதுகுத்தண்டு. அவள் அதில் சாய்ந்து நிற்பவள். அவன் குடும்ப வியாபாரத்தில் ஈடுபடாததே அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அதில் அவன் யாருக்கும் சொல்லாமல் ஏழை மஞ்சுளாவை மணந்���து கூட்டைக் கலைத்துப் போட்டதைப்போல் பட்டது. அவள் வேறுவகைப் பட்சி. இந்தக் கூட்டைச் சேர்ந்தவள் இல்லை. அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து அதைச் சொல்லிவந்தார்கள். அண்ணனுடன் இரவைக் கழித்துவிட்டு அவள் அவர்கள் படுக்கையறையிலிருந்து காலையில் வெளியே வரும்போது அடக்கமுடியாத கோபம் எழுந்தது. அதுவும் அவள் வயிற்றில் அவளும் அவனும் உருவாக்கிய கரு வளர்கிறது என்பது மிகப் பெரிய துரோகமாகப் பட்டது.\n2004ல் தன் வாழ்க்கையை அமைக்க முற்பட்டபோது திருமண ஏற்பாடு அமைத்துத் தரும் நிறுவனத்திடம் அவள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று நல்ல வேலையில் இருக்கும் நபர், அனாதையாக இருக்கவேண்டும் என்பதுதான். தன்னை மணப்பவன் தனக்கே தனக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவள் அமைக்கும் சிறு கூட்டில் வேறு யாருக்கும் எட்டிப்பார்க்கக்கூட இடமிருக்கக் கூடாது. அவள் கணவன். அவள் குழந்தைகள். அவள் வீடு. அவள் பொருட்கள். எல்லாம் அவளுக்கே ஆனவை. அபரிமிதமான அன்பைப் பொழிந்தாள். கிஷனுக்கு அது தேவையாக இருந்தது. அதில் அவன் முங்கி முங்கி எழுந்தான். அமிழ்ந்தான்.\nஸாரஸ் அந்தக் கூட்டுக்கு வெளியே நிற்காமல் உள்ளே வர முயற்சித்தாள். கிஷன் அவளுக்குப் புத்தகம் பரிசளித்தான். அவன் வாங்கிவந்திருந்த மேடம் க்யூரி புத்தகத்தைப் பார்த்துவிட்டாள். அதில் அவன் “பப்பா கிஷன்” என்று எழுதியிருந்தான். சூடு போட்டு, ப்ளேடால் கீறியும் அடங்கவில்லை கோபம். ஒரு முறை அவனை ‘‘பப்பா” என்றே கூப்பிட்டுவிட்டாள் ஸாரஸ். அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளை எப்போது பள்ளியில் சேர்க்கப்போகிறாள், அவள் மிகவும் புத்திசாலிப் பெண் என்று அவளிடம் விசாரித்தான்.\nஅவள் உடல் எரிய ஆரம்பித்தது. அன்று ஸாரஸ் செய்தது பெருங்குற்றம் அவளைப் பொறுத்தவரை. அவள் மாதவியின் லிப்ஸ்டிக்கை எடுத்துப் பார்த்தபடி இருந்தாள். கையும் களவுமாகப் பிடிபட்டபோது, ஒப்பனை மேசையைத் துடைத்தபோது எடுத்துப் பார்த்தேன் என்றாள். எப்படி அவள் அதைச் செய்யலாம் அடித்த பின்னும் மனம் அடங்கவில்லை. ஆவேசம் அடங்கவில்லை. பல்குத்தி டப்பா கண்ணில் பட்டது. ஒரு பெண்ணுக்கு மிகவும் வலிக்கும் இடம் அதுதான். குச்சியை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே குத்தினாள். “எடுப்பியா லிப்ஸ்டிக்கை அடித்த பின்னும் மனம் அடங்கவில்லை. ஆவேசம் அடங்கவில்லை. பல்குத்தி டப்பா கண்ணில் பட்டது. ஒரு பெண்ணுக்கு மிகவும் வலிக்கும் இடம் அதுதான். குச்சியை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே குத்தினாள். “எடுப்பியா லிப்ஸ்டிக்கை சொல்லு. எடுப்பியா லிப்ஸ்டிக்கை” “மாட்டேன்” என்று அலறினாள் ஸாரஸ். ‘‘மம்மீ” என்று கூவினாள். பிறகு பேசவில்லை. சன்னல் கம்பியில் கயிற்றைப் போட்டு அவளைத் தொங்கவிட்டாள். வேகமாக வந்த மூச்சு மட்டுப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரை அழைத்தாள், வேலைக்காரப் பெண் தூக்குப்போட்டுக்கொண்டாள் என்று கூறி.\nஅரசுத் தரப்பு வக்கீல் கோவிந்த் உதவியுடன் எங்கோ வெளிநாட்டில் இருந்த அவள் அண்ணன் கோவர்தன் கோயலைக் கொண்டுவந்து நிறுத்தியதுதான் வழக்கின் உச்சகட்டமாய் அமைந்தது. முதன் முறையாகக் கிஷனையும் தன் தங்கையின் பெண் குழந்தைகளையும் அவர் சந்தித்தார். அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாத தனியாளாகவே இருந்தார். தன் தங்கையிடம் அவருக்கிருந்த வெறுப்பு இத்தனை ஆண்டுகளிலும் தணியாமலேயே இருந்தது.\nஅதிக மன அழுத்தத்தில் ஏற்படும் தற்காலிகக் கோப வெறி, திட்டமிட்ட கொலை இல்லை, மின்னலாய் வந்துபோகும் மனப்பேதலிப்பு என்று பலவாறு வாதாடினார் ஸ்ரீதர் ராமனாதன். ஒரு கட்டத்தில் அவர் குரலே அவருக்கு நம்பிக்கையில்லாத் தொனியுடன் கேட்க ஆரம்பித்தது. அவரால் சாதிக்க முடிந்தது அவளுக்கு ஐந்தாண்டுத் தண்டனை வாங்கித் தந்ததுதான்.\nஎரவாடா சிறைக்குக் கூட்டிப்போக நீதிமன்றத்தின் வெளியே இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளுடன் அழைத்துவரப்பட்டபோது தன் பெற்றோர் செய்ததை மாதவியும் செய்தாள். மறைத்து வைத்திருந்த ஸயனைட் குப்பியை வாயில் போட்டுக் கடித்தாள்.\nஸயனைட் குப்பி எப்படி அவளிடம் வந்தது என்பதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விஞ்ஞானியான கிஷன் தந்ததா தன் தங்கைக்காக அண்ணன் செய்த இறுதி உதவியா தன் தங்கைக்காக அண்ணன் செய்த இறுதி உதவியா அவள் தோழிகள் காட்டிய கருணையா அவள் தோழிகள் காட்டிய கருணையா\nவழக்கு மன்றத்தின் வெளியே பாவ்னா உறவினர்களோடு நின்றுகொண்டிருந்தாள், மாதவி நுரைத்த வாயோடு சாய்வதைப் பார்த்தபடி.\nஇன்று நிலவே என் தெருவுக்கு வருவாயென்றால்\nமுணுமுணுத்தபடி ஒரு பாடலை மெல்ல மெல்லப் பாடு\nபட்டு நூல் காலில் சிக்கிக்கொண்டால்\nகொலுசு மணி ஒன்றின் ஓசை எழுந்தால்\nஉறக்கமே, நீ வந்து சாந்தப்படுத்து\nசின்னஞ்சிறு பூ தூங்கப் போகிறாள்\nகிஷனும் மாதவியின் அண்ணனும் பூர்ணிமாவும் ஸ்வர்ணிமாவும் கோவிந்த், மீனா, நரேன் மற்றும் சுதாவுடன் சென்றனர் பாவ்னாவைப் பார்க்க.\nமாதவியின் உடலுக்கு எரியூட்டியபோதும் அஸ்தியைக் கடலில் கரைத்தபோதும் கிஷன் உறைந்துபோயிருந்தான்.\nபாவ்னாவின் முன் நின்று கை கூப்பினான். தன் இரு பெண்களையும் அவள் பக்கம் மெதுவாகத் தள்ளிவிட்டான்.\nபிறகு கீழே விழுந்து அவள் கால்களைத் தொட்டு நமஸ்கரித்தான். அவள் பதறிப்போய் விலகினாள். எழாமல் அவன் கிடந்தான் குமுறி குமுறி அழுதபடி. மாதவி என்ற பெண்ணின் அளவிலாத அன்பை மட்டுமே உணர்ந்தவன் அவன். அனாதைக்குக் கிடைத்த அபரிமிதமான அன்பு. அவள் சிறையிலிருந்து வந்தபின்னும் அவளை ஏற்றிருப்பான் அவன். ஆனால் அவளால் அந்தக் கருணையைத் தாங்கியிருக்க முடியாது.\nநரேனும் மாதவியின் அண்ணனும் அவனை மெல்ல எழுப்பினார்கள். “பப்பா” என்று அழுத இரண்டு மகள்களையும் அணைத்துக்கொண்டான், ‘‘பப்பா இருக்கேன், பப்பா இருக்கேன்” என்றபடி.\nகோவிந்த் ஸாரஸின் புத்தகப் பையுடன் ஸாரஸின் கடிதத்தை பாவ்னாவின் கையில் வைத்தார். “உங்கள் பேட்டீ எழுதியது” என்றபடி. “எனக்குப் படிக்கத் தெரியாது. யாராவது படிச்சுக்காட்டுங்களேன்” என்றாள் பாவ்னா.\n“மேரி ப்யாரி மம்மி” என்று குரல் நடுங்க மீனா படிக்க ஆரம்பித்ததும் பாவ்னா தன் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு ஓசையே எழுப்பாமல் அழுதாள்.\nஉயிர்மை மாத இதழ் - பிப்ரவரி 2019\nகொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும்\nரோசா லக்சம் பர்க் - சோசலிச புரட்சியின் ஆசிரியர்\nஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்\nபத்து சதவீத சமூக அநீதி\nரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள்\nஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்\nவெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வணிக சினிமா “பேட்டை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-10T13:53:13Z", "digest": "sha1:GT72OX3WXGOUNWTMD2DBWQWPA4DLPFO2", "length": 11422, "nlines": 121, "source_domain": "www.pannaiyar.com", "title": "உருமாலை கட்டு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n* இதில் இணைத்திருந்த ஓவியம் , உரிமையாளரி���் விருப்பதின் பேரில் நீக்க பட்டது *\nகறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தழை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு.அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி)துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.\nநம் நாட்டில் உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும். அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் (வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும இயல்புடையது). அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும்.\nபருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை/ வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும்.\nஇன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணன்களிலேயே வருகிறது.\nஎல்லாவற்றையும் விட, உருமாலை நமது பாரம்பரியம் சொல்லும். நாமும் பயன்படுத்துவோம் \nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா\nஅர்ஜுனா…அர்ஜுனா ..அறிவியல் காரணம் என்ன தெரியுமா\nஎந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு கணிதம்\nமின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி\nஎடை குறைய 7 எளிய வழிகள்\nசுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை\nமாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் ஏன் \nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:03:27Z", "digest": "sha1:PB6MYH5FLGITZNSFJDXXBVIIDJKIBY54", "length": 10167, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமூக ஊடகங்கள் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சமூக ஊடகங்கள்\nஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமல்ல : கடுமையாக சாடும் ஜே.வி.பி\nஊடகங்கள் மீது எவ்விதமான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கும் அவருக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரிந்துகொள...\n‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு\nவார இறுதியில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக மிகப் பெரிய சீன மொழியிலான அரட்டை அறைகள் ( chat boxs )அமைக்கப்பட்டுள்ளன. இ...\nமூன்றாவது முகமும் மாறாத குணமும்\nஹரீன் -பெர்ணான்டோவின் பாராளுமன்ற உரைக்கு, நிகழ்வொன்றில் பதிலளித்து உரையாற்றியிருந்த ஜனாதிபதியின் இரண்டு முகங்கள் குறித்...\n'சமூக ஊடகங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தி��்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்': சஜித்\nசமூக ஊடகங்களை பதிவு செய்யும் போலிக்காரணத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்க...\nசமூக ஊடகங்களை பயன்படுத்தி நிதி மோசடி ; 14 வெளிநாட்டினர் கைது\nசமூக ஊடகங்களை பயன்படுத்தி பொது மக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக இதுவரை 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்ய...\nசமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி\nஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அண்மைக் காலங்களில் 61 மில்லியன் ரூபா நிதியை பொது மக்களிடமிருந்...\nகணக்குகளை செயலிழக்க செய்யும் பயனர்களுக்கு பணம் செலுத்தும் பேஸ்புக் நிறுவனம்\nசமூக ஊடகங்கள் ஜனநாயகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் ஆராயும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது.\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\n“எமது நாட்டில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்பு பேச்சுகள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களி...\nபோலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்\nபொதுத் தேர்தல் நெருங்க நெருக்க இத்தகைய போலிச் செய்திகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து ப...\nதமிழ் அரசியலும் ‘உப்புமா’ கதையும்\nகடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று குறித்த பெரியளவிலான பிரசாரங்கள் நடந்து...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2009/07/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-04-10T13:53:46Z", "digest": "sha1:EWGJHQNUDYVAW6MPG4VRWUAL7FDIVHCF", "length": 15453, "nlines": 216, "source_domain": "amuthan.wordpress.com", "title": "இலங்கை மண்ணிற்கொரு கடிதம் | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | ஜூலை26, 2009\nஎன் இனிய இலங்கை மண்ணிற்கு\nகொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று\nகொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்\nநீதியோடு நல்லாட்சி நீயே செய்ய – எம்\nநிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள – சரி\nநிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி\nதலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி\nபெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி\nபேணி வழர்த்தாய் தினம் ஆடிப் பாடி\nகாணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்\nவாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்\nஉணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி\nஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி\nகந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் – உன்\nமுந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ\nபெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்\nதேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்\nஉரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்\nஉடைவாளை சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்\n« அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் நூலுக்கு இலக்கியப் பேரவையின் விருது:\nநான் “மனம்” பேசுகிறேன் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« ஜூன் ஆக »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோ��ர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2185,2101,2105,2103,2193,2190,2102,2191,2184&lang=ta_IN", "date_download": "2021-04-10T14:04:38Z", "digest": "sha1:34KIL7AXEUNRS26URFEAVXOQSKVX7VUR", "length": 6825, "nlines": 163, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புத���ய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://playslots4realmoney.com/ta/review/vegas-casino-online/", "date_download": "2021-04-10T15:16:04Z", "digest": "sha1:3GTJYPZ2P53ZU2RLL4MSTSZ2JOZ3S4AY", "length": 14626, "nlines": 84, "source_domain": "playslots4realmoney.com", "title": "வேகாஸ் கேசினோ ஆன்லைன் இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள் 2021 | லாஸ்வேகாஸ் கேசினோக்கள்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > ஆன்லைன் கேசினோ விமர்சனங்கள் > வேகாஸ் கேசினோ ஆன்லைன் இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள் 2021, விமர்சனங்கள், புகார்கள் செலுத்துதல் மற்றும் மதிப்பீடுகள்\nவேகாஸ் கேசினோ ஆன்லைன் இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள் 2021, விமர்சனங்கள், புகார்கள் செலுத்துதல் மற்றும் மதிப்பீடுகள்\n$10,000 வரை 150% உடனடி இலவச ப்ளே போனஸைப் பெறுங்கள்\nவேகாஸ் கேசினோ ஆன்லைன் டெபாசிட் போனஸ் குறியீடுகள் மற்றும் கூப்பன்கள் இல்லை. மொபைல் பயன்பாட்டில் ஆன்லைன் ஸ்லாட்டுகள் அல்லது எந்த சூதாட்ட விளையாட்டையும் இலவசமாக வெல்லுங்கள். லாஸ்வேகாஸ் கேசினோ விமர்சனங்கள்.\nவரவேற்கிறோம் வேகாஸ் கேசினோ ஆன்லைன் விமர்சனம். நீங்கள் வேகாஸ் கேசினோ ஆன்லைன் போனஸைத் தேடுகிறீர்களா தொடர்ந்து படிக்க வேகாஸ் கேசினோ ஆன்லைன் அமெரிக்கா வீரர்களுக்கான அனைத்து இணைய சூதாட்ட விடுதிகளின் முதல் பத்து பட்டியலில் ஒன்றாகும். மெயின் ஸ்ட்ரீட் வேகாஸ் குழு கேசினோக்கள் வேகாஸ் கேசினோவை ஆன்லைனில் வைத்திருக்கின்றன. அவர்கள் 1999 இல் சூதாட்ட காட்சியில் வந்தார்கள்.\nவேகாஸ் கேசினோ ஆன்லைன் பற்றிய உண்மையை இந்த மதிப்பாய்வில் அறிக\nஅவர்கள் ஒரு நட்சத்திர நற்பெயரை வளர்த்துள்ளனர். மெயின் ஸ்ட்ரீட் வேகாஸ் குழு கேசினோக்கள் போன்ற வெற்றிகரமான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது லாஸ் வேகஸ். நீங்கள் கேள்விப்பட்டிருக்கிற��ர்களா பழைய ஹவானா,ஸ்லாட்டுகள் பிளஸ், மற்றும் சன் பேலஸ் பழைய ஹவானா,ஸ்லாட்டுகள் பிளஸ், மற்றும் சன் பேலஸ் அவர்கள் வேகாஸ் கேசினோ ஆன்லைன்ஸ் சகோதரிகள்.\nரியல் டைம் கேமிங் மென்பொருள் வேகாஸ் கேசினோ ஆன்லைனில் இயங்குகிறது.இது விளையாட்டுகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுடன் வேலை செய்கின்றன. பாருங்கள் மெயின்ஸ்ட்ரீட் கேசினோ இணை மதிப்பாய்வு.\nசிறந்த வேகாஸ் கேசினோ ஆன்லைனில் உரிமை கோருங்கள் டெபாசிட் போனஸ் விளம்பரங்கள் இல்லை\nஉண்மையான பணத்திற்கான இடங்களை விளையாடுங்கள், அல்லது அமெரிக்காவிலிருந்து வேறு எந்த விளையாட்டையும் பிரத்யேக நூறு ஐம்பது சதவிகித வரவேற்பு போனஸ். PlaySlots4RealMoney.com பேனர் மூலம் பதிவுபெறுக. உங்கள் வரவேற்பு போனஸ் மூவாயிரம் டாலர்கள் வரை நல்லது. எம்எஸ்டி பரிசு அட்டையுடன் டெபாசிட் செய்யுங்கள். இருபத்தைந்து டாலர்களை இலவச பணமாகக் கோருங்கள்.\nதினசரி மற்றும் வாராந்திர போனஸ் குறியீடுகள் மற்றும் வேகாஸ் கேசினோ ஆன்லைன் கூப்பன்களைக் கண்டறியவும்\nவேகாஸ் தங்களது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தினசரி மற்றும் வாராந்திர போனஸ் விளம்பரங்கள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் நீங்கள் நூறு எழுபத்தைந்து டாலர்களிலிருந்து இருநூற்று இருபத்தைந்து டாலர்கள் வரை எங்கும் பெறலாம், அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை டெபாசிட் செய்யும்போது நீங்கள் நான்காவது வைப்பு செய்தால், அவர்கள் கூடுதல் வாராந்திர விளம்பரத்தை வழங்குகிறார்கள், இது மிகப்பெரியது.\nகாட்டு புதன் மற்றும் தாகம் வியாழன் போன்ற குளிர் பெயர்களுடன் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஸ்லாட்டுகள் போனஸ் விளம்பரங்களையும் அவை கொண்டுள்ளன. உங்கள் மொபைல் ஸ்மார்ட்போன், டேப்லெட்டைப் பயன்படுத்தி சமீபத்திய கேம்களை விளையாடலாம் மற்றும் உங்கள் இணைய உலாவியில் கூட விளையாடலாம். போன்ற புதிய விளையாட்டுகளுடன் அவர்கள் தங்கள் பட்டியலைப் புதுப்பிக்கிறார்கள் ஸ்னோமேனியா அதே போல் ஒரு பழைய இயந்திரம் அகில்லெஸ்.\nவேகாஸ் கேசினோ ஆன்லைன் தளத்தில் நல்ல வங்கி முறைகள் உள்ளன\nபயணத்தின்போது உண்மையான பணத்திற்காக இடங்களை விளையாடுங்கள். முக்கிய டெபிட் கார்டுகள் மூலம் டெபாசிட் செய்யுங்கள். டிஜிட்டல் பணப்பைகள் பயன்படுத்தவும். இந்த பக்கத்தின் வலது பக்கத்தைப் பாருங்கள்.\nபிளேஸ்லோட்ஸ் 4 ரீல்மனி.காம் இணைப்பு மூலம் வேகாஸ் கேசினோ ஆன்லைனில் பதிவு செய்க. நீங்கள் சராசரி வரவேற்பு போனஸுக்கு மேல் இருப்பதாகக் கோருங்கள். உண்மையான பணத்திற்காக இன்று ஸ்லாட்டுகளை விளையாடத் தொடங்குங்கள் .. மேலே\nமன்ஹாட்டன் ஸ்லாட்டுகள் கேசினோ டெபாசிட் போனஸ் குறியீடுகள் இல்லை 2021, விமர்சனங்கள், புகார்கள் செலுத்துதல்கள் மற்றும் மதிப்பீடுகள்\nரியல் டைம் கேமிங் மென்பொருள்\nலைவ் போக்கர் போட்டிகள் இல்லை\nரியல் டைம் கேமிங் மென்பொருளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம்:வேகாஸ் கேசினோ ஆன்லைன்\nமென்பொருள்:ரியல் டைம் கேமிங் நெட்வொர்க்\nதளங்கள்:பதிவிறக்கு, உடனடி விளையாட்டு, மொபைல், டேப்லெட்\nஆதரவு விருப்பங்கள்:நேரடி அரட்டை, மின்னஞ்சல், 24/7 தொலைபேசி வாடிக்கையாளர் ஆதரவு\nஆச், வங்கி கம்பி, காசோலை, பணம் ஆர்டர், நெடெல்லர், ஸ்க்ரில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-6-series-and-land-rover-defender.htm", "date_download": "2021-04-10T15:20:39Z", "digest": "sha1:FE4RV54TXJC22E4BV57EPX3HID2RILAP", "length": 36583, "nlines": 699, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series vs லேண்டு ரோவர் டிபென்டர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டிபென்டர் போட்டியாக 6 சீரிஸ்\nலேண்டு ரோவர் டிபென்டர் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nபிஎன்டபில்யூ 6 ச���ரிஸ் ஜிடி 630டி எம் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ்\nஜிடி 630டி எம் ஸ்போர்ட்\n3.0 டீசல் 110 எக்ஸ்\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 6 சீரிஸ் அல்லது லேண்டு ரோவர் டிபென்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 6 சீரிஸ் லேண்டு ரோவர் டிபென்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 66.50 லட்சம் லட்சத்திற்கு ஜிடி 630i எம் ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.98 லட்சம் லட்சத்திற்கு 90 (பெட்ரோல்). 6 சீரிஸ் வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் டிபென்டர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 6 சீரிஸ் வின் மைலேஜ் 18.65 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த டிபென்டர் ன் மைலேஜ் 14.01 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஜிடி 630டி எம் ஸ்போர்ட்\n3.0 டீசல் 110 எக்ஸ்\n2.0 litre p300 பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ��� ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்individual தான்சானைட் நீலம்கனிம வெள்ளைpiemont ரெட்bernina சாம்பல் brilliant effect tasman ப்ளூeiger சாம்பல்pangea பசுமைசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைசிந்து வெள்ளி+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ 6 series மற்றும் லேண்டு ரோவர் டிபென்டர்\nஒத்த கார்களுடன் 6 சீரிஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டிபென்டர் ஒப்பீடு\nஜீப் வாங்குலர் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக லேண்டு ரோவர் டிபென்டர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன 6 series மற்றும் டிபென்டர்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது...\nலேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-thalapathy-vijay-master-breaks-baahubali-2-box-office-collection-record-scs-420155.html", "date_download": "2021-04-10T14:17:44Z", "digest": "sha1:QPHXOXZM3FZOTBRSOSEJ2FPM7RNR7A5A", "length": 10495, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Master: பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் - ரசிகர்கள் கொண்டாட்டம் Thalapathy Vijay's Master Breaks Baahubali 2 Box Office record– News18 Tamil", "raw_content": "\nMaster: பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது.\nராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த சமயத்தில் தான் இந்தியாவில் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்தது. அதனால் கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய மாஸ்டர் இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.\nகொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.\nஇந்நிலையில், ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை ’மாஸ்டர்’ முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது பாகுபலி 2 படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக இதுவரை இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் வசூல் சாதனையை கொண்டாடி வருகிறார்கள்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nMaster: பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nSunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...\nஉள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்\nVijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/01/benifits-and-kinds-of-dosa-in-tamil/", "date_download": "2021-04-10T15:32:10Z", "digest": "sha1:SRYUVE2L6STH6XQL6G4VTUVBFUENLKSR", "length": 13917, "nlines": 83, "source_domain": "tamil.popxo.com", "title": "நாவூரும் தோசையின் நன்மைகள் மற்றும் வகைகள், பயன்கள் POPxo!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nநாவூரும் தோசையின் நன்மைகள் மற்றும் வகைகள்\nதோசை(Dosa) என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப்பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவ���க வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும்\nதோய்தல் என்றால் மாப்புளித்தல், தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது. தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர்.\n· மசாலா தோசை - பொதுவாக உருளைக் கிழங்குப் பிரட்டலுடன் பரிமாறப்படும் தோசை.\n· செட்தோசை - வடைகறி மிகவும் பிரபலமான ஒரு உணவு .பெரும்பாலும் இந்த செட்தோசை மாவில் மஞ்சள் கலந்து தோசை தயார் செய்யப்படும்.\n· வெந்தய தோசை - இந்த தோசை சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரிது விரும்பி உண்ணும் ஒரு தோசை வகை. வெந்தய தோசை பார்க்க மஞ்சள் நிறமாக கட்சி அளிக்கும்.\n· மரவள்ளி கிழங்கு தோசை - அரிசியுடன் மரவள்ளிக் கிழங்கை சமபங்காக இட்டு அரைத்துக் கொள்வார்கள்.\nபுழுங்கல் அரிசி - 400 மில்லிகிராம்\nஉளுத்தம் பருப்பு - 100 மில்லிகிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.\nஅரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.\nஅரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.\nவிருப்பம் என்றால் நிறுமூட்டுவதற்காக சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.\nபிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.\nதோசைக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.\nபுளித்த மாவினை தோசைக் கல்லில் ஊற்றி தாள் போல் தேய்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும். சுவையான தேசை ரெடி.\nதோசை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபெரிய���ர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்பிடப்படும் தோசையில் ஒருசில நன்மைகள் உள்ளன. தினந்தோறும் அரிசி மாவு தோசை மட்டுமின்றி கம்பு, கேழ்வரகு இவ்வாறு வகை வகையான தோசையை சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.\nநமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து தோசையில் அதிக அளவு உள்ளது. எனவே, தோசையை நாம் தினந்தோறும் சாப்பிடும் போது நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் சத்து கிடைக்கிறது.\nதோசையை அதிகமாக சாப்பிடுவதனால் விட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகமாக கிடைக்கிறது. தோசையோடு சாம்பார் சேர்த்து சாப்படுவதனால் புரோட்டீன் சத்தும் கிடைக்கிறது.\nதோசையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது.\nசிலருக்கு கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியனவற்றை சாப்பிடப் பிடிக்காது. அப்படிபட்டோருக்கு தோசையாக கொடுத்தால் சாப்பிடுவர். எனவே, தோசையின் மூலம் கேழ்வரகு மற்றும் கம்பில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.\nவேக வைத்த முட்டையை சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே, முட்டையை தோசையின் மீது ஊற்றி முட்டை தோசையாகக் கொடுக்கலாம். இதன் மூலம் முட்டையில் உள்ள புரோட்டீன் சத்து கிடைக்கிறது.\nதோசையில் அதிக அளவு எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.\nஎண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தினால் இதயத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி மாவு தோசைக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் கம்பு தோசையை சாப்பிட்டால் நோயைக் கட்டுப்படுத்தும்.\nநீரிழிவு நோயாளிகள் தோசையோடு தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/03/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-04-10T15:06:03Z", "digest": "sha1:Q4JD5764O4KHPVLNIVOVCL2CTHVHZ3EV", "length": 7803, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "போன் போட்டு பாலாஜியை கலாய்க்கும் அவரது கொடூரமான தீவிர ரசிகன்.. – JaffnaJoy.com", "raw_content": "\nபோன் போட்டு பாலாஜியை கலாய்க்கும் அவரது கொடூரமான தீவிர ரசிகன்..\nகூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்\nNext story காற்றில்எ ந்தன்கீ தம்கா ணாத ஒன்றை தேடுதே\nPrevious story வாயடைத்துப் போன நடுவர்கள்…. மனிதரின் பிரமிக்க வைக்கும் மேஜிக்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2019/10/blog-post_83.html", "date_download": "2021-04-10T14:45:06Z", "digest": "sha1:6NKBVXPNGZ2ONSVTMIMLP745ZVWHFBSO", "length": 28979, "nlines": 383, "source_domain": "www.kalviexpress.in", "title": "இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)", "raw_content": "\nHomeARTICLESஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nபன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 17 வயது மானசி, வாசிப்பின் மீது பேரார்வம்கொண்டவர். எட்டு வயதில் வாசிக்கத் தொடங்கிய இவர், இலக்கியக் கூட்டங்கள், கதைசொல்லும் நிகழ்வு, வாசிப்புப் பட்டறைகள், மொழிபெயர்ப்பு முகாம்கள் என வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துவருபவர். இந்த இளம் வயதில் அவரால் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஜப்பானிய இலக்கியங்கள் குறித்து தீவிரமாக உரையாட முடியும். ஆங்கிலக் கவிதைகளின் நுட்பங்களைப் பேச முடியும். மானசியின் தமிழ் இலக்கிய வாசிப்பும் பரந்துவிரிந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘படைப்பாளிகளைச் சந்திப்போம்’ நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம். வாசிப்பு தன்னை எப்படிச் செதுக்கியது, தான் விரும்பும் கல்வி எப்படிப்பட்டது, ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னென்ன என்று பேசுகிறார் மானசி.\nஎழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது மிகப் பெரும் ஆர்வம் எனக்குள் இருந்தது. புத்தகங்களுடன் திரிவதைப் பெரிதும் நேசித்தேன். என் வாசிப்புப் பழக்கம்தான் என் விரல் கோத்து, தலைகோதி, வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் எனக்குப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது. மானுட இரைச்சல் சுமந்த நகரக் காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ‘இலக்கியம் என்ன செய்துவிடும்’ என்ற மிக நீண்ட கேள்விக்குத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய பின்பே என்னால் பதில் தீட்ட முடிந்தது.\nமன்ட்டோ போல் ஒரு அசலான எழுத்தாளன் கற்றுக்கொடுக்கும் உண்மை நம் வாழ்வையே மாற்றியமைக்கிறது. தன் சொந்த வீட்டைக் கலவரத்தின்போது மக்கள் சூரையாடுவற்காகத் திறந்துவிடும் மனிதனின் குற்றவுணர்ச்சி கலந்த உண்மையை, மன்ட்டோ போல ஒரு கலவர பூமியை ரத்தமும் சதையுமாக எதிர்கொண்ட ஒருவன்தானே அறிமுகப்படுத்த முடியும்\nடால்ஸ்டாயின் அறமும், தஸ்தயேவ்ஸ்கியின் உளப்பகுப்பாய்வும் ஒருசேரப் பெற்றவர் செகாவ். பன்னிரண்டு வயதில் செகாவின் ஒரு சிறுகதை எனக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அட் கிறிஸ்மஸ் டைம்’ என்ற சிறுகதையில் மகளை வெகு தொலைவுக்குத் திருமணம் செய்துகொடுத்த வயதான தம்பதியர், மகளிடமிருந்து நான்கு வருடங்களில் ஒரு கடிதமும் வராததால் எழுதப் படிக்கத் தெரியாத இருவரும் ஊரில் படித்த ஒருவர் மூலமாகத் தங்கள் மகளுக்கான கடிதத்தை எழுதத் தொடங்குகிறார்கள். அந்தக் கடிதம் இப்படித் தொடங்குகிறது: ‘அன்புள்ள மரியா, நாங்கள் இருவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.’ இதுபோன்று நுட்பங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது இலக்கியம் மட்டும்தான்.\nஇலக்கியத்தை ஸ்பரிசிக்காமலும் புத்தகங்களின் மணம் அறியாமலும் நாம் கடத்தும் நாட்களின் பொருள் தெரியாமல் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதுதான்.\nஇதனால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி நம்மை உணர்ச்சிகள் அற்றுப்போன இளைஞர்கள் என்கிறார். நாம் வியப்பை இழந்தவர்கள். ‘ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால் அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிகப் பெரிய ஆசான்’ என்கி���ார் புத்தர்.\nநம் கண்கள் வியப்பதற்கு மாறாகப் பல விஷயங்களில் அலட்சியப் பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய்க் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை; சிந்தனைகளும் இல்லை.\nஆல்பெர் காம்யு, ‘நாம் சிந்திக்கும்போதுதான் நிலைகுலைந்துபோகிறோம்’ என்கிறார். அப்படி வியந்து, ஆர்வம் கொண்டு தேடிச் சிந்தித்து, நிலைகுலைந்து, நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும்போதுதான் புதிதாய்க் கற்றுக்கொள்கிறோம்.\nஇப்படியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதைகூடங்களாய் மாறிய நிலையில், ஏன் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தித் திரியும் செல்போன்கள் ஒரு ஆசிரியரைவிட எல்லா விதங்களிலும் அதிக தகவல்களைத் தர முடியும். வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளைக் கையாளச் சொல்லித்தருவதும் ஒரு ஆசிரியரின் பணிதான் என்பதை நாம் மறந்துவிட்டோம். வெறும் பள்ளிப் பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஒரு ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை; அது வாழ்விலும் தொடர வேண்டியிருக்கிறது.\nஎன் குடும்பம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கல்விச் சூழல் வித்தியாசமானது. 10-ம் வகுப்பு வரை திருவண்ணாமலையின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு ‘ஹை க்ளாஸ் சிபிஎஸ்இ’ பள்ளியில்தான் படித்தேன். எங்கள் பள்ளியை சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட பள்ளி. எங்கள் எல்லோரின் ப்ரியமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டது. ஆசிரியர்களை ‘அக்கா, அண்ணா’ என அழைக்கும் வழக்கம், மலையேறுதல், குளம், ஏரி மற்றும் மலை சுற்றுப் பாதையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல அனுபவங்களுடன் நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம். பள்ளி வளாகத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தைத் தத்துக்கொடுப்பது ஒரு பெரிய வைபவம். ஒவ்வொருவரும் தத்தெடுத்த அந்த மரத்தை வருடம் முழுக்கப் பராமரிப்போம். நீர் ஊற்றி, உரம் வைத்து, மொட்டுகளை எண்ணி, பூக்கள் மலரும் ��த்தத்தைக் கேட்க முயல்வோம். வளாகத்தின் மரங்களினூடாகத்தான் நாங்களும் வளர்ந்தோம். சுதந்திரத்தை முழுக்கப் பருகியவர்களாய் அந்த வளாகம் முழுக்க நாங்கள் வியாபித்திருந்தோம். மழை பெய்கையில் பாடத்தைப் பாதியில் நிறுத்தி, மழையின் தாளத்தைக் கேட்கச் சொன்ன ஆசிரியரை எப்படி மறக்க முடியும்\n10-ம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளியில் சேர வேண்டும் என்ற நிலையில், எந்த எதிர்வாதமுமின்றி அருகேயுள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் திணறிப்போனேன். நான் பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஒரு உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவேயில்லை.\nகாலையில் என் வீட்டில் நாளிதழ் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும், சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்தச் சோற்றை எந்தப் புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் வகுப்புத் தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தவளை, பணம் இல்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர்கொள்ளப் பயப்படும் சக மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் புதிய அரசுப் பள்ளி வளாகம். அப்பட்டமான மனித வாழ்வை, அசலான வறுமையை நான் அதுவரை பார்த்திடாத வாழ்நிலையைக் கைப்பிடித்து இழுத்துச்சென்று காட்டியது.\nநூற்றியறுபது ரூபாய் கொடுத்து பெரிய டைரி மில்க் சில்க் சாக்லேட் வாங்கும்போது, இதுவரை தன் வாழ்வில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் சுவைத்திராத என் தோழியும், இந்த நூற்றியறுபது ரூபாய் இல்லாமல் புத்தகங்களுக்கான நோட்ஸ் வாங்க முடியாததால், மற்றவர்களிடமிருந்து நோட்ஸைக் கடன் வாங்கி பக்கம் பக்கமாய் எழுதி எழுதி வீங்கிப்போன அவள் விரல்கள் என் கண் முன் நிற்கத் தொடங்கின.\nபத்தாம் வகுப்பு வரை அதீதப் பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் காட்டுச்செடிபோல் வளர்ந்திருந்த சக மாணவர்க��ை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறைப் புத்தகங்களிடம் ஒருபோதும் கற்றதில்லை. தன் மர்ம மடிப்புகளுக்குள் வாழ்க்கை ஒளித்துவைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த அனுபவங்களே பாடப் புத்தகங்களைவிட எனக்கு முக்கியமானதாய்த் தோன்றுகிறது.\nஇப்படியான கல்விக் கட்டமைப்பில் மாணவர்களை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாராக்கும் ஆசிரியர்கள் மீது, பெரும் அவநம்பிக்கை ஏற்பட்ட காலத்தில்தான் இரா.நடராஜன் எழுதிய ‘ஆயிஷா’ என்னை வந்தடைந்தாள். நான் அதிகம் வெறுக்கும் இயற்பியல் வகுப்பில் மேசையின் கீழ் மறைத்துப் படிக்கத் தொடங்கியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.\nஏனோ ஒவ்வொரு வார்த்தையாய் என்னுள் கரையக் கரைய அந்தப் பக்கங்களில் நான் என்னைக் கண்டெடுத்தேன். அந்தக் கதையில் வரும் ஆயிஷா என்னுள் புதைந்துகிடந்ததை உணர்ந்தேன். ஏதோ ஒரு சிறு உந்துதலில் இதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் துணிந்தேன். ஆயிஷா உடனான அந்த நாட்களில் என்னை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவளான என் சிநேகிதி தஸ்லீமாவுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டேன். என் ப்ரியமான ஆசிரியை சுபா அக்காவின் உதவியுடன் ‘ஆயிஷா’ என் முதல் தொகுப்பாக வெளிவந்தது. ஆயிஷாவை வாசிக்கும் ஒரு ஆசிரியரேனும் தங்கள் வகுப்பறைகளில் நிறைந்திருக்கும் மாணவர்களிலிருந்து ஒரு ஆயிஷாவைக் கண்டெடுக்க முயன்றால், அதுவே இப்புத்தகத்தின் வெற்றியாக இருக்கும்.\nநிழலாய் என்னுடன் இருக்கும் சகோதரன் வம்சியின்றி என் வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடாது. அவனை அண்ணன் என்றோ, நண்பன் என்றோ என்னால் எப்போதும் பிரித்திட முடியாது. வம்சி என்பது நான், அவன் என்னுள் கரைந்தவன். பொது வேலைகள், சமூக வேலைகள், இலக்கியப் பணிகள் என இந்த மொத்த பிரபஞ்சத்துக்காய் வாழ முயலும் என் அம்மாவும் அப்பாவும் கொடுக்க மறந்த அன்பின் கதகதப்பை நான் வம்சியிடம் மீட்டெடுத்தேன். இனி வரும் நாட்களிலும் நான் ஏதேனும் உயரங்களை அடைந்தால், அது அவன் விரல் பிடித்தபடிதான் இருக்கும். என் வாழ்வின் இனிமையான எல்லாப் பக்கங்களும் வம்சிக்கு மட்டுமே சமர்ப்பணம்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும��� தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nதிட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/11/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9/", "date_download": "2021-04-10T15:37:12Z", "digest": "sha1:WDB6XVO5I2ZYWFURN7TD27MI34GYGDXW", "length": 24088, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆலந்தூர் தொகுதி – சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆ", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆலந்தூர் தொகுதி – சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆ\nஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (23/09/2020) புதன்கிழமை அன்று நமது மூத்தவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாமா சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நமது ஆலந்தூர் தொகுதி தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.\nமுந்தைய செய்திசேலம் மேற்கு – ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது வீரவணக்க நிகழ்வு\nஅடுத்த செய்திஉச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்\nகாஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபூந்தமல்லி தொகுதி செந்தமிழன் ச���மான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு-\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/09/1c.html", "date_download": "2021-04-10T15:28:52Z", "digest": "sha1:7LITBYRGC2LDQOAPNDPUKIVEM5UCSMWK", "length": 16418, "nlines": 176, "source_domain": "www.winmani.com", "title": "எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்\nஎந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்\nwinmani 7:36 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் நாட்டில் இருந்து எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும்\nநிமிடத்திற்கு 1C என்று அறிவித்துள்ளது ஃபிரிங் இதைப்பற்றிய\nஇணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேச வேண்டும் என்றால்\nஅதிகமான மக்கள் நாடுவது ஸ்கைப் மட்டும் தான் ஆனால்\nஇப்போது ஸ்கைப் -க்கு நேரடியாக சவால் விடும் வகையில் ஃபிரிங்\nஎன்ற நிறுவனம் உலகத்தின் எந்த நாட்டு அலைபேசியில் இருந்து\nஎந்த நாட்டு அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்\nஅளவில் தான் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏற்கனவே கூகுள்\nவாய்ஸ் -ல் இருந்து எப்படி நாம் முன்னுக்கு வரலாம் என்று\nநினைத்துக்கொண்டிருந்த ஸ்கைப்-க்கு அடுத்தக்கட்ட போட்டியாக\nஃபிரிங் வந்துள்ளது. ஃபிரிங் சேவையில் இருந்து இரண்டு நாட்களுக்கு\nமுன் அனைவரும் எதிர்பார்த்தது போலவே எந்த நாட்டிற்கு\nபேசினாலும் நிமிடத்திற்கு 1C சற்றே ஆச்சர்யம் கொடுக��கும்\nசேவையை அறிமுகப்படுத்தியுள்ள்னர். இதைத்தவிர இன்னும் பல\nசேவைகளையும் கொடுக்கின்றனர். இதைப்பற்றிய முழுவிபரங்கள்\nஅறிய ஃபிரிங் தளத்தின் இந்த முகவரியைச் சொடுக்கவும்.\nநேரம் நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று, எப்போதும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய அரசியலமைப்பின்படி ஆங்கிலம் தேசிய மொழியா \n2.ஜெட் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார் \n3.இந்திய உச்சநீதிமன்ற பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது\n4.’ப்ரஷ்யா’ என்பது எந்த நாட்டினை குறிக்கும் \n5.இந்தியாவின் பழைய தலைநகரம் எது \n6.இந்தியாவின் பூங்காநகரம் என்று அழைக்கப்படுவது எது \n7.தீப நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது \n8.உலகில் பிரமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது \n9.நார்வே நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன \n10.ஜப்பான் நாட்டு தேசிய உடைக்கு என்ன பெயர் \n1.இல்லை 2.பிராங் விட்டில்,3. 65 வயது,\nபெயர் : புரூஸ் லீ,\nமறைந்த தேதி : செப்டம்பர் 20, 1973\nஅமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன்\nஎன்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற\nஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ\nதோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nவணக்கமுங்க... உங்க வலை பதிவை போல் நானும் உருவாக்க ஆலோசனைகள் வழங்கவும்\nஅனைத்து செய்தித்தாள்களையும் படியுங்கள் , எம் அலைபேசி எண்ணை உங்களுக்கு இமெயிலில் அனுப்புகிறோம்.\nவலது பக்கத்தில் மேல் இருக்கும் Trash (குப்பைத்தொட்டி)-ல் இருக்கும் அங்கு இருந்து Move to inbox என்பதை சொடுக்கி ரெக்கவர் செய்யலாம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/parihar-for-kan-thirusti/", "date_download": "2021-04-10T14:06:00Z", "digest": "sha1:Y3ZUI5SXPVAN37KBRPT4I4ADOXIUJFNS", "length": 15339, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "கண் திருஷ்டி பரிகாரம் என்ன | Kan thirusti poga enna seiya vendum", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும் ஒன்றாக...\nயாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும் ஒன்றாக சேர்த்து ஹாலில் வையுங்கள்.\nநாம், நம்முடைய வீட்டில் தான் இருப்போம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல், குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும் இந்த குடும்பத்தை, மகிழ்ச்சியான சூழ்நிலையில், யாரேனும் பார்த்துவிட்டால், அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது.\nநம்முடைய வீட்டிற்கு வருவார்கள், நம் வீடு இருக்கும் சூழ்நிலையை பார்த்தவுடன், ‘நம்முடைய வீட்டில் இப்படி ஒரு அமைதி இல்லையே, இப்படி ஒரு சந்தோஷமான சூழ்நிலை இல்லையே, என்று வயிற்றெரிச்சல் எல்லாம் பட வேண்டாம், மனதில் சிறு ஏக்கமோ, கலக்கமோ’ அடைந்தால் கூட, அது பெரிய கண்திருஷ்டியாக மாறி, மோசமாக மாறி நம்முடைய வீட்டின் சந்தோஷத்தை நிலை குளைத்து விடும். இது கட்டாயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடிய விஷயம்தான்.\nஇப்படி அடுத்தவர்களுடைய அந்த கலக்கம் நம்மை தாக்காமல் இருக்க, 3 பொருட்கள் தேவை. இது மூன்று பொருளுமே நமக்கு தெரிந்த, அறிந்த பொருட்கள் தான். இதை தனித்தனியாக வைப்பதற்கு பதிலாக, ஒன்றாக எப்படி வைக்க வேண்டும் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இதை வைக்க வேண்டும், என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். ஆனால் இந்த 3 பொருட்களும் ஒன்றாக சேர்வதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.\nஅது என்ன 3 பொருட்கள் பார்த்து விடலாமா கண் திருஷ்டியை போக்கும் கல்லுப்பு, கெட்ட சக்தியை உறிஞ்சி எடுக்கும் எலுமிச்சைபழம், வசிய சக்தி கொண்ட வசம்பு. எப்படி வைப்பது என்பதையும் பார்த்து விடுவோம் கண் திருஷ்டியை போக்கும் கல்லுப்பு, கெட்ட சக்தியை உறிஞ்சி எடுக்கும் எலுமிச்சைபழம், வசிய சக்தி கொண்ட வசம்பு. எப்படி வைப்பது என்பதையும் பார்த்து விடுவோம் ஒரு சிறிய கண்ணாடி பவல் எடுத்துக்கொள்ளுங்கள். அழகாக இருக்கவேண்டும். அதில் கல் உப்பைக் கொட்டி விடுங்கள். வசம்பை மட்டும், யார் கண்ணுக்கும் தெரியாமல் கல் உப்பில் புதைத்து வையுங்கள். கல் உப்பின் மேல் அழகான எலுமிச்சை பழத்தை வையுங்கள். சிவப்பு வண்ண ரோஜாவை எலுமிச்சை பழத்தை சுற்றி அழகுபடுத்தி விடுங்கள். சிவப்பு வண்ணத்தில் ரோஜா கிடைக்காவிட்டால், வேறு ஏதாவது ஒரு வண்ணத்தில் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளலாம் தவறில்லை.\nபளபளவென்று இருக்கும் கண்ணாடி பாத்திரத்தில், வெள்ளைக் கல்லுப்பு ஜொலிக்கும், அதன்மேல் எலுமிச்சை பழத்தின் மஞ்சள் நிறம் மிகவும் அழகாக இருக்கும். அதில், இன்னும் அதிகப்படியாக அழகு சேர்க்கும் சிவப்பு வண்ண ரோஜா இப்போது உங்கள் வீட்டிற்குள் யார் நுழைந்தாலும், அவர்களுடைய கண்கள், உங்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் பார்க்காது. உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் மற்ற பொருட்களையும் பார்க்காது. அவர்களுடைய கண்கள் எல்லாம் நீங்கள் வைத்திருக்கும் இந்த பவுலின் மீதுதான் இருக்கும்.\nஅதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அந்த எண்ணமானது எந்த விதத்திலும் உங்களை வந்து சேராமல் பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கல்லுப்பு, எலுமிச்சைபழம், வசம்பிற்க்கு சக்தி இருக்கிறது.\nஉங்கள் வீட்டு வரவேற்பறையில் அழகான நாற்காலியில், அலங்கரிக்கப்பட்ட இந்த பொருளை வைத்து பாருங்கள். தினம்தோறும் வாடிய பூக்களை மட்டும் எடுத்துவிட்டு, வேறு பூ வைத்தால் மட்டும் போதும். எலுமிச்சை பழத்தை வாடிய பின்பு மாற்றினால் போதும். உப்பு தூசி அடைந்ததும் மாற்றிவிடுங்கள். பழைய உப்பை தண்ணீரில் கொட்டி கரைத்து விடுங்கள். தொடர்ந்து அதே வசம்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஒரு வாரத்திற்கு இந்த முறையை முயற்சி செய்து தான் பாருங்களேன் யார் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றாலும், கண் திருஷ்டி படாது. சண்டை சச்சரவு வர வாய்ப்பில்லை. வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ, அலுவலகத்திலோ இப்படிப்பட்ட கண்திருஷ்டி பிரச்சனை இருந்தால் கூட, அந��த இடத்தில், இப்படி அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பொருளை வைப்பதில் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nதேவையற்ற உடல் உபாதைகள் பாடாய்படுத்துகிறதா மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா ஒருவாட்டி இதை முயற்சி செஞ்சு பாருங்களேன்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஇந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/239658?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:21:07Z", "digest": "sha1:6KW6TQGPHPC62ZCBIXVBSMT5RANYHMNG", "length": 9526, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "செய்யாத குற்றத்துக்காக பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பரிதாபம்; இழப்பீடாக வழங்கப்பட்ட உட்சபட்ச தொகை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெய்யாத குற்றத்துக்காக பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பரிதாபம்; இழப்பீடாக வழங்கப்பட்ட உட்சபட்ச தொகை\nபோலந்தில் செய்யாத குற்றத்துக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு இழப்பீடாக 2.5 மி. பவுண்ட் வழங்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபோலந்தின் Wroclaw பகுதியில் 1996-ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யட்டுள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த பொலிஸ், அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியின் முகத்தை வரைந்துள்ளனர்.\nஅதன் அடிப்படையிலும், இறந்த பெண்ணின் உடலில் காணப்பட்ட காயங்களின் அடிப்படையில், 2000 ஆம் ஆண்டி���் Tomasz Komenda எனும் 23 வயது இளைஞரை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பின்னர் அந்த தண்டனை காலம் 25 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.\nTomasz Komenda-வின் குடும்பத்தினர் செய்த முயற்சிகளின் விளைவாக, அவரது வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில் அவர் நிரபராதி என்ற தெரியவந்தது.\nமேலும், இந்த கொலையை ஏற்கெனவே பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேரூ இரண்டு நபர்கள் தான் செய்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஅதனைத் தொடர்ந்து அவர் 2018-ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது அவருக்கு 44 வயது.\nஆனால், செய்யாத பாவத்துக்காக தன் வாழ்நாளின் பாதியை சிறையில் கழித்ததற்காகவும், சிறையிலேயே 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதற்காகவும் இழப்பீடாக 3.7 மில்லியன் பவுண்ட் கேட்டு Tomasz Komenda நீதிமன்றத்தை அணுகினார்.\nஇறுதியாக இப்போது, Tomasz Komendaவுக்கு இழப்பீடாக 2.5 மி. பவுண்ட் வழங்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போலந்தில் இதுவரை யாருக்கு வழங்கப்படாத உட்சபடச்ச தொகையாகும்.\nஇவரது கதை போலந்தில் 25 Years of Innocence The Case of Tomek Komenda என படமாகவே வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-kohli-replaced-rohit-dhawan-with-two-debut-players-018479.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T15:15:07Z", "digest": "sha1:3XI4SXCBKC5YUKG2ELXMBVAJHCUFILS3", "length": 19777, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருப்பா அது? ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு! | IND vs NZ : Kohli replaced Rohit, Dhawan with two debut players - myKhel Tamil", "raw_content": "\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஹாமில்ட��் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டனர்.\nஇவர்கள் இருவருமே முதல் ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.\nஇந்திய அணியின் வழக்கமான துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் காயத்தால் இந்த தொடரில் ஆடாத நிலையில், கேப்டன் கோலி அறிமுக வீரர்களை துவக்கம் அளிக்க வைத்து ஆச்சரியம் அளித்துள்ளார்.\nநியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்றது. அந்த தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரை 5 - 0 என எளிதாக கைப்பற்றி வியக்க வைத்தது.\nடி20 தொடரில் ரோஹித் காயம்\nஇந்த டி20 தொடரின் கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது கணுக்காலில் பலத்த காயம் அடைந்தார். அவர் காயம் குணமாகாத நிலையில், வேறு வழி இன்றி ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர், இரண்டில் இருந்தும் நீக்கப்பட்டார்.\nஇந்திய அணியின் மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் ஏற்கனவே காயத்தால் ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. அவர் நியூசிலாந்து டி20 தொடருக்கு வரும் முன்பே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் காயம் அடைந்தார். அதனால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தே நீக்கப்பட்டார்.\nடி20 தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி ஒருநாள் தொடருக்கு தயார் ஆனது. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த இரண்டு துவக்க வீரர்களும் இல்லாத நிலையில், வேறு யாரை துவக்க வீரர்களாக களமிறக்குவது என்ற கேள்வி எழுந்தது.\nகேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி முற்றிலும் வேறு ஒரு யோசனையை செய்தார். அவர் விக்கெட் கீப்பராக ஆடி வருவதால், அவரை மிடில் ஆர்டரில் விடுத்து இரண்டு புதிய துவக்க வீரர்களை ஆட வைத்தார் கோலி.\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அப்போது கோலி இந்திய அணியை அறிவித்தார். அதில் துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் இடம் பெற்று இருந்தனர்.\nஷிகர் தவான் காயமடைந்த நிலையில், ஒருநாள் தொடரில் அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டவர் தான் ப்ரித்வி ஷா. ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணிக்காக களமிறங்கினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்றார்.\nமயங்க் அகர்வால் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆடி வருகிறார். ரோஹித் சர்மா காயம் அடைந்து நீக்கப்பட்ட நிலையில், மயங்க் அகர்வால் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு, இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கினார். இவருக்கும் இதுவே முதல் ஒருநாள் போட்டி ஆகும்.\n2016இல் தோனி இரண்டு துவக்க வீரர்களை அறிமுகம் செய்தார். அப்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல், கருண் நாயர் இருவரும் துவக்க வீரர்களாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள். அதன் பின் இப்போது தான் அப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது.\nஇந்திய அணியின் இரு துவக்க வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆகும் நிகழ்வு நான்காவது முறையாக நடைபெறுகிறது. 1974இல் இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டியில் சுனில் கவாஸ்கர் - நாயக் அறிமுகம் ஆனார்கள். 1976இல் திலிப் வெங்க்சர்க்கார், ஷர்மா அறிமுகம் ஆனார்கள். அதன் பின் கேஎல் ராகுல் - கருண் நாயர் 2016இல் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனார்கள். தற்போது மயங்க் அகர்வால் - ப்ரித்வி ஷா ஒரே நேரத்தில் அறிமுகம் ஆகி உள்ளனர்.\nரோஹித் சர்மா தான் முக்கியம்.. டீமை விட்டு தூக்கி எறியப்பட்ட அந்த வீரர்.. ரஹானே எடுத்த முடிவு\n3வது டெஸ்ட் போட்டி... துவக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா... கலக்குங்க ப்ரோ\nஆஸ்திரேலியாவுல பண்ணக்கூடாத விஷயங்களை மயங்க் செய்யறாரு... கவாஸ்கர் ஆதங்கம்\n நல்லா ஆடினாலும் வேண்டாம்.. இளம் வீரரை நீக்க ஐடியா கொடுத்த ஜாம்பவான்\n\\\"ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்\\\".. அவர் வந்ததை பார்த்தீர்களா.. ஹர்திக் பாண்டியா செய்த காரியம்.. பின்னணி\nஎவ்வளவு பெரிய அவமானம்.. கோலியின் தேவையில்லாத வீம்பு.. சிக்கலில் மாட்டிய இந்தியா.. எல்லாம் பாலிடிக்ஸ்\nநட்டுவை இறக்கிவிட்டால் நச்சுன்னு குத்தி இருப்பார்.. ஆர்சிபி கோட்டாவால் சிக்கல்.. கோலிக்கு எதிர்ப்பு\nடிப்ரஷனில் கஷ்டப்பட்டார்.. 3 வருட போராட்டம், அவமானம்.. இந்திய மேட்சில் கெட்ட ஆட்டம் போட்ட வீரர்\n3 பேருமே இப்படி வந்தால் எப்படி.. முதல்நாள் போட்டியிலேயே இந்திய அணிக்கு ஆஸி தந்த அதிர்ச்சி.. பின்னணி\nதோனிய��ம் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப மோசம்\nயாருக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.. நீங்கள்தான் ஜாம்பவானா.. இந்திய மேட்சில் ஷாக் சம்பவம்\n7 வீரர்கள்.. என்னமோ நடக்கிறது.. இந்திய அணி ஏன் \\\"இப்படி\\\" மாறிவிட்டது.. யார் கொடுத்த தைரியம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 min ago \"அஸ்வினுக்கு ஸ்கெட்ச்\".. பக்கா பிளானோடு அனுப்பிய தோனி.. அசைமெண்ட்டை முடித்த ரெய்னா.. என்ன நடந்தது\n20 min ago தோனியின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த இளம்வீரர்.. முதல் போட்டிலயா இப்படி செய்யுறது., சிக்கலில் அணி\n35 min ago அடுத்தடுத்து அவுட்டாகி ஷாக் தந்த சிஎஸ்கே.. இக்கட்டான நேரத்தில் \"ஆர்டரை\" மாற்றிய தோனி.. செம சூட்சமம்\n49 min ago நேற்று வந்தவருக்காக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ரிஸ்க் எடுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி..காரணம் என்ன\nAutomobiles கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம் எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்\nNews மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர் அணி எல்லா வருடமும் கோப்பையை வெல்வோம் என்று கூறிவிட்டு\nசிஎஸ்கேவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் டாஸ் வென்றது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.millionmakers.com/bank-account/switzerland-barclays-bank-switzerland/", "date_download": "2021-04-10T14:36:12Z", "digest": "sha1:ZCBD2S7P2IWNKSVHUFNPTIJZPR7OIY4G", "length": 630862, "nlines": 2465, "source_domain": "ta.millionmakers.com", "title": "முகப்பு", "raw_content": "\nஉங்களை மனதில் கொண்டு கவனமாக உருவாக்குங்கள்.\nஎங்களை அழைக்கவும். இலவசமாகச் சொல்லுங்கள்\nஎங்கள் அங்கீகாரங்கள், கூட்டாண்மை மற்றும் உத்வேகம்.\nநாங்கள் ஆலோசனை மற்றும் ஆலோசனை தேவைப்படும் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கான சர்வதேச சேவை வழங்குநர்களின் சங்கம்.\n8+ மில்லியன் காலியிடங்கள். தகுதியான வேட்பாளர்களை உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான முதலாளிகளுடன் இணைத்தல் மற்றும் நேர்மாறாக. வேட்பாளர்கள் தங்களது விண்ணப்பத்தை இலவசமாக இடுகையிடலாம், தொடர்புடைய வேலைகளைத் தேடலாம், நேரடியாக விண்ணப்பிக்கலாம் மற்றும் சமீபத்திய வேலை இடுகைகளைப் பற்றி நன்கு அறிய வேலை எச்சரிக்கைகளையும் உருவாக்கலாம்\nமுதலாளி உள்நுழைவு / பதிவு\nபுதிய வேலைகளை இடுங்கள் (இலவசம்)\nவேட்பாளர் உள்நுழைவு / பதிவு\nசுயவிவரத்திற்கு மிகவும் பொருத்தமான நபர்களைக் கண்டுபிடிக்க நிறுவனங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்\nசரியான தீர்வைக் காண உங்கள் மனிதவள நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாளராக உள்ளோம்.\nமனிதவள ஆலோசனை, மனிதவள மேலாண்மை, ஊதியம், PEO மற்றும் குடியேற்ற தேவைகள் போன்ற மனிதவள சேவைகளை வழங்குதல்.\nஎங்கள் வகைப்படுத்தப்பட்ட பிரிவு ஒரு தீவிரமான கருவியாகும், இது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு தயாரிப்புகளை வாங்க மற்றும் விற்க உதவுகிறது. ஒரு தயாரிப்பு விற்கப்பட்டவுடன் பட்டியல் தானாக தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். கருவியைப் பயன்படுத்த எளிதானது.\nமில்லியன் தயாரிப்பாளர்களில் நாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட வகைப்படுத்தலை வழங்குகிறோம், போர்ட்டலில் பட்டியலிடுவதற்கு பதிலாக, உங்கள் தேவையை எங்களுக்குத் தெரிவிக்கவும், சர்வதேச அளவில் எங்கள் பரந்த நெட்வொர்க் என்றாலும், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம்.\nபிளாட் / வீடு / அலுவலகம் / கடை / வணிகம் / விவசாய நிலங்களை வாங்க, விற்பனை மற்றும் குத்தகைக்கு விடுவதற்கான சேவை. உங்கள் தேவைகளை நீங்கள் இடுகையிடலாம் மற்றும் உலகளவில் மக்களுடன் இணைக்க முடியும்.\nஇலவச ரியல் எஸ்டேட் பட்டியல்கள்\nமில்லியன் தயாரிப்பாளர்களில் நாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஆலோசனையை வழங்குகிறோம், போர்ட்டலில் பட்டியலிடுவதற்கு பதிலாக, உங்கள் தேவையை எங்களுக்குத் தெரிவிக்கவும், சர்வதேச அளவில் எங்கள் பரந்த நெட்வொர்க் என்றாலும், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம்.\nவணிகம், வணிக குடிவரவு, சர்வதேச குடியேற்றம், பணி அனுமதி, நிதி, வணிகத்தைத�� தொடங்குதல் மற்றும் வணிகம், வங்கி, கல்வி ஆகியவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற உங்களுக்கு உதவும் வலைப்பதிவுகள்.\n தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள், தனிநபர்கள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பயனுள்ள செய்தி. செய்திகள் தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றன.\nவரவிருக்கும் நிகழ்வுகள், வேலை கண்காட்சிகள், கண்காட்சிகள், தொழில்நுட்பம், குடியேற்றம், பயணம், கல்வி, ஃபேஷன் மற்றும் இசை ஆகியவற்றிற்காக உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். நிகழ்வுகள் ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும்.\nகூட்டாளர் திட்டம் - கூட்டாளர், இணைப்பு அல்லது உரிமம்\nநபர் ஒரு வணிக உரிமையாளர், தொழில்முறை, பகுதி நேர பணியாளர் அல்லது இல்லத்தரசி என்பதை எல்லோருக்கும் வணிக மற்றும் சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக எங்கள் கூட்டாண்மை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டாளர்களால் சந்தைப்படுத்தக்கூடிய மற்றும் பலதரப்பட்ட சேவைகளின் மூலம் சம்பாதிக்கக்கூடிய ஏராளமான சேவைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.\nகூட்டாளர் திட்டம் - பூஜ்ஜிய முதலீடு தேவை\nஉங்கள் சொந்த அணியை உருவாக்குங்கள்\nஎந்த காகித வேலையும் இல்லை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் 24/7\nஉங்கள் கருத்துக்கள், கவலைகள் மற்றும் வினவல்களைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உடனடியாகவும் பொறுமையாகவும் பதிலளிப்போம்.\nகுறிப்பு * எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் விவரங்கள் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் தனிப்பட்ட கணக்கில் உள்நுழைக\nகுடிவரவு சேவைகள் வேலை அனுமதி ரெசிடென்சி வணிக குடிவரவு முதலீட்டு திட்டங்கள்\nஇன்று வணிகத்தைத் தொடங்குங்கள் நிறுவன உருவாக்கம் வங்கி கணக்கு வணிகர் கணக்கு மெய்நிகர் அலுவலகம் விட்ரூயல் எண்கள் சிஆர்எம் தீர்வுகள் நிதி உரிமம்\nவேட்பாளர் டாஷ்போர்டு பதிவேற்றவும் பதிவேற்றவும் வேலை தேடல்\nபட்டியலைப் பார்க்கவும் இடுகை பட்டியல்\nபண்புகள் தேடு உங்கள் டாஷ்போர்டு சொத்து இடுகை\nஇன்று சேர கூட்டு டாஷ்போர்டு உங்கள் குழுவைக் காண்க ஒரு முன்னணி பார்க்கவும்\nஉங்கள் கார்ப்பரேட் கணக்கில் உள்நுழைக\nகுடிவரவு சேவைகள் வேலை அனுமதி ரெசிடென்சி வணிக குடிவரவு முதலீட்டு திட்டங்கள்\nஇன்று வணிகத்தைத் தொடங்குங்கள் நி��ுவன உருவாக்கம் வங்கி கணக்கு வணிகர் கணக்கு மெய்நிகர் அலுவலகம் விட்ரூயல் எண்கள் சிஆர்எம் தீர்வுகள் நிதி உரிமம்\nமுதலாளி டாஷ்போர்டு பிந்தைய வேலை காலியிடங்கள் ( இலவச )\nதகவல் தொழில்நுட்ப சேவைகள் வலை வடிவமைப்பு இணைய மேம்பாடு மின்வணிக தீர்வுகள் பயன்பாடுகள் மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மென்பொருள் தீர்வுகள் பிளாக்செயின் வளர்ச்சி\nஇன்று சேர கூட்டு டாஷ்போர்டு உங்கள் குழுவைக் காண்க ஒரு முன்னணி பார்க்கவும்\nஉங்கள் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்துகொண்ட பிறகு உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பச்சாத்தாபம் மற்றும் பொறுமையுடன் சேவை செய்கிறோம்.\n106 நாடுகளுக்கு தற்காலிக வதிவிட, நிரந்தர வதிவிட, குடியுரிமை, பணி அனுமதி மற்றும் விசா ஆதரவு\n108 நாடுகளுக்கு, புதிய நாட்டிற்கு குடியேறுவதற்கு, தங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவுபடுத்துவதற்காக, உள்நாட்டு, குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்.\n108 நாடுகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான சேவை\n48 நாடுகளுக்கான முதலீட்டாளர்களுக்கான குடியுரிமை திட்டங்கள் மற்றும் வதிவிட திட்டங்களுக்கான தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.\n108 நாடுகளில் தனிநபர்கள், குடும்பங்கள், சிறு வணிகங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தனிப்பயனாக்கப்பட்ட விசா உதவியை நாங்கள் வழங்குகிறோம்.\nதனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு, 108 நாடுகளுக்கு, புதிய நாட்டிற்கு குடியேறுவதற்கு, தங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவாக்க நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்.\nவதிவிட மற்றும் வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட ஆலோசனை.\nகுறைந்த செலவு வதிவிட திட்டங்கள்.\nஅனுபவம் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சிறந்த பொருத்தமான நாட்டின் பரிந்துரைகள்.\nவணிக அடிப்படையிலான வதிவிடத்திற்கான பிரபலமான நாடுகள்\nதனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு, 108 நாடுகளுக்கு, புதிய நாட்டிற்கு குடியேறுவதற்கு, தங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவாக்க நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்.\nவதிவிட மற்றும் வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட ஆலோசனை.\nகுறைந்த செலவு வதிவிட திட்டங்கள்.\n���னுபவம் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சிறந்த பொருத்தமான நாட்டின் பரிந்துரைகள்.\nவணிக அடிப்படையிலான வதிவிடத்திற்கான பிரபலமான நாடுகள்\nகுடியுரிமை திட்டங்கள் மற்றும் வதிவிட திட்டங்கள் 46 நாடுகளுக்கான தனிநபர்களுக்கு சட்ட முதலீட்டு அடிப்படையிலான ரெசிடென்சி திட்டங்கள் குடியுரிமை திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம்.\n46 நாடுகளில் முதலீட்டாளர் திட்டங்கள்\n100% சட்ட மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்டது. வதிவிட மற்றும் குடியுரிமை திட்டங்களுக்கான சட்ட ஆலோசனை\nகுறைந்த விலை முதலீட்டாளர் திட்டங்கள்.\nஅனுபவம் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சிறந்த பொருத்தமான நாட்டின் பரிந்துரைகள்.\nமுதலீட்டாளர் குடியேற்றத்திற்கான பிரபலமான நாடுகள்\nஐரோப்பா நாடுகளில் முதலீட்டு திட்டம்\nசெக் குடியரசில் வசிக்கும் திட்டம்\nஐரோப்பா யூனியன் நாடுகளில் முதலீட்டு திட்டம்\nகரீபியன் நாடுகளில் முதலீட்டு திட்டம்\nசெயிண்ட் கிட்ஸில் குடியுரிமை திட்டம்\nசெயிண்ட் லூசியாவில் குடியுரிமை திட்டம்\nஆஸ்திரேலிய மற்றும் பெருங்கடல் நாடுகளில் முதலீட்டு திட்டம்\nவட அமெரிக்க நாடுகளில் முதலீட்டு திட்டம்\nதென் அமெரிக்க நாடுகளில் முதலீட்டு திட்டம்\nமத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டு திட்டம்\nஆப்பிரிக்க நாடுகளில் முதலீட்டு திட்டம்\nஆசிய நாடுகளில் முதலீட்டு திட்டம்\nஉலகெங்கிலும் 106 நாடுகள். வெளிநாடுகளில் இருந்து வேட்பாளர்களைத் தேடும் முதலாளிகளுக்கு அல்லது தங்கள் சொந்த திறமைக் குளத்தை தங்கள் சொந்த நாட்டிற்கு மாற்றுவதற்காக அல்லது ஒரு புதிய நாட்டில் அவர்களின் வணிக விரிவாக்கத்திற்காக சிறப்பு ஆதரவு.\nநாட்டின் தொழிலாளர் அமைச்சகத்திற்கு சட்ட ஆலோசனை மற்றும் விண்ணப்பத்தை செயலாக்குதல்.\nஅனுபவம், சட்டங்கள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் தீர்வுகள்\n100% சட்ட மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்டது.\nஉங்கள் பணியமர்த்தல் செலவைக் குறைக்கவும். இலவச ஆதரவு\nதேவை மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு நாடு குறித்த சிறந்த பொருத்தமான பரிந்துரைகள்.\nவிலையுயர்ந்த தவறு செய்யாமல் இருக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.\nபல சர்வதேச காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.\nஅனுபவத்தின் அடிப்படையில் சிறந்த நாடு பரிந்துரைகள���.\nஆன்லைன் அல்லது முதலாளியுடன் நேருக்கு நேர் நேர்காணல்.\nதேர்வு செய்யப்பட்டவுடன், நாட்டின் தொழிலாளர் அமைச்சகத்தில் விண்ணப்பத்தை செயலாக்குதல்.\nமுதலாளியின் ஒப்புதலுக்குப் பிறகு, ரெசிடென்சிக்கான விண்ணப்ப தயாரிப்பு.\nமிக உயர்ந்த வெற்றி விகிதம்.\nஉலகெங்கிலும் 106 நாடுகள். வெளிநாடுகளில் இருந்து வேட்பாளர்களைத் தேடும் முதலாளிகளுக்கு அல்லது அவர்களின் சொந்த திறமைக் குளத்தை தங்கள் சொந்த நாட்டிற்கு மாற்றுவதற்காக அல்லது ஒரு புதிய நாட்டிற்கு அவர்களின் வணிக விரிவாக்கத்திற்காக சிறப்பு ஆதரவு.\n100% சட்ட செயல்முறை மட்டுமே.\nநாட்டின் சட்டம், அனுபவம் மற்றும் சிறந்த சட்ட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வதிவிட சேவைகள்\nதற்காலிக குடியிருப்பு மற்றும் நிரந்தர வதிவிடத்திற்கான சட்ட ஆலோசனை.\nகுடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கான குறைந்த வதிவிட செலவு. சிறந்த விலை நிர்ணயம்\nநீண்ட கால முன்னோக்குடன் தேவை மற்றும் அபிலாஷை அடிப்படையில் சிறந்த நாட்டு பரிந்துரைகள்.\nவிலையுயர்ந்த தவறு செய்யாமல் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.\nகுடியிருப்பு ஆதரவுக்கான பிரபலமான நாடுகள்\nபடி 1 ஒரு நிறுவனத்தை வைத்திருக்க, நீங்கள் விரும்பியபடி தேர்வு செய்யவும்\nவங்கி கணக்குடன் ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம்\nபடி 2 அடிப்படைகளுக்குத் திரும்பு\nபடி 3 சரியானதை சரியான வழியில் செய்யுங்கள்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கைத் திறக்கவும்\nமெய்நிகர் தொலைபேசி எண்கள் (VOIP)\nபடி 4 குழு ஆட்சேர்ப்பு மற்றும் மேலாண்மை\nபடி 5 உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்\nகடல் மற்றும் அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் நிறுவன ஒருங்கிணைப்பு\nஉங்களது அனைத்து வணிக விரிவாக்கம் மற்றும் தொடக்கத் தேவைகள் பல வணிக ஆதரவுடன் எங்களால் தீர்க்கப்படலாம், இது உலகில் ஒரு வணிக ஆலோசகர் கூட வழங்க முடியாது. எந்த நேரத்திலும், உலகில் எந்த இடத்திலும்\nநாங்கள் சிறந்த மற்றும் மலிவான கடல் நிறுவன பதிவு செலவு மற்றும் விலை நிர்ணயம் மற்றும் பிற நிறுவன சேவைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக தங்கள் வணிகத்தை நிறுவ உதவுகிறோம்.\nஅர்ப்பணிக்கப்பட்ட கணக்கு மேலாளர், பயன்பாட்டு வழக்கை மீண்டும் விளக்க வேண்டியதில்லை.\nநிறுவன இணைப்பிற்குப் பிறகு பிற சேவைகளுக்கான அர்ப்பணிப்பு ஆதரவு\n109 நாடுகளில் ஸ்டார்ட் அப்க���ுக்கான சிறப்பு தொழில்முறை வழிகாட்டுதல்.\nஎங்கள் நிறுவன உருவாக்கம் சேவைகள் செலவுகள் சந்தை விகிதங்களை விட 30 நாடுகளில் சுமார் 109% மலிவானது, அது 30% இல்லையென்றால், சில சந்தர்ப்பங்களில் நாங்கள் உங்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குகிறோம்.\nஎல்.எல்.சி, ஜே.எஸ்.சி அல்லது ஓ.ஓ.ஓ நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் 109 நாடுகளில் உள்ள அனைத்து நிறுவன வகைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.\nநீங்கள் ஒரு தொடக்க அல்லது ஒரு பெரிய நிறுவனமாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு சிறந்த நிறுவன உருவாக்கும் சேவைகளையும் ஆதரவையும் வழங்குகிறோம்.\nவங்கி கணக்கு திறப்பு ஆதரவு\nகடல் மற்றும் அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் வங்கி கணக்கு திறப்பு\nதனிப்பட்ட வங்கி கணக்கு மற்றும் கார்ப்பரேட் வங்கி கணக்கு ஆகிய இரண்டிற்கும் வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் வெளிநாட்டு அதிகார வரம்புகள் மற்றும் கடல் எல்லைகளில் வங்கி கணக்கு திறக்கும் சேவைகள்.\nநாங்கள் மலிவு மற்றும் மலிவான வங்கி கணக்கு திறப்பு சேவைகளை வழங்குகிறோம். விரைவான வங்கி கணக்கு திறப்பு, இதனால், நீங்கள் விரைவாக வியாபாரம் செய்ய ஆரம்பிக்கலாம்\nஉங்கள் வணிகத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கணக்கு மேலாளர்.\nநிறுவனம் உருவாக்கம் மற்றும் வங்கி கணக்கு திறப்புக்குப் பிறகு பிற சேவைகளுக்கான அர்ப்பணிப்பு ஆதரவு.\n109 நாடுகளில் ஸ்டார்ட் அப்களுக்கான சிறப்பு தொழில்முறை ஆதரவு.\nஎங்கள் வங்கி கணக்கு திறக்கும் சேவை செலவு சந்தை விகிதங்களை விட ஏறக்குறைய மலிவானது.\nநிறுவனத்தின் வங்கி கணக்கைத் திறக்க ஆதரவு.\nநீங்கள் ஒரு தொடக்க அல்லது ஒரு பெரிய நிறுவனமாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு சிறந்த வங்கி கணக்கு திறப்பு சேவைகளையும் ஆதரவையும் வழங்குகிறோம்.\nகடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகார வரம்புகள்\n45 நாட்களில் செயல்முறை முடிந்தது.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற உரிமம்\nதையல்காரர் தயாரித்த உரிம தீர்வுகள்\nஅனைத்து ஐரோப்பிய ஒன்றிய இடங்களையும் உள்ளடக்கியது:\nகிட்டத்தட்ட அனைத்து கடல் இருப்பிடங்களும் மூடப்பட்டுள்ளன\nஅந்நிய செலாவணி மற்றும் பத்திர விற்பனையாளர்கள் உரிமங்கள் இருப்பிடங்கள்\nபத்திர உரிம உரிமம் பஹாமாஸில் கையாள்வது\nபெலிஸ் அந்நிய செலாவணி உரிமம்\nபிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் அந்நிய செலாவணி உர��மம்\nபல்கேரியா அந்நிய செலாவணி உரிமம்\nகேமன் தீவுகள் பத்திரங்கள் முதலீட்டு வணிக உரிமம்\nகுக் தீவுகள் பணம் மாற்றும்-அனுப்பும் உரிமம்\nசைப்ரஸ் அந்நிய செலாவணி உரிமம்\nபிஜி அந்நிய செலாவணி வியாபாரி உரிமம்\nஹாங்காங் வகை 3 (அந்நிய செலாவணி வர்த்தகம் அந்நிய செலாவணி) உரிமம்\nலாபன் பணம் தரகு உரிமம்\nமொரீஷியஸ் குளோபல் பிசினஸ் லைசென்ஸ் (ஜிபிஎல்), முதலீட்டு டீலர் உரிமம்\nநியூசிலாந்து அந்நிய செலாவணி உரிமம்\nசெயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் அந்நிய செலாவணி நிறுவனம் உருவாக்கம்\nதென்னாப்பிரிக்கா அந்நிய செலாவணி உரிமம்\nவனுவாட்டு டீலரின் பத்திர உரிமத்தில்\nஎல் சால்வடார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் உருவாக்கம்\nஐல் ஆஃப் மேன் சூதாட்ட உரிமம்\nஐ.சி.ஓ மற்றும் கிரிப்டோ அமைவு இருப்பிடங்கள்\nபெர்முடா டிஜிட்டல் சொத்து உரிமம்\nஎஸ்டோனியன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை உரிமம்\nஜிப்ரால்டர் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்ப வழங்குநரின் உரிமம்\nஜப்பான் மெய்நிகர் நாணய பரிமாற்ற வழங்குநரின் உரிமம்\nயுகே கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் கம்பெனி உருவாக்கம்\nகட்டண இடைத்தரகர் மற்றும் வங்கி உரிமங்கள் இருப்பிடங்கள்\nபஹாமாஸ் கட்டண சேவைகள் வழங்குநர் உரிமம்\nபெலிஸ் பணம் பரிமாற்ற உரிமம்\nசெக் குடியரசு மின்னணு பணம் உரிமம்\nசெக் குடியரசு PSP உரிமம்\nசெக் குடியரசு சிறிய மின்னணு பணம் நிறுவன உரிமம்\nசெக் குடியரசு சிறிய PSP உரிமம்\nஜார்ஜியா கட்டண சேவை வழங்குநர் அங்கீகாரம் (PSP)\nலாபன் முதலீட்டு வங்கி உரிமம்\nலிதுவேனியா கொடுப்பனவு நிறுவனங்கள் உரிமம்\nமொரீஷியஸ் குளோபல் பிசினஸ் லைசென்ஸ் (ஜிபிஎல்), பிஐஎஸ்\nசெயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் சர்வதேச வங்கி உரிமம்\nவனடு சர்வதேச வங்கி உரிமம்\nமுதலீட்டு நிதி உரிமங்கள் இருப்பிடங்கள்\nபல்கேரியா போர்ட்ஃபோலியோ மேலாண்மை உரிமம்\nகேமன் தீவுகள் பத்திரங்கள் முதலீட்டு நிதி உரிமம்\nசைப்ரஸ் முதலீட்டு நிதி உரிமம்\nஹாங்காங் வகை 9 (சொத்து மேலாண்மை) உரிமம்\nலாபன் நிதி மேலாண்மை உரிமம்\nலக்சம்பர்க் முதலீட்டு நிதி உரிமம்\nநியூசிலாந்து சொத்து மேலாண்மை உரிமம்\nசுவிட்சர்லாந்து போர்ட்ஃபோலியோ மேலாண்மை (ARIF பதிவு)\n106 நாடுகளில், அதிக ஆபத்துள்ள வணிகங்களுக்கான வணிகர் கணக்கு திறப்பு.\nஅதிக ஆபத்துள்ள வணிகங்களுக்கு, ஆதரிக்��ப்படலாம், ஆனால் AML மற்றும் KYC வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.\nவர்த்தக கட்டணம் செலுத்தும் தீர்வு.\nவணிகர் கணக்கிற்கான அர்ப்பணிப்பு கணக்கு மேலாளர்.\nஆல் இன் ஒன் கட்டண தளம்.\nதொடக்க வணிகத்திற்கான வணிகர் கணக்கு.\n170 க்கும் மேற்பட்ட நாடுகளின் கட்டணத்தை ஏற்கவும்.\nவணிகர் கணக்கின் பிற நன்மைகள்\n300 கட்டண முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nவங்கி கணக்கு, ஆன்லைன் பரிமாற்றம், பே பால் அல்லது பிட் பே ஆகியவற்றைப் பயன்படுத்தி திரும்பப் பெறுங்கள்.\nஎங்கள் 65 சர்வதேச இடங்களில் ஏதேனும் ஒரு மாதத்திற்கு மலிவு விலையில் உங்கள் சொந்த மெய்நிகர் அலுவலகத்தை வைத்திருங்கள், இது உங்கள் வணிகத்திற்கு மதிப்புமிக்க முகவரியை அளிக்கிறது.\nமெய்நிகர் அலுவலகத்திற்கான பிரபலமான இடம்\nகால் சென்டர்கள், இலவச லான்சர்கள், சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கான புதிய தலைமுறை VoIP வணிக தீர்வுகள், செலவுகளைக் குறைக்கும் தீர்வுகள், உங்கள் வணிகத்தை உலகளவில் எடுத்துக்கொள்வது மற்றும் சில நிமிடங்களில் பெரிய முதலீடு இல்லாமல் அமைக்க முடியும்.\nஒரு முழுமையான வணிக தொலைபேசி அமைப்பு\nநாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட சர்வதேச கல்வி தீர்வுகளை மலிவு விலையில் வழங்குகிறோம் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்.\nதையல்காரர் தயாரித்த திட்டமிடல் மற்றும் ஆலோசனை\nகூடுதல் செலவுகளின் தெளிவான படம்\nபாடநெறி மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சிறந்த நாட்டின் பரிந்துரைகள்.\nநாங்கள் 3 வகையான சர்வதேச வணிக வாய்ப்புகளை நிபுணத்துவம் மற்றும் வழங்குகிறோம்:\n1. இருக்கும் வணிகத்தை வாங்குவது / விற்பது\n3. உலகில் எங்கிருந்தும் புதிய வணிகத்தைத் தொடங்குதல்\nஏற்கனவே உள்ள வணிகத்தை விற்கவும் அல்லது வாங்கவும்\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் இலவச பட்டியலை முழு விவரங்கள் மற்றும் விலை புள்ளியுடன் உருவாக்குவதுதான், இதனால், உங்கள் தேவையை எங்கள் தரவுத்தளத்தில் சேர்க்கலாம், மேலும் சரியான தீர்வை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nஉங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.\nபட்டியலை உருவாக்கவும் / தேவையைச் சமர்ப்பிக்கவும்\nஎங்கள் குழு பரந்த அளவிலான உலகளாவிய வணிக விரிவாக்க தீர்வுகளை வழங்குகிறது, இது உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பல சர்வதேச சந்தைகளில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்த உங்கள் வணிகத்தை அனுமதிக்கும், நிறுவன உருவாக்கம், வங்கி கணக்கு திறப்பு, அலுவலகம் அல்லது வணிக சொத்துக்களை வாடகைக்கு எடுப்பது, பணியாளர்களை பணியமர்த்தல் மற்றும் பலவற்றிலிருந்து ஆதரிக்கிறது உங்களுக்கு ஒரு புதிய நாட்டில் தேவைப்படும்.\nநிறுவன உருவாக்கம், நிறுவன பதிவு மற்றும் ஆஃப்ஷோர் கம்பெனி இணைத்தல்\nஅமெரிக்காவின் 106 மாநிலங்களில் நிறுவன ஒருங்கிணைப்பு உட்பட 49 அதிகார வரம்புகளில் நிறுவன உருவாக்கம்\nஉலகின் கிட்டத்தட்ட அனைத்து அதிகார வரம்புகளிலும் கடல், நடுப்பகுதி மற்றும் கடல் நிறுவனம் உருவாக்கம். சேவை சிறப்பம்சத்துடன் தனிப்பட்ட சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.\nஒரு ஸ்டாப் கடை, விரைவான மற்றும் எளிதானது, மீதமுள்ளவற்றை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம், போட்டி விலை.\nஉலகின் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் மலிவான ஷெல்ஃப் கம்பெனி சேவையை நாங்கள் வழங்குகிறோம் (ஷெல்ஃப் நிறுவனங்களுக்காக மூடப்பட்ட 106 நாடுகள்)\nவிற்பனை, கொள்முதல் மற்றும் குத்தகைக்கான வணிகம்\nஆயத்த செயல்பாட்டு வணிகத்தை வாங்கவும் அல்லது வாடகைக்கு எடுக்கவும்.\nவணிகத்தை அமைத்தல் அல்லது வணிகத்தை விரிவாக்குதல்\nஒரு நிறுவனத்தை பதிவு செய்யுங்கள்\nவணிகர் கணக்குகள் அல்லது கட்டண நுழைவாயில்\nமெய்நிகர் எண்கள் (VoIP தீர்வுகள்)\nதனிப்பயன் வலைத்தள வடிவமைப்பு சேவை\nஒரு ஷெல்ஃப் நிறுவனத்தை வாங்கவும்\n106 நாடுகளில் சிறந்த ஷெல்ஃப் நிறுவன சேவைகள் - வணிக நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கும் நிறுவனங்கள்.\nசுத்தமான வரலாறு. (பூஜ்ஜிய கடன் மற்றும் பொறுப்பு)\nஉங்கள் வணிகத்திற்கான உடனடி தொடக்க.\nஅரசாங்க ஒப்பந்தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nவயதான நிறுவனங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன.\nஒரு ஆஃப்ஷோர் ஷெல்ஃப் நிறுவனத்தை வாங்கவும்\n3 மாதங்கள் முதல் 20 வயது வரை.\nபிற வணிக சேவைகளும் கிடைக்கின்றன.\nஎங்கள் வாடிக்கையாளரின் வெற்றியைக் காண விரும்புகிறோம்\nதனிப்பயனாக்கப்பட்ட சர்வதேச வங்கி கணக்கு தீர்வுகளை நாங்கள் மலிவு விலையில் வழங்குகிறோம் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்.\nதையல்காரர் தயாரித்த திட்டமிடல் மற்றும் ஆலோசனை\nகூடுதல் செலவுகளின் தெளிவா�� படம்\nபாடநெறி மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சிறந்த நாட்டின் பரிந்துரைகள்.\nவங்கி கணக்கிற்கான பிரபலமான நாடுகள்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு ஆப்பிரிக்கா இருப்பிடங்களைத் திறக்கவும்\nஸ்டாண்டர்ட் வங்கி மொரீஷியஸ் லிமிடெட்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு ஆசியா இருப்பிடங்களைத் திறக்கவும்\nயுனைடெட் ஓவர்சீஸ் வங்கி லிமிடெட் கோ.\nஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி சிங்கப்பூர்\nOCBC விங் ஹேங் எச்.கே வங்கி\nஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஹாங்காங் லிமிடெட்\nஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (வியட்நாம்) லிமிடெட்\nஎச்எஸ்பிசி வங்கி (வியட்நாம்) லிமிடெட்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு ஐரோப்பா இருப்பிடங்களைத் திறக்கவும்\nவி.பி வங்கி சுவிட்சர்லாந்து லிமிடெட்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கைத் திறக்க ஐரோப்பிய ஒன்றிய இருப்பிடங்கள்\nடிஎஸ்பிசி நிதி ஐரோப்பா யுஏபி\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு கரீபியன் இருப்பிடங்களைத் திறக்கவும்\nஅட்லாண்டிக் இன்டர்நேஷனல் வங்கி லிமிடெட்\nசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்\nபாங்க் ஆஃப் நெவிஸ் இன்டர்நேஷனல்\nபாங்க் ஆஃப் செயிண்ட் லூசியா இன்டர்நேஷனல்\nமுதல் கரீபியன் சர்வதேச வங்கி\nஆஃப்ஷோர் வங்கி கணக்கைத் திறக்க ஆஸ்திரேலிய மற்றும் பெருங்கடல் இருப்பிடங்கள்\nநேஷனல் பாங்க் ஆஃப் வனடு\nஆஃப்ஷோர் வங்கி கணக்கைத் திறக்க வட அமெரிக்கா இருப்பிடங்கள்\nஆஃப்ஷோர் வங்கி கணக்கு மத்திய கிழக்கு இருப்பிடங்களைத் திறக்கவும்\nதிறந்த வங்கி கணக்கு அலபாமா\nதிறந்த வங்கி கணக்கு அலாஸ்கா\nதிறந்த வங்கி கணக்கு அரிசோனா\nதிறந்த வங்கி கணக்கு ஆர்கன்சாஸ்\nதிறந்த வங்கி கணக்கு கலிபோர்னியா\nதிறந்த வங்கி கணக்கு கொலராடோ\nதிறந்த வங்கி கணக்கு கனெக்டிகட்\nதிறந்த வங்கி கணக்கு டெலாவேர்\nகொலம்பியாவின் திறந்த வங்கி கணக்கு மாவட்டம்\nதிறந்த வங்கி கணக்கு புளோரிடா\nதிறந்த வங்கி கணக்கு ஜார்ஜியா\nதிறந்த வங்கி கணக்கு ஹவாய்\nதிறந்த வங்கி கணக்கு இடாஹோ\nதிறந்த வங்கி கணக்கு இல்லினாய்ஸ்\nதிறந்த வங்கி கணக்கு இந்தியானா\nதிறந்த வங்கி கணக்கு அயோவா\nதிறந்த வங்கி கணக்கு கன்சாஸ்\nதிறந்த வங்கி கணக்கு கென்டக்கி\nதிறந்த வங்கி கணக்கு லூசியானா\nதிறந்த வங்கி கணக்கு மைனே\nதிறந்த வங்கி கணக்கு மேரிலாந்து\nதிறந்த வங்கி கணக்கு மாசசூசெட்ஸ்\nதிறந்த வங்கி கணக்கு மிச்சிகன்\nதிறந்த வங்கி கணக்கு மினசோட்டா\nதிறந்த வங்கி கணக்கு மிசிசிப்பி\nதிறந்த வங்கி கணக்கு மிசோரி\nதிறந்த வங்கி கணக்கு மொன்டானா\nதிறந்த வங்கி கணக்கு நெப்ராஸ்கா\nதிறந்த வங்கி கணக்கு நெவாடா\nதிறந்த வங்கி கணக்கு நியூ ஹாம்ப்ஷயர்\nதிறந்த வங்கி கணக்கு நியூ ஜெர்சி\nதிறந்த வங்கி கணக்கு நியூ மெக்சிகோ\nதிறந்த வங்கி கணக்கு நியூயார்க்\nதிறந்த வங்கி கணக்கு வட கரோலினா\nதிறந்த வங்கி கணக்கு வடக்கு டகோட்டா\nதிறந்த வங்கி கணக்கு ஓஹியோ\nஓக்லஹோமாவில் திறந்த வங்கி கணக்கு\nதிறந்த வங்கி கணக்கு ஓரிகான்\nதிறந்த வங்கி கணக்கு பென்சில்வேனியா\nதிறந்த வங்கி கணக்கு ரோட் தீவு\nதிறந்த வங்கி கணக்கு தென் கரோலினா\nதிறந்த வங்கி கணக்கு தெற்கு டகோட்டா\nதிறந்த வங்கி கணக்கு டென்னசி\nதிறந்த வங்கி கணக்கு டெக்சாஸ்\nதிறந்த வங்கி கணக்கு உட்டா\nதிறந்த வங்கி கணக்கு வெர்மான்ட்\nதிறந்த வங்கி கணக்கு வர்ஜீனியா\nதிறந்த வங்கி கணக்கு வாஷிங்டன்\nதிறந்த வங்கி கணக்கு மேற்கு வர்ஜீனியா\nதிறந்த வங்கி கணக்கு விஸ்கான்சின்\nதிறந்த வங்கி கணக்கு வயோமிங்\nஆதரவு மெய்நிகர் வங்கிகளின் பட்டியல்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு ஐரோப்பா நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஆர்மீனியா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் லிச்சென்ஸ்டீன் - அன்ஸ்டால்ட் - ஜி.எம்.பி.எச்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் லிச்சென்ஸ்டீன்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சுவிட்சர்லாந்து\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சுவிட்சர்லாந்து பங்கு\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு ஐரோப்பா யூனியன் நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சைப்ரஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் எஸ்டோனியா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஜெர்மனி\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் அயர்லாந்து\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் லக்சம்பர்க் - SARL\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் லக்சம்பர்க்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் மால்டா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யுனைடெட் கிங்டம் எல்.எல்.சி.\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யுகே\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யுனைடெட் கிங்டம்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு கரீபியன் நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் கோஸ்டாரிகா-எஸ்ஆர்எல்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஆன்டிகுவா மற்றும் பார்புடா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் பஹாமாஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் பெலிஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவா��்கம் பெலிஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் பி.வி.ஐ.\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் கேமன் தீவுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் கேமன் தீவுகள்-பங்குகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் டொமினிகா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் பனாமா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் செயிண்ட் கிட்ஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் செயிண்ட் கிட்ஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் செயிண்ட் லூசியா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் அங்குவிலா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஜிப்ரால்டர்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு ஆஸ்திரேலிய மற்றும் பெருங்கடல் நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் வனடு\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் மார்ஷல் தீவுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சமோவா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சீஷெல்ஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு மத்திய கிழக்கு நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் துபாய் இலவச மண்டலம்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் RAK இலவச மண்டலம்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் அஜ்மான் இலவச மண்டலம்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் துபாய்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு ஆப்பிரிக்க நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் மொரீஷியஸ் ஏ.சி.\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் மொரீஷியஸ்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு ஆசிய நாடுகள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஹாங்காங் ஐபிசி\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் ஹாங்காங்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சிங்கப்பூர் பி.எல்.சி.\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் சிங்கப்பூர்\nஆஃப் ஷோர் கம்பெனி பதிவு யுஎஸ்ஏ மாநிலங்கள்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் டெலாவேர்\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் நெவாடா\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் நியூ மெக்சிகோ\nஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் வயோமிங்\nசட்ட சேவைகள் 24 X 7 மிகவும் பெயரளவு கட்டணத்தில்.\nநாங்கள் எங்கள் கூட்டாளிகள் / டை-அப் / அசோசியேட்ஸ் மூலம் மில்லியன் தயாரிப்பாளர்களாக இருக்கிறோம்: குடிவரவு வழக்கறிஞர்கள், வணிக வழக்கறிஞர்கள் மற்றும் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட சட்ட நிறுவனங்கள் எப்��ோதும் எங்கள் வாடிக்கையாளர்களை முயற்சித்து பாதுகாத்து வருகின்றன.\nகூடுதல் சட்ட சேவைகள், மலிவு கட்டண கட்டமைப்பில் சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கானது.\nஉங்கள் சட்ட தொகுப்பை இன்று பதிவு செய்யுங்கள்\nபணி அனுமதி மற்றும் மாணவர் பணி அனுமதிகளுக்கான வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு தொகுப்பு. $ 2,000\nதனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மலிவு விலையில் தனிப்பயனாக்கப்பட்ட சர்வதேச நிதி ஆலோசனை மற்றும் நிதி ஆலோசகர்களை நாங்கள் வழங்குகிறோம், அவை உங்கள் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்ட பின்னரே உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும்.\nஎங்கள் பரந்த அனுபவம், நிபுணத்துவம் மற்றும் ஏராளமான சேவைகளின் மூலம், வணிக உரிமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பணியாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், உதவுகிறோம்.\nமில்லியன் தயாரிப்பாளர்களில் நாங்கள் முதலில் வணிகத்தை வெற்றிகரமாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறோம், அதே போல் கலைப்பு திட்டமிடல் மற்றும் கடனாளர் தூண்டப்பட்ட மறுசீரமைப்பு.\nஉங்கள் உபகரண நிதி தேவைகளுக்காக நாங்கள் ஒரு வலுவான நெட்வொர்க் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்\nஉங்கள் வலுவான மூலதன நிதி தேவைகளுக்காக நாங்கள் ஒரு வலுவான நெட்வொர்க் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்\nஇணக்கம் மற்றும் உரிய விடாமுயற்சி\nஎங்கள் இணக்கம் மற்றும் உரிய விடாமுயற்சி குழுக்கள் உலகளாவிய அளவில் கணக்கியல், வரிவிதிப்பு, பொருளாதாரம் மற்றும் மதிப்பீட்டுக் கோட்பாடு, சரியான விடாமுயற்சி ஆகியவற்றில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன.\nஎங்கள் இணக்கம் மற்றும் உரிய விடாமுயற்சி குழுக்கள் உலகளாவிய அளவில் கணக்கியல், வரிவிதிப்பு, பொருளாதாரம் மற்றும் மதிப்பீட்டுக் கோட்பாடு, சரியான விடாமுயற்சி ஆகியவற்றில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன.\nநாங்கள் சர்வதேச அளவிலான அனைத்து அளவிலான மற்றும் கிட்டத்தட்ட அனைத்து தொழில்களின் வணிகங்களுக்கும் சேவை செய்கிறோம். எச்.ஆர் கன்சல்டிங் & அவுட்சோர்சிங், டேலண்ட் அக்விசிஷன், சம்பளப்பட்டியல் அவுட்சோர்சிங், மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் மற்றும் வணிக அமைப்பு ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு தீர���வுகளை நாங்கள் வழங்குகிறோம்.\nசரியானதைக் கண்டறிய நிறுவனங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் வேட்பாளர்கள் சுயவிவரத்திற்கு சிறந்த பொருத்தம் யார்.\nசரியான தீர்வைக் காண உங்கள் மனிதவள நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாளராக உள்ளோம்.\nமனிதவள ஆலோசனை, மனிதவள மேலாண்மை, ஊதியம், PEO மற்றும் குடியேற்ற தேவைகள் போன்ற மனிதவள சேவைகளை வழங்குதல்.\nஎங்கள் வேலை தளத்தைப் பயன்படுத்தவும் (இலவசம்)\nநிறுவனங்கள் சர்வதேச வேட்பாளர்களின் பெரிய தரவுத்தளத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம், மேலும் வேலை இடுகை தொகுப்புகளை வாங்கலாம்.\nதகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆதரவு\nநாங்கள் 106 நாடுகளில் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறோம்\nசிறந்த போட்டி விலை நிர்ணயம் சர்வதேச தர அனுபவத்தின் தினசரி புதுப்பிப்புகள் முன்னேற்றம் குறித்த ஒரு புள்ளி தொடர்பு உங்கள் விருப்பத்தின் கொடுப்பனவு காலம், கிரிப்டோகரன்ஸில் செலுத்துங்கள் உங்கள் வெற்றி எங்கள் வெற்றி\nவணிக வங்கி, தனிநபர் வங்கி, வணிக வங்கி, கடல் வங்கி, சர்வதேச வங்கி, சர்வதேச வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான ஆதரவு,\nஇப்பொழுதே ஆணை இடுங்கள் எங்கள் தொடர்பு\nநம்பிக்கை | நம்பகத்தன்மை | முடிவுகள் | வெற்றி | 472 வங்கிகள்\n$ 1000 + மறைக்கப்பட்ட கட்டணங்கள் + தோல்வி\nஎங்கள் விலை: குடியிருப்பாளர்களுக்கு $ 300 மற்றும் பெலிஸ் வங்கி சர்வதேசத்திற்கான வெளிநாட்டவர்களுக்கு 600 டாலர் மற்றும் முதல் முயற்சிக்கு வெளிநாட்டவர்கள், அதற்கு பதிலாக, எங்கள் பிளாட்டினம் தொகுப்புக்கு 1200 முயற்சிகளுக்கு $ 6, பெலிஸ் வங்கி சர்வதேசம் மற்றும் எங்கள் பட்டியலில் உள்ள மற்ற வங்கிகளில் 5 முயற்சிகள் உட்பட.\nஎங்கள் பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்த வங்கிகளின் அடிப்படையில், நாங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் பிளாட் கட்டணம் மட்டுமே வசூலிக்கிறோம்.\nவங்கித் தொழிலுக்கு மலிவான விலை உத்தரவாதம்.\nமேலும் வங்கி விவரங்களையும் காணலாம் Barclays Bank Switzerland`s site.\nஉங்கள் வெற்றிக்கு சர்வதேச அனுபவமும் ஆதரவும்\nகார்ப்பரேட் கணக்குகளுக்கு மட்டுமே முன் காசோலை வசதி உள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்\nஆம், உங்கள் நிறுவனம் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது, ஆம் என்றால், தயவுசெய்து வழங்கவும்: இல்லை, நிறுவன ஒருங்கிணைப்புடன் எனக்கு ஆதரவு தேவை:\nகணக்கு திறப்பு உதவிக்கு த���டர்பு கொள்ள ஒப்புக்கொள்கிறேன்.\nநான் சமர்ப்பித்த தரவு சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\n\"உங்கள் அனைத்து வணிக மற்றும் தனிப்பட்ட வங்கி தேவைகள் மற்றும் தேவைகளுக்காக உங்கள் ஒரு நிறுத்த வங்கி மற்றும் கட்டண செயலாக்க கூட்டாளர்.\"\nவங்கி கணக்கு திறப்பு இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nவரம்பற்ற தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஆதரவு\nவரம்பற்ற தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஆதரவு ✔ ✔\nஅடுத்த வணிக நாள் செயலாக்கம்\nஅடுத்த வணிக நாள் செயலாக்கம் ✔ ✔\nவரம்பற்ற தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஆதரவு\nவரம்பற்ற தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஆதரவு ✔ ✔\nஅடுத்த வணிக நாள் செயலாக்கம்\nஅடுத்த வணிக நாள் செயலாக்கம் ✔ ✔\nஎக்ஸ்பிரஸ் சேவை செயல்முறையை விரைவுபடுத்துகிறது\nஎக்ஸ்பிரஸ் சேவை செயல்முறையை விரைவுபடுத்துகிறது\nSupported எங்கள் ஆதரவு வங்கி பட்டியலிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த 1 வங்கிக்கு வங்கி கணக்கு திறப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் பொருந்தும்.\nApplication வங்கி விண்ணப்பம் ஒரு நேரத்தில் 1 வங்கிக்கு மட்டுமே செயல்படுத்தப்படும்.\nஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வங்கி விண்ணப்ப முயற்சி கணக்கிடப்படும்.\nவங்கி கணக்கு ஆர்டர் கோரிக்கை படிவம்\nPersonal உங்கள் தனிப்பட்ட மற்றும் நிறுவன ஆவணங்களின் சரிபார்ப்பு.\nCompletion பூர்த்தி மற்றும் கையொப்பங்களுக்கான வழிமுறைகளுடன் விண்ணப்ப படிவங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nதனிப்பயனாக்கப்பட்ட வலைத்தள வடிவமைப்பு (5 பக்கங்கள் வரை)\nமுழுமையான கோரிக்கைக்கு தேவையான விவரங்கள்\nஅல்லது பதிவு செய்ய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்\nஅல்லது உங்கள் கணக்கைப் பயன்படுத்தவும்\nதொடர உள்நுழைக. வாழ்க்கையை எளிமையாக்க ஒன்றாக வேலை செய்வோம்.\nஎங்களுடன் உங்கள் பயணத்தைத் தொடங்கவும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தவும்.\nஏற்கனவே மில்லியன் தயாரிப்பாளர்களில் இருக்கிறீர்களா\nவங்கி கணக்கு திறப்பு என்பது ஒரு சிறப்பு வேலை மற்றும் எல்லோரும் அதை முழுமையுடன் செய்ய முடியாது\nநீங்கள் ஒரு முழுமையான வங்கி மற்றும் கட்டண தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்றால்.\nமுழுமையான வங்கி ஆலோசனை தொடர்பு\nதொடர்பு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nதொடர்பு இப்பொழுதே ஆணை இடுங்கள்\n\"நாங்கள் எங்கள்\" எம் பராமரி���்பு \"கொள்கைகளை மிகவும் வலுவாக பின்பற்றுகிறோம்:\nபோட்டி விலை நிர்ணயம், ஒரு நிறுத்த கடை, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள், ஒருமைப்பாடு, தையல்காரர் அணுகுமுறை, உலகளாவிய தடம், ஒரு தொடர்பு, தரம், தனித்துவமான கலாச்சார விழிப்புணர்வு, அனுபவத்தின் செல்வம் மற்றும் வலுவான தொழில் நிபுணத்துவம். - மில்லியன் தயாரிப்பாளர்கள் ”\nஅனைத்து இயக்குநர்கள், பங்குதாரர்கள், நன்மை பயக்கும் உரிமையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்களுக்கு பின்வரும் ஆவணங்களை வழங்கவும்\nகுறிப்பு* “இவை அடிப்படை தேவைகள் மற்றும் அதிகார வரம்புகள் மற்றும் தேசிய இனங்களுக்கு வேறுபடலாம்.\nநிறுவனத்தின் இயக்குனர் (கள்) மற்றும் செயலாளர் (ஏதேனும் இருந்தால்) நியமனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் ஆவணம் (கள்).\nநல்ல நிலைக்கான சான்றிதழ், ஏனெனில் நிறுவனம் 12 மாதங்களுக்கு முன்பு இணைக்கப்பட்டது).\nகார்ப்பரேட் கட்டமைப்பின் தெளிவான நகல், யுபிஓக்கள் பற்றிய தெளிவான குறிப்புடன் - அல்டிமேட் நன்மை பயக்கும் உரிமையாளர் (கள்).\nஒவ்வொரு இயக்குனருக்கும், பங்குதாரர், செயலாளர், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் மற்றும் யுபிஓ - இறுதி நன்மை பயக்கும் உரிமையாளர்:\nஉங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் அறிவிக்கப்பட்ட நகல் தேவை for opening a current bank account with Barclays Bank Switzerland. கையொப்பங்கள் பாஸ்போர்ட்டில் இருக்க வேண்டும் மற்றும் தெளிவான புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தில் இருக்க வேண்டும்.\nவங்கி குறிப்பு கடிதத்தின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் for opening a commercial bank account with Barclays Bank Switzerland(தேதியிட்ட 3 மாதங்களுக்கு மிகாமல்). உங்கள் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் உங்கள் வங்கியிலிருந்து குறிப்பு கடிதத்தை நீங்கள் கோரலாம். குறிப்பு கடிதம் கணக்கின் வயது காலம், கணக்கு எண், முன்னுரிமை தேதி நிலுவைகளை உறுதிப்படுத்த வேண்டும்.\nபயன்பாட்டு மசோதா / வங்கி அறிக்கையின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் for opening a corporate bank account with Barclays Bank Switzerland (குடியிருப்பு முகவரிகளை சரிபார்க்க, 3 மாதங்களுக்கு மிகாமல் தேதியிட்டது). வீட்டு பயன்பாட்டு மசோதா (எ.கா. மின்சாரம், நீர், எரிவாயு அல்லது நிலையான வரி தொலைபேசி ஆனால் ஒரு மொபைல் போன் பில் அல்ல, பெரும்பாலான அதிகார வரம்பில்), மாற்றாக, நீங்கள் வங்கி அறிக்கை, கிரெடிட் கார்டு அறிக்கை அல்லது வங்கி குறிப்பு கடிதம் (தேதியிட்டதல்ல 3 மாதங்களுக்கும் மேலாக) முகவரிக்கான சான்றாக.\nமுழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவம் for opening a business bank account with Barclays Bank Switzerland.\nஒவ்வொரு கார்ப்பரேட் அதிகாரிக்கும் (நிறுவனத்தின் இயக்குநர்கள் அல்லது பங்குதாரர்கள் சட்டப்பூர்வ நிறுவனங்கள்), தயவுசெய்து வழங்கவும்:\nஎன வழங்கவும்மற்றும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணங்கள் for opening a corporate bank account in Barclays Bank Switzerland கொண்ட:\nமுழு ஆவணங்களும் தயாரானதும், மென்மையான நகல்களை மதிப்பாய்வு செய்ய எங்கள் பிரதிநிதிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், கணக்கு திறக்கும் பணியில் தாமதத்தைத் தவிர்க்க முற்றிலும் நிரப்பப்பட்ட படிவத்தை (களை) வழங்குவது மிகவும் முக்கியம்.\nதனிப்பட்ட வங்கிக் கணக்கைத் திறக்க பின்வரும் ஆவணங்களை வழங்கவும் பார்க்லேஸ் வங்கி சுவிட்சர்லாந்து:\nஉங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் அறிவிக்கப்பட்ட நகல் தேவை for personal bank account opening in Barclays Bank Switzerland. கையொப்பங்கள் பாஸ்போர்ட்டில் இருக்க வேண்டும் மற்றும் தெளிவான புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தில் இருக்க வேண்டும்.\nவங்கி குறிப்பு கடிதத்தின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் for savings bank account opening in Barclays Bank Switzerland(தேதியிட்ட 3 மாதங்களுக்கு மிகாமல்). உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் “குறிப்பு கடிதம்” வெளியிடுகின்றன. உங்கள் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் உங்கள் வங்கியிலிருந்து குறிப்பு கடிதத்தை நீங்கள் கோரலாம். குறிப்பு கடிதம் தற்போதைய நிலுவைகளுடன் கணக்கின் வயதை உறுதிப்படுத்த வேண்டும்.\nபயன்பாட்டு மசோதா / வங்கி அறிக்கையின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் for saving bank account opening in Barclays Bank Switzerland (குடியிருப்பு முகவரிகளை சரிபார்க்க, 3 மாதங்களுக்கு மிகாமல் தேதியிட்டது). வீட்டு பயன்பாட்டு மசோதா (எ.கா. மின்சாரம், நீர், எரிவாயு அல்லது நிலையான வரி தொலைபேசி ஆனால் ஒரு மொபைல் போன் பில் அல்ல, பெரும்பாலான அதிகார வரம்பில்), மாற்றாக, நீங்கள் வங்கி அறிக்கை, கிரெடிட் கார்டு அறிக்கை அல்லது வங்கி குறிப்பு கடிதம் (தேதியிட்டதல்ல 3 மாதங்களுக்கும் மேலாக) முகவரிக்கான சான்றாக.\nமுழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவம் for individual bank account in Barclays Bank Switzerland.\nஆங்கில மொழியில் இல்லாத ஆவணங்க��் வழங்கப்பட்டால், அந்த விஷயத்தில், சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் தேவை.\nமுழு ஆவணங்களும் தயாரானதும், மென்மையான நகல்களை மதிப்பாய்வு செய்ய எங்கள் பிரதிநிதிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், கணக்கு திறக்கும் பணியில் தாமதத்தைத் தவிர்க்க முற்றிலும் நிரப்பப்பட்ட படிவத்தை (களை) வழங்குவது மிகவும் முக்கியம்.\n\"முக்கிய அறிவிப்பு : மில்லியன் கணக்கான தயாரிப்பாளர்கள் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை வழங்குவதில் நியாயமான அக்கறை எடுத்துள்ளனர் பார்க்லேஸ் வங்கி சுவிட்சர்லாந்து, at the same time we do not accept any responsibility(s) for any financial or other loss or damage that may result from its information or services to open account in Barclays Bank Switzerland. Users of the site are advised to take appropriate professional advice before committing themselves to involvement with banking relations for பார்க்லேஸ் வங்கி சுவிட்சர்லாந்து, பார்க்லேஸ் வங்கி சுவிட்சர்லாந்து வங்கி கணக்கு அல்லது வழங்கப்பட்ட வேறு எந்த வங்கி சேவைகளும் பார்க்லேஸ் வங்கி சுவிட்சர்லாந்து. \"\nபிற வங்கிகள் மற்றும் அதிகார வரம்புகள்\nஎங்கள் சர்வதேச கூட்டாண்மை மற்றும் தொழில்முறை சி.எஃப்.ஏ, கணக்காளர்கள், நிதி அசோசியேட்ஸ் ஆகியவற்றின் மூலம் மில்லியன் கணக்கான தயாரிப்பாளர்கள் தனிநபர் வரி செலுத்துவோர் மற்றும் சர்வதேச வணிக நிறுவனங்களின் மிகப் பெரிய போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்கின்றனர், கிட்டத்தட்ட அனைத்து அதிகார வரம்புகளிலும் செயல்படும் வாடிக்கையாளர்களில் எங்கள் வாடிக்கையாளர்களிடையே எங்கள் நீண்டகால உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எங்கள் சேவை சிறப்பம்சம், பச்சாத்தாபம் மற்றும் போட்டி விலை நிர்ணயம் காரணமாக பல ஆண்டுகள்.\nக்கான அதிகார வரம்புகள் வங்கி சேவைகள் in Barclays Bank Switzerland and \"109 நாடுகள்உட்பட, அமெரிக்காவின் 50 மாநிலங்கள் \".\nவாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம் கார்ப்பரேட் வங்கி கணக்கைத் திறக்கவும் in Barclays Bank Switzerland, also known as, வணிக வங்கி கணக்கு in Barclays Bank Switzerland and நிறுவனத்தின் கணக்கு திறப்பு in Barclays Bank Switzerland and 109 Countries.\n* குறிப்பு: எங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்படாத ஒரு நாட்டில் வங்கி கணக்கு திறப்பு சேவைகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் தயவுசெய்து எங்களை நேரடியாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் info@millionmakers.com அல்லது எங்கள் பயன்படுத்த எங்கள் தொடர்பு படிவம், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\nகுற��ப்பு * எங்கள் நிறுவனம் பணமோசடி, போதைப்பொருள் வர்த்தகம், பயங்கரவாதம் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரானது, எனவே, நாங்கள் வாடிக்கையாளர்களை ஆதரிக்க வேண்டாம்.\nநாங்கள் வழங்கும் பிற சேவைகள்\n\"நாங்கள் 108 நாடுகளில் தீர்வுகளை வழங்குகிறோம்\"\nஒரு நிறுவனத்தை பதிவு செய்யுங்கள்\nஒரு நிறுவனத்தை பதிவு செய்யுங்கள்\nநீங்கள் திட்டமிட்டால் விற்பனைக்கு ஒரு வணிகத்தை வாங்கவும், along with, Barclays Bank Switzerland corporate banking, we can help.\nபகிர்வு தேவை பிந்தைய வேலைகள்\n107 நாடுகளில் பணி அனுமதி\n\"உங்கள் வெற்றிக்கான சர்வதேச அறிவு\nநான் சமர்ப்பித்த தரவு சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nவணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nதனிப்பட்ட கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nகடல் கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nதொழில்முறை வங்கி கணக்கு வழிகாட்டல் for Barclays Bank Switzerland\nதயவுசெய்து இந்த புலம் காலியாக விடவும்.\nநான் சமர்ப்பித்த தரவு சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவிவரங்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:\nவங்கி கணக்கை பதிவு செய்யுங்கள் எங்கள் தொடர்பு\nவெளிநாட்டினருக்கான வங்கி கணக்கு எங்கள் தொடர்பு\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Swiss | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Swiss | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Swiss | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Swiss\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Swiss Barclays Bank | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Swiss Barclays Bank | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Swiss Barclays Bank | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Swiss Barclays Bank\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Suisse | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Suisse | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Suisse | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Suisse\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Investment Banking | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Investment Banking | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Investment Banking | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Investment Banking\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank SA | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank SA | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank SA | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank SA\nமலிவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Switzerland | சிறந்த வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Switzerland | மலிவான வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Switzerland | குறைந்த செலவு வங்கி கணக்கு சேவைகள் in Barclays Bank Switzerland\nஒரு வங்கிக் கணக்கைத் திறக்க நீங்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும் பார்க்லேஸ் வங்கி or bank account opening in Barclays Bank\nஒரு வங்கிக் கணக்கைத் திறக்க நீங்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும் Barclays Bank Swiss or bank account opening in Barclays Bank Swiss\nஒரு வங்கிக் கணக்கைத் திறக்க நீங்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும் Swiss Barclays Bank or bank account opening in Swiss Barclays Bank\nஒரு வங்கிக் கணக்கைத் திறக்க நீங்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும் Barclays Bank Suisse or bank account opening in Barclays Bank Suisse\nஒரு வங்கிக் கணக்கைத் திறக்க நீங்கள் எனக்கு எவ்வாறு உதவ முடியும் Barclays Bank SA or bank account opening in Barclays Bank SA\nவங்கி கணக்கை பதிவு செய்யுங்கள் இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவங்கி கணக்கு திறப்பு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nபெருநிறுவன கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nசேமிப்பு கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nகடல் கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nஆஃப்ஷோர் கார்ப்பரேட் கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nகடல் வணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nசர்வதேச கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவங்கி கணக்கை சரிபார்க்கிறது இப்பொழுதே ஆணை இடுங்கள்\nவணிக வங்கி கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nமாணவர் வங்கி கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\nசிறு வணிக கணக்கு இப்பொழுதே ஆணை இடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:39:08Z", "digest": "sha1:KIH5JCQAGMWX7I32YPKJ5DCTC3CAYMCD", "length": 12051, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "குயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுயின் என்பது 2019 இந்திய வரலாற்று நாடக வலை தொலைக்காட்சித் தொடர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அனிதா சிவகுமாரன் எழுதிய நாவலை இது அடிப்படையாகக் கொண்டது.[1] இந்தத் தொடரை கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர்.[2] தற்போது இந்தத் தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.\nஇந்த முதல் பருவத்தில் சக்தி ஷேஷாத்ரியின் வாழ்க்கை மற்றும் பரிணாமத்தை சித்தரிக்கும் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. இது அவரது குழந்தை பருவ நாட்களிலிருந்தும், சினிமா துறையில் அவர் நுழைந்ததன் பின்னணியில் இருந்தும், சினிமாவில் அவர் எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட விதம், சக்தி மற்றும் ஜி.எம்.ஆர் இடையேயான உறவு மற்றும் இறுதியாக அவரது அரசியல் நுழைவு ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது.[3]\nரம்யா கிருஷ்ணன் - சக்தி சேஷாத்ரி[4]\nஅனிகா சுரேந்திரன் - மாணவி சக்தி சேஷாத்ரி\nஅஞ்சனா ஜெயபிரகாஷ் - இளம் சக்தி சேஷாத்ரி\nஇந்திரஜித் சுகுமாரன் - ஜி.எம்.ரவிச்சந்திரன் (ஜி.எம்.ஆர்)\nவம்சி கிருஷ்ணா - சைதன்யா ரெட்டியாக\nதுளசி - ரங்கநாயக்கியாக, சக்தி ஷேஷாத்ரியின் தாயார்\nசோனியா அகர்வால் - இளம் ரங்கநாயக்கியாக, சக்தி ஷேஷாத்ரியின் தாயார்\nவனிதா கிருஷ்ணசந்திரன் - ஜனனி ரவிச்சந்திரன்\nகௌதம் மேனன் - ஸ்ரீதராக\nஇந்திய ஆன்லைன் OTT இயங்குதளம், MX பிளேயர் முன்னாள் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி ஒரு வலைத் தொலைக்காட்சித் தொடரை உருவாக்கும் திட்டங்களை அறிவித்து , அந்த கதாபாத்திரத்திற்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிட்டு, ஆகஸ்ட் 2018 இல் இந்த திட்டத்தை இயக்குவதற்கு இயக்குனர் கௌதம் மேனன் மேனனுடன் கையெழுத்திட்டார். [5][6]\nஒரு அரசியல் பேரணியில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் பணியாளர்களை உரையாற்றும் ஒரு முதல் பார்வை சுவரொட்டி 2019 செப்டம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. [7] சுவரொட்டி வெளியானதைத் தொடர்ந்து, அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டியதற்காக தயாரிப்பாளர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதாக ஜெயலைத்தாவின் மருமகன் தீபக் ஜெயக்குமார் அச்சுறுத்தினார்.[8]\n↑ \"’குயின்’’ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் ���ிளக்கம்\" (ta). tamil.filmibeat.com.\n↑ \"எம்ஜிஆரை வில்லனாகச் சித்தரிக்கிறதா குயின்...\" (ta). tamil.news18.com.\n↑ \"ஓடிடி தளத்தில் வெளியாகும் 'குயின்' ரீமேக்குகள்\nஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2020, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:44:38Z", "digest": "sha1:MK7DTEOQBYINO4HVGVOEKEUHB5QJL7U4", "length": 5856, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வேல்சு இளவரசர்கள் (7 பக்.)\n\"ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்\nஇளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்\nஇளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/09/chennai-high-court-orders-cancellation-of-rs-2650-crore-worth-of-tenders", "date_download": "2021-04-10T14:38:05Z", "digest": "sha1:QZVIOXT5WEK7ZZ6BZWCLH7XHGFFRWYKH", "length": 8683, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai High Court orders cancellation of Rs 2,650 crore worth of tenders", "raw_content": "\nரூ. 2,650 கோடி டெண்டர்கள் ரத்து : ஊராட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் குட்டு\nதமிழகம் முழுவதும் ரூ.2650 கோடி மதிப்பிளான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரியிட்ட அறிவிப்பாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசின் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.\nஊராட்சி மன்றத்தின் மூலமாக ஊராட்சி வசிக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மூலமாக தன்னிச்சையாக திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.\nஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்பட உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.\nஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்து அதனடிப்படையில் டெண்டர் விட வேண்டும் என்று வாதிட்டனர் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மூலமாகவே டெண்டர் வெளியிடுவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஅ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரு���்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90/", "date_download": "2021-04-10T14:43:14Z", "digest": "sha1:UZPP6OM3B27QEOVGZ3V2QILT365RWMYF", "length": 9506, "nlines": 149, "source_domain": "www.kallakurichi.news", "title": "போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.. > Kallakurichi News", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபோர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது..\nபோர்க்குற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது.\nஅப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.\nஅர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந��தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன்...\nபி.எம்., கிசான் பணம் பெற்று தருவதாக மோசடி \nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான செய்திகளையும் நடுநிலையாகவும் விரைவாகவும்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:04:01Z", "digest": "sha1:DC4F7ZH34ZDJ4QQZ735CIDQNCO2PP4QG", "length": 17592, "nlines": 140, "source_domain": "www.pannaiyar.com", "title": "பயிற்சி வகுப்புகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2020\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி விவசாய பெருமக்களே வருகின்ற 25.02.2020 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி-2020\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறும்நாள்: 18.02.2020 இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020 இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் . வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி DEC 2019\nவணக்கம், விவசாய பெருமக்களே டிசம்பர் மாதம் பயிற்சி : விவசாய பெருமக்களே வருகின்ற 30.12.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி DEC-2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 23.12.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …\nவணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற ஜூலை மாதம், 23.07.2019 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி,பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / …\nsericulture training center – பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள்\nபட்டு உற்பத்தி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி ( sericulture training center ) நாம் தமிழகம் பட்டு உற்பத்தியில் சிறந்து மைசூர்க்கு அடுத்து இந்தியாவில் தமிழகமே. தமிழ்நாடு அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூரில் …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nவணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற ஜூலை மாதம், 15.07.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி,பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / …\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019 இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் . வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள …\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019 வான் கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019 நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 14.05.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 07.05.2019 -கறவை மாடு வளர்ப்பு பயிற்சி இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …\nஇயற்கை வேளாண்மை கட்டுரை- கோ. நம்மாழ்வார்\nஇயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை / விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …\nரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன\nரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன ரியல் எஸ்டேட் ( Real estate power of attorney ) முதல் பங்குச் சந்தை வரை பல இடங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை பவர் ஆஃப் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zhdbag.com/custom-logo-large-reusable-shopping-bags-tote-with-rope-design-for-sale-product/", "date_download": "2021-04-10T14:52:54Z", "digest": "sha1:C4HGJAKVATZO7RSOZWZPFMZVM5DXIIG3", "length": 29681, "nlines": 295, "source_domain": "ta.zhdbag.com", "title": "சீனா தனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் கயிறு வடிவமைப்புடன் விற்பனைக்கு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | ஜிஹோங்டா", "raw_content": "\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் லோகோ சீனா விளம்பரம் ...\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை இன்ஸ் ...\nபோல்சாஸ் டி ரெகாலோ லாங் ஹேண்டில் மளிகை பை கலர் கோ ...\nபங்கு விளம்பர வண்ணம் அல்லாத நெய்த டோட் ஷாப்பிங் பை\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் துணி ...\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொன்வெவன் தெர்மல் பேக் சீஃபோவை வெளியேற்று ...\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் காட்டன் டிராஸ்ட்ரிங் பி ...\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைபடங்கள் ...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான பேஷன் காட்டன் கேன்வ் ...\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் ...\nசுற்றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரி ...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிரா ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கரிம மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% ...\nபிராண்ட் லேபிள் ஜி உள்ளே 12oz ஹெவி டியூட்டி சுற்றுச்சூழல் பயணப் பைகள் ...\nமலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பை கஸ் உடன் ...\nதனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் r உடன் குறிக்கப்படுகின்றன ...\nமளிகை ஷாப்���ிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வாஸ் மொத்தம் ...\nலோகோ-அச்சு ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் துணி வெற்று டோட் பி ...\nதனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் விற்பனைக்கு கயிறு வடிவமைப்பைக் கொண்டுள்ளன\nநாங்கள் 100% திருப்தி உத்தரவாதத்தை வழங்குகிறோம். இந்த தயாரிப்பில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தயவுசெய்து ஒரு சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nசுற்றுச்சூழல் நட்புரீதியான டோட் பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை.\nஇந்த விளம்பரக் குறிப்பில் சுய-துணி கைப்பிடிகள் உள்ளன, எனவே நீங்கள் கையால் அல்லது உங்கள் தோளுக்கு மேல் வசதியாக எடுத்துச் செல்லலாம். இந்த மடிக்கக்கூடிய, இலகுரக கேன்வாஸ் டோட் பையில் ஒரு விசாலமான பிரதான பெட்டி, 3 ″ D பாட்டம் குசெட் உள்ளது, மேலும் பரந்த திறந்த வாய் உங்கள் உடமைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் எளிதாக்குகிறது.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\n1. நாங்கள் 100% திருப்தி உத்தரவாதத்தை வழங்குகிறோம். இந்த தயாரிப்பில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தயவுசெய்து ஒரு சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\n2. சுற்றுச்சூழல் நட்புரீதியான டோட் பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை.\n3. இந்த விளம்பரக் குறிப்பில் சுய-துணி கையாளுதல்கள் உள்ளன, எனவே நீங்கள் கையால் அல்லது உங்கள் தோளுக்கு மேல் வசதியாக எடுத்துச் செல்லலாம். இந்த மடிக்கக்கூடிய, இலகுரக கேன்வாஸ் டோட் பையில் ஒரு விசாலமான பிரதான பெட்டி உள்ளது, 3 \"டி பாட்டம் குசெட், மற்றும் பரந்த திறந்த வாய் உங்கள் உடமைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் எளிதாக்குகிறது.\n4. மீண்டும் பயன்படுத்தக்கூடிய உயர்தர கேன்வாஸ் டோட் பைகள் மளிகை கடை, பள்ளி, வேலை, பயணம், ஜிம், கடற்கரை, தேவாலயம், தனிப்பயன் DIY, கலை மற்றும் கைவினைப்பொருட்கள், அலங்காரங்கள், திருமணங்களுக்கு ஏற்றவை.\n5. அளவு: நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பல்வேறு அளவுகள். விளம்பரத் தேவைகள், கொடுப்பனவுகள், உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்துதல், வர்த்தக காட்சிகள் ஆகியவற்றிற்கு சிறந்தது.\nபொருளின் பெயர் தனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் விற்பனைக்கு கயிறு வடிவம���ப்பைக் கொண்டுள்ளன\nபயன்பாடு ஷாப்பிங், விளம்பர பரிசு, பேக்கேஜிங், துணி பை போன்றவை.\nநிறம் உங்கள் வேண்டுகோளின்படி இயற்கை நிறம், வெள்ளை, கருப்பு அல்லது தனிப்பயனாக்கப்பட்டது.\nமூடல் பருத்தி கயிறு, முறுக்கு கயிறு போன்றவை.\nவடிவங்கள் தட்டையான, சதுர அடி, சுற்று கீழே, சதுர அடி மற்றும் குசெட்\nOEM & ODM ஆம், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nஅச்சிடுதல் பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை.\nநேரத்தை உற்பத்தி செய்யுங்கள் உங்கள் அளவுக்கேற்ப 15-25 நாட்கள்.\nபொதி செய்தல் 200 பிசிக்கள் / அட்டைப்பெட்டி அல்லது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப\nஏற்றுமதி வழி கடல் வழியாக, காற்று மூலம், எக்ஸ்பிரஸ் மூலம்\nமாதிரி 1). மாதிரி நேரம்: 3-5 நாட்களுக்குள்.\n2). மாதிரி கட்டணம்: தயாரிப்பு விவரங்களின்படி.\n3). மாதிரி பணத்தைத் திரும்பப் பெறுதல்: ஆம் பெரிய அளவில் இருக்கும்போது\n4). மாதிரி விநியோகம்: யுபிஎஸ், ஃபெடெக்ஸ், டிஎச்எல்,\n5). எங்கள் பங்கு மாதிரி இலவசம், ஆனால் நீங்கள் மாதிரி சரக்குகளை செலுத்த வேண்டும்\nகொடுப்பனவு காலம் முன்கூட்டியே டி / டி மூலம் 30% டெபாசிட், ஏற்றுமதிக்கு முன் டி / டி மூலம் 70% இருப்பு\nஎல் / சி, டி / ஏ, டி / பி, வெஸ்டர்ன் யூனியன், பேபால், விசா, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு\nFOB போர்ட் செங்டு அல்லது ஷாங்காய்.\nசில்க்ஸ்கிரீன் அச்சிடுதல்: சில வண்ணங்களைக் கொண்ட வடிவமைப்பிற்கு பொருந்தும்.\nவெப்ப பரிமாற்ற அச்சிடுதல்: சிறியவற்றை உள்ளடக்கிய மற்றும் பல வண்ணங்களைக் கொண்ட வடிவமைப்பிற்கு பொருந்தும்.\nடிஜிட்டல் பிரிண்டிங்: பெரிய மற்றும் பல வண்ணங்களைக் கொண்ட வடிவமைப்பிற்கு பொருந்தும்.\nதயவுசெய்து உங்கள் அச்சிடும் தேவையை எங்களிடம் கூறுங்கள் அல்லது உங்கள் வடிவமைப்பு கலைப்படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள், உங்களுக்கு மிகவும் பொருத்தமான அச்சிடும் முறையை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nவழக்கமாக, பருத்தி கேன்வாஸ் பையை தயாரிக்க 6oz (175gsm), 8oz (230gsm), 10oz (280gsm), 12oz (340gsm) பொருளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் விரும்பியபடி மற்ற தடிமன் பொருளை தேர்வு செய்யலாம். உங்கள் எல்லா கோரிக்கைகளையும் நாங்கள் பூர்த்தி செய்ய முடியும்.\nநீங்கள் வண்ணத்தை தேர்வு செய்யலாம். நாங்கள் பருத்தி கேன்வாஸ் பொருளை பல்வேறு வண்ணங்களில் வழங்குகிறோம். வழக்கமாக, இயற்கை நிறம் சாதாரணமானது. நீங்கள் விரும்பும் வண்ணத்தை எங்களிடம் கூறுங்கள்.\nநாம் பல வகையான காட்டன் கேன்வாஸ் பையை உருவாக்கலாம். உங்களிடம் வடிவமைப்பு இருந்தால், அது நல்லது. உங்களிடம் எந்த வடிவமைப்பும் யோசனையும் இல்லை என்றால், அது ஒரு பொருட்டல்ல. பருத்தி கேன்வாஸ் பைகளை தயாரிப்பதில் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது, நாங்கள் உங்களுக்காக சில பரிந்துரைகளை வழங்க முடியும்.\nபருத்தி / கேன்வாஸ் பைகள்\nஒப்பனை பைகள் கழிவறை பைகள்\n1. கே: எனது பைகளைத் தனிப்பயனாக்க முடியுமா\nப: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பைகளை உருவாக்க முடியும்.\n2. கே: எனது தயாரிப்புகளில் எங்கள் சொந்த லோகோவை அச்சிடலாமா\nப: ஆம், உங்கள் தயாரிப்புகளில் உங்கள் லோகோவை நாங்கள் அச்சிடலாம். உங்கள் லோகோ கோப்பை PDF அல்லது AI வடிவத்தில் வழங்க எங்களுக்கு மட்டுமே தேவை.\n3. கே: தயாரிப்பு எவ்வளவு\nப: பொருள், பாணி, அளவு மற்றும் பல காரணிகளால் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தயாரிப்புத் தேவைகளை நீங்கள் என்னிடம் சொன்னால், நாங்கள் உங்களுக்காக சிறந்த விலையை வழங்க முடியும்.\n4. கே: உற்பத்தி நேரம் என்ன\nப: 15-25 நாட்கள் இயல்பானது, அது அளவைப் பொறுத்தது. தயவுசெய்து நீங்கள் விரும்பும் தேதியை எங்களிடம் கூறுங்கள், உங்களை திருப்திப்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சி செய்யலாம்.\n5. கே: ஒரு ஆர்டரை வைப்பதற்கு முன் ஒரு மாதிரியைப் பெற முடியுமா\nப: ஆம், நிச்சயமாக, தரம் மற்றும் பொருள் சோதனைக்கு, தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடப்படாத பங்கு மாதிரிகள் உங்கள் கூரியர் கணக்கில் இலவசமாக வழங்கப்படலாம். உங்களுக்கு இலவச மாதிரிகளை அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\n6. கே: மாதிரி உற்பத்தி நேரத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும்\nப: இருக்கும் மாதிரிகளுக்கு 1 நாள். தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளுக்கு 3-5 நாட்கள்.\n7. கே: எனது ஆர்டர் எவ்வாறு அனுப்பப்படுகிறது எனது பைகள் சரியான நேரத்தில் வருமா\nப: கடல் வழியாக, விமானம் மூலமாக அல்லது எக்ஸ்பிரஸ் கேரியர்கள் (யுபிஎஸ், ஃபெடெக்ஸ், டிஎன்டி) போக்குவரத்து நேரம் சார்ந்தது\n8. கே: கட்டணம் செலுத்துவதற்கான விதிமுறைகள் என்ன\nப: 30% டி / டி வைப்பு, பிரசவத்திற்கு முன் 70% இருப்பு.\n30% டி / டி வைப்பு, பி.எல்-க்கு எதிராக 70% இருப்பு.\n100% முன்கூட்டியே, எல் / சி பார்வையில், வெஸ்டர்ன் யூனியன் / பேபால் சிறிய தொகையை செலுத்துவதற்கு.\n9. கே: மேற்கோளைப் பெற, எங்களுக்குச் சொல்ல தேவையான சில விவரங்கள் யாவை\nப: பொருள், அளவு, பாணி, நிறம், லோகோ சுயவிவரம், லோகோ அளவு, லோகோ அச்சு சொற்கள், அளவு மற்றும் வேறு ஏதேனும் தேவைகள்.\nமுந்தைய: மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% பருத்தி கேன்வாஸ் குசெட்டுடன் பையை எடுத்தது\nஅடுத்தது: மலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பேக் குசெட் மற்றும் ரிவிட் உடன்\nசுற்றுச்சூழல் நட்பு பெரிய திறன் சிறிய மறுபயன்பாட்டு எஸ் ...\nஜிப்பர் பேனா வழக்கு ஒப்பனை கேன்வாஸ் தனிப்பயன் பை ஸ்க் ...\nவிளம்பர விருப்ப லோகோ அச்சிடப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு எல் ...\nமளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வா ...\nவிளம்பர விருப்ப லோகோ அச்சிடப்பட்ட ஆர்கானிக் காலிகோ ...\nஹெவி டியூட்டி மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி மளிகை ஷாப்பிங் கேன் ...\nசெங்டு ஜிஹோங்டா அல்லாத நெய்த பை நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=33&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:02:55Z", "digest": "sha1:MQ3D33RYDDXTTFJM7AZGK7BUHVG32OST", "length": 2359, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி கருணாநிதி மணோறஞ்சிதமலர் Posted on 28 Nov 2020\nமரண அறிவித்தல்: திரு திருவிளங்கம் பாலஸ்கந்தன் (கண்ணன்) Posted on 19 Nov 2020\nமரண அறிவித்தல்: திரு திரு சிவலிங்கம் சபாரட்ணம் Posted on 16 Nov 2020\nமரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் இராசநாயகம் Posted on 09 Nov 2020\nகண்ணீர் அஞ்சலி: திரு ஆறுமுகம் இராசநாயகம் Posted on 08 Nov 2020\n2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி) Posted on 03 Nov 2020\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு (ரவி/ லம்போ) Posted on 03 Nov 2020\nமரண அறிவித்தல்: திரு நாகலிங்கம் பரமலிங்கம் Posted on 24 Oct 2020\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா பாஸ்கரன் Posted on 21 Oct 2020\nமரண அறிவித்தல்: திருமதி அன்னலட்சுமி இராமநாதன் Posted on 26 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/08/25/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-4/", "date_download": "2021-04-10T15:02:27Z", "digest": "sha1:OVY7P2APN4K6YYSNOGB2X3FDVRZCIQIS", "length": 14201, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "கவிஞர் யோ புரட்சி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.08.2020 - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nகவிஞர் யோ புரட்சி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.08.2020\nபடைப்பாளி யோ புரட்சி அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்த���ன்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇசையமைப்பாளர் முரளி தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 25.08.2020\nஇலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…\nஇலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்..…\nயேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 29.06.2019.\nஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2020\nசேத்துக்குள்ள கால வச்சி நாத்து நடும்…\nமாறிப்போகும் மனிதம்; மரத்துப் போன மனிதம்;…\nநெடுந்தீவு முகிலன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் (8.30மீள் ஒளிகரப்பை பார்க்கலாம்\nநெடுந்தீவு முகிலன் அவர்களுடனான கலைஞர்கள்…\nவசந்த் செல்லத்துரை டென்மார்க். புலம் பெயர் சினிமாவின் ஈழத்து அடையாளம்..\n 29/06/19உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை\nகனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் இரு நூல்கள் வெளியீடு\nஇனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக இன்று…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/04/dhanush-in-seedan-indian-star-hotels.html", "date_download": "2021-04-10T13:51:10Z", "digest": "sha1:RDZVO7SI6JULHPMDQSHPREJYROR2ZVOV", "length": 10611, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷின் சீடன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nதனுஷின் மலையாள ரீமேக்கான சீடனின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. படத்தை இயக்குகிறவர் சுப்பிரமணிய சிவா.\nபிருத்விராஜ், நவ்யா நாயர் இருவருக்கும் அறிமுகப் படமாக அமைந்தது நந்தனம். நவ்யா நாயர் வேலைக்கார வெகுளிப் பெண்ணாக நடித்த இந்தப் படத்தில் குருவாயூரப்பனாக சிறிய வேடம் ஒன்றில் அரவிந்த் ஆகாஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தையே தமிழில் சீடன் என்ற பெயரில் ரிமேக் செய்து வருகிறார்கள்.\nநந்தனத்தில் பிருத்விராஜ் நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் புதுமுகம் கிருஷ்ணா. நவ்யா நாயர் நடித்த வேடத்தில் அனன்யா. அரவிந்த் ஆகாஷின் கடவுள் வேடத்தை ஏற்றிருப்பவர் தனுஷ்.\nகடவுள் வேடத்தில் தனுஷ் நடிப்பதால் நந்தனத்தில் சிறிதாக இருந்த இந்த வேடத்தை தமிழில் சற்றே பெரிதாக்கியிருக்கிறார்கள் (போச்சுடா). சீடனின் படப்பிடிப்பை சைலண்டாக தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார் சுப்பிரமணிய சிவா. தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.\nமதுரை, கேரளா மட்டுமின்றி புவனேஷ்வரிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தை பிரபல மலையாளப் படத் தயாரிப்பாளர் மோகன் தயாரிக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/05/priya-anand-to-rope-with-siva.html", "date_download": "2021-04-10T15:16:34Z", "digest": "sha1:QEBCQ5IVXMRKA54RZ2EUABT7YZBD2MMG", "length": 9821, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியாஆனந்த் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியாஆனந்த்\n> தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியாஆனந்த்\nதனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர் நீச்சல் என்று தற்காலிகமாக பெயர் வைத்து��்ளனர். வரும் நாட்களில் பெயர் மாற்றப்படலாம்.\nஇந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். இது அவரது முதல் படம். இசை அனிருத், கேமரா வேல்ராஜ் என மொத்த டீமும் தயார். ஹீரோயின் யார் என்பது மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.\nதற்போது 180 உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா ஆனந்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திர��ந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/csir-recruitment-notification-updates/", "date_download": "2021-04-10T14:07:53Z", "digest": "sha1:U343GSOS2V3C4FUZIWDF6ZYT76Y3EM24", "length": 13430, "nlines": 224, "source_domain": "jobstamil.in", "title": "CSIR Recruitment Notification Updates 2021", "raw_content": "\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்புகள்\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலை வாய்ப்புகள் 2021. (Council of Scientific and Industrial Research). Technician, Scientists/ Technologist பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். CSIR Recruitment Notification Updates 2021 பணிகளின் விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பின் சரியான முறையில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம். (CSIR-Council of Scientific and Industrial Research – SERC)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 28 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nவிண்ணப்ப கட்டணம் General/ OBC\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 08 மார்ச் 2021\nCSIR Jobs 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு CSIR Official Notification form\nவிண்ணப்ப படிவம் CSIR Apply Form\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CSIR Official Website\nவயது வரம்பு 45 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் முறை இ-மெயில் – ஆன்லைன்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 15 பிப்ரவரி 2021\nCSIR Jobs 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CSIR Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nCSIR வேலைவாய்ப்புகள் tamilnadu arasu velai vaippu மத்திய அரசு வேலைகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nகாசநோய் மற்றும் சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணிகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/10/benefits-of-mustard-oil-for-hair-skin-and-health-in-tamil/", "date_download": "2021-04-10T14:07:44Z", "digest": "sha1:ZVYCYPNSTWFLDDHPWMDQM6PPFV6QWP7W", "length": 42658, "nlines": 186, "source_domain": "tamil.popxo.com", "title": "கடுகு எண்ணை – உடல் மற்றும் சரும நலத்திற்கு ஏற்ற ஒரு நல்ல தீர்வு!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃப���ஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nகடுகு எண்ணை – உடல் மற்றும் சரும நலத்திற்கு ஏற்ற ஒரு நல்ல தீர்வு\nகடுகு எண்ணையை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்(few facts about mustard oil)கடுகு எண்ணையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரம்(nutritional values mustard oil)கடுகு எண்ணையாள் கிடைக்கும் உடல் நல பலன்கள் (health benefits mustard oil)கடுகு எண்ணையும் சரும ஆரோக்கியமும் ( skin health and mustard oil)கடுகு எண்ணையை பயன்படுத்தும் முறைகள் (skin care with mustard oil)தலைமுடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணை (hair health and mustard oil)தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறை ( Hair care with mustard oil)கடுகு எண்ணையால் ஏற்படும் உபாதைகள் (side effects of mustard oil)கேள்வி பதில்கள் (FAQs)\nகடுகு எண்ணை. இதை பற்றி பெரிதாக பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்றாலும், இதன் நற்பலன்கள் ஏராளம் என்றே கூறலாம். இது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சரும நலனுக்கும் உதவுகின்றது. இதன் நற்பலன்கள் ஏராளம் என்றே கூறலாம். இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.\nஇந்த கடுகு எண்ணையை பற்றி நீங்கள் மேலும் பல பலனுள்ள தகவல்களை (mustard oil benefits) பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.\nகடுகு எண்ணையை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்(few facts about mustard oil)\nகடுகு எண்ணை தனித்துவமான சுவை உடையது\nஇது கடுகில் இருந்து தயாரிக்கப்படுகின்றது\nஇது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது\nசருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை குணப்படுத்த உதவும்\nஇதில் இருந்து வரும் ஒரு விதமான வாசனையால் கொசு போன்ற சிறு பூச்சிகள் வீட்டிற்குள் வ���ாது\nதலைமுடிக்கு நல்ல ஊட்டசத்தை தரும்\nஇது உடல் மசாஜ் செய்ய ஏற்ற ஒரு எண்ணையாக பயன்படுத்தப்படுகின்றது\nஇது சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளியை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது\nஉடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற இது மிகவும் உதவியாக உள்ளது\nவீட்டில் தயாரிக்கும் பேஸ் பாக்கில் இதனை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பலனைத் தரும்\nஇதை ஊறுகாய் செய்ய அதிகம் பயன்படுத்துவார்கள். நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரும்\nகடுகு எண்ணையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரம்(nutritional values mustard oil)\nகடுகு எண்ணையில் ஒமேக 3 மற்றும் ஒமேக 6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. 1௦௦ கிராம் கடுகு எண்ணையில் நிறைந்திருக்கும் சத்துக்களின் விவரத்தை பற்றி இங்கே காணலாம்;\nமொத்த கொழுப்பு 100 கிராம் 153%\nநிறைவுற்ற கொழுப்பு 12 கிராம் 60%\nபாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 21 கிராம்\nமோனோசாச்சுரேட்டட் கொழுப்பு 59 கிராம்\nகடுகு எண்ணையாள் கிடைக்கும் உடல் நல பலன்கள் (health benefits mustard oil)\nகடுகு எண்ணையில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. இது உடல் நலத்தை அதிகரிக்கும் பெரிதும் உதவியாக உள்ளது. கடுகு எண்ணையால் கிடைக்கும் பல உடல் நல பலன்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:\n1. புற்றுநோய் அறிகுறியை தடுக்கும்\nஇதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், எந்த விதமான புற்றுநோயாக இருந்தாலும், அதனை வரவிடாமல், அல்லது அதன் தாக்கத்தை குறைக்க உதவும்.\n2. சுவாச பிரச்சனையை போக்கும்\nகுறிப்பாக சைனஸ் போன்ற பிரச்சனைகளை போக்க கடுகு எண்ணை உதவும். இதனால் எளிதாக சுவாசிக்க இது உதவியாக இருக்கும். சிறிது கடுகு எண்ணையை, தேனுடன் கலந்து எடுத்துக் கொண்டால், சுவாச பிரச்சனைகளை போக்கி விடும்.\n3. இருமல் மற்றும் சளியை போக்கும்\nகடுகு எண்ணை சளியை போக்கி, இருமலை குணப்படுத்த உதவும். இதை தையலம் போல பயன்படுத்தினாலோ அலல்து கொதிக்கும் நீரில் சிறிது கலந்து ஆவி பிடித்தாலோ, விரைவாக இருமல் மற்றும் சளி பிரச்சனை நீங்கும். மேலும் எளிதாக சுவாசிக்கவும் உதவும்.\n4. இருதய அமைப்பிற்கு உதவும்\nகடுகு எண்ணையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் இருகின்றது. இது தேவையற்ற கெட்ட கொழுப்பை உடலில் இருந்து ���ெளியேற்ற உதவுகின்றது. இதனால் இருதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்,\n5. அழற்சி எதிர்ப்பு பண்புகள்\nஎரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி மற்றும் இது சார்ந்த நோய்களை கடுகு எண்ணை போக்க உதவுகின்றது. மேலும் இதனை பிரச்சனை இருக்கும் பகுதியில் சருமத்தின் மீது தடவி மசாஜ் செய்தாலே போதும். உட்கொள்ளவில்லை என்றாலும் நல்ல பலனைத் தரும்.\nகடுகு எண்ணை ஒரு நல்ல ஊக்கமூட்டியாக செயல்படுகின்றது. இது இரத்த ஓட்டத்தை சீர் செய்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றது. சோர்வை போக்க உதவும்.\n7. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு\nகடுகு எண்ணை தேவையற்ற பக்டீரியா உடலில் உருவாவதை தடுக்கும். குறிப்பாக நோய் தொற்றை உண்டாக்கும் பக்டீரியா உற்பத்தியை தடுக்க உதவும். இது பூஞ்சை உற்பத்தியையும் தடுத்து சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.\nஉங்கள் பற்களில் அதிகம் அழுக்கு சேர்ந்திருந்தாலோ அல்லது மஞ்சள் நிறத்தில், பார்க்க நன்றாக இல்லைஎன்றாலோ, கடுகு எண்ணையை பயன்படுத்தலாம். இதனை சரியான முறையில் பயன்படுத்தும் போது, பற்களில் இருக்கும் அழுக்கு நீங்கி பற்கள் நல்ல வெண்மை நிறத்தைப் பெற உதவுகின்றது.\nகடுகு எண்ணையின் நறுமணம் கொசு, ஈ மற்றும் வண்டுகள் போன்ற பூச்சிகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும். இதனால் மலேரியா போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.\nகடுகு எண்ணை ஆஸ்த்மாவை நிரந்தரமாக குணப்படுத்த உதவும். இது ஆஸ்த்மா அறிகுறிகளை குறைத்துக் கொண்டே வரும். எனினும், இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், மேலும் பல பலன்களைப் பெறலாம். இந்த கடுகு எண்ணையை லேசாக சூடு செடிஹு நெஞ்சில் தடவ வேண்டும். அல்லது கொதிக்கும் நீரில் சிறிது சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் குறையும்.\n11. மூட்டு வலியை போக்கும்\nகடுகு எண்ணை மூட்டு வலியை குணப்படுத்த மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், நல்ல பலன்களை மூட்டு வலி மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவியாக உள்ளது. இந்த எண்ணையை பயன்படுத்தி தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.\n12. மூளையின் செயல்திறனை அதிகரிக்க���ம்\nஇதில் அதிக அளவு இருக்கும் கொழுப்பு அமிலம் மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் இதனை தினமும் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாவதோடு, நல்ல சிந்திக்கும் திறனும் ஏற்படுகின்றது.\nஉடம்பில் மரத்துப் போன உணர்வு, அல்லது சோர்வு போன்ற உபாதைகள் தோன்றினால், அவற்றை குணப்படுத்த கடுகு எண்ணை பெரிதும் உதவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்தால், உடனடியாக நல்ல தீர்வைப் பெறலாம்.\n14. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்\nகடுகு எண்ணை உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவியாக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது, தினமும் கடுகு எண்ணையை சமையலில் பயன்படுத்தி வரும் போது நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.\n15. இயற்கை தசை தளர்த்தி\nகடுகு எண்ணை தசைகளில் ஏற்படும் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றை போக்கி, தளர செய்கின்றது. இதனால் விரைவாக குணமடைய உதவுகின்றது. குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை, கடுகு எண்ணையை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்,\nகடுகு எண்ணை குடல் ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றது. இதனால் அஜீரண பிரச்சனைகள் ஏதாவது உண்டானால், அதனை உடனடியாக சரி செய்ய இது ஒரு நல்ல தீர்வாக உள்ளது. மேலும் கடுகு எண்ணை ஜீரண நொதிகளை உற்பத்தி செய்தும், இரத்த ஓட்டத்தை அதிகரித்தும், நல்ல ஜீரணம் ஏற்பட உதவுகின்றது.\nகடுகு எண்ணையும் சரும ஆரோக்கியமும் ( skin health and mustard oil)\nகடுகு எண்ணை சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க உதவியாக உள்ளது. இது எப்படி சருமத்திற்கு பலன் தருகின்றது என்று இங்கே பார்க்கலாம்;\n1. சரும தடிப்பை போக்கும்\nகடுகு எண்ணை சருமத்தில் ஏற்படும் தடிப்பை போக்க உதவியாக இருகின்றது. இந்த எண்ணையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, சருமத்தில் இருக்கும் தடிப்பு மற்றும் பிற பிரச்சனைகள் குறையும். இதில் அழற்சி ஈதிர்பு பண்புகள் அதிகம் இருப்பதால், கூடுதல் பலனை தரும்.\n2. கரும் வளையம் மற்றும் தழும்புகளை போக்கும்\nகடுகு எண்ணையில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் அழற்சி பண்புகள் கரும் வளையம், மற்றும் தழும்புகளை சருமத்தில் இருந்து நிரந்தரமாக போக்க உதவும். இது நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவியாக உள்ளது. சிறிது கடுகு எண்ணையை, தயிர், எழுமிச்சைபழ சாறு மற்றும் பச்சை அரிசி மாவுடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவி விட வேண்டும். இப்படி பயன்படுத்தினால், நல்ல பலனை விரைவாகப் பெறலாம்.\n3. உதடுகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்\nஉதடுகளில் ஏற்படும் வெடிப்பு, வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை போக்க கடுகு எண்ணை உதவியாக உள்ளது. சிறிது கடுகு எண்ணையை, தேங்காய் எண்ணையோடு கலந்து உதட்டில் தடவி வந்தால், இத்தகைய பிரச்சனைகள் விரைவாக குணமடையும்.\n4. முதிர்ந்த தோற்றத்தை போக்கும்\nகடுகு எண்ணையில் வைட்டமின் E சத்து நிறைந்துள்ளது. இது சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க உதவும். கடுகு எண்ணையை சிறிது திருடன் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், நல்ல இளமையான தோற்றத்தைப் பெறலாம். மேலும் இது சருமம் நல்ல பொலிவோடும், அழகோடும் இருக்க உதவும்.\n5. தெளிவான மற்றும் மிருதுவான சருமம்\nகடுகு எண்ணையை, கடலை மாவுடன் கலந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மிருதுவான மற்றும் தெளிவான சருமத்தைப் பெறலாம். மேலும் இது சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளை போக்க உதவியாகவும் இருக்கும்.\nகடுகு எண்ணையை பயன்படுத்தும் முறைகள் (skin care with mustard oil)\nசரும ஆரோக்கியம் பெற கடுகு எண்ணையை கீழ் கண்ட முறைகளில் வாரம் ஒரு முறை அல்லது அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.\n1. இளமை தோற்றம் பெற\nதேவையான அளவு கடுகு எண்ணையை எடுத்துக் கொள்ளவும்\nஇதனுடன் சிறிது நல்லெண்ணையை சேர்த்துக் கொள்ளவும்\nஇரண்டையும் நன்கு கலந்து, சருமத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும்\nபின்னர் ஒரு பருத்தி துணியை எடுத்து, சுடு தண்ணீரில் நனைத்து, பிழிந்து பின்னர் முகத்தில் மெதுவாக வைத்து எடுக்கவும், அல்லது சிறிது நேரம் அப்படியே முகத்தில் விட்டு விடவும்\nஇப்படி செய்து வந்தால், சருமம் நல்ல இளமையான தோற்றத்தைப் பெரும்\n2. வறண்ட சருமத்தைப் போக்க\nதேவையான அளவு தயிர் சிறிது எடுத்துக் கொள்ளவும்\nஇதனுடன் கடுகு எண்ணையை சிறிது கலந்து கொள்ளவும்\nமேலும் இதனுடன் சிறிது கடலை மாவை கலந்து நன்கு பசை போல கலக்கிக் கொள்ளவும்\nஇந்த கலவையை முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்\nசிறிது நேரம் கழித்து மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்\n3. கரும் வளையத்தை போக்க\nசிறிது கடுகு எண்ணையை எடுத்து ���ேங்காய் எண்ணையுடன் கலந்து கொள்ளவும்\nஇந்த இரண்டு எண்ணையையும் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்\nசிறிது நேரம் அப்படியே விட்டு விடவேண்டும்\nபின்னர் சுடு தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து, பிழிந்து முகத்தை துடைத்து விட வேண்டும்\nஇப்படி செய்து வந்தால் நல்ல நிறமும் கிடைக்கும்\n4. சருமத்தில் இருக்கும் தடிப்பை போக்க\nசிறிது கடுகு எண்ணையை எடுத்து முகத்தில் தடவி 1௦ நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்\nஇப்படி செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மேலும் தடிப்பு இருக்கும் இடம் விரைவாக குனமடையும்\nமசாஜ் செய்த பின் முகத்தை மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் கழுவி விட வேண்டும்\nஇப்படி வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்\nதலைமுடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணை (hair health and mustard oil)\nகடுகு எண்ணையை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும். கடுகு எண்ணையில் அதிக வைட்டமின் E சத்துக்கள் உள்ளது. இது தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதை வேரில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாகும்.\nகடுகு எண்ணை எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;\n1. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்\nகடுகு எண்ணையில் புரதம் மற்றும் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இதை தலைமுடி வேரில் நன்கு தேய்த்து வரும் போது, வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் நல்ல அடர்ந்த கூந்தலையும் நீங்கள் பெறலாம்.\n2. முடி நரையை குறைக்கும்\nகடுகு எண்ணையில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவு உள்ளது. இது இளம் நரை பிரச்சனைகளை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் தலைமுடி நல்ல ஆரோக்கியமாக வளரவும் இது உதவியாக உள்ளது.\n3. பொடுகு தொல்லை நீங்க\nதலையில் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை நீங்கள் கடுகு எண்ணையை பயன்படுத்தலாம். இதில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், பொடுகு மற்றும் அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பக்டீரியாவை போக்க உதவுகின்றது. இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிகின்றது.\nதலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறை ( Hair care with mustard oil)\nதலை முடி வளர்ச்சி பெற கடுகு எண்ணெய்யை கீழ் கண்ட முறைகளில் தினமும் பயன்படுத்தி வந்தால் ��லமாக இருக்கும். கடுகு எண்ணையை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.\n1. தலைமுடி வளார்ச்சி பெற\nதேவையான அளவு கடுகு எண்ணையை எடுத்து மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்\nஇதை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்\nபின்னர் அப்படியே இரவு முழுவதும் விட்டு விடலாம் அல்லது 5 மணி நேரமாவது அப்படியே விட்டு விடலாம்\nபின்னர் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைமுடியை அலசி விட வேண்டும்\n2. இளம் நரை நீங்க\nதினமும் தூங்க செல்லும் முன் கடுகு எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்\nஇப்படி செய்தால் தலை பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும் மேலும் நல்ல தூக்கமும் கிடைக்கும்\nகாலையில் எழுந்து தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும்\nஇப்படி தொடர்ந்து செய்து வந்தால், விரைவாக இளம் நரை குறையும்\n3. தலையில் அரிப்பை போக்க\nசிறிது கடுகு எண்ணையை எடுத்து, மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்\nஇதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து தலையில் நன்கு தேய்த்து விட வேண்டும்\nசிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும்\nஇப்படி செய்து வந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்\nகடுகு எண்ணையால் ஏற்படும் உபாதைகள் (side effects of mustard oil)\nகடுகு எண்ணையால் பல நன்மைகள் கிடைத்தாலும், இதை சரியான முறையில் பயன்படுத்தாமல் போனால், சில உபாதைகளை உண்டாக்கக் கூடும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்\nகடுகு எண்ணையை அதிக அளவு பயன்படுத்தும் போது நச்சுத் தன்மையை உண்டாக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது. அதனால் கர்ப்பிணி பெண்கள் இதனை அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்\nஅதிக உணர்ச்சி உடைய சருமம் இருப்பவர்கள், இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இது ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்,. மேலும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடும்\nஇதை உணவில் அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது அஜீரண பிரச்சனை அல்லது வேறு சில பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்\n1. கடுகு எண்ணை சருமத்தை கருமையாக்குமா\nஇல்லை. கடுகு எண்ணை அத்தகைய விளைவுகளை உண்டாக்காது. மாறாக இது சருமம் நல்ல பொலிவைப் பெற உதவும்.\n2. சருமத்திற்கு கடுகு எண்ணை எப்படி பயன்படுகின்றது\nஇது ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகின்றது. கடுகு எண்ணையில் அதிக வைட்டமின் E நிறைந்துள்ளது, இது சருமதிற்கு நல்ல போஷாக்கு கிடைக்க உதவும். மேலும் கடுகு எண்ணையை சருமத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும் வளையம் போன்றவை மறையும்.\n3. கடுகு எண்ணை உடலுக்கு தீங்கு விளைவிக்குமா\nகடுகு எண்ணையை சமையலில் பயன்படுத்துவதை பல நாடுகள் தடை செய்துள்ளது. இதில் இருக்கும் இருசிக் அமிலம், பல சில உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதால், இதை சமையலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைகின்றனர். எனினும், இது முழுமையாக நம்பப்படவில்லை.\n4. கடுகு எண்ணை தலைமுடி மீண்டும் வளர உதவுமா\nகடுகு எண்ணையை மக்கள் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு அமிலம், தலைமுடி நல்ல போஷாக்கைப் பெற உதவுகின்றது. இதனால் தலைமுடி அதிகம் உதிர்ந்து இருந்தாலும், மீண்டும் நன்கு வளர இது உதவியாக உள்ளது.\n5. கடுகு எண்ணையை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன\nகடுகு எண்ணை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடலுக்கு இது ஏற்றது இல்லை என்று தெரிந்தால், இதனை தவிர்த்து விடுவது நல்லது. இது சிலருக்கு இருதய நோய், வயிற்று போக்கு, சுவாச பிரச்சனை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது உண்டாக்குகின்றது.\n6. கடுகு எண்ணை தலைமுடி நரையை போக்க உதவுமா\nஅனேகமானவர்கள், கடுகு எண்ணை தலைமுடி நரையை குறைத்து நல்ல கருமையான முடி பெற உதவியாக இருப்பதாக கூறுகின்றனர். தினமும் கடுகு எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், இளம் நரை நீங்கி நல்ல கருமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வளரும். மேலும் இது தலைமுடி உதிர்வதையும் தடுத்து, நல்ல அடர்ந்த கூந்தலைப் பெற உதவியாக இருக்கும்.\nமேலும் படிக்க - ஆளி விதையின் நற்பண்புகள், சரும மற்றும் தலைமுடி ஆரோக்கிய பலன்கள்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன���கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-rasi-palan/aries-taurus-gemini-april-2021-month-astrology-prediction-in-tamil/articleshow/81634018.cms", "date_download": "2021-04-10T15:18:03Z", "digest": "sha1:OHVUAZRMWPJ4FEEQG7ZKKBBCW7DBQ3UV", "length": 27234, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமீன ராசியில் சூரியன், சுக்கிரன், ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் குரு, சனி, கும்பத்தில் புதன், ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையில், ஏப்ரல் 6ல் குரு அதிசார பெயர்ச்சி, ஏப்ரல் 9ல் செவ்வாய் பெயர்ச்சி, 14ல் சூரிய பெயர்ச்சி தமிழ் புத்தாண்டு என முக்கிய நிகழ்வுகள் நிகழ உள்ளது. இந்த அற்புத மாதத்தில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.\nமீன ராசியில் சூரியன், சுக்கிரன், ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் குரு, சனி, கும்பத்தில் புதன், ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையில், ஏப்ரல் 6ல் குரு அதிசார பெயர்ச்சி, ஏப்ரல் 9ல் செவ்வாய் பெயர்ச்சி, 14ல் சூரிய பெயர்ச்சி தமிழ் புத்தாண்டு என முக்கிய நிகழ்வுகள் நிகழ உள்ளது. இந்த அற்புத மாதத்தில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.\nமேஷம் ஏப்ரல் மாத ராசி பலன்\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் உகந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். ராசிக்கு இரண்டில் ராசி நாதன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்திருப்பதால், உங்கள் பேச்சு செயலில் சற்று கூடுதல் கவனம் தேவை. வாயைக் கொடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்.\nவீடு வாங்குதல், இடமாற்றம் செய்ய நினைப்பவர்கள், சித்திரையில் இடமாற்றம் செய்யலாம். சித்திரையில் தொழில், கல்வி சார்ந்த இடமாற்றம் ஏற்படும். குழந்தைகள் தொடர்பான மருத்துவ ரீதியான ஆய்வு செய்வீர்கள். இது உங்களுக்கு சாதகத்தை தருவதாக இருக்கும்.\nஒரு சில விசயங்களில் தடுமாற்றம் இருந்தாலும், சில விஷயங்களில் நல்ல யோக பலனைத் தரக்கூடியதாக இர��க்கும்.\nசுய தொழில் செய்பவர்களுக்கு, தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். புதிய முதலீடு செய்தாலும் நன்மையே தரும். கடன் வாங்கி தொழில் செய்ய நினைப்பவர்களுக்குக் கடனுதவி கிடைக்கும். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.\nஉங்களுக்கான இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். ஒரு சில பரிகாரம் செய்வதால் சிறப்பான யோக பலன் உண்டாகும்.\nமேஷ ராசிக்கான குரு அதிசார பலன்கள் 2020 - 2021- அதிர்ஷம் கொட்டப்போகிறது\nவாரம் ஒரு முறை உங்கள் வீட்டில் கடுகு எண்ணெய் போட்டு தீபம் ஏற்றுவது நல்லது.\nஒரு தாம்பூலத்தட்டின் மீது பச்சரிசி வைத்து அதன் மீது கடுகு எண்ணெய் ஊற்றியுள்ள தீபம் ஏற்றி வழிபடவும். மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் இந்த தீபத்தை 10 நிமிடங்கள் ஏற்றி வைக்கவும். 10 நிமிடத்திற்குப் பிறகு தானாக அணைய விடாமல் ஒரு பூ கொண்டு விளக்கை நிறுத்தலாம்.\nஇப்படி ஒவ்வொரு வாரம் செய்து இறைவனையும், முன்னோர்களையும் வழிபட்டு வருவதால் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண் : 2, 6\nVideo-மேஷம் ஏப்ரல் 2021 ராசிபலன் - செயலில் கூடுதல் கவனம் தேவை\nமேஷம் ஏப்ரல் 2021 ராசிபலன் - செயலில் கூடுதல் கவனம் தேவை\nரிஷப ராசி ஏப்ரல் 2021 மாத ராசி பலன்\nபொதுவாக எந்த காரியமாக இருந்தாலும், நடுநிலையாக நின்று செய்வீர்கள். எதிலும் நம்பிக்கை, துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மாதத்தின் முதல் பாதியில் ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இருப்பதால் எந்த ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படும்.\nகுழப்பத்தால் மன பயம் ஏற்படும். பயத்தைத் தவிர்த்து எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் செய்வதால் காரியங்களில் வெற்றி ஏற்படும். இந்த மாதத்தில் வெளியூர் பயங்கள் செய்ய வாய்ப்புள்ளது. மாத தொடக்கத்திலிருந்து பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த மாதத்தில் வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கான முயற்சிகளை எடுக்கலாம்.\nரிஷபம் ராசி குரு அதிசார பெயர்ச்சி 2021 பலன்கள் : திடீர் அதிர்ஷ்டம், திருப்புமுனையைத் தரும்\nதற்போது இருக்கும் வேலையை விட நல்ல சம்பளம், இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற முயற்சி செய்பவர்களுக்கு, நல்ல வேலை மாற்றம் ஏற்படலாம்.\nவீடு மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களை செய்ய நினைப்பவர்கள், சித்திரை மாதத்தில் செய்யலாம்.\nதிருமண தடைகள் நீங்கும். உங்கள் ராசிக்கான கோச்சார பலன் சிறப்பாக இருக்கும் நிலையில், ஜாதகத்தில் சிறப்பான பலனைப் பெறக்கூடியதாக இருக்கும்.\nவழிபாடு / பரிகாரம் :\nரிஷப ராசியினர் வாரத்தில் புதன் கிழமை தோறும் நல்லெண்ணெய் கொண்டு ஒரு காமாட்சி விளக்கு ஏற்றுவது நல்லது. புதன் கிழமைகளில் மாலை 6- 9 மணிக்குள் குபேர விளக்கு எனும் காமாட்சி விளக்கை ஏற்றலாம்.\nஇதனால் வீட்டின் கணவன் மனைவி இடையேயான பிரச்னைகள், நிலை நிலை பிரச்சினைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 1, 3, 6\nVideo-ரிஷபம் ஏப்ரல் 2021 ராசிபலன் - துணிச்சலுடன் செயல்படுவீர்கள்\nரிஷபம் ஏப்ரல் 2021 ராசிபலன் - துணிச்சலுடன் செயல்படுவீர்கள்\nமிதுனம் ஏப்ரல் மாத ராசி பலன்\nமிதுன ராசியினர் புதன் கிரகம் அதிபதியாக கொண்ட ராசி. அதிக விடா நம்பிக்கை, தைரியம் கொண்ட அற்புத ராசி. பொதுவாக அறிவு நுணுக்கத்தோடு இருக்கக்கூடிய ராசி. மேல் நோக்கி சிந்திக்கக்கூடிய ராசியினர் என்பதால், உங்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும், நீங்கள் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து, அதில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை சிந்திக்கக்கூடியவர்கள். இந்த மாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும்.\nஇந்த மாத கிரக நிலை காரணமாக, ஏப்ரல் 9 வரை 12ல் செவ்வாய், ராகு இருக்கும் போது உங்களுக்கு சிறு பிரச்சினைகள், தடுமாற்றங்களைத் தரக்கூடியதாக இருந்தாலும், அதன் பின்னர் சிறப்பான பலன்களைப் பெறலாம்.\nஇந்த மாதத்தில் தொழில், உத்தியோக மாற்றத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு உத்தியோக மாற்றம் கட்டாயம் என்றால் செய்யலாம். ஆனால் நீங்களே விரும்பி செய்வதென்றால் அது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் அடுத்து இதை விட சிறப்பான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.\nமிதுன ராசி குரு அதிசார பெயர்ச்சி 2021 பலன்கள் : திடீர் முன்னேற்றம் காண்பீர்கள்\nபிரிவினை தீரும். அதாவது பிரிந்த கணவன் மனைவி சேர்வதற்கான அற்புத காலமாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் தீரும். குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை இரவு நேரங்களில் தவிர்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக தனியாக நீங்கள் இரவு நேர பயணம் செய்ய நினைப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லத���.\nகால்கள், நரம்பு தொடர்பான ஆரோக்கிய பிரச்சினைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ரீதியான விஷயங்கள் பிரச்னைகளைத் தரலாம்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உங்களைச் சார்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு உங்களால் தொந்தரவு ஏற்படும் என்பதால் நீங்கள் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவத்தை இந்த மாதத்தில் தான் புதிதாக மேற்கொள்ள நினைபவர்கள் 15ம் தேதிக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம்.\nஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு திருமண முயற்சி மேற்கொள்பவர்கள் குல தெய்வ வழிபாடு செய்து பின்னர் தொடங்கலாம். காதலில் கருத்து வேறுபாடுகள் நிங்கும்.\nஇந்த மாதத்தில் மஞ்சள் துணியில், மூன்று வெற்றிலை, 3 பாக்கு, 3 ஒரு ரூபாய் காசு கட்டி வைத்து சனிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் அதை வைத்து பூஜை செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடலாம். அதற்கு தினமும் பத்தி, சூடம் காட்டி வழிபடுங்கள்.\nஅடுத்த வாரத்தில் அந்த மஞ்சள் துணியைப் பிரித்து காசு மட்டும் எடுத்து, மற்றத்தை நீரில் விட்டு விடலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 1, 3, 7\nVideo-மிதுனம் ஏப்ரல் ராசிபலன் - நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nமிதுனம் ஏப்ரல் ராசிபலன் - நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nVideo-கடக ராசி ஏப்ரல் 2021 மாத ராசி பலன் - ஆரோக்கியம் சிறக்கும்\nகடக ராசி ஏப்ரல் 2021 மாத ராசி பலன் - ஆரோக்கியம் சிறக்கும்\nVideo-சிம்மம் - வீடு, மனை வாங்கும் கனவு நிறைவேறும்\nசிம்மம் - வீடு, மனை வாங்கும் கனவு நிறைவேறும்\nVideo-கன்னி ராசி ஏப்ரல் 2021 மாத பலன் - எதிலும் வெற்றி உண்டாகும்\nகன்னி ராசி ஏப்ரல் 2021 மாத பலன் - எதிலும் வெற்றி உண்டாகும்\nVideo-துலாம் ஏப்ரல் 2021 மாத ராசி பலன் - பண விஷயத்தில் மிக கவனம் தேவை\nதுலாம் ஏப்ரல் 2021 மாத ராசி பலன் - பண விஷயத்தில் மிக கவனம் தேவை\nVideo-விருச்சிக ஏப்ரல் மாத பலன் 2021 - பலவகையில் அதிர்ஷ்டம் உண்டு\nவிருச்சிக ஏப்ரல் மாத பலன் 2021 - பலவகையில் அதிர்ஷ்டம் உண்டு\nVideo-தனுசு ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்\nதனுசு ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்\nVideo-மகரம் ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nமகரம் ஏப்ரல் மாத ���ாசிபலன் 2021 - ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nVideo-ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - விரய செலவுகள் ஏற்படலாம்\nஏப்ரல் மாத ராசிபலன் 2021 - விரய செலவுகள் ஏற்படலாம்\nVideo-மீனம் ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - வீண் விவாதம் வேண்டாம்\nமீனம் ஏப்ரல் மாத ராசிபலன் 2021 - வீண் விவாதம் வேண்டாம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபங்குனி மாத ராசி பலன் (மார்ச் 14 முதல் ஏப்ரல் 13) - 12 ராசிகளுக்கு சிறப்பு பலனை அளிக்கும் சூரியன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஆரோக்கியம்வெயில்ல என்ன சாப்பாட்டாலும் செரிமான பிரச்சினை வருதா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nஆரோக்கியம்உடலுறவின்போது பெண்களுக்கு அதிக வலி இருந்தா என்ன பிரச்சினையா இருக்கும்... எப்படி வலியை குறைப்பது...\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்உண்மையாவே இது நோக்கியா போன்கள் தானா\nசினிமா செய்திகள்அடுத்து நான் அவருக்கு ஜோடியாக போறேன்: நடிகை வனிதா விஜயக்குமார் வெளியிட்ட ரகசியம்\nஇதர விளையாட்டுகள்பாவம் பா இந்த ஆர்சனல் ரசிகர்கள்: ஸ்லாவியா பிராகா அணிக்கு எதிராக டிரா\nசினிமா செய்திகள்திருமணமான 2வது வாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் பிரபலம்\nசெய்திகள்MI: 9 வருடங்களாக தொடரும் மும்பை அணியின் மோசமான சாதனை\nவிருதுநகர்சாதிய கொலை பாமக, அதிமுகவிற்கு எதிராக மாநிலத்தில் தீவிரமெடுக்கும் போராட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/44108/", "date_download": "2021-04-10T14:32:57Z", "digest": "sha1:ZXBNWCCQLEHTXCUFVEDEFVJL7XZ2JDL2", "length": 60055, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவு��்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு முதற்கனல் ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\nபகுதி மூன்று : எரியிதழ்\nகாசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.\nபீடத்தில் அமர்ந்த பீஷ்மர் தன் இடக்காலை வலதுகால் மீது போட்டு அமர்ந்துகொண்டு வேட்டைக்குருதிபடிந்த தன் வில்லை மடிமீது வைத்துக்கொண்டார். நிமிர்ந்த தலையுடன் அவையைநோக்கி அமர்ந்திருந்த அவரை ஷத்ரியமன்னர்கள் ஓரக்கண்களால் பார்த்தபின் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். தமகோஷன் குனிந்து சால்வனிடம் “வயோதிகம் ஆசைக்குத் தடையல்ல என்று இதோ பிதாமகர் நிரூபிக்கிறார்” என்றான். சால்வன் “அவர் ஏன் வந்திருக்கிறார் என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “எங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியவில்லையா என்னநைஷ்டிகபிரம்மசாரி என்று அவரைச் சொன்னார்கள். இளவரசியரின் பேரழகு விஸ்வாமித்திரரை மேனகை வென்றதுபோல அவரையும் வென்றுவிட்டது” என்று சிரித்தான். ஷத்ரியர்களில் பலர் சிரித்துக்கொண்டு பீஷ்மரைப் பார்த்தனர்.\nஅரண்மனைச்சேடியர் மூன்று தட்டுகளில் மலர்மாலைகளை எடுத்துக்கொண்டுசென்று இளவரசியர் கைகளில் அளித்தனர். அவற்றை கையிலெடுத்துக்கொண்டு மூவரும் முன்னால் நடந்தனர். தலைகுனிந்து நடந்த அம்பிகையும் அம்பாலிகையும் நடுங்கும் கரங்களில் மாலையைப் பற்றியிருந்தனர். வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்���ு சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.\nநாணொலி கிளப்பியபடி பீஷ்மர் எழுந்தார். “பீமதேவா, இதோ உன் கன்னியர் மூவரையும் நான் சிறையெடுத்துச் செல்லப்போகிறேன்…” என்று அரங்கெல்லாம் எதிரொலிக்கும் பெருங்குரலில் சொன்னார். “இந்த மூன்று பெண்களையும் அஸ்தினபுரியின் அரசியராக இதோ நான் கவர்ந்துசெல்கிறேன். உன்னுடைய படைகளோ காவல்தெய்வங்களோ என்னைத் தடுக்கமுடியுமென்றால் தடுக்கலாம்” என்றபடி இடக்கையில் தூக்கிய வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக மணமேடைக்கு முன்னால் வந்து நின்றார்.\nபீமதேவன் காதுகளில் விழுந்த அக்குரலை உள்ளம் வாங்கிக்கொள்ளாதவர் என அப்படியே சிலகணங்கள் சிலைத்து அமர்ந்திருந்தார். கோசலமன்னன் மகாபலன் எழுந்து சினத்தால் நடுங்கும் கைகளை நீட்டி “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே இது சுயம்வரப்பந்தல். இங்கே இளவரசியரின் விருப்பப்படி மணம் நிறைவுறவேண்டும்” என்றான்.\n“அந்த சுயம்வரத்தை நான் இதோ தடைசெய்திருக்கிறேன். இங்கே இனி நடைபெறப்போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம். இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன” என்றவாறு ஷத்ரியர்களை நோக்கித் திரும்பி “இங்கே என் விருப்பப்படி அனைத்தும் நிகழவேண்டுமென நான் என் வில்லால் ஆணையிடுகிறேன். வில்லால் அதை எவரும் தடுக்கலாம்” என்றபின் பீஷ்மர் இளவரசியரை நோக்கி நடந்து ஒருகணம் தயங்கி, திரும்பி வாசலைநோக்கி “உள்ளே வாருங்கள்” என உரக்க குரல்கொடுத்தார். அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் விற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.\nஅதன் பின்னர்தான் பீமதேவன் உடல் பதற வேகம் கொண்டு எழுந்தார். சினத்தால் வழிந்த கண்ணீருடன் தன் வில்லை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார். அக்கணமே அவர் கை வில்லை பீஷ்மர் தன் அம்புகளால் உடைத்தார். அவரது மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். ‘இவள் குர��குலத்து சக்கரவர்த்தினி’ என்று அவருக்குள் ஓர் எண்ணம் ஓடியது. மேலும் இரு சீடர்கள் வெட்டுண்டு விழுவதைக்கண்டதும் தன் அம்பறாத்தூணியிலிருந்து ஆலஸ்ய அஸ்திரத்தை எடுத்து அம்பை மேல் எய்தார். அம்புபட்டு அவள் மயங்கி விழுந்ததும் மாணவர்கள் அவளை தூக்கிக் கொண்டனர்.\nஅதற்குள் அத்தனை ஷத்ரியர்களும் தங்கள் வாட்களும் அம்புகளுமாக கூச்சலிட்டபடி எழுந்தனர். அவர்களின் காவல்படைகள் விற்களும் அம்புகளுமாக உள்ளே நுழைந்தன. சுயம்வரப்பந்தலெங்கும் ஆயுத ஒலி நிறைந்தது. வைதிகர்களும் சூதர்களும் பந்தலின் ஓரமாக ஓடினர். தன் மகள்களைக் காப்பாற்ற வாளுடன் ஓடிவந்த பீமதேவனை நரம்புமுடிச்சுகளில் எய்யப்பட்ட ஒற்றை அம்பால் செயலற்று விழச்செய்தார் பீஷ்மர். அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர்.\nஆயுதங்களை இழந்து சிதறியோடிப்பதுங்கிய ஷத்ரியர்களின் நடுவே ஓடிச்சென்ற சீடர்கள் மயங்கிக் கிடந்த மூன்று இளவரசிகளையும் கொண்டுசென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த போருக்கான வேகரதங்களில் ஏற்றிக்கொண்டதும் பீஷ்மர் அம்பு எய்வதை நிறுத்தாமலேயே அவரும் வந்து ஏறிக்கொண்டார். அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். ரதங்கள் புழுதி கிளப்பி குளம்பொலியும் சகட ஒலியும் எழ விலகிச்சென்றபோது திரைவிலகியதுபோல அவள் விரும்பியதும் அதுவே என்பதை அறிந்தாள்.\nசால்வன் தன் கையிலிருந்த உடைந்த வில்லை வீசிவிட்டு தமகோஷனிடம் “நமது படைவீரர்களை பந்தல்முன் வரச்சொல்க….ரதங்கள் அணிவகுக்கட்டும்….” என்றபடி பந்தல்முன்னால் ஓடினான். சேதிமன்னன் தமகோஷன் தன் வீரர்களுக்கு ஆணையிட்டபடி பின்னால் ஓட சால்வனுடைய பத்து தோழர்களும் ஆயுதங்களுடன் ���வனுக்குப்பின்னால் ஓடினார்கள். மற்ற ஷத்ரியர்கள் அந்தப்போர் தங்களுடையதல்ல என்பதுபோல பின்னகர்ந்தனர்.\nகங்கைக்கரையிலிருந்து அரண்மனை முகப்பை நோக்கி வரும் சாலைகளில் இருந்து சால்வனின் படைகள் ஏறிய ரதங்கள் ஓடிவந்தன. மாகத மன்னன் ஸ்ரீகரன் ஓடிவந்து ஃபால்குனரிடம் “காசியின் படைகளை எங்களுக்குக் கொடுங்கள். நாங்களெல்லாம் எங்கள் காவல்படைகளுடன் மட்டுமே வந்திருக்கிறோம்” என்றான்.\nஃபால்குனர் அமைதியாக “ஆணையிடவேண்டியவர் அரசர்…அவர் இன்னும் ஆலஸ்யத்திலிருந்து மீளவில்லை” என்றார். புராவதியின் கைகளில் கண்மூடிக்கிடந்த காசிமன்னனை மருத்துவர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். மாகதன் சினத்துடன் “மன்னன் படைக்களத்தில் வீழ்ந்தால் நீங்கள் அவன் படைகளுக்கு பொறுப்பேற்கலாம்” என்றான். “ஆம், ஆனால் அம்முடிவை நான் எடுக்கமுடியாது. ஏனென்றால் இப்போது நெறிகளின்படி காசியின் கன்னியருக்கு மணம் முடிந்துவிட்டது. இனி போர் எங்களுடையதல்ல, உங்களுடையது” என்றார்.\nமாகதன் தன் படைவீரர்களை நோக்கி கூச்சலிட்டபடி வெளியே ஓடினான். ஃபால்குனர் “இது போர்விளையாட்டுதான் மாகதரே. படைகளைக் களமிறக்கினால் நீங்கள் அஸ்தினபுரியின் படைகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்…” என்றார். மாகதன் திகைத்து நின்றான். “உங்கள் ரதங்களில் நீங்கள் செல்லலாம்…இது படைகளின் போரல்ல, மன்னர்கள் மட்டுமே நிகழ்த்தும் போர். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஃபால்குனர்.\nபடைகளை கையசைத்து பின்னால் நிறுத்திவிட்டு தன் ரதத்தில் ஏறி முன்னால் விரைந்த சால்வனைத் தொடர்ந்தான் மாகதன். வழியில் உடைந்த ரதசக்கரங்களும் விழுந்த வீரர்களும் கிடந்தனர். ரதமோட்டியிடம் “செல்…செல்” என்று மாகதன் கூவினான். ரதம் அவற்றின்மேல் ஏறி துள்ளிச் சென்றது. பீஷ்மரின் அம்புகள் சிதறிக்கிடந்த பாதைகளினூடாகச் சென்ற மாகதன் முன்னால் செல்லும் சால்வனையும் கங்கனையும் வங்கனையும் பாண்டியனையும் சோழனையும் கண்டுகொண்டான். அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன.\nகாசியின் அகன்ற ரதவீதிகளில் பீஷ்மரின் ரதங்களை பிற ஷத்ரியர்களின் குதிரைகளும் ரதங்களும் தொடர்ந்தோடின. மாளிகைகளில் ஓடி ஏறி காசிமக்கள் அந்தக் காட்சியைக் கண்டனர். அது சினம்கொண்ட பற���ைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. பீஷ்மர் சோழனின் ரதச்சக்கரத்தை உடைக்க அவன் தரையில் விழுந்தபோது அவன் ரதம் அவன் மேல் ஓடிச்சென்றது. ரதங்கள் ஒன்றுடனொன்று மோதி உடைந்து தெறித்த துண்டுகள் சிதறி பாதையோர இல்லங்களுக்குள் விழுந்தன.\nஅங்கனும் வங்கனும் நகரைத்தாண்டுவதற்குள்ளாகவே வீழ்ந்தனர். தெறித்துருண்ட ரதங்களில் ஒன்று சண்டியன்னையின் கோயிலுக்குள் பாய்ந்தேறியது. தெற்குத்திசை கோட்டை ஒருபக்கம் வந்துகொண்டே இருக்க ரதங்கள் புழுதித் திரையைக்கிழித்தபடி சென்றன. சால்வனின் ரதம் சக்கரக்குடம் சுவரில் உரச ஓலமிட்டுச்சென்றது. ஒவ்வொரு மன்னராக விழுந்தனர். பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன.\nபீஷ்மரின் அம்புகள் தங்கள்மேல் படும்போது தங்களது ஒரு அம்புகூட பீஷ்மரை தொடவில்லை என்பதை சால்வன் கவனித்தான். தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான்.\nகங்கைக்கரை குறுங்காட்டை அடைந்தபோது வனப்பாதையில் சால்வனின் ரதம் மட்டுமே பின்னாலிருந்தது. அவன் தேரின் தூணிலும் கூரையிலும் முழுக்க அம்புகள் தைத்து நின்று அதிர்ந்தன. அவன் கவசத்தில் தைத்த அம்புகள் வில்லின் நாண்பட்டு உதிர்ந்தன. மரணத்தையே மறந்துவிட்டவன் போல சால்வன் அம்புகள் நடுவே நெளிந்தும் வளைந்தும் கூந்தல் பறக்க விரைந்து வந்துகொண்டிருந்தான். அவன் ரதத்தின் கொடியும் முகடும் உடைந்து தெறித்தன. அவனுடைய மூன்று விற்கள் முறிந்தன. அவன் தோளிலும் தொடையிலும் இடையிலும் அம்புகள் இறங்கி குருதிவழிந்தது.\nசால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்���சந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் “சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்…இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்” என வாழ்த்தினார். வில்லைத் தூக்கி நாணொலி எழுப்பி “நில் வயோதிகனே, எங்கே செல்கிறாய் இதோ நீ என் கையால் மடியும் காலம் வந்துவிட்டது…” என்று சால்வன் கூவினான்.\n“அரண்மனைக்குச் செல் குழந்தை…இது உனக்குரிய போரல்ல. என்னைக் கொல்பவன் இன்னும் பிறக்கவில்லை” என்றார் பீஷ்மர். “இந்த அவமதிப்புடன் நான் திரும்பிச்சென்றால் என் மூதாதையர் என்னைப் பழிப்பார்கள்” என்றபடி சால்வன் அம்புகளை எய்து பீஷ்மரின் தோளில் குருதிகொட்டச்செய்தான். பீஷ்மர் அக்கணமே தன்னுடைய வியாஹ்ர அஸ்திரத்தால் அவனை அடித்து ரதத்தில் இருந்து சிதறச்செய்தார். கையிலும் தோளிலும் குருதி வழிய சால்வன் மண்ணில் விழுந்து துடித்தான். உச்சவேகத்தில் இருந்த அவனுடைய ரதம் தறிகெட்டு ஓடி மரங்களில் முட்டிச்சரிந்தது. குதிரைக்குளம்புகள் அசைய ரதச்சக்கரங்கள் சுழல புழுதிக்காற்று அதன் மேல் படிந்தது.\nகங்கைக்கரையோரமாக மரங்களில் கட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரும்படகுகளில் மூன்று இளவரசிகளையும் ஏற்றிக்கொண்டபின் பீஷ்மர் கிளம்பிச்சென்றார். வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார்.\nமூன்று இளவரசிகளும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். “அக்கா, வேண்டாம். மிருகங்கள் போல சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் செய்யக்கூடியதென ஏதுமில்லை” என்று அம்பிகை சொன்னாள். அம்பாலிகை வெளுத்த உதடுகளுடன் பெரிய கண்களை விழித்துப்பார்த்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்றே ப��ரியவில்லை என்று தெரிந்தது.\n” என்று அம்பை சீறினாள். “செய்வது ஒன்று இருக்கிறது அக்கா. நாம் இக்கணமே கங்கையில் குதித்து இறக்கலாம். ஆனால் அதன்பின் இந்த அரக்கன் நம் அரசை என்னசெய்வானென்றே சொல்லமுடியாது. நம் குடிகளுக்காக நாம் இதை தாங்கியே ஆகவேண்டும்” என்றாள் அம்பிகை. “எதைத்தாங்குவது குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா\n“நாம் ஷத்ரியப்பெண்கள்….ஷத்ரியனின் உடல் அவனுக்குச் சொந்தமில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் அம்பிகை. “ஆம்…ஆனால் எந்த உடலும் அதன் ஆன்மாவுக்குச் சொந்தம் என்பதை மறக்காதே. தன் உடலை ஆன்மா வெறுத்து அருவெறுக்குமென்றால் அதுவே அதன் நரகம் என்பது…சால்வரை எண்ணிய என்னால் இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்ளமுடியாது…நான் பீஷ்மரிடம் பேசுகிறேன்…” என்றாள் அம்பை.\nஆடும்படகில் கயிறுகளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்று படகின் மறுமுனையில் தாடியும் கூந்தலும் பறக்க முகத்தில் நீரொளி அலையடிக்க அமர்ந்திருந்த பீஷ்மரை அணுகி உரத்தகுரலில் “உங்களிடம் நான் பேசவேண்டும்” என்றாள். பீஷ்மர் திகைப்புடன் எழுந்து “என்ன” என்றபின் பார்வையை விலக்கி, பின்னால் வந்து நின்ற சீடர்களிடம் “அஸ்தினபுரியின் அரசியர் எதை விரும்பினாலும் கொடுங்கள்” என்றார். “நான் விரும்புவது உங்களுடனான உரையாடலை மட்டுமே” என்றாள் அம்பை.\nஇளம்பெண்களுடன் பேசியறியாத பீஷ்மர் பதற்றத்துடன் எழுந்து “எதுவானாலும் நாம் நம் நகரை அடைந்தபின் பேசலாம் இளவரசி. நான் உங்கள் பணியாள் என்றே கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கே செய்யப்படும்” என்றார். பார்வையை விலக்கியபடி “என்னை மன்னியுங்கள்…நான் உங்களைத் தீண்டவில்லை. இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது…இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறியமுடியாத எதிர்காலத்திலும் உள்ளன….என்னை மன்னியுங்கள் என்பதற்கு மேலாக நான் ஏதும் சொல்வதற்கற்றவன்…” என்றார்.\n“என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே” என திடமான குரலில் அம்பை சொன்னாள். ஒரு பெண் அப்படிப்பேசி அப்போதுதான் பீஷ்மர் கேட்டார் என்பதனால் அவரது உடல் மெல்லநடுங்கிக் கொண்டே இருந்தது. படகின் நீட்டுகயிற்றைப் பற்றச்சென்ற கை அதைக் காணாமல் தவறி இடைமேல் விழுந்தது.\nஅம்பை “நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.”\n“தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.\n“நான் சால்வமன்னரை விரும்புகிறேன்” என்று உரக்கக் கூவினாள் அம்பை. “என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் மூச்சு பட்ட தாழைமலர் என் படுக்கையில் எத்தனையோமுறை இருந்திருக்கிறது. மானசவிவாகப்படி நான் இன்று அவர் மனைவி….இன்னொருவன் மனைவியை நீங்கள் கவர்ந்துசெல்ல நெறிநூல்கள் அனுமதியளிக்கின்றனவா\nபீஷ்மர் கைகளை நீட்டி கயிற்றை பற்றிக்கொண்டார். “இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர் இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”\n“அவரை நான் அறிவேன்…எனக்காக அவர் இந்நேரம் படைதிரட்டிக்கொண்டிருப்பார்…என் மீதான காதலினால் உருக���க்கொண்டிருப்பார்” என்றாள் அம்பை. “தேவி, அவனை நானறிவேன். என்னை வெல்லமுடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்றபெயருக்காகவே என் பின்னால் வந்தவன் அவன். அதாவது சூதர்பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்ரியன்….இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.”\n“நான் உங்களிடம் கெஞ்ச வரவில்லை…” என்றாள் அம்பை. “உங்கள் கருணையை நான் கோரவில்லை. நான் என் உரிமையைச் சொல்கிறேன். நான் பெண்ணென்பதனாலேயே அழியாத நாகினிகள் எனக்கு அளித்துள்ள உரிமை அது….” அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”\nபீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.\nபடகு பாய்களை இறக்கியது. அதன் கொடி இறங்கியதும் கங்கைப்படித்துறை ஒன்றிலிருந்து இரு சிறு படகுகள் அதை நோக்கி வந்தன. பீஷ்மரின் மாணவன் “ஒரு படகு தேவை…இளவரசியார் அதில் கிளம்பவிருக்கிறார்கள்” என்றான்.\nஅம்பை திரும்பி அம்பிகையையும் அம்பாலிகையையும் பார்த்தாள். அம்பாலிகை அப்போதும் திகைப்பு மட்டுமே கொண்ட பெரிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்பிகை மெல்லத் தலையசைத்து விடைகொடுத்தாள். அம்பை கயிற்றில் தொற்றி சிறுபடகில் ஏறிக்கொண்டாள்.\n” என அவளை வணங்கி வழியனுப்பினர். படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டிருக்கையில் அம்பை முதன்மைச்சீடனிடம் தாழ்ந்த குரலில் “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன். முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும்படகில் உடலை சமநிலை செய்தபடி அம்பை ஏறிட்டுப்பார்த்தாள். அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின் முதுகைத்தான் அவள் பார்த்தாள். விலகிவிலகிச்சென்ற சிறிய படகிலிருந்தவளாக அம்பை அவரை பார்த்துக்கொண்டே சென்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 60\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரச��� இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/12/01/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:07:33Z", "digest": "sha1:Y7W5ACCUFCDW7ETVZPT2J4YAGYVT4NDY", "length": 7386, "nlines": 170, "source_domain": "www.jaffnajoy.com", "title": "ஹரிகராஸனம் விஸ்வமோகனம்…!!! – JaffnaJoy.com", "raw_content": "\nNext story வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதி பத்திரமாக மாற்றுவது எப்படி\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2021/03/how-to-fill-postal-vote-form.html", "date_download": "2021-04-10T15:10:17Z", "digest": "sha1:YCQCKNE2R25A537U2U6WPS4O5B6ZGGE5", "length": 9885, "nlines": 380, "source_domain": "www.kalviexpress.in", "title": "How To Fill Postal Vote Form", "raw_content": "\nதேர்தல் பணியிலிருக்கும் அலுவலர் ஒருவர் தபால் வாக்கினை பெறுவதற்க்கு படிவம் 12 ஐ நிரப்பி தேர்தல் பணி ஆணை நகல் வக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தனது வாக்கு இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.\nதபால் வாக்கு உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்படும் அல்லது தேர்தல் பயிற்சி வகுப்பிலோ உங்களுக்கு தபால் வாக்குசீட்டும் அதனுடன் .படிவம் 13 A,13B,13C 13D ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவார்கள்\nஇனி எவ்வாறு தபால் வாக்களிப்பது என்று காண்போம் .\nதபா���் வாக்குச்சீட்டு வழங்கப்படும் படிவம் 13 A என்பது அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பவர் அளிக்க வேண்டிய உறுதி மொழி ஆகும்\nபடிவம் 13 B என்பது ஒரு உறை ஆகும் -இது (Cover A)\nபடிவம் 13 C என்பது ஒரு உறை ஆகும் -இது (Cover B)\n13 A படிவத்தினை நிரப்பி அதில் வாக்களிப்பர் ஒப்பமிட்டு அந்த ஒப்பத்தினை அரசிதல் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் கட்டாயம் பெற வேண்டும்.\nதேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய வாக்கு சீட்டில் எந்த வாக்காளருக்கு வாக்களிக்க விருப்புகிறாரோ அவரின் பெயர் விபரம் அடங்கிய பகுதியில் டிக் (⎷) செய்ய வேண்டும்\nவாக்கு செலுத்திய வாக்குச்சீடினை படிவம் 13 B என்ற கவரில் (Cover A) வைத்து அந்த கவரை ஒட்டிவிட வேண்டும் .\nகவர் A என்ற உறையில் மேல் உள்ள படிவத்தினை முழுவதுமாக விடுதலின்றி நிரப்ப வேண்டும்.\nவாக்குசீட்டு வைக்கப்பட்டு ஒட்டபட்ட (Cover A) உடன் படிவம் 13 A வை சேர்த்து படிவம் 13 C என்ற கவரில் (Cover B) வைத்து அந்த கவரினை ஒட்டி விட வேண்டும்.\nபடிவம் 13 C ஐ நிரப்பி அதில் வாக்காளர் தனது முழு கையெழுத்து இட வேண்டும்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\nதிட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/new-arrivals/2016.html?dir=desc&order=position", "date_download": "2021-04-10T15:03:45Z", "digest": "sha1:2SG3OM7ND5LVREYD3WCFCPAUBSJSJV3Y", "length": 6637, "nlines": 219, "source_domain": "www.periyarbooks.in", "title": "2017 | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் கணிணி (தொகுப்பு மா.நன்னன்)\nஇருவர் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி உருவான கதை\nதமிழ்ச் சமூகத்தில் ச���யம் சாதி கோட்பாடு\nநான் ஏன் தலித்தும் அல்ல\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\n”இராவணலீலா” தமிழ்நாட்டின் தேசிய விழா\nரிக்வேத சமூகம் ஒரு பார்வை\nஅனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமன உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் ஆகமங்களும்\nதிராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.quotestamil.in/2020/12/kaatru-kavithai-in-tamil.html", "date_download": "2021-04-10T14:09:59Z", "digest": "sha1:HC4LMLGCPGR7LN7G6F7YEHXE63FRHL7E", "length": 7539, "nlines": 88, "source_domain": "www.quotestamil.in", "title": "காற்று கவிதை | Kaatru Kavithai in tamil", "raw_content": "\nKaatru Kavithai in tamil - இந்தத் தொகுப்பில் நாம் காற்று பற்றிய கவிதைகளை தான் காணப்போகிறோம்.\n1. தெற்கிலிருந்து தென்றல் காற்றாய் வந்தாய் வடக்கிலிருந்து வாடை காற்றாய் வந்தாய் கிழக்கில் இருந்து கொண்டல் காற்றாய் வந்தாயே மேற்கிலிருந்து மேலை கற்றாய் வந்தாய்.\n2. நீ மழைச்சாரலாய் வந்து குளிரில் மலர்களை நடுங்க வைத்து வேடிக்கை பார்க்கிறாய் உன் வருகையிலே இசைத்திடும் கீதம் ஸ்வரங்களில் எட்டாவது ராகமோ\n3. நீ வந்தால் அனைவரும் சிரிப்பார்கள் நீ தொட்டால் அனைவரும் சிலிர்ப்பார்கள்.\n4. மெதுவாய் இதமாய் வீசுகிறாய் முகத்தின் அழகை காட்டுகிறாய்.\n5. உலகின் நீ தானே நீ முடிந்து போனால் என்னாவேன்.\n6. இறைவன் இருக்கும் இடத்தில் எல்லாம் துணையாய் நீயும் இருக்கின்றாய்.\n7. மிதமான வேகத்தில் வெண்மையான காற்றாய் வந்தாய் இதமான வேகத்தில் இளம் தென்றல் காற்றாய் வந்தாய்.\n8. இசையின் முதல்வன் நீதானே அதை இயக்கும் கருவியும் நீதானே.\n9. உயிரையும் உடலையும் சுமை கின்றாய் அதை பதமாய் மயங்க வைக்கின்றாய்.\n10. ஜாதி மதம் பார்ப்பதில்லை அதில் வேறுபாடு காட்டுவதில்லை அப்படி நீ பார்த்திருந்தால் பல உயிர்கள் இங்கு இல்லை.\n11. உலகில் வாழும் உயிர்க்கு எல்லாம் வயது ஒன்று இருக்கிறதே உனக்கு வயது இருக்கிறதா.\n12. உனக்காய் தனியாய் வாழ்ந்தது இல்லை உயிருக்காக வாழ்கின்றாய்.\n13. ஒளியின் மொழியே நீ தானே நீ முடிந்து போனால் என்னாவேன்.\n14. ஒரு சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும��� புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் தூக்கம் வராது அப்பொழுது நீ மெல்ல வந்து அனைவரையும் தூங்க செய்வாய்.\n15. மெல்லமெல்ல தழுவும்போது மழையாய் தெரிகிறாய் வாரி என்னை அணைக்கும் போது அன்னையாய் தெரிகிறாய் நீ மழைச்சாரலாய் வரும் போது மண் மனதை அள்ளிக் கொண்டு வருகிறாய்\n16. நான் கண் மூடி தூங்க நீ தாலாட்டும் போது மரங்களும் தலையசைக்க எங்கே நீ போய் விடுவாயோ என்று தூங்காமல் விழித்திருக்கிறேன், மெய்மறந்து ரசிக்கின்றேன், மூச்சினிலே கலக்கின்றேன்.\n17. தென்றல் காற்றே, பொதிகை மலை தோன்றி பவனி வரும் தென்றலே நீ பாலைவன தென்றலாய் கடந்து சோலைவனம் தென்றலாய் என்னைச் சேர்ந்து விடு.\n18. இங்கு மலர்கள் தலை சாய்ந்து இருப்பது கோபமா இல்லை இல்லை உன் வருகை கண்ட நாணம் தான் அது.\nஇது போல் இயற்கை பற்றிய கவிதைகளை மேலும் படிக்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_18.html", "date_download": "2021-04-10T14:03:15Z", "digest": "sha1:6IGJDMWELGMAYSBOTDK7QI3AU44PLTPO", "length": 14528, "nlines": 220, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 18 மார்ச், 2012\nமிச்சம் சாதனை உண்டா கூறு\nஉச்சம் உயரம் தொட்டாய் இன்று\nஉலகம் உன்னை போற்றுது நன்று\nபத்தில் இருக்கும் ஆறும் நான்கும்\nபெயரிலும் இருப்பது பொருத்தம் தானே\nஓய்வெடு என்று உரைத்தவர் எல்லாம்\nவாய்மூடி இன்று வாழ்த்துச் சொன்னார்\nஆஸ்தி ரேலிய நாட்டுடன் தானே\nஅதிக சதங்கள் அடித்து அசத்தினாய்\nமட்டை உனது அங்கம் போன்றது\nஓட்டம் உனது குருதியில் கலந்தது.\nஆறுகள் உன்னை அன்புடன் அழைக்கும்\nநான்குகள் உன்னுடன் நட்புடன் இருக்கும்\nஒன்றும் இரண்டும் ஒட்டி உறவாடும்\nஎதிரணி கூட உன்புகழ் பாடும்\nசதம்நீ அடித்தால் வெற்றி இல்லை\nஎன்பவர் சொல்லில் உண்மை இல்லை\nஐம்பத்து நான்கில் கிடைத்தது வெற்றி\nஇருபத்து நான்கில் மட்டுமே தோல்வி\nமட்டை ஆட்டம் ஆடுவோர்க் கெல்லாம்\nகட்டை விரலை கேட்காத் துரோணர்\nகிரிக்கெட் உலகின் கடவுள் ஆனாய்\nநாளேடு களின் நாயகன் ஆனாய்\nஅணியில் இருப்பது அணிக்கு பலமே\nஅடுத்தவர் ஆட்டமும் ரச��ப்பதுன் குணமே\nசிறுவர் சிறுமியர் சீறிடும் இளைஞர்\nவறியவர் வல்லுநர் வாழ்ந்திடும் கலைஞர்\nஅனைவரும் போற்றும் நீஒரு அற்புதம்\nநினைவில் நின்றிடும் உந்தன் நூற்சதம்\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சச்சின், சதம், சரித்திரம், சாதனை, டெண்டுல்கர், நூறு, வாழ்த்து\nUnknown 18 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:54\nமட்டைப்பந்து விளையாட்டில் சாதிக்க துதிப்போர்க்கு ஒரு மைல் கல்லாக இருக்கும், உலகமே வியந்து ரசிக்கும் ஒரு சாதனை மனிதனுக்கு தங்களது புகழாரம் அருமை தொடர்ந்து பல சாதைனைகள் அவர் படைக்க வாழ்த்துவோம்\nஅரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.\nkowsy 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:22\nசச்சினுக்கு புகழ் ஆரம். உங்கள் சொற்களுக்கு மலர் ஆரம் . வார்த்தைகளுக்குள் கவிப் போதை அள்ளித்தரும் உங்கள் நடையிலே நனைந்திருக்கும் நாங்கள் உங்களுக்குத் தருவது பாராட்டுத் தென்றல்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:09\nதங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவதை பெருமையாகக் கருதுகிறேன். நன்றி\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்க���் போகிறார்கள் என அறிய ...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/farewell", "date_download": "2021-04-10T14:11:08Z", "digest": "sha1:IJ7EQTOCYAVXO4Y54ZJDKZUXUE43P5WD", "length": 5808, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: farewell | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nபிரியாவிடை உரையில் பைடனின் பெயரை குறிப்பிடாது வாழ்த்துக்களை தெரிவித்தார் ட்ரம்ப்\nபல தசாப்தங்களாக புதிய போர்களைத் தொடங்காத முதல் ஜனாதிபதியாக நான் திகழ்கிறேன் என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட...\nகுலசேகரவுக்கு 3 ஆவது ஒருநாள் போட்டியை அர்ப்பணிக்க தீர்மானம்\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவுக்கு அர்ப்...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:31:22Z", "digest": "sha1:Y5RHXLLDTFMKW3RZUVUIU3RE4YU6MN6M", "length": 29658, "nlines": 319, "source_domain": "hrtamil.com", "title": "நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன் - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்��� உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசி���லன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome இலங்கை நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன்\nநல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன்\nஅரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும், யாழ்ப்பாண நகர் மத்திய பகுதியிலுள்ள நவீன சந்தையில் தொற்றாளர்கள் சிலர் எழுமாற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டனர். அதையடுத்து நகரின் முக்கிய பகுதி முடக்கப்பட்டுள்ளது. சுமார் 225 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றிா் பணியாற்றும் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 117 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nஆனாலும் மாவட்டச் செயலர் அறிவித்த முடக்கப் பகுதிக்குள் அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. எமது உள்ளூர் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.\nஅதுவும் பண்டிகைக்காலத்தில் எமது வர்த்தகர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் அவர்களின் வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்டு மறுபுறம் பல்தேசிய மற்றும் தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் அதற்கு அண்மித்த பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇதுமாத்திரமல்லாமல் திருநெல்வேலி கிராமத்தின் ஒரு பகுதியான பாற்பண்ணை கிராமம் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து முடக்கி வைத்துள்ளார்கள். ஆனாலும் ‘கண்காணிப்பு வலயம்’ என்ற ஒரு சொல்லாடலைப் பயன்படுத்தி வருகின்றனர். முடக்கம் என்று அறிவித்தால் அரசின் 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கவேண்டும். அது போதாது என்பது வேறு. ஆனாலும் அந்த நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதற்காக அல்லது வழங்குவதை தவிர்ப்பதற்காக ‘கண்காணிப்பு வலயம்’ என்று அறிவித்திருக்கின்றார்கள்.\nஇது தொடர்பில் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டால், ஒருவரும் பொறுப்பெடுக்கின்றார்கள் இல்லை. பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் யுக்தியையே கையாள்கின்றார்கள்.\nஇந்தத் தீர்மானத்தை எடுத்த அதிகாரிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். நீங்கள் அறிவித்த ‘கண்காணிப்பு வலயத்தினுள்’ உள்ள அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர், அந்தப் பகுதியிலிருந்து வெளியே வந்து தனது தொழில் நடவடிக்கைக்கு செல்ல முடியுமா இல்லை. அதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியான சூழலில் அவரது குடும்பம் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது இல்லை. அதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியான சூழலில் அவரது குடும்பம் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது இதையெல்லாம் சிந்திக்காமல், வெறுமனே அரசைக் காப்பாற்றும் வகையில், ‘கண்காணிப்பு வலயம்’ என்று அறிவித்து பாற்பண்ணை கிராம மக்களின் வயிற்றிலடித்துள்ளீர்கள்.\nதென்னிலங்கை வர்த்தக நிலையங்களில் தொற்று வராது என்ற அடிப்படையில் அவர்களை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் அதிகாரிகளால் ஏன் உள்ளூர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கக் கூடாது.\nஇத்தகைய மோசமான நிலைமை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் நடக்கும் நிலையில், இந்த மாவட்டத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சரோ, ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளோ வாய்மூடி மௌனமாக இருப்பது பொருத்தமற்றது.\nபாற்பண்ணைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வழிவகைகளை அதிகாரிகள் உடனடியாகச் செய்ய வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அரசிடம் நற்பெயர் வாங்குவதற்காக செயற்பாடாது, மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து அதிகாரிகள் செயற்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.\nPrevious articleதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\nNext articleபாரதிராஜாவுக்கு கேட்ட விருது ரஜினிக்கு கிடைத்திருக்கிறது… கலைஞர்கள் அதிருப்தி\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/kavin-lift-movie-motion-poster/", "date_download": "2021-04-10T14:36:14Z", "digest": "sha1:BZH2UMG7JAYAQRAXPVG2AKMYLTYT55FZ", "length": 4884, "nlines": 72, "source_domain": "www.cinecluster.com", "title": "பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டர் வெளியீடு - CineCluster", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ – மோஷன் போஸ்டர் வெளியீடு\nவிஜய் தொலைக்காட்சியில் வெளியான சில சீரியல்களில் நடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதில் ‘Lift’ என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கவின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n… மணப்பெண்ணாக மாறிய வேதிகா… அதிர்ந்து போன ரசிகர்கள்\nNextசும்மா அள்ளுதே.. இந்த வயதிலும் கிக் ஏத்தும் அழகில் நடிகை நதியா.. வைரல் புகைப்படம்\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/09/mrk-pannerselvam-condemns-nlc-for-discharged-rainwater-in-cuddalore", "date_download": "2021-04-10T15:26:56Z", "digest": "sha1:5WXR6QZY666THMN3MYU3PBCNKTBOA2FT", "length": 16499, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mrk pannerselvam condemns nlc for discharged rainwater in cuddalore", "raw_content": "\nநிலக்கரி சுரங்கத்தால் வெள்ளத்தில் தவிக்கும் கடலூர் மக்கள்.. நிவாரணம் வழங்காத NLCக்கு திமுக MLA எச்சரிக்கை\nNLC நிறுவனத்தினால் பாதிக்கப்படுகின்ற இந்த பகுதி மக்களுக்கு இந்நிறுவனம் எந்தவித உதவியும் செய்ய முன் வருவதில்லை. மேலும் நிரந்தரமாக வடிகால் அமைப்பதற்கு எந்தவித நிரந்தரமான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.\nகடலூர் மாவட்டம் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளில் கனமழையின் காரணமாகவும், என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர���னாலும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு என்.எல்சி.நிர்வாகம் வெள்ள நிவாரணமும், அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். அப்படி இல்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்த நேரிடும் என தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கடலூர் மாவட்ட இயற்கை வளத்தையும், இம்மாவட்ட மக்களின் வீடுகள், நிலங்கள், உடைமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து உருவாக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இன்றைய நாளில் பல்லாயிர கோடிக் கணக்கான மதிப்புமிக்க சொத்துக்களை உடையதாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டக்கூடிய மாபெரும் நிறுவனமாக பெரு வளர்ச்சி பெற்றிருக்கும் இவ்வேளையில் இந்நிறுவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய மனிதாபமற்ற செயலாகும்.\nபொகருங்குழி, கொளக்கு, மேலப்புதுப்பேட்டை, சி, கொத்தவாச்சே குறிப்பாக, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகளான கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, மேலப்புதுப்பேட்டை, வரதராஜன்பேட்டை, ரெட்டிப்பாளையம், குருவப்பன்பேட்டை, ஆடூர் அகரம், கண்ணாடி, விருப்பாட்சி, கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், தீர்த்தனகிரி, சிறுபாலையூர், ஆதிநாராயணபுரம், காயல்பட்டு, வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிபள்ளம், ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், அகரம், ஆயிக்குப்பம், அணுக்கம்பட்டு, பெத்தநாயக்கன்குப்பம், ரெங்கநாதபுரம், திருச்சோபுரம், தியாகவல்லி, தையல்குணாம்பட்டினம், தம்பிப்பேட்டை, டி.பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளில் தற்போது பெய்து வரும் நிரவி புயல் மற்றும் கன மழையின் காரணமாகவும், குறிப்பாக இப்பகுதிகளின் வழியாக என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினால் அடிக்கடி, இந்த பகு���ிகளில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு வீடுகள், கால் நடைகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.\nஆண்டு தோறும் மழை பெய்யும் காலங்களில், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து 8llainar வெளியேற்றப்படும் நீராலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். குடியிருப்பு வீடுகளும் இடிந்து விழுகின்றன. என்.எல்.சி. நிறுவனத்தினால் பாதிக்கப்படுகின்ற இந்த பகுதி மக்களுக்கு இந்நிறுவனம் எந்தவித உதவியும் செய்ய முன் வருவதில்லை. மேலும் நிரந்தரமாக வடிகால் அமைப்பதற்கு எந்தவித நிரந்தரமான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் என்.எல்.சி. நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதிக லாபம் ஈட்டக்கூடிய என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிரந்தரமாக கான்கீரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.\nபுயல் பாதிப்புகளை போட்டோவில் பார்த்துவிட்டுச் சென்ற மத்தியக் குழு.. குறைகளை கேட்காததால் மக்கள் வேதனை\nமேலும் என்.எல்.சி. நிறுவனத்தினால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்.எல்.சி. CSR நிதியினை முழுவதுமாக இம்மாவட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எங்கள் நிலம், வீடுகளையும், உடைமைகளையும் அழித்து உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் CSR நிதியினை வேறு மாநிலத்திற்கு பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு CSR நிதியின் மூலம் அடிப்படை வசதிகளான பாலங்கள், சிறு கல்வெட்டுக்கள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், வடிகால் வாய்க்கால்கள், குடிநீர், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தர வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் இது வரை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் என்.எல்.சி. சுரங்கம் வெடி வைப்பதினாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடலூர் மாவட்டம் முழுவதும் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகள், வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து விடுகிறது.\nஆகவே மேற்கண்ட பகுதிகளுக்கு உடனடியாக என்.எல்.சி. நிர்வாகம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். நெய்வேலி என்.எல்.சி., சார்ந்த பணிகளில் கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மக்களின் துயர் துடைக்க என்.எல்.சி நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்களை அழிக்கும் இந்நிறுவனம் தேவையா என்கிற மனநிலைக்கும் இம்மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு மாபெரும் பெரிய போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுயல் பாதிப்பு: மத்திய நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கீடு செய்க -மு.க.ஸ்டாலின் அறிவுரை\nஎம் ஆர் கே பன்னீர்செல்வம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81342/", "date_download": "2021-04-10T14:21:17Z", "digest": "sha1:D5GZS2ZTMVLA2S7LNF6EF3UEIUS25IQH", "length": 15683, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரண்டாயிரம் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு தொடர்பானவை இரண்டாயிரம் கடிதங்கள்\nவெண்முரசு வெளிவரத்தொடங்கியபோது தொடர்ச்சியாக வாசகர் கடிதங்கள் வந்தன. அவற்றை இந்த தளத்தில் வெளியிடவேண்டாம் என நினைத்தேன். ஏனென்றால் வெண்முரசு கதைவரிசையும் கடிதங்களுமாக இணையப்பக்கம் நிறைந்துவிடும் எனத் தோன்றியது.\nசில மாதங்கள் கழி��்து ஒரு இணையப்பக்கம் ஆரம்பித்து அதில் வாசகர்கடிதங்களைப்போடத் தொடங்கினேன். ஒற்றைவரிப்பாராட்டுக்களைத் தவிர்த்துவிட்டேன். ஏதாவது வாசிப்பதற்கென இருக்கும் கடிதங்களை மட்டும் அதில் தொகுத்தேன்\nஇன்று பார்த்தபோது 2200 கடிதங்கள் ஆகியிருக்கின்றன. ஒரு இலக்கியப்படைப்பைப்பற்றி இத்தனை வாசகர்கடிதங்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டிருக்குமா என ஆச்சரியமாக இருக்கிறது. பத்தாண்டுக்காலத்தில் இதேயளவுக்க்குக் கடிதங்கள் விஷ்ணுபுரம் பற்றியும் வந்துள்ளன. ஆனால் இரண்டாண்டுகளில் இத்தனை கடிதங்கள் வியப்பூட்டுபவைதான்\nஇவற்றில் தொடர்ச்சியாக கடிதமெழுதும் வாசகர்களின் கடிதங்கள் உள்ளன. அவ்வப்போது மட்டுமே எழுதும் வாசகர்கடிதங்களும் உள்ளன. வெவ்வேறு அம்சங்களை சுட்டிக்காடி எழுதப்பட்ட கடிதங்கள் இப்போது காலவரிசைப்படி உள்ளன. இவற்றை நூல்வரிசைப்படி ஆக்கி தனித்தனி தளங்களாகத் தொகுக்கவேண்டும் என நினைக்கிறேன்\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்\nவண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்\nநீலமும் முதற்கனலும்- முனைவர் ப.சரவணன்\nநீர்ச்சுடர் – அவல நகைச்சுவை\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nதளத்தை ஆடியோ வடிவில் கேட்க\nசீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி\nராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் - செந்தில்குமார் தேவன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்��ை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.iceelamtamils.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-10T14:44:30Z", "digest": "sha1:XXCF6RERS6WKWNVGQFA5WMQWTIYJQE5O", "length": 19502, "nlines": 146, "source_domain": "www.iceelamtamils.com", "title": "வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-", "raw_content": "\nவடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nசிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. முஸ்லீம் சமூகத்தின் மீதான சமீபத்திய இனவாத தாக்குதலால் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் வீடற்றவர்களாகவும் குறைந்தது இரண்டு அப்பாவி முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு நாட்களுக்கு முன்னர் வெடித்துள்ள மிருகத்தனமான தாக்குதல்கள் வன்முறை, கொள்ளையடித்தல், தீவைத்தல் மற்றும் கொலை ஆகிய கொடுஞ்செயல்களுடன் பௌத்த துறவிகளின் தலைமையிலான இனவாத கும்பல்களால் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைகளின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன. சமீபத்திய முஸ்லிம் விரோதக் குற்றச்செயல்களின் நகர்வுகளைப் பார்த்தால், இலங்கையின் இனவாத அரசியலின் பயங்கரமான கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் இரக்கமற்ற இனவெறி அரசின் கொடூரமான அரசியல் கொள்கை ஆகும்.\nசிங்கள பௌத்த பேரினவாதம் இசுலாமிய மக்களை நோக்கிக் குறிவைக்கத் தொடங்கியது இன்று நேற்று அல்ல. 1915 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையின இசுலாமியர்கள் (ஊநலடழn ஆழழசள). மே 29இல் இருந்து யூன் 5ஆம் திகதி வரை நீடித்த இந்த இனக்கலவரத்தில் பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல இசுலாமியர்களின் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. அன்றைய ஆட்சியாளர்களாக இருந்த பிரித்தானியர்கள் இந்தக் கலவரத்தை அடக்குவதற்காக டீ. எஸ் சேனானாயக்கா, எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டாக்டர் என். எம். பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே எனப் பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அன்றைய தமிழ் தலைவாரன இலங்கையர் என்ற அடையாளச் சிந்தனையில் இருந்த சேர். பொன் இராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்து இங்கிலாந்து சென்று மகாராணியுடன் பேசி, சிறைப்பிடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவித்தார். நாடு திரும்பிய சேர். பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். அன்றிலிருந்து தான் முதன்முறையாகத் தமிழ் பேசும் இசுலாமிய மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வித்திட்ட காலமாக அமைந்தது.\nஇலங்கையர் என்ற மாயைச் சிந்தனைவாதத்திற்குள் இருந்து செயற்பட்ட சேர். பொன். இராமனாதன், சேர். பொ. அருணாச்சலம் போன்ற தமிழ்தலைவர்களின் சிந்தனைவாதத்தைப் பொய்மைப்பட வைக்கும் வகையில் பௌத்த – சிங்களப் பெருந்தேசியவாதம் நகர்வதை காலப்போக்கில் தான் தமிழ்த் தலைவர்கள் உணரத்தொடங்கினர். 1915 ஆம் ஆண்டு இஸ்லாம��யர்களுடன் ஆரம்பித்த இன அழிப்பு நிகழ்சிநிரல் தமிழர்களை நோக்கிப் பாயந்து முப்பது வருட அறவழிப் போரட்டமும் முப்பது வருட ஆயுதப்போராட்டமுமாக அறுபது வருட விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் 2009 ஆம் ஆண்டு சர்வதேசத்தின் துணையுடன் இன அழிப்பிற்கு உள்ளாகி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்றும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் 1983 இல் தமிழர்களுக்கு நடைபெற்றது போல இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இசுலாமிய மக்கள் தங்களுக்குச் சவாலாக வளர்ந்துவிடுவார்களோ என்ற சிந்தனையில் இன்று சிங்களபௌத்த பேரினவாதத்தால் தாக்கப்படுகின்றனர். நூறு வருடங்கள் ஆகியும் சிங்களபௌத்த பேரினவாதிகளின் இனக்குரோதம் நின்றுவிடவில்லை, மாறாக இனவெறித் தாக்குதல்கள் மேலும் தாண்டவமாடுவதையே சிறிலங்காவில் பார்க்கக்கூடியதாக உள்ளது.\nஇப்பொழுது நடைபெறும் கலவரங்களை நோக்கினால், அவை இசுலாம் மதத்திற்கு எதிரானவையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பௌத்தசிங்கள மேலாதிக்கத்திற்கு சவாலாகவும் போட்டியாகவும் வளர்ச்சியடையும் எந்த சமூகத்திற்கும் இப்படியான அடக்குமுறை நடைபெறும் என்பதனையே இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியது போல பத்து வருடத்திற்கு ஒருமுறை சுழற்சியாகத் தமிழ் மக்களுக்கு நடைபெறும் படுமோசமான வன்முறைகளையும் படுகொலைகளையும் இத்தாக்குதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. தமிழர்களை எப்படி பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய விடாமல் தாக்கினார்களோ அதே போன்ற கட்டமைக்கப்பட்ட வன்முறையை இப்போது இசுலாமியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.\nதொடர்ச்சியாகச் சிங்கள ஆட்சியில் அமர்ந்த சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படைக் காரணமாவர். கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் சமூகத்தினரும் இதனை மிகவும் உணர்ந்தனர். இதுவே முஸ்லீம் சமூகத்தினரையும் போராட்டத்தில் மிக முனைப்புடன் இணைப்பதற்கு மிகவும் மூலகாரணமாக அமைந்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக லெப்டினன் யுனைதீன் களப்பலியானா���். காலப்போக்கில் முஸ்லீம் சமூகமானது இசுலாமிய சுயநலவாத அரசியல் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, காலங்காலமாக சிங்களத் தேசியவாதத்துடன் நின்று தனது சுயநலவாத போக்கில் இங்குமங்குமாக கட்சிகள் மாறி மாறித் தாவி தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சமூகம், தமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பியதடன் தமிழர்களும் சிங்களவர்களும் போரால் அழிந்து கொண்டிருந்த மூன்று தசாப்த காலத்தில் இனப்பெருக்கத்தையும் கூட்டிய சமூகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவர்களின் இனவளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் சிங்கள இனவாதம் வளரவிடாது என்பது ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை வைத்தே கணிப்பிடலாம். இன்று கண்டியிலும் அம்பாறையிலும் நடைபெறுவதை மனதில் வைத்து இனிமேலாவது சிந்தித்து தமிழராய் ஒன்றுபடவேண்டும் என்பதே எமது அவா.\nபௌத்தசிங்கள பெருந்தேசிய வாதிகளிடம் இருந்து தமிழ்பேசும் மக்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இணைவது இன்றியமையாதது ஆகும். வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இன அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மனம்திறந்து பேசி, வலிகளை மறந்து, ஒருவரை ஒருவர் மன்னித்து மொழியால் தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாட்டுடன் இணைவதே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் நிரந்தரச் சமாதானமாகும். எமது அடுத்த சந்ததி சிங்கள இனவாதிகளின் பிடியில் இருந்து நிம்மதியாகவும் நிரந்தர சமாதானத்துடனும் வாழவேண்டுமாயின் காலதாமதமின்றி நற்சிந்தனையுடைய புத்திசீவிகள் ஊடாகக் கருத்துருவாங்கங்களைச் செய்யத் தொடங்கவேண்டும். இரு பகுதியினரும் இருந்து பேசித் தீர்மானித்து ஒரு தேசத்தில் சமத்துவத்துடன் வாழ்வதற்குத் தயாராகவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/10/vijay-antony-act-two-movies-on-same.html", "date_download": "2021-04-10T14:20:02Z", "digest": "sha1:WIJCIRAUIFT5XHD2N7AEKDNC25OWETRR", "length": 9909, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்���்.\nHome சினிமா > இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி.\n> இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி.\nஒரு முடிவோடுதான் நான் படத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி. நான் நாலு வாரத்தை எட்டும் முன் அடுத்து திருடன் என்ற படத்தில் அதே இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அடுத்த அறிவிப்பு. திருடன் படத்துடன் சலீம் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். சலீம் நான் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அதற்காக நான் படத்தின் சீக்வெல் என்று பதற வேண்டும். நான் வேறு, சலீம் வேறு. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படீன்னா கெட்டப் சேஞ்ச் எல்லாம் இல்லையா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமி���ா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?p=8814", "date_download": "2021-04-10T15:11:45Z", "digest": "sha1:R55GSWONIICFRKD6AVLWKXKRACBT5H2T", "length": 16166, "nlines": 132, "source_domain": "www.trinconews.com", "title": "குணா கல்வி நிலையம் - நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும் - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Slide குணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nSlide, எழுத்தாளர்கள், கருத்துக் களம், படித்ததில் பிடித்தது, வாழ்வியல்\nகுணா கல்வி நிலையம் திருகோணமலை\nநிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nஅன்றைய நாட்களையும் விட்டு போன சில நினைவுகளையும் இப்போது மீட்டு பார்க்கின்றேன். ஆரம்ப கல்வியை அள்ளித்தந்த குணா கல்வி நிலையம் , அன்பான அறிவான ஆசான்களின் வழிநடத்தலில் வாழ்வை கழித்த காலம் இன்னும் பல நினைவுகளும் நண்பர்களும் நிகழ்வுகளும் நினைவுக்குள் வந்து வந்து போகின்றது.\nமறைந்து போன ஆசான் நிசாந்தன் அவர்கள் என்னைப்போல் பல மாணவர்களின் மனதை விட்டு மறைய மறு க் கிறார். காரணம் அவர் பழகிய விதம் படிப்பு சொல்லி கொடுக்கும் விதம் அது மட்டும் அல்லாது அந்த நிறுவனத்தை ஆரம்பித்து முன்னோக்கி வளர்த்தெடுத்த அவருடைய முயற்ச்சி என்பவற்றை சொல்லலாம்.\nஇன்றைய நிறுவன நிர்வாகி செல்வன் என்று நினைக்கின்றேன் அவரிடம் நான் வணிகம் பயின்று இருக்கின்றேன் அதிலும் ஓர் பெருமை என்னவெனில் அவர் படிப்பிக்க ஆரம்பித்த முதலாவது மாணவர் குழாமில் நானும் ஒருவன்.அவர் நினைத்தால் போல் வணிக பிரிவில் ‘A’ சித்தி பெற்று அவருக்கு பெருமை சேர்த்தேன். என்மீது மிகுந்த நம்பிக்கையும் பாசமும் அக்கறையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் மாணவனாக எமக்கு வழி காட்டி எம்மை வளர்த்தெடுத்தார். நாம் சிறந்த பெறுபேறு பெற்று கொடுத்து அவரை ஒரு சிறந்த ஆசிரியராக வெளிக்கொணர்ந்தோம். இன்று அவருக்கு என்னை நினைவு இருக்காது என்று நினைக்கிறேன் ஆனால் எனக்கு என்றும் இவர்களின் நினைவு இல்லாமல் போகாது.\nஒரு ஆசிரியராக இருப்பதில் உள்ள நிறைவே இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகிறேன். இந்த சிறிய கருத்து பதிவை அவர் வாசிப்பார் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன், உங்களை போன்றவர்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும் என்ப���ில் நான் தெளிவாக இருந்து கொண்டே வாழ்த்துகின்றேன்இன்னும் உங்களின் சேவை தொடர வேண்டும் என்று.\nநிசாந்தன் ஆசிரியர் அவர்களின் ஞாபகார்த்த கிண்ண கிறிக்கட் போட்டியை சிறப்பாக நடாத்தி அகலாத நினைவுகளை நினைவுக்குள் கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிராத்திப்போமாக\nPrevious Postவிவசாயிகள் போராட்டம் Next Postகிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் சரியான முறையில் இடம்பெறவில்லை\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு ��ோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/27450", "date_download": "2021-04-10T15:17:57Z", "digest": "sha1:UCVDXVKZT4J45GWSAINQXL6TO4OGDH6C", "length": 7232, "nlines": 146, "source_domain": "arusuvai.com", "title": "உடற்பயிற்சி எப்போது செய்வது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாலை வணக்கம் தோழிகளே, எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உடற்பயிற்சி செய்ய ஆசை படுகிறேன், காலையில் செய்வதால் பலன் கிடைக்கும் என்று சொல்லுறார்கள் ஆனால் எனக்கு காலையில் நேரம் இருக்காது, அதனால் மாலையில் செய்யலாம உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க தோழிகளே,\nசாயங்காலத்திலும் செய்யலாம். சாதாரணமாக வெறும் வயிற்றில் செய்யணும் என்பதால்தான் காலையில் செய்யச் சொல்லுவாங்க.\nஜிம்களில் எப்பப் பார்த்தாலும் எக்சர்சைஸ் செய்யறவங்களைப் பாத்து, நானே இதை யோசிச்சதுண்டு. ஆனா, அங்கெல்லாம் ட்ரெய்னர்ஸ் இருப்பாங்க இல்லையா.\nநீங்க மதிய உணவு எடுத்து, 4=5 மணி நேரத்துக்கப்புறம் செய்யலாம்.\nஆரம்பத்தில் மிதமான பயிற்சிகள், குறைவான எண்ணிக்கை இப்படி செய்துட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நேரம், எண்ணிக்கை கூட்டிக்கலாம்.\nயாராவது கட்டாயம் பதில் சொல்லுங்களேன்\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:31:56Z", "digest": "sha1:33ZW2RQQZS5PDXCPWVCRKAMKOSDOREQJ", "length": 21861, "nlines": 314, "source_domain": "hrtamil.com", "title": "கனடாவில் பனிச்சரிவில் சி��்கி ஒருவர் பலி - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடை��ில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான ��ாரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome உலகம் கனடாவில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி\nகனடாவில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி\nகனடாவில் கால்கிரியில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅவருடன் சேர்ந்து இன்னொருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு பெரிதாக பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தவர் ஆணா அல்லது பெண்ணா மற்றும் அவரின் வயது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.\nஇச்சம்பவமானது திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.\nலேக் லவுஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் சரியாக பனிச்சரிவு ஏற்பட்ட இடம் குறித்து இன்னும் தெரியவில்லை.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nPrevious articleசுவிட்சர்லாந்தில் கழிவு நீரால் ஏற்படவுள்ள ஆபத்து\nNext articleஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என தகவல் வெளியானது\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&printable=yes", "date_download": "2021-04-10T14:53:19Z", "digest": "sha1:KLHTOKXLVJS5YG7DVSCPAUB4DFNXIAC5", "length": 3031, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "இரத்தினசாபதி, நாகலிங்கம் (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: நாகலிங்கம் இரத்தினசாபதி (நினைவில் ஒரு மலர்) 1985 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1985 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-weather-cheannai-lakes-water-level-vjr-370679.html", "date_download": "2021-04-10T14:32:42Z", "digest": "sha1:TSYS2BG7RAR3EXXO7VHH5RJX7VIYUQSZ", "length": 11656, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Chembarambakkam Lake சென்னை : முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் என்ன? tamilnadu weather cheannai lakes water level– News18 Tamil", "raw_content": "\nசென்னையில் கனமழை... செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் என்ன\n2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரியில் 20.71 கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 1720 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 58 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் 1600 மில்லியன் கனஅடிநீர் அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணா நதி நீர் திறப்பு மற்றும் வடகிழக்கு பருவமழையால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிக���ித்துள்ளது.\n35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 28.51 அடி நீர் உள்ளது. அணைக்கு 1095 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 425 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1416 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.\nசோழவரம் ஏரியில் 12 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. கடந்த மாதம் நீர் இருப்பு 102 மில்லியன் கனஅடி இருந்த நிலையில், தற்போது 142 மில்லியன் கனஅடியாக உள்ளது.\n21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு 343 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 16.79 அடியாக இருக்கும் நிலையில், 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு கடந்த மாதத்திலிருந்து 342 மில்லியன் கனஅடி கூடி, 2367 மில்லியன் கனஅடியாக உள்ளது.\n2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரியில் 20.71 கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு ஆயிரத்து 720 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 58 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தொட்டவுடன் பாதுகாப்பு கருதி அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படும்.\nசோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் என நான்கு ஏரிகளையும் சேர்த்து 1,257 மில்லியன் கனஅடி நீரை சேர்த்து வைக்க முடியும். கடந்த மாதம் 5,100 மில்லியன் கனஅடி நீர் இருந்த நிலையில், தற்போது நீர்இருப்பு 6,706 மி.கனஅடியாக அதிகரித்துள்ளது.\nஇந்த நீரை சேர்த்து வைத்தாலே அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு தேவையான நீரை வழங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nசென்னையில் கனமழை... செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் என்ன\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க ���ுடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=105775", "date_download": "2021-04-10T14:36:14Z", "digest": "sha1:JCPICFYSW6VJOBQGJPU7E5DPFLKFQ4F6", "length": 19122, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "அசத்தலாக தொடரை வென்றது இந்தியா| India wins series 2-0 | Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 64\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 7\nஅசத்தலாக தொடரை வென்றது இந்தியா\nபெங்களூரு : ஆஸ்திரேலியாவிற்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அளவில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : ஆஸ்திரேலியாவிற்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அளவில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்���து. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் கடந்த 9ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 478 ரன்களை எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 495 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்சை துவக்கிய ஆஸி., அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸி., அணி, இந்தியாவிற்கு 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை எடுத்து 2-0 எனற கணக்கில் வெற்றி பெற்று தொடரை அசத்தலாக வென்றது. ஆஸ்திரேலியா ஐ.சி.சி தர வரிசைப்பட்டியலில் 5வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.\nதொடர் நாயகனாக சச்சின் : அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த சச்சின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம்(76)\nநம்பிக்கை ஒட்டெடுப்பில் 2 வது முறை வெற்றி : பா.ஜ., அரசு மெஜாரிட்டி நிரூபிப்பு(54)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம்\nநம்பிக்கை ஒட்டெடுப்பில் 2 வது முறை வெற்றி : பா.ஜ., அரசு மெஜாரிட்டி நிரூபிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/mar/29/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3592615.html", "date_download": "2021-04-10T14:50:12Z", "digest": "sha1:ZKVVU5C7AME7FTLAOCIJXGHDMJJU5C3Y", "length": 8639, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின் கம்பத்தில் பைக் மோதல்: மாணவா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமின் கம்பத்தில் பைக் மோதல்: மாணவா் பலி\nதென்தாமரைகுளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.\nதென்தாமரைகுளத்தை அடுத்த கோயில்விளையைச் சோ்ந்த யோசேப்பு மகன் சிறியோன் (17). இவா் அகஸ்தீசுவரம் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாா்.\nஇவா், கடந்த சனிக்கிழமை நண்பா் விக்னேஷுடன் (18) அகஸ்தீசுவரத்தில் உள்ள கோயில் விழாவுக்காக பைக்கில் சென்றபோது, நரியன்விளை பகுதியில் பைக் நிலைதடுமாறி பாலத்தின் மீது மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த சிறியோன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.\nஇச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2020/12/09/dmk-mp-kanimozhi-speaks-with-pollachi-farmers", "date_download": "2021-04-10T15:22:19Z", "digest": "sha1:TUA7K72XYV5TYYURSY2SJKFOE7PGDMDU", "length": 10245, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MP Kanimozhi speaks with Pollachi farmers", "raw_content": "\n“இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும்; விவசாயிகளின் இன்னல்கள் தீரும்” - கனிமொழி எம்.பி உறுதி\nதி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி உறுதியளித்துள்ளார்.\nதி.மு.கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அ��்தவகையில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழகம் முழுவதும் பயணித்து மக்களைச் சந்தித்து வருகிறார்.\nஇன்று பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் நீண்ட காலப் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவர்களிடையே பேசினார் கனிமொழி எம்.பி.,\nஅப்போது விவசாயிகள், “பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திருமூர்த்தி அணையின் 4 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.\nதமிழகத்தில் நீர்ப் பாசனத் துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தென்னை விவசாயத்தை மேம்படுத்தத் திட்டங்கள் வேண்டும். பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநீருக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nபின்னர் அவர்களிடையே பேசிய கனிமொழி எம்.பி., “தி.மு.க ஆட்சி என்றும் விவசாயிகளுக்கான ஆட்சியாகவே இருந்துள்ளது. தி.மு.க ஆட்சியில்தான் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் மின் திட்டத்தை தற்போதைய அ.தி.மு.க அரசு ஆதரித்துள்ளது.\nவேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும். பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ஆதரித்த, பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான். வேளாண் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்குத் துரோகம் செய்துள்ளது.\nவிவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. அதனால்தான் விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்தச் சட்டத்தினால் அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்.\nதி.மு.க ஆட்சியில் கொண்டு ���ரப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு திட்டங்களுக்கு அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்காததால் மகளிர் சுய உதவித் திட்டங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும். விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார்.\n“விவசாயிகள் கண்ணியமாக வாழ தேவையான அனைத்தையும் திமுக செய்யும்” : தேர்தல் பரப்புரையில் திருச்சி சிவா உறுதி\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/mootti-arcu", "date_download": "2021-04-10T14:53:28Z", "digest": "sha1:7V64ZIEENSWCB6IZH5DONFEPOQERTGMQ", "length": 4546, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "மோடி அரசு", "raw_content": "\n“அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் \nஎங்கே போனது எம்.பி நிதி : கொரோனா தடுப்பும் இல்லை.. தொகுதி நிதியும் இல்லை - மோடி அரசால் மக்கள் அவதி\nதுணைவேந்தர்கள் நியமனம் ‘கோட்டையிலிருந்து ராஜ்பவனுக்கு’ மாறியது ஏனோ\nஒவ்வொரு நாளும் உக்கிரமடையும் கொரோனா: அடுத்த ஒரு மாதம் மிக முக்கியமானது - வார்னிங் மணி அடித்த மத்திய அரசு\nஅம்பலமான ரஃபேல் விமான ஊழல்: ஏப்பம் விடப்பார்க்கும் மோடி அரசு - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு\nரஃபேல் விமான கொள்முதலில் இடைத் தரகருக்கு 9 கோடி லஞ்சம்: இந்த ஊழலுக்கு பாஜக அரசு என்ன சொல்ல போகிறது\nதினசரி புது உச்சம் தொடும் கொரோனா: உலகளவில் முதலிடத்தில் இந்தியா ; 2வது அலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\nபொருளாதார வளர்ச்சிக்கு முன் வேலைவாய்ப்புக்கே முன்னுரிமை அளிப்பேன் - ஹார்வர்டு நிகழ்ச்சியில் ராகுல் பேச்சு\nஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 115% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு\n“மோடிக்கு தி.மு.க வரலாறு தெரியாது போலும்” - சாதனைகளை பட்டியலிட்ட வைகோ\n“இந்த சோதனை எங்கள் தலைவரின் செல்வாக்கையே உயர்த்தும்” - மோடி அரசுக்கு நன்றி கூறிய ஆர்.எஸ்.பாரதி\nதேர்தல் நேரத்தில் ரஜினிக்கு விருது : உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா மோடி அரசு - கிளம்பும் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2019/09/tet.html", "date_download": "2021-04-10T14:04:25Z", "digest": "sha1:SHB7KVDJVPEJ4G4H33OILBEYT7XEM5OY", "length": 9704, "nlines": 373, "source_domain": "www.kalviexpress.in", "title": "TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு!", "raw_content": "\nHomeTETTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு\nTET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :\n* பழைய அரசு பள்ளி கட்டடங்களை அகற்ற முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, பழைய அரசு பள்ளி கட்டடங்களை அகற்றும் பணி விரைத்து நடைபெறுகிறது.\n* ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வை அறிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடந்த, சமுதாய வளைகாப்பு விழாவில், அவர் பேசியதாவது:\nமுதல் வகுப்பு துவங்கி, ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கிலத்தை படிப்படியாக கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் கற்றுத்தரவேண்டும் என்ற கடமை, எங்களுக்கு இருக்கிறது.ஆறு முதல் எட்டாம் வகுப்பினருக்கு, 1,000 வார்த்தைகளில், சரளமாக ஆங்கிலம்பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிபொறுப்பேற்றது முதல், இன்று வரை, 46 லட்சம் மாணவ - மாணவியருக்கு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.கரும்பலகை முறையைமாற்றி, 90 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பள்ளிகளில், மோசமாக உள்ள பழைய வகுப்பறை கட்டடங்களை அகற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்துக்குள், போட்டித் தேர்வு நடத்தப்படும். இதற்காக, இயக்குநர் ஒருவரை நியமித்துள்ளோம்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nதிட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Gotabaya-Rajapaksa", "date_download": "2021-04-10T14:15:36Z", "digest": "sha1:TZVBYH2ZH2O5YDEKYQ4KKG5HXQI4HPCE", "length": 5784, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gotabaya Rajapaksa - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலங்கை அதிபருடன் இம்ரான்கான் சந்திப்பு - வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். வர்த்தகம், சுற்றுலா குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nமதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுந��ர ஊரடங்கு இன்று முதல் அமல்\nவேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்\nமெரினா கடற்கரை நினைவிடத்தில் ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/29094307/1930843/Nokia-93-PureView-Nokia-73-5G-Nokia-63-Tipped-to-Launch.vpf", "date_download": "2021-04-10T14:04:42Z", "digest": "sha1:AZW7RA7EVUKEVIRKRJJN35NS6CUIFYAW", "length": 15616, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம் || Nokia 9.3 PureView, Nokia 7.3 5G, Nokia 6.3 Tipped to Launch in November", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 09:43 IST\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்கள் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்கள் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்களை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றில் நோக்கியா 9.3 பியூர்வியூ பிளாக்ஷிப் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.\nநோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 மாடல் பற்றிய விவரங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. நோக்கிாயா 9.3 மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 8கே வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோன்று நோக்கியா 7.3 5ஜி மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nநோக்கியா 6.3 மாடலில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, பியூர் டிஸ்ப்ளே பிராண்டிங், 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெ���ரி, குவாட் கேமரா சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nகுறைந்த விலையில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ. 1999 துவக்க விலையில் புது நோக்கியா இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_02.html", "date_download": "2021-04-10T14:44:45Z", "digest": "sha1:NUDK3NZEJERXSK3RDWRB3ZHX5DB3S2M4", "length": 15417, "nlines": 266, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஜூனோ! எங்கள் செல்லமே!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 2 அக்டோபர், 2011\n( எதிர்பாரா விதமாக இறந்துபோன எங்கள் செல்ல நாய்க்கு ஒரு இரங்கல் கவிதை )\nசடு தியில் காலன் வந்து\nபோ வென அவனைச் சொல்ல\nஜூனோ உன் பிரிவால் நாங்கள்\nபடி தாண்டிச் செல்ல நீயும்\nஉரத்த குரலில் எங்கள் பேச்சு\nமெழு கெனவே உருக வைப்பாய்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரங்கல் கவிதை, dog, pet\nஸ்ரீராம். 4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:31\nநான் வளர்த்துப் பிரிந்த செல்லங்களின் நினைவு வருகிறது. அருமை.\ncheena (சீனா) 4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:30\nஅன்பின் முரளிதரன் - செல்லமாய் வளர்த்த ஜூனோவின் மறைவு - உலகத்தில் இடமில்லையா - கவிதை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/04/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:01:24Z", "digest": "sha1:WRXCU73BF6CNWDM6F4WYL5AEVA7ZFZVP", "length": 27594, "nlines": 188, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nஇதுவரை ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல\nஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.நமது எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஒரு முறை படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தான் தேம்பி தேம்பி அழுததைஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரே விவரித்துள்ளார்.\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் எழுத, நடிகர்கள் கமல்ஹாசன், சுமித்ரா, சரத்பாபு, ஷோபனா அனுமந்து ஆகியோரது நடிப்பில் உருவாகி, கடந்த 1978 ஆம் ஆண்டு வெளிவந்து பெரு வெற்றி பெற்ற திரைப்படம்தான் நிழல் நிஜமாகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இனிமையானவை அற்புதமானவை பொருத்தமானவை.\nஅழுத்தமாக சொல்ல வேண்டுமானால், அத்திரைப்படத்தில் இடப்பெற்ற பாடல்களில் கம்பன் ஏமாந்தான் மற்றும் இலக்கணம் மாறுதோ ஆகிய இருபாடல்களைச் சொல்லலாம். இந்த இருபாடல்களில் இலக்கணம் மாறுதோ என்ற பாடலின் ஒலிப்பதிவின் போது, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் பாடி முனித்து வீடு திரும்பினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அவர் வீடு சென்ற கொஞ்ச நேரத்தில் இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் தொலைப்பேசி மூலம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தொடர்பு கொண்டு, இலக்கணம் மாறுதோ பாடல் மிகவும் அற்புதமாகவும், அழகாகவும் பாடியதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மனம் திறந்து பாராட்டினார். இதனால் மிகவும் மகிழ்ந்து போன நமது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் , ஆனந்தத்தில் படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாராம்.\nஇதோ அந்த இலக்கணம் மாறுதோ என்ற பாடலின் வரிவடிவமும் அதனைத் தொடர்ந்து ஒலி ஒளி வடிவமும் படித்து பார்த்து கேட்டு மகிழுங்கள்.\nஇதுவரை நடித்தது அது என்ன வேடம்\nகல்லான முல்லை பின்பென்ன வாசம்\nகாற்றான ராகம் ஏனிந்த கானம்\nவெண்மேகம் அன்று கார்மேகம் இன்று\nயார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று\nமன்மதன் என்பவன் கண் திறந்தானோ\nஎன் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்\nஉன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்\nஎன் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்\nஉன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்\nபுரியாததாலே திரை போட்டு வைத்தேன்\nதிரை போட்ட போதும் அணை போட்டதில்லை\nமறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ\nதள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை\nதாலாட்டு பாட ஆதாரம் இல்லை\nபாடாமல் போனால் எது தெய்வமாகும்\nமறுபடி திறக்கும் உனக்கொரு பாதை\nமணியோசை என்ன இடி ஓசை என்ன\nஎது வந்த போதும் நீ கேட்டதில்லை\nநிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்\nநிஜமாக வந்த எனைக் காத்த கண்ணே\nநீ எது நான் எது ஏனிந்த துன்பம்\nபூர்வ ஜென்ம பந்தம் ஆஆஆஆஆஆஆ\nஇலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ\nஇதுவரை நடித்தது அது என்ன வேடம்\nவிதை2விருட்சம் சத்தியமூர்தி – 98841 93081\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\n அந்தகால சிலைகளில் பெண்கள் ஆபாசமாக செதுக்கப்பட்டிருப்பது – சரித்திர உண்மைகள் – வீடியோ\nNextஇரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்���ுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-04-10T14:48:54Z", "digest": "sha1:L5JKHH42ZZNIFKPSFMHXA5JNJMWPQMGC", "length": 5204, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குயில்வத்த | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\n20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/06/led.html", "date_download": "2021-04-10T15:07:28Z", "digest": "sha1:7VPTPXX6AXIQN4QOBFIKVKEIYDTVUWEH", "length": 20502, "nlines": 221, "source_domain": "www.winmani.com", "title": "மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட் மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்\nமாடுகளை மகிழ்விக்க எல்ஈட��� LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்\nwinmani 1:26 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்,\nமாடுகளை மகிழ்வித்து அதனிடம் இருந்த அதிக அளவு பாலைப்\nபெறுவதற்க்காக புதிதாக LED ஒன்று வந்துள்ளது இதைப்பற்றிய\nமாடுகளை அடர்ந்த புல் வெளி நிறைந்த காட்டுக்குள் கொண்டு சென்று\nமேயவிட்டால் தான் அதை மகிழ்விக்க முடியும் என்பதெல்லாம் இனி\nதேவையில்லை சாதாரனமாக நாம் ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக்\nகொண்டே அதன் மனதை மகிழ்ச்சியாக மாற்றி அதனிடம் இருந்து\nஅதிக அளவு பாலை பெறமுடியும் என்பதை ரஷ்ய விஞ்ஞானிகள்\nமாடுகளை அடைத்திருக்கும் தொழுவத்தில் புதிதாக LED டிவி\nஒன்றை சரியான கோண்த்தில் வைத்து அதை மாடு பார்க்கும்\nவண்ணம் வடிவமைத்துள்ளனர். அந்த LED டிவியில் எப்போதும்\nபச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் புல்வெளிகளை காட்டுகின்றனர்\nமாடுகளும் அதைப் பார்த்துக்கொண்டே அங்கு இருக்கும் உணவை\nசாப்பிடுகிறது. மாடுகள் எங்கும் கொண்டு செல்லாமல் இருக்கும்\nஇடத்திலிருந்தே புல் வெளிக்கு சென்றது போல் ஒரு உணர்வு\nஏற்படுவதால் அதிக அளவு பால் கொடுக்கிறது. இந்த LED டிவியில்\nதொடர்ச்சியாக எப்போதும் புல்வெளி நிறைந்த காட்சிகள் வந்து\nகொண்டே இருக்கும். ஒரு மாட்டு தொழுவத்திற்கு மொத்தமாக\nஇவர்களே வந்து LED டிவியை சரியான கோனத்தில் அமைத்து\nகொடுக்கின்றனர். இதைப் பற்றிய சிறப்பு படங்களையும் இத்துடன்\nஆயிரம் பொன் பணம் கொடுத்தாலும் , தனக்கு துரோகம்\nசெய்தாலும் தான் கற்ற கலையை அடுத்தவருக்கு எதிராக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.’ஐங்கடல் நாடு’ என்று அழைக்கப்படுவது எது \n2.தமிழில் முதல் பேசும் படம் எது \n3.ஒரு நிமிடத்திற்க்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது \n4.சரிஸ்கா புலி பூங்கா எங்கே உள்ளது \n5.அக்பர் பின்பற்றிய ஷெர்ஷாவின் சீர்திருத்தம் எது \n6.இந்தியாவின் முதல் பெண் குதிரைப் பந்தய வீராங்கனை யார்\n8.’வால்ட் டிஸ்னி’எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது\n9.முதன்முதலில் கட்டுமான கோவில்களை கட்டிய மன்னர் யார்\n10.முதன்முதலாக கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது\n1.ஆசியா, 2. காளிதாஸ், 3.எலி, 4.மத்தியப்பிரதேசம்,\n5.நில வருவாய் சீர்திருத்தம்,6.ஆயிஷா காப்டன்,7.180,\n8. 32 , 9.ரா���சிம்மன்,10.லத்தீன் மொழி\nபெயர் : அலெக்சாண்டர் புஷ்கின் ,\nபிறந்த தேதி : ஜூன் 6, 1799\nரஷ்ய மொழியில் காதல் காவியங்கள்\nபடைத்த ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் நவீன\nகருதப்படுகிறார்.புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்\nமாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்\n1. எல்லாருக்கும் புரியும் எளிய தமிழில் சிந்தனையில் இனிய கூற்றுகளைத் தருகிறீர்களே எங்கிருந்து பெற்கிறீர்கள் \n2. நான் அனுப்பும் மறுமொழியில் கணினியில் காட்டப்படும் நேரம்\nஎங்கள் உள்ளூர் நேரமும் மாறுபடுகிறதே ஏன்\nஉள்ளூர் நேரம் 9.46am. என் கணினியின் tray-ல் அந்த நேரம்தான்\nஉள்ளது. ஆனால் மறுமொழியில் மேலே நான் அனுப்பிய நேரம்\nஅன்பு நண்பருக்கு பதில் :\n1. இறைவன் அருளால் யோசித்து எழுதுவது தான்.\n2. நம் நேரவலயம் (நேரம்) UTC+0 என்று இருப்பதால் தான்\nஉள்ளூர் நேரமும் நம் தளத்தில் காட்டப்படும் நேரமும் மாற்றிக்\nநம்ம நாட்டுகாரங்க கிட்ட சொன்னா நம்மை பைத்தியக்காரன்னு வெளிளே சொல்லியிருவான்.\nவெளிநாடுகளில் கால்நடைகளுக்கு நடக்கும் அத்துமீறல்களில் இதுவும் ஒன்று. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மனிதத்தன்மையை சாகடித்துக்கொடிருக்கிறது.\nகால்நடைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் உடல்\nஉழைப்பை குறைத்து இயந்திரத்தனமான வாழ்க்கையை\nநம்மிடம் புகுத்துகிறது என்பது மறைக்க முடியான உண்மை தான்.\nகையில ரிமோட் கண்றோலர குடுத்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.\nஅன்புடன் வணக்கம் நம்ம நாட்டு மாடுகளுக்கு இது மாதிரி டிவி வேண்டாம் சும்மா அதுக பார்கிற மாதிரி இயற்கை ஓவியம் ஒட்டி பாட்டு போட்டால் நல்ல பால் கறக்கும்...முன்னால் கிருஷ்ணன் குழல் ஊதி பசு மாடுகள் பால் கறந்தது இது இன்றய நாகரீகம்.\nமிக சரி , எங்கியோ போயிட்டிங்க... :)\nவைக்கோல் கன்றுக்குட்டி வைத்து பால் கறப்பவர்களாயிற்றே நாம்\nஉங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து, பயன்பெற்று வருகிறேன்.. சேவையினைத் தொடரவும்... வாழ்த்துக்கள்\nஅனைத்தும் அறிந்தவனும் பேச மாட்டான் ஒன்றுமே\nதெரியாதவனும் பேச மாட்டான் ஆனால் அரை குறை\nதெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cineinfotv.com/2021/03/actress-aishwarya-gowda/", "date_download": "2021-04-10T14:22:08Z", "digest": "sha1:NBUXEXM6S5A3YT537APOYRECLQOFA3KM", "length": 5082, "nlines": 93, "source_domain": "cineinfotv.com", "title": "Actress Aishwarya Gowda - Cine Info TV || Exclusive Website for cine fans", "raw_content": "\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து happy wheels இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூரபனங்கை எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நல்ல கதைக்களம் கொண்ட சிறந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூரபனங்கை எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நல்ல கதைக்களம் கொண்ட சிறந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/remedy-for-cockroaches-without-chemicals/", "date_download": "2021-04-10T14:54:08Z", "digest": "sha1:XHKD2EWWSS3BY7Y3V4X6UCKKSM2OIKVT", "length": 14111, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கரப்பான் பூச்சி விரட்ட | Karappan poochi marunthu in Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை வீட்டில், சமையலறையில் இருக்கும் கரப்பான் பூச்சியை கெமிக்கல் இல்லாமல் ஒரேடியாக விரட்டி, மீண்டும் நுழைய விடாமல்...\nவீட்டில், சமையலறையில் இருக்கும் கரப்பான் பூச்சியை கெமிக்கல் இல்லாமல் ஒரேடியாக விரட்டி, மீண்டும் நுழைய விடாமல் செய்து விடலாமா\nவீட்டில் மற்றும் சமையலறையில் குட்டி குட்டியாக இருக்கும் கரப்பான் பூச்சிகள் முதல், பறக்கின்ற பெரிய கரப்பான் பூச்சிகள் வரை தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும். மற்ற இடங்களை விட, சமையலறையில் கட்டாயம் கரப்பான் பூச்சிகளை விரட்டியடிப்பது சவாலாகவே இருக்கும். நாம் என்ன தான் கெமிக்கல் கலந்த ஸ்ப்ரே பாட்டில்களை வைத்திருந்தாலும் அவைகளில் நமக்கு திருப்தியே இருக்காது. அதனால் ஏதாவது பாதிப்புகள் வருமா என்கிற பயமும் இருக்கும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது\nகெமிக்கல் சேர்க்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சிறிய கரப்பான் பூச்சி கூட நுழைய முடியாத அளவிற்கு செய்து விடலாம். அதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். நாம் வாங்கும் கரப்பான்பூச்சி ஒழிக்கும் ஸ்பிரே பாட்டில்களில் இருக்கும் கெமிக்கல் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதனை சுவாசிப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அதனை பெரும்பாலானோர் வாங்கி பயன்படுத்துவது கிடையாது.\nகெமிக்கல் இல்லாமல் வீட்டில் சுலபமாக கரப்பான் பூச்சிகளை நுழைய விடாமல் தடுக்கும் மருந்தைத் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் அளவிற்கு நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை ஊற்றிக் கொள்ளுங்கள். எந்த வகையான ஷாம்பூவாக இருந்தாலும் பரவாயில்லை. அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் கல் உப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கல் உப்பு கரைந்து வந்ததும், அதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ரொம்ப ஈஸியா செய்தாச்சு.\nஇதனை உங்களுக்கு எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் வரும் என்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து வைத்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்யுங்கள். ஏனெனில் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் கரப்பான் பூச்சிகள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கும். ���ாம் நடு ராத்திரியில் எழுந்து போய் சமையலறைக்கு பார்த்தால் அப்படியே ஆச்சரியப்பட்டு போய்விடுவோம். எங்கிருந்து தான் வரும் என்று தெரியாது. குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் ஆங்காங்கு சுற்றிக் கொண்டிருக்கும்.\nஇந்த கரப்பான் பூச்சிகள் நாம் சாப்பிடும் பாத்திரங்களிலும் போய் உட்கார்ந்து கொள்ளும். உட்காருவது மட்டுமில்லாமல் அதன் கழிவுகளை அதில் விட்டு சென்றுவிடும். கண்களுக்கு தெரியாத இந்த கழிவுகளை தெரியாமல் நாம் உடலுக்குள் அனுப்பி விடுகிறோம். இதனால் உடலில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் தட்டுகளை ஒரு முறை நன்கு கழுவி விட்டு பின்னர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.\nஉங்கள் வீட்டில் பெரும்பாலும் சமையலறையில் இருக்கும் சிங்கிள் இருந்து தான் கரப்பான் பூச்சிகள் வெளியே வரும். எனவே அந்த இடத்தில் எல்லாம் இதை ஸ்பிரே செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் தண்ணீர் வெளியே செல்லும் குழாய் இருக்கும் பகுதிகளிலும் அடித்து விடுங்கள். சிலிண்டர் வைத்திருக்கும் இடங்களில் சுற்றியும் அடித்து விடுங்கள். இந்த கலவையில் எந்த கெமிக்கல் பொருட்களும் இல்லை என்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது தான். இதனால் எந்த பாதிப்புகளும் வராது. மேலும் அடுப்பின் பின்புறத்தில், அலமாரிகளில் கீழ்பகுதியில், வாஷ்பேஷன் இருந்தால் அதன் குழாய்களிலும் அடித்து விடுங்கள். பின்னர் ஒரு கரப்பான் பூச்சி கூட எட்டிப்பார்க்காது. வீடும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும் பெருச்சாளியை விரட்டி அடித்து விடலாமா\nஇது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகரப்பான் பூச்சி வராமல் இருக்க\nஅட, இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா முகம் வியர்த்து மேக்கப் கலைந்து போகாதா\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையத்திற்கு வெறும் 15 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். இந்த மட்டும் ட்ரை பண்ணி பாருங��க\nதக்காளி சாறுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் போட்டால், 1 இரவில் உங்களுடைய முகம் முத்து போல வெள்ளையாக மாறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2019/03/08/", "date_download": "2021-04-10T15:11:51Z", "digest": "sha1:4FC4ACWBZIGT6AC7EIVLCI2DOJZTB43H", "length": 28111, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "08 | மார்ச் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிமுக என்றால் தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம் – பிரரேமலதா காட்டம்\nதனிப்பட்ட விவகாரத்திற்காக எங்கள் கட்சி நிா்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்த விவகாரத்தை அரசியல் காரணத்திற்காக பூதாகரமாக்கிவிட்டதாக தேமுதிக பொருளாளா் பிரரேமலதா விஜயாகந்த் தொிவித்துள்ளாா்.\nகருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் அறிந்ததும் முதல் நபராக அவரை சந்திக்க அனுமதி கோாிய விஜயகாந்துக்கு இறுதி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.\nதேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் நாங்கள் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. எங்கள் கட்சி பிரதிநிதிகள் அவா்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே துரைமுருகனை சந்திக்கச் சென்றுள்ளனா். அதனை அவா்களே உறுதியாக தொிவித்துள்ளனா்.\nஆனால் சாதாரணமான இந்த விசயத்தை துரைமுருகன் அரசியல் காரணத்திற்காக பூதாகரமாக்கிவிட்டாா். முதலில் வீட்டிற்குள் வந்தவா்கள் யாா் என்றே தொியவில்லை. கூட்டணி குறித்து பேசியதாக தொிவித்தாா். அவ்வாறு யாரென்றே தெரியாதவா்களையெல்லாம் துரைமுருகன் வீட்டிற்குள் அனுமதிப்பாா்களா\nதுரைமுருகன் வீட்டிற்குள், தேமுதிக நிா்வாகிகள் சென்றபோது இல்லாத பத்திாிகையாளா்கள், வெளியில் வரும்போது எப்படி வந்தாா்கள் துரைமுருகன் மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்துள்ளாா். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று நாங்கள் முன்னாள் இருந்தே கூறி வருகிறோம். அதை தான் நான் இப்போதும் பதிவு செய்கிறேன்.\nதிமுகவை தில்லு முல்லு கட்சி என்று கூறியது போன்று, அஇஅதிமுகவை அகில இந்திய தில்லு முல்லு கட்சி என்று நான் விமா்சித்துள்ளேன். அந்த கருத்தில் இருந்தும் மாறுபடவில்லை என்று தொிவித்தாா்.\nமேலும் பேசுகையில், திமுக தலைவா் கருணாநிதி உடல் நிலை சரியில்லை என்ற தகவல் அறிந்ததும் அவரை சந்திப்பதற்காக முதல் நபராக அனுமதி கோாியவா் கேப்டன் விஜயகாந்த். ஆனால், இறுதி வரை அவருக்கு ஸ்டாலின் அனுமதி வழங்கவில்லை.\nகருணாநிதியை சந்திக்க விடாமல் இறுதி வரை தடுத்தவா் ஸ்டாலின் – பிரேமலதா குற்றச்சாட்டு\nஅதே போன்று விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலின் தொிவித்தபோது நாங்கள் நினைத்திருந்தால் எளிதில் அதனை தவிா்த்திருப்போம். ஆனால், நாங்கள் பழைய விஷயங்களை மறந்து அவருக்கு அனுமதி வழங்கினோம்.\nவிஜயாகந்தை சந்தித்த பின்னா் உடல் நலம் குறித்து மட்டும் பேசியதாக ஸ்டாலின் கூறினாா். ஆனால், இரு தலைவா்கள் இடையேயான சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கலாம் என்று மட்டும் தான் நான் கூறினேன். இவருவரும் அரசியல் குறித்து பேசினாா்கள் என்று நான் கூறவில்லை என்று தொிவித்தாா்.\nதொடா்ந்து செய்திளாா்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் கடுப்பான பிரேமலதா தொடா்ந்து பத்திாிகையாளா்களை ஒருமையில் பேசத் தொடங்கினாா். இதனால் பத்திாிகையாளா் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.\nசெய்தியாளர்களை ’நீ’ , ‘வா’ , ’போ’ என ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுக, தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் எதிா்க்கட்சித் தலைவரானாா். அப்போது ஜெயலலிதாவையே சட்டப்பேரவையில் எதிா்த்துப் பேசியவா் விஜயகாந்த். அதே போன்று தான் இப்போதும். நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும் அவா்கள் செய்யக்கூடிய தவறுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம் என்று தொிவித்தாா்.\nPosted in: அரசியல் செய்திகள்\n1000 பெரியார் வந்தாலும் இந்த திராவிட + தேசிய கட்சிகளை திருத்த முடியாது போலயே\nஇப்போது தமிழ்நாட்டில் ஒரு விஷயம் சைலன்ட்டாக நடப்பதாக சொல்லப்படுகிறது (இப்போது என்றில்லை, எப்பவுமே இப்படித்தான்) என்ன தெரியுமா\nநடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் வேட்பாளர் பட்டியலில் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மதத்தினரும், பெரும்பான்மையாக இல்லாத ஜாதியினரும் ஒருவித அதிருப்தியில் உள்ளனர் என்று பரவலாக பேசப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nவேலை நேரத்தில் இந்த 9 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீர்கள்..\nபலருக்கு இது போன்ற பருப்பு வகைகளை வேலை நேரத்தில் கொறிப்பது மிகவும் பிடிக்கும். வேர் கடலை சிறந்த உணவு தான். என்றாலும், இதனை வேலை நேரத்தில் சாப்பிட்டால் கலோரிகள் கூடி விடும். அரை கப் வேர்க்கடலையில் சுமார் 430 கலோரிகள் உள்ளது. ஆதலால், இது உடல் பருமனை அதிகரிக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thanjainews.com/2021/04/01/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-04-10T14:17:02Z", "digest": "sha1:PNPMG67LTB247PTMS3NVTOPFNMJBLO4X", "length": 13283, "nlines": 206, "source_domain": "thanjainews.com", "title": "உங்களில் ஒருவனாக கேட்கிறேன் -அதிமுக வேட்பாளர் உருக்கம் | online thanjai news | online tamil news | Tamilnadu News", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன –…\nநீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி\nதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு\nஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமி 174வது ஆராதனை விழா …\nதஞ்சாவூர் பெரியகோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு.\nஇந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்\nஇந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.\nதனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி\nதையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்\nஉங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா போலியோ சொட்டு மருந்து போடுங்க\nநுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.\nநெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்\nதஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை\nதூய தமிழ் பேச தெரியுமா ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு\nபாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்\nதஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்\nதஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்\nHome அரசியல் உங்களில் ஒருவனாக கேட்கிறேன் -அதிமுக வேட்பாளர் உருக்கம்\nஉங்களில் ஒருவனாக கேட்கிற��ன் -அதிமுக வேட்பாளர் உருக்கம்\nதஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசும் போது உங்களில் ஒருவனாக கேட்கிறேன் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தங்களது பணிகளை சிறப்பாக செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார், பின்னர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,பண்டரிநாதன் ஆகியோருடன் சென்று மத தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்\nPrevious articleமத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை – பூண்டி வெங்கடேசன் உறுதி\nNext articleதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – வக்பு வாரிய உறுப்பினர் பேச்சு\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு April 6, 2021\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி April 4, 2021\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – வக்பு வாரிய உறுப்பினர் பேச்சு April 3, 2021\nநீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி April 2, 2021\nதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு April 2, 2021\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன –...\nஅம்மா இருசக்கர வாகனத்திட்டம் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர்...\nதஞ்சை நியூஸ் - அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். தொடர்புக்கு : +919443134308 / +918056372099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-pm-narendra-modi-wishes-to-superstar-rajinikanth-for-dada-saheb-phalke-award-scs-439811.html", "date_download": "2021-04-10T15:08:34Z", "digest": "sha1:HOVLYGHMFDDGENU72NWKMD7FUXOT3HNO", "length": 11323, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Rajinikanth: 'தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது’ ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! PM Narendra Modi wishes to Rajinikanth for winning Dada saheb Phalke award– News18 Tamil", "raw_content": "\nRajinikanth: 'தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது’ ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nதாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nஇந்திய சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் தெரிவித்தார். இந்த விருது தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.\nRajinikanth: ‘தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது’ ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி பின்னர் ‘பாட்ஷா’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ என பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தார். தற்போது இயக்குநர் சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇதற்கிடையே தாதா சாஹேப் பால்கே விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”தலைமுறைகள் கடந்து பிரபலமாக இருப்பது, ஒரு சிலருக்கு பெருமை சேர்க்கலாம், மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை ... அது தான் ரஜினிகாந்த் ஜி. தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்” என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nRajinikanth: 'தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது’ ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nSunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...\nஉள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்\nVijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/02/11/epf-etf/", "date_download": "2021-04-10T14:48:46Z", "digest": "sha1:SWIX374Q6JO37QCNBK74VYTIQQJV3GEY", "length": 20699, "nlines": 202, "source_domain": "www.jaffnajoy.com", "title": "EPF & ETF – JaffnaJoy.com", "raw_content": "\nதனியார் துறையில் தற்போது புதிதாக பணியில் இணைந்து இருப்பவர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் (EPF), (ETF) தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nதற்போது உள்ள இளைஞர்கள் சமுதாயத்திற்கு இதனை பெறுவதற்குரிய வழிமுறைகள் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் தெரியாமலே சென்று விடுகின்றது, அந்தவகையில் நாம் உங்களுக்கு இதை பற்றி சிறிய தெளிவூட்டலை தருகின்றோம்.\nதனியார் துறையில் பணியாற்றும் ஊழியரின் நன்மை கருதி 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் 1958 யூன் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅதேபோன்று மேற்கூறப்பட்ட தனியார்துறை ஊழியரின் நன்மையின் பொருட்டு உருவாக்கப்பட்��� மற்றொரு திட்டமாக ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளது.\nஇத்திட்டம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்கம் கொண்ட சட்டமாக 1981.மார்ச் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஊழியர் சேமலாபநிதிக்கு (ETF) ஊழியரின் சம்பளத்தில் 8 வீதமும் தொழில் வழங்குவோரது கொடுப்பனவாக அதாவது வைப்பாகப் 12 வீதமும் ஆக மொத்தம் 20% மாதாந்தம் ஊழியரின் பெயரில் வைப்பிலிடப்படுகின்றது.\nஊழியர் சேமலாப நிதியத்தில் உறுப்பினர்களைத் தகைமை கொண்டுள்ள தனியார் துறை சார்ந்த நிரந்தர, நிரந்தரமற்ற, பயிற்சியிலுள்ள, தற்காலிக அமைய, நாட் சம்பள அடிப்படையில், காலத்தை அல்லது வேலையின் அளவை அளவிட்டு ஊதியம் பெறும் மற்றும் தரகு அடிப்படையில் ஊதியம் பெறும் 14 வயதிற்கு மேற்பட்ட சகலரும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் (ETF) உறுப்புரிமை பெறும் தகைமை கொண்டவர்களாவர்.\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியரின் வருமானத்திலிருந்து மாதாந்தம் 8% கழிக்கப்படுவதுடன் தொழில் வழங்குவோர் 12% செலுத்துகின்றனர்.\nஆனால் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு ஊழியரிடமிருந்து அறவீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஊழியரின் மாதாந்த வருமானத்தில் 3 விகிதத்திற்கு சமமான தொகையைத் தொழில் வழங்குவோர் ஊழியரின் கணக்கில் வைப்பிலிட வேண்டும்.\nஎக்காரணம் கொண்டும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான வைப்பு நிதி எந்தவொரு ஊழியரிடமிருந்தும் அறவிடப்படக் கூடாது என்பதை சட்டம் வலியுறுத்துகின்றது.\nமாதாந்தம் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை தொழில் வழங்குநரால் அடுத்து வரும் மாத இறுதி நாளுக்குள் மேற்படி நிதியச் சபைக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பப்பட வேண்டும்.\nஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கணக்கானது ஊழியரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஊழியர் சேமலாபநிதி உறுப்புரிமை இலக்கம் என்பவற்றின் கீழ் பேணப்படும்.\nஉரிய காலத்தில் உதவுதொகை செலுத்தப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால் தாமதக் கட்டணமாக உதவு தொகையின் அளவில் மேலதிகமாகச் செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.\n10 நாட்களுக்கு உட்பட்ட தாமதத்திற்கு உதவு தொகையின் 5 விகிதம், 10 நாட்களுக்கும் ஒரு மாதத்திற்கும் உட்பட்ட தாமதத்திற்கு 15%, ஒரு மாதம் முதல் மூன்று மாத காலம் வரையான தாமதத்திற்கு 20%, மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையான தாமதத்திற்கு 30%, ஆறுமாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரையான தாமதத்திற்கு 40%, பன்னிரெண்டு மாதங்களுக்கு மேற்பட்ட தாமதத்திற்கு 50% என்று தாமதக் கட்டண அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதொழில் வழங்குநர்கள் உதவுத் தொகை செலுத்த தவறும் நிலையில் உதவுதொகையும், தண்டப் பணமும் தொழில் வழங்குவோரிடமிருந்து அறவிட சட்ட ஏற்பாடுகளுள்ளன. குறிப்பிட்ட தொழில் நிறுவனம் அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுப்பதன் மூலம் அறவீடுகளை மேற்கொள்ளக் கூடிய விதிமுறைகள் நடைமுறையிலுள்ளன.\nஎக்காரணம் கொண்டும் தொழில் வழங்குவோரால் நிதியத்திற்கான உதவு தொகையோ, தண்டப்பணமோ ஊழியரின் வருமானத்திலிருந்து ஒருபோதும் அறவிட முடியாது. (அறவிடக் கூடாது என்பது சட்டமாக உள்ளது)\nஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வைப்பிலிடப்பட்ட பணமும் அதற்கான வட்டியும் ஊழியர் ஒருவர் தொழிலிலிருந்து விலகிக் கொள்ளும்போது முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஏதாவது விபத்து அல்லது சுகவீனம் காரணமாக தொழிலாற்றும் நிலைமை முடிந்து விட்டதாக வைத்திய சான்றிதழுடன் விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் போது தொழிலிருந்து விலகியிருக்க வேண்டும்.\nஉறுப்பினர் ஒருவர் இறப்பின் உறுப்பினர் இறப்பதற்கு முன் நியமனம் செய்துள்ள உரித்தாளிக்கு அல்லது உறுப்பினரின் சட்டபூர்வமான உரித்தாளர்களுக்கு நிதியத்தின் இருப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உறுப்பினர்களாக இருப்போருக்கு மேலும் பல நன்மைகள் உள்ளன. அவையாவன:-\n70 வயது வரை கிடைக்கும் தன்னியக்க ஆயுள் காப்புறுதி நன்மைகள்.\nநிரந்தர அல்லது முழுமையான இயலாமைக்கான இழப்பீட்டு காப்புறுதி. அதன் மேலெல்லை 15,000/= வரை. இருதய சிகிச்சைக்காக 100,000/= வரையான கொடுப்பனவு.\nகண்ணில் பொருத்திய வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்காக 3000/= வரை.\n5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளில் அதிகூடிய விசேட சித்திகளைப் பெற்ற தகைமையுள்ள மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் 10,000/= ஸ்ரீ ஜயவர்தனபுர அல்லது நவலோக்க வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு.\nவெளிநாடுகளில் இருதய மாற்று சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு.\n“ஸ்ரம சுவரெகவரன” மருத்துவக் காப்புறுதி.\nபொதுவாக ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குத் தமது வர��மானத்தின் 3 வீத அளவைத் தொழில் வழங்குபவர்கள் செலுத்துவதும் பின் நாட்களில் தாம் அதை வட்டியுடன் பெற்றுக் கொள்ளும் உரித்துடையவர்கள் என்பதை மட்டுமே பலர் அறிந்து வைத்துள்ளனர்.\nதொழிற்சட்டங்கள் தொடர்பாகவும், அவை நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தொழில் வழங்குவோருக்கும், தொழில் செல்வோருக்கும் போதிய அறிவு இருப்பது அவசியமாகும்.\nஇதன் மூலம் தொழில் வழங்குவோர் தமது கடமைகளையும், தொழில் செல்வோர் தாம் பெற்றுக் கொள்ள உரித்துடைய நலன்களையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇலங்கை பற்றிய பொது அறிவு\nஇலங்கை கடவுச்சீட்டு தொடர்பான முழுமையான விபரங்கள்\nETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nNext story ஒரே கோத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nPrevious story கண் தெரியாத ஒரு அனாதை சிறுவன்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Gampaha", "date_download": "2021-04-10T15:23:49Z", "digest": "sha1:H4WYBAGCAHRGOS7B42LIYT56KT4K2KEQ", "length": 10184, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Gampaha | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தொற்றாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியது\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் 56 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி - சன்ன ஜயசுமன\nகொவிட் பரவல் அச்சுறுத்தல் அதிகம் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையினாலேயே மேல் மாகாணத்தில் முதலில் தடுப்பூசி வழங்க தி...\nகம்பஹா மாவட்டத்தில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்தது\nகம்பாஹா மாவட்டத்தில் இருந்து பதிவான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக கம்ப...\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்\nநாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் அபாயமற்றவையாக...\nநாட்டில் தனிமைப்படுத்தல், விடுவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டில் தினமும் 500 – 600 க்கு இடைப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளி...\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களும் தொற்றாளர்களும் : சில பகுதிகள் விடுவிப்பு : புதிதாக சில பிரதேசங்கள் முடக்கம்\nஇலங்கையில் 140 கொரோனா தொற்றார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nகம்பஹா மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கொரோனா நோயாளர்கள் பதிவு\nகம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 24 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்...\nதனிமைப்படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுவிப்பு\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நாளை அதிகால...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் \nவைரஸ் பரவலின் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமலிருப்பதற்கு பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டு...\nகொழும்பில் நேற்றையதினம் 271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 373 கொரோனா நோயளர்களின் வரிசையில் கொழும்பில் மாத்திரம் 271 பேர் அடையாள...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கம்பஹாவில் திடீரென குறைந்தமைக்கு காணரம் என்ன அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி\nகம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு குறைவடைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். கம்பஹாவை விட க...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_14.html", "date_download": "2021-04-10T14:05:25Z", "digest": "sha1:DBPHZEIIEN3S4HKZM3FIAQE353DCRZY7", "length": 23926, "nlines": 310, "source_domain": "www.radiospathy.com", "title": "\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.\nஇன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.\nமெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த \"எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே\" பாடலைத் தான் மீட்டியது.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"ஒரு யாத்ரா மொழி\" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.\nஇதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.\nதமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கு���் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.\n\"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே\" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், \"உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா\" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் \"விடை கொடு எங்கள் நாடே\" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.\nஇந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.\nபிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த \"எரிகனல் காற்றில்\" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.\nமெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்\nபுகைப்படம் நன்றி : மாலைமலர்\nஒரே பாடலை இரண்டு இசையமைப்பாளர்கள் பாடிய நிகழ்வு இதற்கு முன்னும் கேட்டதில்லை. பின்னும் இதுவரை கேட்கவில்லை. அந்த வகையில் மிக அபூர்ப நிகழ்வு இது.\nஇளையராஜாவின் மிகச் சிறந்த கம்போசிஷன்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பதே என் கருத்தும்.\nஆமாம் ஜிரா அதே வேளை எந்த இசையமைப்பாளர் இசை என்றாலும் அங்கே தனித்துத் துலங்குவார் மெல்லிசை மன்னர் என்பதைக் காட்டவே இந்தப் பதிவு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் எம்.எம்.வி ஐயா குறித்த பகிர்வுகளைப் போட்டி மற்றும் தனிப்பதிவுகள் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.\nதமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..\nஎழாதாரும், MSV இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்.. எத்தனை தலைமுறையானாலும்\nஎத்தனை தலைமுறையானாலும், அழிவு உன்னை அண்டாது\nஉங்க \"எரிகனல் காட்டில்\" பாட்டு, MSV க்கு மிக்கதொரு நினைவேந்தல்\nஅதில் வரும் ஒரு வரி, \"ரெண்டு சமுத்திரங்கள் ஒன்னாயி சேரும் போலே..\"\nஅப்படி அரபிக் கடல் + வங்காளக் குடா = MSV + Raja ; ஒன்னாயிச் சேர்ந்த அபூர்வ குமரிக் கடல் தான் இது\nபாட்டுல, ரெண்டு பேரும் \"ஓஓ\" -ன்னு \"ஆதங்கம்\" ஒலிச்சிப் பாடுவதை நிறுத்திக் கூர்ந்து கேளுங்க..\n* ரெண்டு சமுத்ரங்கள், ஒன்னாயிச் சேரும் போலே.. ஓஓ\n* நெஞ்சில் விங்கிப் பொங்கும், தீரா நும்பரம்.. ஓஓ\nஒரு இசையமைப்பாளர் இசையில், இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது ஆங்காங்கே நடந்துளது;\nஒரே பாடலை, இரு வேறு கவிஞர்கள் எழுதுவது என்பதும் நடந்துளது\nஆனா, ஒரே பாடலை, இரு பெரும் இசையமைப்பாளர்கள் பாடுவது.. என்பது அரிதிலும் அரிதான இந்தப் பாடலே\nபொதுவா, மிகத் தேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர், இன்னொருவர் இசையில் பாடுவது என்பது கொஞ்சம் கடினம் தான் அவங்கவங்க Style/நடை என்பது வேறுபடும்;\nஒங்க அலுவலகத்தில், ஒங்க மேலாளரே, உங்க Seat க்கு வந்து, Code எழுத முற்பட்டா, ஒங்க நிலைமை எப்படியிருக்கும் -ன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க\nஅதே போல், பிறர் இசையில் பாடும் போது, இன்னும் இழைக்கலாமோ அப்படி இருந்தால் நல்லாருக்குமே-ன்னு திருத்தம் சொல்லத் தான் புத்தி அலையும்\nஒன்னும் இல்லாத நமக்கே கருத்து பேசாம இருக்க முடியுதா பொது வெளிகளில்\nஆனா, இசைக்கு உள்ளேயே ஊறிக் கிடக்கும் இசையமைப்பாளர், தன் சுயத்தையே \"உதறி\", இன்னொருவர் இசையில் பாடணும்-ன்னா..\nஅப்படிப் பாடும் போதும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும், இவரும் தனியாகத் துலங்கி நிற்பார் (நேற்று வந்திட்ட ஜிவி பிரகாஷ் வரையிலும்)\nஅப்படிச் சுயம் உதறி, பலரின் இசையிலும் பணி செய்தவர் = இந்தியத் திரையிசையில் MSV யாகத் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்; (உறுதிபடத் தரவுகள் கைவசம் இல்லை)\nஅப்படிச் சுயம் \"உதறுதல்\" வெகு அபூர்வம்\nஅதான் MSV என்ற ஆத்மாவும் வெகு அபூர்வம்\nஅவருக்கு, உங்கள் நினைவேந்தல் பாடலும் மிக்க அபூர்வம்\n//மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்//\nதோழன் கண்ணதாசன், தோழன் MSV-யைக் கிண்டல் செய்து, ரஷ்யாவில் பேசிய பேச்சின் ஒலித்துண்டு, தனி மடலில் அனுப்பி வைக்கிறேன். பிறர் அறியவாவது பயன்படட்டும்;\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த ச��கம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/08/trincomalee-district-general-elections.html", "date_download": "2021-04-10T14:49:10Z", "digest": "sha1:6F5YGBHE6BCHXM2NFR7AT6ZGDG4ZJOLN", "length": 9191, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பொதுத் தேர்த���் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் திருகோணமலை மாவட்டம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் திருகோணமலை மாவட்டம்.\nபொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் திருகோணமலை மாவட்டம்.\nதிருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.\n ஐதேக – 83,638 வாக்குகள் 02 ஆசனம்\n தமிழரசுக் கட்சி – 45,894 வாக்குகள் 01 ஆசனம்\n ஐமசுகூ – 38,463 வாக்குகள் 01 ஆசனம்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசி��் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://endhiran.net/tag/endhiran-rajini-scene/", "date_download": "2021-04-10T14:09:25Z", "digest": "sha1:VVCSU26JPK5F5WKAOSRVWICMAYTOBKUT", "length": 3070, "nlines": 33, "source_domain": "endhiran.net", "title": "Tag: endhiran rajini scene", "raw_content": "\n ( Tamil) எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&oldid=278979", "date_download": "2021-04-10T14:36:58Z", "digest": "sha1:GZKQKPF6LXHNL7HKCNVQXZGNNEKTUY5G", "length": 3491, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "பண்டித நடராஜபிள்ளை - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 4 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல் | நூலக எண்=56922| ஆசிரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரம���கத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1960 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-fortuner/reliable-monster-gets-even-better-126544.htm", "date_download": "2021-04-10T14:43:07Z", "digest": "sha1:OVHBUGUER6DKX3DGAZIQC7U4L6QNFI6M", "length": 10467, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "reliable monster gets even better - User Reviews டொயோட்டா ஃபார்ச்சூனர் 126544 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஃபார்ச்சூனர்டொயோட்டா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள்Reliable Monster Gets Even Better\nWrite your Comment on டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nஃபார்ச்சூனர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 60 பயனர் மதிப்பீடுகள்\nbased on 44 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1276 பயனர் மதிப்பீடுகள்\nbased on 53 பயனர் மதிப்பீடுகள்\nbased on 116 பயனர் மதிப்பீடுகள்\nஅல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/business/", "date_download": "2021-04-10T14:07:24Z", "digest": "sha1:VUCP4ERE2GTOMJK3P72SKTCCWOJIIKDI", "length": 9211, "nlines": 224, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Business - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்ட��� சென்னையில் நடைபெறுகிறது தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. (ஏப்ரல்-7) துவங்கியுள்ள இந்த போட்டி வரும் ஏப்ரல்...\nஊரடங்கு பற்றி வெளியான தகவல் வெறும் வதந்தி – சென்னை மாநகராட்சி விளக்கம்\nஊரடங்கு பற்றி வெளியான தகவல் வெறும் வதந்தி - சென்னை மாநகராட்சி விளக்கம் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3645 பேருக்கு தொற்று...\nபூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை… – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nபூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை... - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்திலுள்ள மொத்தம் 6,28,69,955...\nகொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க மூக்குத்தி இலவசம்\nகொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க மூக்குத்தி இலவசம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த 50 கிராம மக்கள், தடுப்பூசி...\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/12/02/dj-lady-styles/", "date_download": "2021-04-10T15:01:39Z", "digest": "sha1:RS6VPPMOS7XYAYDQO42VQWOVP5AMNTUW", "length": 7152, "nlines": 166, "source_domain": "www.jaffnajoy.com", "title": "DJ Lady Style’s – JaffnaJoy.com", "raw_content": "\nகடுப்பேத்தி கலக்கும் அசத்தல் ஆட்டம்\nPrevious story ” எனை என்ன செய்தாய் வேங்குழலே….”\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/12/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-04-10T14:23:32Z", "digest": "sha1:HPRGXNXVSEVXAKCQAVBXCN467UQ3VQK6", "length": 32484, "nlines": 253, "source_domain": "www.jaffnajoy.com", "title": "இலங்கையின் தேசிய அடையாள அட்டை தொடர்பான முழுமையான விபரங்கள்.. – JaffnaJoy.com", "raw_content": "\nஇலங்கையின் தேசிய அடையாள அட்டை தொடர்பான முழுமையான விபரங்கள்..\nதேசிய அடையாள அட்டை என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும்.\nஇலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும்.\nதேசிய அடையாள அட்டை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுபவர்கள் இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருப்பதோடு 16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.\nமுதன்முறையாக அடையாள அட்டையை பெறுபவர்கள் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\n1]. நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)\n2]. பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)\n3]. துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.\n4]. கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள்\nதிணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.\n5]. 4 வர்ண புகைப்படங்கள் (13/8 * 7/8 அங்குலம்)\n• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை\n• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை\n7]. திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்\n8]. தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்\n8.1). அரச பிரிவு – 6 மாதகாலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவை சான்றிதழின் மூலப்பிரதி\n8.2). தனியார் பிரிவு – 6 மாதகாலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவை சான்றிதழின் மூலப் பிரதி.\n8.3). வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.\n8.4). ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.\n9]. விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக).\n40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்\n1. மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.\n2. பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)\n3. பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி.\nகாணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியைப் பெற்றுக் கொள்ளல்.\nகாணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் இணைப்பிரதியினைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்கப் பெறுமாயின் அ���்லது கண்டெடுக்கப்படுமாயின், உடனடியாக ஆணையாளர் நயாகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகாணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்\n2014/09/01 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் விபரங்களில் மாற்றங்கள் காணப்படாதவிடத்து மீண்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினை முன்வைப்பது அவசியமன்று.\nஆனபோதிலும் அவ்வாறான ஒரு நபர் அடையாள அட்டையில் தொழில் பெயரினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவான ஆவணங்களை முன்வைக்க வேண்டும்.\nஅவ்வாறே பிரஜா உரிமை, இரட்டைப் பிரஜா உரிமையினைப் பெற்றுக் கொள்ளல், துறவறம் பூணுதல், துறவறத்திலிருந்து விலகுதல், திருமணமாகுதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n2014/09/01 ஆம் திகதியிற்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)\n1. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி\n1. உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/\nஉறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)\n2. பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)\nஅடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்\n1. சாதாரண சேவை:விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்தி�� உத்தியோகத்தருக்கு\n2. ஒரு நாள் சேவை:உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு\nஅடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள்\n•முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல்.\n•பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல்.\n•வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம்.\n•தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல்.\n•முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல்.\n•பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல்.\n•1972-1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல்.\nஅட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்\n•ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்)\n•4 வர்ணப் புகைப்படங்கள் (13/8*7/8 அங்குலம்)\n•தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.\nஉதா – மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.\n•15 ரூபா பெறுமதியான முத்திரை.\n•அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்)\n•அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.\n•விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் ��றுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.\n•பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.\n•திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.\n•கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.\nநீங்கள் அனுப்பிய விண்ணப்பப்படிவம் தொடர்பில் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு குறுந்தகவல் முறையை பயன்படுத்தலாம். DRP <இடைவெளி> STS <இடைவெளி> விண்ணப்பப்படிவ\nஇலக்கத்தினைப் பத்திவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகணனி முறைமையில் இடம்பெறும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையின் நிமித்தம் இச்சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நடைமுறை ஆரம்பிக்கப்படும் வரை கீழ்\nகுறிப்பிடப்படும் துரித அழைப்பு மற்றும் துரித தொலைநகல் சேவையினூடாக தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nதுரித அழைப்பு – 0112555616\nமேலும் இச்சேவையானது 24 மணி நேரமும் செயற்படுவதோடு இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.\nஇச் சேவைக்காக அரச கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படுவதுடன், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (வேலை நாட்களில்) மு.ப. 08.00 முதல் பி.ப. 02.30 வரை\nவிண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளபடுவதுடன் பி.ப. 4.15 வரை அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.\nஇந்தச் சேவையினூடாக நாளொன்றிற்கு அண்ணளவாக 1000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதோடு, நேரங்காலத்துடன் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் துரிதமாக அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஒரு நாள் சேவைக்கு விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் சமுகமளிப்பது கட்டாயமாகும்.\nஆனபோதிலு���் விசேட தேவை உடைய நபர்கள் (உடல், உள பாதிக்கப்பட்ட/ வயோதிபர்கள்) அவர்கள் தொடர்பில் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் உறுதிப்படுத்துவாராயின் தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, சகோதர சகோதரி அல்லது சட்ட பூர்வ பாதுகாவலரிடம் அடையாள அட்டையினை கையளிக்க முடியும்.\nஓட்டுனர் உரிமம்(Driving Licence) தொலைந்துவிட்டதா – பெற இலகுவான வழி..\nஇலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்\n பிறப்பு சான்றிதல் பெறுவது எப்படி பெயர் மாற்றம் செய்வது எப்படி\nNext story வான்தொடப்போகும் கொழும்பு\nPrevious story இலங்கை கடவுச்சீட்டு தொடர்பான முழுமையான விபரங்கள்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasri.fm/show/poobalam", "date_download": "2021-04-10T14:35:03Z", "digest": "sha1:OJR7WDIABYMWPSMCD3B2RD35ZEPHB3IM", "length": 3494, "nlines": 53, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nபுதிய கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம், என்ன இப்படி உள்ளாரே\nதிரையரங்கை அடித்து உடைக்கும் ரசிகர்கள் - அதற்கு காரணம் இந்த முன்னணி நடிகரின் படமா\nபௌத்த துறவியின் சர்ச்சைக்குரிய செயல் - கிளர்ந்தெழுந்த மக்கள்\nஇலங்கை யுத்தத்துக்கு தப்பி புதுவாழ்வைத் தேடி கனடா சென்றவர்கள் படுகுழியில் விழுந்த கதை: சீரழித்தவன் சிக்கியது எப்படி\nதென்னிலங்கை கட்டுப்பாட்டையும் மீறி வத்திக்கானில் இராயப்பு ஆண்டகையின் செல்வாக்கு\nகுளியலறை கழிவுநீர் துவாரத்தில் தெரிந்த இரண்டு கண்கள்... தம்பதிகளுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி\n95 வயதை கடந்தும் கடைசி வரை பிலிப்பிற்கு ஏன் மன்னர் பட்டம் கொடுக்கவில்லை தெரியுமா\nயாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் மரணம் - பலர் அச்சத்தில்\nவீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட குழி... செம்புக் குடத்தில் இருந்த தங்கப்புதை���ல்.. எத்தனை கிலோ தெரியுமா\nஇளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/12/07160736/2137041/Tamil-News-New-Tata-Tigor-TurboPetrol-Variant-Spied.vpf", "date_download": "2021-04-10T15:30:57Z", "digest": "sha1:JMFFNW6AH6IRGVXYOE4NJYIHWNJC6XNX", "length": 14382, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் || Tamil News New Tata Tigor Turbo-Petrol Variant Spied Testing In Mumbai", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் புல் சைஸ் எஸ்யுவி மற்றும் மைக்ரோ எஸ்யுவி மாடல்கள் அடங்கும். இத்துடன் டிகோர் ஹேட்ச்பேக் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nதற்சமயம் டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மும்பையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை ஆகும். 2021 டிகோர் காம்பேக்ட் செடான் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.\nடர்போ பெட்ரோல் வேரியண்ட் டிகோர் ஜெடிபி என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் 1.2 லிட்டர் யூனிட் பிஎஸ்4 விதிகளுக்கு உட்பட்டதாகும். இது 114 பிஹெச்பி மற்றும் 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஎலெக்ட்ரிக் சூப்பர்கார் படங்களை வெளியிட்ட எம்ஜி மோட்டார்\nஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\nஎன்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் 2021 ஹூண்டாய் ஆரா விலையில் திடீர் மாற்றம்\nஹூண்டாய் அல்காசர் முக்கிய அம்சங்கள் வெளியீடு\n2021 ஸ்கோடா ஆக்டேவியா உற்பத்தி துவக்கம்\nஇந்தியாவில் புதிய மாற்றத்திற்கான டீசரை வெளியிட்ட கியா\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/101570", "date_download": "2021-04-10T14:05:19Z", "digest": "sha1:V2CSHXW2UJOLFWMZKGYEDN2VEMYKN3V2", "length": 13081, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய ரீதியில் பங்கெடுப்பதே நோக்கம் : வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார�� உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nதேசிய ரீதியில் பங்கெடுப்பதே நோக்கம் : வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத் தலைவர்\nதேசிய ரீதியில் பங்கெடுப்பதே நோக்கம் : வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத் தலைவர்\nஎமது மாவட்ட அணி வீரர்களையும் தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே சங்கத்தின் பிரதான நோக்கம் என்று வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.\nவவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் “டி லைசன்ஸ்” பயிற்சிதிட்டம் வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.\nஅதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nபல்வேறு இடர்களிற்கு மத்தியில் உதைபந்தாட்ட சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக “டி லைசென்ஸ்” பயிற்சிநெறி நடைபெற்றுள்ளது. அதற்காக உதைபந்தாட்ட சங்கம் என்றவகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்தி்ருந்தோம்.\nஇதன்மூலம் தேசிய ரீதியில் பெறுமதியான சான்றிதழ்களையும், விளையாட்டு நுணுக்கங்களையும் எமது மாவட்ட வீரர்கள் பெற்றுள்ளனர்.\nவவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு எதிராக பலர் பொய் பரப்புரைகளை முன்னெடுத்துவரும் நிலையிலும் எமது மாவட்ட வீரர்களை தேசிய அணிகளில் இடம்பிடிக்க வைப்பதற்கான சாத்தியமான விடயங்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.\nஎமது அணிகளும் தேசியரீதியில் சாதனைகளை அடைவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் நாம் கவனம் எடுத்துள்ளோம். அந்த நிலையை விரைவில் ஏற்படுத்துவோம் என்றார்.\nகுறித்த பயிற்சிநெறியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த சம்பத் பெரேரா, தேவாசகாயம் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் என 30 பேர் பங்கெடுத்திருந்தனர்.\nநாகராஜன் உதைபந்தாட்ட சங்கம் வவுனியா Nagarajan Football Association Vavuniya\nஏ.பி.டி. அதிரடி : நடப்புச் சம்பியன் மும்பையை வீழ்த்தியது பெங்களூர்\nஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்டுகளால் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.\n2021-04-10 07:04:36 மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். தொடர் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்\nதடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை\nதேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.\n2021-04-09 13:05:21 தடகள போட்டி டில்ஷி குமாரசிங்க\n14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு மோதல்\n14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.\n2021-04-09 11:15:59 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு\n6 பேரைக் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2021-04-08 20:00:15 கிரிக்கெட் தெரிவுக்குழு இலங்கை கிரிக்கெட் நாமல் ராஜபக்ஷ\nஏப்ரல் 11 இலங்கை அணிக்கு கொவிட் தடுப்பூசி\nஇலங்கை தேசிய கிரக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2021-04-08 13:53:09 இலங்கை கிரக்கெட் தடுப்பூசி\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரிய���் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2017/12/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:39:43Z", "digest": "sha1:XKFQSXDGXMDP5EPI4I4QIIBVKESFYCQ2", "length": 42453, "nlines": 189, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்து வேத சாத்திரங்கள் கூறும் இல்லறம் & பிரம்மச்சர்யம் தர்ம இயல்புகளும் 5 மகாயக்ஞங்களும் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்து வேத சாத்திரங்கள் கூறும் இல்லறம் & பிரம்மச்சர்யம் தர்ம இயல்புகளும் 5 மகாயக்ஞங்களும்\nஇந்து வேத சாத்திரங்கள் கூறும் இல்லறம் & பிரம்மச்சர்யம் தர்ம இயல்புகளும் 5 வகையான மகாயக்ஞங்களும்\nஇந்து மதத்தில் உள்ள சுதந்திரம்போல் வேறெந்த மதங்களிலும் கிடையாது. இந்த மதத்தில்\nஉள்ள இல்லறம் மற்றும் பிரம்மசர்யம் தரும இயல்புகள் குறித்து இங்கு காணவிருக்கிறோம். படித்து பயன்பெற வேண்டுகிறோம்.\nபிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம தர்ம இயல்புகள்\nபிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருவிடம் குற்றம் குறை கள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவானவர். குருவின் மனம் விரும்பும்படி பணி விடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடு படாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுலக் கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.\nஇல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமா க நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.\nவேள்விகள் வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.\nஉபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை,இதிகாசங்கள், திருமுறை, திருக்குற ள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைக ளை ��ிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.\nநீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.\nவீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.\nபசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.\nஇல்லற தர்மத்தில் இருந்தாலும், பக்தி யோகத்தில் செய்ய வேண்டும். படைக்கப்ப ட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.\nஉடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் – எனது ” (அகங்காரம் – மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழவேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வனப் பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nவனப் பிரஸ்த (காடுறை வாழ்வு) தர்மம்\nவானப்பிரஸ்த ஆசிரமவாசிகளின் முதன்மையான கடமைகள் தர்மம், தவம், இறை பக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குக ள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம் போன்ற விரத ங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர்லோகத்தை அடைந்து பின்னர் இறைவனை அடைவான்\nகர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்களு ம் கூட துயரத்தை தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்,உடமைகள், உறவி னர்கள் மற்றும் வைதீக கர்மங்களை துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவனம்) அணிந்து கொண்டு, கமண்டலம், தண்டம் கையில் வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேசவேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுள்ள செயல்களை செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம்: இந்த மூன்று தண்டங்களை (த்ரி தண்டி ) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசி யாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உண வை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதே போல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.\nதுறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவ ராசிகளையும் சமமாக பார்த்து, பூலகில் தொடர்ந்து ஒரிடத்தில் தங்காமல், நிலை யின்றி தனியாக திரிந்து வாழவேண்டும்.\nமோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞான நிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரமம் நியமங்களுக்கு (விதிகள்) கட்டு ப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம்.\nதுறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானா லும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள்\nகற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினா லும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.\nஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை எனும் இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம் போன்ற உணர்வுகள் காண முடியாது.\nஎந்த துறவியிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்ட த்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சை ஆகும்.\nசந்நியாசி தன்னுடைய தர்மங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விஞ்ஞானம்) பெற்று இறுதியில் பிரம���மத்தை அடைகிறான்.\n18வது அத்தியாயம்: வானப்பிரஸ்த, சந்நியாச தர்மத்தை விளக்குதல்\nஉத்தவரே, இல்லற ஆசிரமத்தில் மனநிறைவு அடைந்தவன், தன் மனைவியுடன் அல்லது தனியாக, மூன்றாம் ஆசிரமமான வனப் பிரஸ்த ஆசிரமத்தை கடை பிடிக்க, காட்டிற்கு செல்லாம். காட்டில் கிடைக்கும் கிழங்கு-காய்கனிகள் உண்டு, மரவுரி, இலைகள், மான்தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, முடி, நகம், மீசை, தாடிகளை மழித்துக் கொள்ளாது, தவ வாழ்வு வாழவேண்டும்.\nகோடைகாலாத்தில், நாற்புரம் தீ மூட்டி, கண்களால் சூரியனை பார்த்துக் கொண்டு ம், மழைக்காலத்தில், மழையில் நின்று கொண்டும், குளிர்காலத்தில், நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்து உடல் சுண்டிப்போன வன், முனிவர்கள் அடையும் மகர்லோகத்தை அடைந்து பின் இறைவனை அடைவா ன்.\nகர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பி னும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உண ர்ந்து நிறைவான வைராக்கியம் பெற்று, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும்.\nசந்நியாசி கோவனத்தை ஆடையாக கொண்டு, கையில் கமண்டலம் மற்றும் தண்டு ஏந்தி அல்லது ஏந்தாமலும் இருக்கலாம். மௌனம் வாக்கின் தண்டம், பலனில் கர்மாக்களை விடுவது, உடலின் தண்ட்ம், பிராணாயாமம் செய்வது, மனதின் தண்ட ம், இந்த மூன்று தண்டங்களையும் சுமக்காதவன், வெறும் மூங்கில் தடியை சுமப்ப தால் மட்டும் சந்நியாசியாக மாட்டான்.\nதுறவி தனக்கு கிடைக்கும் பிட்சையில் மனநிறைவுடன் உண்டு வாழ வேண்டும். எதனிடத்திலும் பற்று கொள்ளாமலும், புலன்களை அடக்கியவனாகவும், ஆத்மாவி லேயே மகிச்சியடைந்து, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மன நிறைவு உடையவனாக இருந்து) அனைத்து சீவராசிகளிடம் சமமாக பார்த்து தனி யொருவனாக உலகை வலம் வரவேண்டும். பிட்சைக்காக, துறவி நகரம், கிராமங்க ளுக்கு செல்லலாம். எவ்விடத்தையும் தனது இடம் என்று பற்று வைக்கக் கூடாது.\nஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற சந்நியாசி (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்த வன், மோட்சத்தில் விருப்பம் உள்ளவன், வேறு எதிலும் பற்று இல்லாதவன், ஆசிரம நியமங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட விதி முறைகளைக் கடந்து சுதந்திரமாக உலகை வலம் வருவான். வேதத்தில் கூறப்பட்ட கர்ம காண்ட விளக்கத்தில் ��டுபடமாட்டான்.\nஉத்தவரே இனி வைராக்கியம் அடைந்தவர்களைப் பற்றி கூறப்போகிறேன். மகி ழ்ச்சியைத் தரும் பொறிநுகர் பொருட்கள், இறுதியில், துன்பத்திற்குகே காரணம் என்பதை உறுதியாக உணர்ந்து பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வைராகி, பிரம்மநிஷ்டராக, குருவை அடைந்து, குருவிடம் பக்தி மற்றும் நம்பிக்கை வைத்து, தனக்கு பிரம்ம ஞானம் அடையும் வரை, குருவை இறைவனாக உணர்ந்து பணி விடைகள் செய்ய வேண்டும்.\nஎவன் ஒருவன் காமம் முதலான ஆறு எதிரிகளை அடக்காமலும், புலன்கள் எனும் குதிரைகளை புத்தி என்ற சாரதியால் அடக்கப்படாமலும் உள்ளானோ, எவனிடம் ஞானமும், வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயி ற்றை நிரப்பிக் கொள்பவனாகவும், தன்னுள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னையு ம் (இறைவனை) ஏமாற்றுகிறான். அவனுடைய உடை மட்டும் காவி; அந்த போலி த்துறவிக்கு மனத்தூய்மை இல்லாததால் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நன்மை இல்லை.\nதுறவியின் முதன்மையான தர்மம், அமைதியும் – அகிம்சையும்; வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம், தவம் – இறை பக்தியும்; இல்லறாத்தானின் முதன்மையான தர்மம், அனைத்து சீவராசிகளைக் காத்தலும் – அக்னி ஹோத்திரமுமே; மாணவனி ன் முதன்மை தர்மம், குருவுக்கு பணிவிடை செய்வதே.\nஇவ்விதம் தங்களுக்குரிய ஆசிரமங்களை கடைப்பிடிப்பவர்களின் உள்மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று விரைவில் இறைவனை அடைகிறார்கள்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஹலோ இது அனுஷ்கா தானா – கொஞ்சம் பார்த்து சொல்லுங்க\nNextFacebook விபரீதம் – மனைவி சித்ரவதை – கணவனுக்கு 30 ஆண்டு சிறை – நீதிமன்றம் அதிரடி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/12/studio-screen-released-siruthai.html", "date_download": "2021-04-10T14:07:45Z", "digest": "sha1:KVI7KZNXB2AJGO3MIRPTER63OJZ4AR4D", "length": 9723, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.\n> பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.\nதமிழில் பிரபலங்கள் நடித்தப் படங்கள் என்றால் அது ஒன்று சன் பிக்சர்ஸ் வெளியீடாக இருக்கும் அல்லது ரெட் ஜெயண்��், கிளவுட் நைன். சிங்கம், மைனா, நான் மகான் அல்ல... வரவிருக்கிற மன்மதன் அம்பு, ஆடுகளம் எல்லாமே அப்படிதான்.\nகார்த்தியின் சிறுத்தையும் அப்படிதான் வெளியாகும் என்று செய்திகள் கசிந்தன. அவரின் நான் மகான் அல்ல படத்தை விநியோகித்த கிளவுட் நைனே சிறுத்தையையும் வெளியிடும் என்றே அனைவரும் நம்பினர்.\nஆச்சரியமாக சிறுத்தை சொந்தமாகவே வெளியாகிறது. அதாவது படத்தை தயாரித்த ஸ்டுடியோ ஸ்கிரீனே படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.\nபொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுட��் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2009/09/14/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T13:50:30Z", "digest": "sha1:D7VNUEMOL4H4PMNDLDCBZYVJNOOP2HO3", "length": 26759, "nlines": 268, "source_domain": "amuthan.wordpress.com", "title": "மெல்லத் தமிழினிச் சாகும் | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்14, 2009\nமெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்\nவீணர்கள் வெறும் வார்த்தை மாளும்\nவெல்லத் தமிழினி தாகும் – இன்னும்\nவெகுவான கலைச் சொற்கள் கூடும்\nசுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்\nசுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்\nசெல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு\nஎருவாக மாண்டே தான் போகும்- எனும்\nகள்ளத் தலைவர் தம் எண்ணங்கள் மாறும்\nதமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்\nAMUTHAN'S KAVITHAIKAL, காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், TAMIL KAVITHAIKAL இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: ஈழம், கவிதைகள், காதல், குறுங்கவிதை, தமிழ் கவிதைகள், மன்னார் அமுதன், விட்டுவிடுதலைகாண், Daniel's thought\n« இது தான் காதலோ\n//செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு\nஎருவாக மாண்டே தான் போகும்- எனும்\nகள்ளத் தலைவர் தம் எண்ணங்கள் மாறும்\nதமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்//\nநல்ல வரிகள் எல்லோரது ஏக்கமும் உங்கள் கவி வரிகளாய்\nBy: சந்ரு on செப்ரெம்பர்14, 2009\nஎங்களது ஆதங்கங்களை நீங்கள் கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.\nமனிதனின் ஏக்கங்களே படைப்பா���ியின் ஆக்கங்கள். அவை உங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். கண்ணாடியை அடிக்கடி துடைத்தால் தான் எண்ணங்களைத் தெளிவாகப் பிரதிபலிக்கும்\nதயவு செய்து இந்தத் தலைப்பை மாற்றி விட முடியுமா தலைப்பை மட்டும் பார்ப்பவர்கள் சிலரால் பெரும் தீது விளைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே தலைப்பை மட்டும் பார்ப்பவர்கள் சிலரால் பெரும் தீது விளைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக் கொண்டு, பாரதி சொல்லிவிட்டான் தமிழ் இனி சாகும் என்று எத்தனை பேர் துள்ளினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகிறேன்.\nதங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும் நன்றி திரு.செயபால்.\n‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமெத்த வளருது மேற்கே – அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லவும் கூடுவதில்லை – அவை\nசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும் – அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’\nஎன்றந்தப் பேதை உரைத்தான் – ஆ\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் — மகாகவி.பாரதி\n//மெல்லத் தமிழினிச் சாகும்// என்ற வரியை மட்டும் படித்து விட்டு விமர்சனம் செய்ய வருவோரை நாயை விட்டுக் கடிக்க வையுங்கள். மெல்லத் தமிழினி சாகும் என்பது பாரதியின் கருத்தாக பாரதி எங்கும் முன்வைக்கவில்லை.\nவேறு எந்தத் தலைப்பையிட்டாலும் எவரும் படிக்க மாட்டார்கள். நீங்களே என் தளத்திற்கு வந்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான்.\nதலைப்பு வாசிக்காதவரையும் வாசிக்கத் தூண்ட வேண்டுமென்பதற்காகவே அப்படி வைத்தேன். தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும் என்றே வேறு தளங்களில் (எ.கா: தமிழ்விசை.கொம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. நன்றி உங்கள் தமிழுணர்விற்கு…\nநெஞ்சத்தை நிமிர வைக்கும் தன்னம்பிக்கை வரிகள். இதே தன்னம்பிக்கையைத் தலைப்பிலேயே செதுக்கியிருக்கலாம்..\nஉங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி சுப.நற்குணன் அவர்களே. திருத்தமிழ் வளர்க\nBy: சுப.நற்குணன் on செப்ரெம்பர்15, 2009\nஒரு சிறு கவியின் அருமையான வரிகளுக்கூடாக தமிழரின் ஆதங்கங்களை அழகாய் அனுபவத்தோடு சொல்லி இருக்கின்றீர்கள்… உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும் “வெல்லத் தமிழ் இனிதாகும்” வாழ்த்துக்கள்\nநன்றி சிந்தனா. தாங்கள் பல வழிகளில் எனக்கு உதவி புரிந்ததை என்றும் மறவேன். தங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.\nBy: சிந்தனை சிறகினிலே on செப்ரெம்பர்15, 2009\nஎனக்கும் தமிழ் பிடிக்கும். இருப்பினும் ஒரு கேள்வி. மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம். அது இன்னதாகத்தான் இருக்க வேண்டுமென்பதேன் தமிழ் ஒரு உயர்தனிச்செம்மொழிதான். ஆனால் தமிழர்களும் பிற இந்தியர்களும் பல நூறு வருடங்கள் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த காலத்தில் அறிவியல் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவிட்டது. அவை யாவற்றையும் தமிழில் பெயர்த்து கற்பிக்க விழைவதைவிட ஆங்கிலத்திலோ அல்லது அறிவியல் வளர்ந்த மொழிகளிலோ அறிவியலைக் கற்பதுவே ஏதுவானதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழன் உறங்கிப்போனதால் தமிழும் உறங்கிப்போனது. அவன் விழித்தெழுகையில், பிற மொழிகள் படர்ந்துவிட்டன. நாம் சீனர்களையும் மற்ற ஆசிய நாடுகளையும் ஒப்பிட்டு தமிழை ஏன் அவர்களைப்போல் வளர்க்க கூடாது என்று கேட்கலாம். சீனா ஒரு நாடு. தமிழகம் ஒரு மாநிலம். இந்தி தமிழ் பிரச்சினையை யாவரும் அறிவோம். அதற்காக தமிழ் சாக வேண்டுமென்பதென் விருப்பமில்லை. தமிழ் ஒரு மொழியாக தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் அறிவியல் கற்பிக்க தமிழ் ஏதுவானதா என்பதே என் கேள்வி\nவருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் தோழரே . நீங்களே கேள்விகள் கேட்டு, நீங்களே பதில் சொல்லி எல்லாத்தையும் முடித்து விட்டீர்கள். நன்றி…\n//மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம்.// உங்கள் கூற்று சரி தான். இது வழக்கில் உள்ள ஆயிரக்கணக்காண மொழிகளுக்குப் பொருந்தும். எனவே தமிழ் மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல\nமொழியும் தரம் பிரிக்கப் பட்டுள்ளது.. செம்மொழி எனும் தகுதியையைப் பெற்ற மொழிகள் உலகில் எட்டு மட்டுமே உள்ளன… இச்செம்மொழிகள் நீங்கள் கூறுவது போல் வெறும் “ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமாக மட்டுமே” பயன்படுவதில்லை..\nசீனா, தமிழ்நாடு, தமிழ், அறிவியலில் தமிழ் மொழி மூல கற்கைநெறிகள் பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை. மொழியைத் தெரிதல் ஒருவரின் சுயவிருப்பு… தமிழ் என்றவுடன் உங்களுக்கு தமிழ்நாடு தான் நினைவிற்கு வரும்… ஆனால் எனக்கு இலங்கை தான் நினைவிற்கு வரும்… அரச கரும மொழியாகவும், பாராளுமன்ற மொழிகளுள் ஒன்றாகவும் தமிழ் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் எனது தாய் மொழியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. தாய் மொழி தமிழ் தான் என்னைத் தெரிந்து கொண்டது.\nதமிழ் தான் எம்மை வளர்க்கிறது. நாமோ அதைச் சிதைக்கிறோம்.. நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« ஆக அக் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் ��ட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rajarajeshwari-pooja-benefits-tamil/", "date_download": "2021-04-10T14:39:49Z", "digest": "sha1:SQAR6M5Q4TGFGVI7JFPSJEV6HBJQ4SC5", "length": 10821, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ராஜ ராஜேஸ்வரி அம்மன் | Rajarajeshwari pooja benefits in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்\nஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்\nதிருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. திருமணத்திற்கு பின் அனைவரின் குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையான பிரச்சனை இருக்கவே செய்கிறது. அதிலும் திருமணமான பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இதற்கு காரணம் கந்தர்வ தோஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது. இந்த தோஷத்தை போக்கி சிறப்பானதொரு திருமண வாழ்வு அமைய மேற்கொள்ள வேண்டிய விரத முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகந்தர்வ தோஷத்தை நீக்கும் தெய்வமாக அன்னை ராஜ ராஜேஸ்வரி இருக்கிறாள் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சமாக இந்த ராஜராஜேஸ்வரி தேவி இருக்கிறார். எனவே இந்த கந்தர்வ தோஷ நிவர்த்தி பூஜை செய்யும் நபர்கள் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின��� பூஜையறையில் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, தூபங்ள் கொளுத்தி, இரண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நைவேதியம் செய்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள், லலிதா சகஸ்ஹர நாமம் போன்றவற்றை மனமொன்றி துதிக்க வேண்டும்.\nஇந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம். பின்பு மாலையில் மீண்டும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மீண்டும் தூபங்கள் கொளுத்தி தீபாராதனை காட்டி அம்மனை வழிபட்ட பிறகு, அம்மனுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட பிரசாதங்களை இரவு உணவாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.\nதிட சித்தத்தோடு இந்த கந்தர்வ தோஷம் விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். பெண்கள் திருமணமாகி கருத்தரிக்காமல் இருப்பது, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது போன்ற குறைகள் நீங்கி அழகான, ஆரோக்கியமான குழந்தை சுக பிரசவத்தில் பிறக்க அருள்புரிவாள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.\nஉங்கள் வீட்டில் செல்வம் என்றும் நிலைத்திருக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஇந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-the-best-indian-team-ever-clive-lloyd-hails-team-india-for-being-fitter-and-having-variety-mut-435909.html", "date_download": "2021-04-10T14:38:12Z", "digest": "sha1:WROHA5OGKZYLVGILJGZHNR6ZGZM2CBFL", "length": 12898, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "இதுவரையில் பார்த்ததில் இதுதான் சிறந்த இந்திய அணி: மே.இ.தீவுகள் லெஜண்ட் கிளைவ் லாய்ட் பாராட்டு மழை– News18 Tamil", "raw_content": "\nஇதுவரையில் பார்த்ததில் இதுதான் சிறந்த இந்திய அணி: மே.இ.தீவுகள் லெஜண்ட் கிளைவ் லாய்ட் பாராட்டு மழை\nஆஸ்திரேலியா போன்ற ஒரு முற்றிலும் அன்னியமான சூழ்நிலையில் இந்தியா சமீபத்தில் தொடரை 2-1 என்று வென்றது, இது ஒரு தனித்துவமான வெற்றி, ஆகவே இதுவரையிலான இந்திய அணிகளில் ஆகச்சிறந்த இந்திய அணி இதுதான் என்று கிளைவ் லாய்ட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nஆஸ்திரேலியா போன்ற ஒரு முற்றிலும் அன்னியமான சூழ்நிலையில் இந்தியா சமீபத்தில் தொடரை 2-1 என்று வென்றது, இது ஒரு தனித்துவமான வெற்றி, ஆகவே இதுவரையிலான இந்திய அணிகளில் ஆகச்சிறந்த இந்திய அணி இதுதான் என்று கிளைவ் லாய்ட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nகோலி கேப்டன்சியில் 36 ஆல் அவுட் என்று படுதோல்வியடைந்த பிறகு அவர் நாடு திரும்பினார், பிறகு ரகானே தலைமைப்பொறுப்பை ஏற்றார், மிகப்பொறுமையாக ஆனால் உள்ளுக்குள் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்த ரகானே தன் சொந்த சதத்தினால் அணிக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்ததோடு பவுலர்களையும் பிரமாதமாகக் கையாண்டு களவியூகத்திலும் தேர்ந்த கேப்டன் போல் செயல்பட்டு மெல்போர்னில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தார்.\nபிறகு சிட்னியில் புஜாரா, ரிஷப் பந்த் அதிரடியில் 406 ரன்கள் இலக்கை விரட்டும் அளவுக்கு சென்றனர். ஆனால் பந்த், புஜாரா ஆட்டமிழக்கவே 200 பந்துகளுக்கும் மேல் அஸ்வின், ஹனுமா விகாரி நின்று பிரமாதமான டிராவை அரங்கேற்றி மேடை அமைக்க பிரிஸ்பன் மைதானத்தில் நடராஜன், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபாமற்ற பவுலர்களை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலிய கோட்டையைத் தகர்த்தார் ரகானே. இந்தியா 2-1 என்று தொடரை வென்றது.\nஇந்நிலையில் டெலிகிராப் பத்திரிகைக்கு 2 முறை உலகக்கோப்பை வென்ற லெஜண்ட் கிளைவ் லாய்ட் கூறியதாவது:\nஇந்திய அணி சிறந்த அணியாகி விட்டது, ஏனெனில் அவர்களிடம் வெரைட்டி உள்ளது. வீரர்கள் உடல்தகுதியுடன் இருக்கிறார்கள், தொழில்பூர்வமாக ஆடுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருமுறையும் பின்னடைவு கண்டு எழுச்சி பெற்றதை மறக்க முடியாது. அந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் போது இதுதான் இதுவரையிலான சிறந்த இந்திய அணி.\nஇந்திய வெற்றிகளில் ஜஸ்பிரித் பும்��ாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் ஆச்சரியகரமான ஒரு பந்து வீச்சை அவர் வீசக்கூடிய திறமை படைத்தவர்.\nஆக்ரோஷ பவுன்சரையும் வீசுகிறார், ஓடி வந்து ஸ்லோ பந்துகளையும் திறம்பட வீசுகிறார். இவரால்தான் இந்தியா இன்று இந்த இடத்தில் இருக்கிறது. அணி போராடிக் கொண்டிருக்கும் போது பும்ரா விக்கெட்டுகளைக் கைப்பற்றி உதவுகிறார்.\nஇவ்வாறு கூறினார் கிளைவ் லாய்ட்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nஇதுவரையில் பார்த்ததில் இதுதான் சிறந்த இந்திய அணி: மே.இ.தீவுகள் லெஜண்ட் கிளைவ் லாய்ட் பாராட்டு மழை\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nஐபிஎல் போட்டிகளில் தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை\nஐபிஎல் 2021 : டெல்லி அணிக்கு எதிராக சி.எஸ்.கேவில் களமிறங்கும் 11 வீரர்கள் யார்\nஐபிஎல் கிரிக்கெட்... சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை : பலம், பலவீனம் என்ன\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surya-takes-tali-to-a-fan-s-wedding-121012500077_1.html", "date_download": "2021-04-10T15:22:46Z", "digest": "sha1:W7LMVGZJA7R7O4IAPCQ655EVPB4EVFDA", "length": 11463, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்த சூர்யா !! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்த சூர்யா \nசூர்யா ரசிகர் மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் ஐடி விங் தலைவராக இருந்து வருபவர் ஹரிராஜ். இவரது திருமணத்திற்கு நேரில் சென்ற சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஹிட் ஆகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், சூர்யா ரசிகர் மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் ஐடி விங் தலைவராக இருந்து வருபவர் ஹரிராஜ். இவருக்குப் பிரியா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு சூர்யா நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்ததுடன் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தார். இதுகுறித்த புகப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகர் தனுஷுக்கு வாழ்த்து கூறிய சூர்யா...தனுஷின் டுவிட்டால் ரசிகர்கள் நெகிழ்ச்சி \n2020- முக்கிய நிகழ்வுகள் – சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஒத்திவைப்பு \n’’இந்த ஆண்டிற்கான படம் இது ’’ முன்னணி நடிகரைப் புகழ்ந்த சமந்தா…\nநடிகர் சூர்யாவின் தந்தைக்கு கொரோனா பரிசோதனை …\nசூர்யாவின் 40 வது படம் … இயக்குநர் டுவீட்…ரசிகர்கள் டிரெண்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nவடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-10T15:30:10Z", "digest": "sha1:ERBEBTBH6CAUMXJQ5ZUUG2F6PVHNFGB3", "length": 12720, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் போலந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் போலந்து வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் போலந்து உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias போலந்து விக்கிபீடியா கட்டுரை பெயர் (போலந்து)\nபெயர் விகுதியுடன் போலந்தின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர்\nகொடியின் பெயர் Flag of Poland.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க)\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|போலந்து}} → Polish Navy\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nPOL (பார்) போலந்து போலந்து\nPoland (பார்) போலந்து போலந்து\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2016, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/mar/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3592510.html", "date_download": "2021-04-10T15:19:36Z", "digest": "sha1:4QGMAF7JNLEZAUVRMYTLCNR4WJ7NY4EP", "length": 8683, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராசிபுரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமுதல்வா் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கண்டித்து ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நகர செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.\nஇதே போல, நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தொ.ஜேடா்பாளையம் பகுதியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் தலைமையில் திரளான கட்சியினா் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்திரன், நாமகிரிப்பேட்டை பேரூா் செயலா் ரமேஷ், சீராப்பள்ளி நாகசந்திரன், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2019/09/165-17092019.html", "date_download": "2021-04-10T14:46:03Z", "digest": "sha1:S6PKDPRHPUL7DDD2E52PBAD4T5Q73C66", "length": 9841, "nlines": 372, "source_domain": "www.kalviexpress.in", "title": "அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு.", "raw_content": "\nHomeCourt Newsஅரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு.\nஅரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு.\nஎத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.\nஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது..\nஅரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்கு எதனையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த அரசாணைக்கெதிராக நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என்ற அரசின் வாதத்தை நிராகரித்த நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் தாரணி அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசின் உத்தரவை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்தது.\nஇடைக்காலத் தடை விதிக்காமல்.. அரசாணையையே நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டிற்குரியது.. வரவேற்கத்தகுந்தது..\nஇதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர்களின் நியமனத்திற்கும்.. பணிநிரவலுக்கும் தமிழகஅரசு முன்தேதியிட்டுப் பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட முடியாததாகிவிடுகிறது..\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nதிட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரிய���்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/pregnancy/03/238202?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:44:39Z", "digest": "sha1:YWYDYEPN7SREL66ES4G57BSRKWPCIWDI", "length": 6550, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் எடையை எப்படி குறைக்கலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரசவ காலத்தில் ஏற்படும் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nபொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் பெண்களின் உடல் எடை கூடுவது வழக்கமானது ஆகும்.\nபிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமான விஷயமே. ஆனால் அதை எப்போது எப்படி குறைக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டிய விடயமாகும்.\nசரியான முறையில் ஆரோக்கிய உணவுகளை எடுப்பது கவனம் செலுத்த வேண்டும்.\nஅந்தவகையில் கர்ப்பக்காலங்களில் ஏற்படும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/gurumoorthi-explanation-about-sasikala-and-admk-comment-121011500039_1.html", "date_download": "2021-04-10T15:20:38Z", "digest": "sha1:NUY6FG5MKE4OPIKW3WVOUSC2UMOYKMGM", "length": 12519, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "அவர்களை மாஃபியாவாகவே கருதுகிறேன் – குருமூர்த்தி விளக்கம்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅவர்களை மாஃபியாவாகவே கருதுகிறேன் – குருமூர்த்தி விளக்கம்\nதுக்ளக் விழாவில் சசிகலா மற்றும் அதிமுகவை சாக்கடையோடு ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஅவரது சமூகவலைதளப்பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளார். அதில் ‘கடந்த 1987-ம் ஆண்டு நான், அருண் ஷோரி உள்ளிட்டோர் சேர்ந்து ராஜீவ்காந்தி பற்றிய ஊழல் தகவல்களை சந்திரசுவாமி என்ற சாமியாரிடம் கேட்டு வாங்கினோம். அப்போது சிலர் அருண்ஷோரியிடம், தூய்மையான அரசியல் பற்றி பேசும் நீங்கள், சந்திரசுவாமியிடம் உதவி கேட்கிறீர்களே\nவீடு பற்றி எரிகிறது. கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும் என்று அருண் ஷோரி சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினேன்.\nநான் சந்திரசுவாமி சம்பவத்தை மேற்கோள் காட்டியபோது, அமுமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து திமுகவை எதிர்த்து நிற்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக என்ன செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று வாசகர்களிடம் துக்ளக் சொல்ல முடிவு செய்திருந்தது. கடைசியாக வாசகர் சொன்னது போன்ற ஏதாவது நடந்தால், துக்ளக்கால் இப்போது சொல்ல முடியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத மாஃபியாவாக நான் கருதிய அமுமுகவை எப்படி ஆதரிக்க முடியும்\nயாரோ ஒருமுறை சொன்னதுபோல் அமுமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன். அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணியின் ஒரு பகுதியாக மாறினாலும், சந்திரசாமியை சாக்கடையாகக் கருதியதுபோல நான் அவர்களை மாஃபியாக்களாக மட்டுமே கருதுவேன். மன்னார்குடி மாஃபியா மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால், திமுகவைபோல் அதிமுகவும் குடும்ப கட்சி ஆகிவிடும்’ எனக் கூறியுள்ளார்.\nமக்கள் என்ன பரிசோதனை எலிகளா\nதிமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி\nதிமுக அழியப்போகிற கட்சி: துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு\nஎனது மனைவி போகாத கோயில்களே இல்லை: பொங்கல் விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2009/", "date_download": "2021-04-10T14:48:15Z", "digest": "sha1:ZTQDSOPGX4LY7YQ3YOGQ2V6H22BP5MRT", "length": 30316, "nlines": 373, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nமேலே நீங்க பார்ப்பது நேற்று வந்த தி.ஹிந்து இரண்டாம் பக்கம். மேலிருந்து கீழே இரண்டாவது காலத்தில் பாருங்க. “02.30pm: Mr…… - Violin, All are welcome” அப்படீன்னு இருக்கா அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது. டிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது. டிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய போன சீசனுக்கே வாசிச்சிருக்கணும் கடைசி நிமிஷத்துல இல்லைனுட்டா. சரி அது எல்லாம் பழைய கதை. சீசன் டிக்கெட்டோட வைரத்தோடு மாமிகளும், டி-ஷர்ட் மாமாக்களும் முன்வரிசைல உட்கார்ந்துண்டு, தனி ஆவர்த்தனை ஆரம்பிச்சதும் வெளியே வந்து, “சார் அறுசுவை நடராஜன் அடை அவியல் பிரமாதம்” என்று சொல்லும் சீசன்ல எனக்கு இந்தத் தடவை மத்தியானம் இரண்டரை மணி ஸ்லாட் கிடைச்சிருக்கு. என்.ஆர்.ஐ கோட்டான்னு பேர். எல்லாம் சிபாரிசுதான். “இரண்டரை\nகொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போட\nசென்னையிலிருந்து பெங்களூர் வந்து ஐந்து வருடம் இரண்டு மாசம் ஆகிவிட்டது. வந்த புதிதில் “இது என்ன ஊரு” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன. தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள். இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடு���ிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன. தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள். இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடுகிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது ‘நல்லவர்களிடம் உணவருந்துங்கள்’ என்ற வாசகத்துடன் அன்னபூர்ணி ஹோட்டலில் துளசி அடை செய்து கொடுக்கிறார்கள். ‘ரோட்டி மீல்ஸ்’ல் விதவிதமான ரோட்டியும் அதற்கு கருப்பாக எள்ளுப்பொடி\nபோன வாரம் சென்னைக்கு சென்ற போது “இந்த மழையில் எதுக்கு வந்தீங்க” என்று அதிர்ச்சியாக கேட்டார்கள். சென்னை சென்ட்ரல் காலை ஏழு மணிக்கு இருட்டிக்கொண்டு மாலை ஏழு மணி போல இருந்தது. அந்த மழையிலும் பிளாட்பாரத்தில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் சரவண பவனில் காப்பிக்கு க்யூ. மழை எதிர்த்த வீட்டு ஜிம்மி போல் குலைத்துக்கொண்டு இருந்தது. “மழையை பார்த்தீங்கல்ல 180க்கு வருதுனா வாங்க” என்ற ஆட்டோவிடம் பேரம் பேசாமல் ஏறி சில தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது வெளியே 30 செ.மீட்டர் மழை என்றால் ஆட்டோவுக்குள் 60 செ.மீட்டர் என்று. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு பழகும் புது பெண்ணை போல எனக்கு மழையுடன் பழக அரை மணி நேரம் ஆனது. முழுக்க நனைந்த பிறகு வீடு வந்து சேர்ந்த பின், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். பிறகு பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து பர்முடா மா���ிரி ஆக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன். தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே பலாப்பழம், வேகவைத்த வேர்கடலை, கர்சீப் எல்லாம் பாலித்தின் உதவியுடன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். இருபது அடிக்கு ஒரு க\nகொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போடுகிற\nஆட்டோவில் போன அசோகமித்திரன் சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார். ‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு” என்று மட்டும் க்ளூ கொடுத்தார். அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமய���் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது ). கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேடிப்\n[%image(20091017-amudanar_sanadhi.gif|144|192|null)%] அப்பா ரிடையர் ஆன பிறகு தினமும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவித்து(படித்து) வந்தார். நான் சென்னையிலிரருந்து திருச்சிக்கு வாரயிறுதியில் போகும் போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன், ராமானுஜ நூற்றந்தாதி புத்தகத்தை என் கையில் கொடுத்து “முழுவதும் கடம்(மனப்பாடம்) செய்துட்டேன், சேவிக்கிறேன், சரியா இருக்கா பார்” என்று வாரம் தவறாது சின்ன குழந்தை போல கேட்பார். ஆச்சாரியன் திருவடியை அடைவதற்கு சில மணி நேரம் முன்பு என் அம்மாவிடம் “அடுத்த பத்து நாளைக்கு சேர்த்து இன்றே சேவித்துவிட்டேன்” என்று சொன்னதை பற்றி யோசிப்பதுண்டு. “திருவரங்கத்தமுதனார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதியில் எங்கோ ஒரு மூலையில் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கு, அதை ராமானுஜர் சன்னதியில வைப்பது தான் சரியாக இருக்கும்” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். ஒரு முறை “எப்பவாவது உனக்கு டைம் கிடைச்சா அவரை பற்றி எழுது” என்றார். அவர் இறந்து போய் பத்து வருஷம் கழித்து இப்போது தான் அவர் ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது. திருவரங்கத்தமுதனார் பற்றி குறிப்புகள் அதிகம் கிடையாது.அனேகமாக எல்லா ராமானுஜர் வாழ\nநம் உடம்பை 'மெய்' என்கிறோம் ஆனால் அதில் தான் எத்தனை பொய் சில வாரங்களுக்கு முன்பு 'சச் கா சாம்னா' என்ற நிகழ்ச்சியை (ஸ்டார் பிளஸ்) பார்க்க நேர்ந்தது. 'சச்கா சாம்னா' குத்துமதிப்பாக 'உண்மைக்கு முன்னால்' என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. பார்க்காதவர்களூக்கு இந்த நிகழ்ச்சி பற்றிய முன்கதை சுருக்கம். கேள்வி கேட்க ஒருவர், பதில் சொல்ல ஒருவர் என்று குரோர்பதி நிகழ்ச்சி மாதிரியான செட்டப். சின்ன வித்தியாசம், கேள்விகள் எல்லாம் உங்��ளின் அந்தரங்க விஷயங்கள் பற்றியது. ஏடாகுடமானவை. தப்பான பதில்களை சொல்லி தப்பிக்க முடியாது. உண்மை கண்டறியும் சோதனை கருவி(பாலிகிராப்) மூலம் நீங்கள் சொன்ன பதில் உண்மையா பொய்யா என்று சோதித்து நீங்கள் சொல்லும் பதில் சரி என்றால் பணத்துடன் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். அடுத்த கட்டத்தில் இன்னும் பணம். மேலும் ஏடாகுடமான கேள்விகள். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க, சிறப்பு விருந்தினராக பதில் சொல்லுபவர்களின் குடும்பத்தார் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இதை பார்த்து சகித்துக் கொண்டிருக்க நாம் ரசித்துக்கொண்டு\n[%image(20090824-life.jpg|225|200|Life)%] உயிர் என்பது என்ன என்று பல முறை வியந்திருக்கிறேன். எவ்வளவுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்டாலும். உயிர் என்றால் என்ன என்று வரும் கடைசிக் கேள்விக்கு விடை கிடையாது. கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கும் கேள்விக்கும், உயிருக்கு தேவையான ப்ரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு உயிரை உற்பத்தி செய்யுங்கள் என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் முழிப்பதுதான். கடைசிக் கேள்விக்கு கடவுள் தேவைப்படுகிறார். எவ்வளவு தான் முன்னேறினாலும் செயற்கைகோள் அனுப்பும் முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் இதனால்தான் செய்யப்படுகிறது என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கும் கேள்விக்கும், உயிருக்கு தேவையான ப்ரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு உயிரை உற்பத்தி செய்யுங்கள் என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் முழிப்பதுதான். கடைசிக் கேள்விக்கு கடவுள் தேவைப்படுகிறார். எவ்வளவு தான் முன்னேறினாலும் செயற்கைகோள் அனுப்பும் முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் இதனால்தான் செய்யப்படுகிறது. fநம் உடலில் உயிர் என்பது என்ன என்றால் அதற்குச் சரியான விடை தெரியாது. என்னதான் கீதையையும், பிரம்மசூத்திரத்தையும் படித்து ஆத்மா, சரீரம் என்று கரைத்துக் குடித்தாலும் உயிர் மீது பற்றும் அதனால் பயமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு நீச்சல் குள பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் வர��ம் ஒரு விதமான பயம் இரண்டும\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.acmyc.com/page/by-rating/hits/", "date_download": "2021-04-10T14:19:41Z", "digest": "sha1:SLZTEPHJLAHDGW5NPMPDPDITDDS4D45R", "length": 12152, "nlines": 341, "source_domain": "www.acmyc.com", "title": "Most Downloaded Audio Lectures | Islamic Lectures | All Ceylon Muslim Youth Community", "raw_content": " நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\n(நல்லதைப் பேசு அல்லது அமைதியாக இரு\nAllahvin Mannippu Atputhamaanath [அல்லாஹ்வின் மன்னிப்பு அற்புதமானது]\nPengal Muhaththai Evvaaru Mooda Veandum (பெண்கள் முகத்தை எவ்வாறு மூடவேண்டும்)\n (வாழ்க்கையில் ஏன் நிம்மதி இல்லை\nMuthalil Islaaththai Padiungal (முதலில் இஸ்லாத்தை படியுங்கள்)\nVaalkaienudaiya Sivaapu Vilakku Paavam (வாழ்க்கையினுடைய சிவப்பு விளக்கு பாவம்)\nIslamiya Maruththuvamum Eanaiya Maruththuvamum (இஸ்லாமிய மருத்துவமும் ஏனைய மருத்துவமும்)\nIslamiya Paarvaiel Kaathalum Thirumanamum (இஸ்லாமிய பார்வையில் காதலும் திருமணமும்)\nPengalin Ganniyam (பெண்களின் கண்ணியம்)\n (நான் மட்டும் அமல் செய்தால் போதுமா\nNallavarhalin Adaiyalangal (நல்லவர்களின் அடையாளங்கள்)\nNabiyavarkalin Miraajj Payanam(நபியவர்களின் மிஃராஜ் பயணம்)\nAniyaayam Alinthu Poai Vidum (அநியாயம் அழிந்து போய்விடும் )\nIlmai Katpathan Noakkam (இல்மை கற்பதன் நோக்கம்)\nIslamiya Kudumba Vaalkai (இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை)\nUnmaiyaana Ulaippu (உண்மையான உழைப்பு)\nThirumanam Pattriya Arivin Avasiyam (திருமணம் பற்றிய அறிவின் அவசியம்)\nNarahaththilirunthu Ummaththai Paathuhaarungal (நரகத்திலிருந்து உம்மத்தை பாதுகாருங்கள்)\nIslamiya Paarvaiel Jinn Seiththaan Koalaaruhal (இஸ்லாமிய பார்வையில் ஜின் ஷைத்தான் கோளாறுகள்)\nThaaimaarhalin Thiyaahangalin Vilaivu (தாய்மார்களின் தியாகங்களின் விளைவு)\nThirumanathitku Mun Therinthu Kolla Veandiyavaihal (திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்)\nKaathalal Eamaattra padum Vaalifam (காதலால் ஏமாற்றப்படும் வாலிபம்)\nநபி(ஸல்)அவர்கள் கேட்ட 03 விடயங்கள்\nநிலமைகளை மாற்றக் கூடியவன் அல்லாஹ்\nநபி (ஸல்) அவர்களின் ஆடை அமைப்பு\nநபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்\nநபி (ஸல்) அவர்கள் உலகத்திற்கே ஒரு அருட்கொடையாகும்\nநபி(ஸல்) அவர்களின் பண்புகள் (Day 01)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\nசகவாழ்வு, சமாதானம், சந்தோசம் பார் எங்கும் பரவட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-10T15:23:53Z", "digest": "sha1:O72P5ZWEU46VZR3WNO2V5Y2AJVJMXT7F", "length": 4644, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வைரலாகும் புகைப்படங்கள் - Chennai City News", "raw_content": "\nHome Cinema விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் புகைப்படங்கள்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.\nஇந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றனர்.\nதற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடியதாக விக்னேஷ் சிவன் தனது வலைத்தளத்தில்புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nNext articleகல்வி ஊக்கத் தொகையாக ரூ 2.5 கோடி: சூர்யா அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2021/mar/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3583604.html", "date_download": "2021-04-10T13:59:54Z", "digest": "sha1:OUOW3KA3VI5UKSIJ2FYA3RM3WQ4P3DE4", "length": 8711, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்கால் பள்ளியில் தேசிய தடுப்பூசி தினம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்கால் பள்ளியில் தேசிய தடுப்பூசி தினம்\nமாணவருக்கு தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியா்.\nகாரைக்கால் பகுதி பள்ளியில் தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காரைக்கால் கிளை சாா்பில், தேசிய தடுப்பூசி தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் நிஷா ஆலோசனையின் பேரில், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் உறுப்பினரும், சுகாதார ஆய்வாளருமான சேதுபதி, சுகாதார உதவியாளா் புவனேஸ்வரி ஆகியோா் கக்குவான், ரணஜன்னி, தொண்டை அடைப்பான் போன்ற நோய் தடுப்புக்கான தடுப்பூசியை கோட்டுச்சேரி அன்னை அபிராமி தேசிய பள்ளி மாணவா்களுக்கு செலுத்தினா்.\nஇந்நிகழ்வில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினா் ஏ. மாரியப்பன், ஜி. சீனிவாசன், மணிகண்டன் ஆகியோா் பங்கேற்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/mar/17/mdmk-manifesto-released-by-vaiko-3583692.html", "date_download": "2021-04-10T15:34:06Z", "digest": "sha1:O3ZD7WVATJ3ZKEP6KTNGKNDJGXGEPBBL", "length": 9088, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுவிலக்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு: மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமதுவிலக்க���, இந்தி திணிப்பு எதிர்ப்பு: மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார்.\nதேர்தல் அறிக்கையில், இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும், தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை, நீட் தேர்வு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து, தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்பட 55 வாக்குறுதிகளுடன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பாடுபடுவோம், எழுவர் விடுதலை, வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமதிமுகவின் முழு தேர்தல் அறிக்கையைப் பெற இங்கே அழுத்தவும்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/01/blog-post_10.html", "date_download": "2021-04-10T14:41:14Z", "digest": "sha1:SEQSNLSZJH4GPE7SX5JZLTBQB4RSQUD2", "length": 15687, "nlines": 258, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்க���டுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசெவ்வாய், 10 ஜனவரி, 2012\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nதானே புயல் தாக்கி பல நாட்கள் ஆகிவிட்டபோதிலும் அதன் தாக்குதலில் இருந்து கடலூர் பாண்டிச்சேரி பகுதிகள் இன்னும் சரியாக மீளவில்லை என்பதை சமீபத்திய பயணத்தின் போது தெரிந்து கொண்டேன். நான் நினைத்ததைவிட அதிகமான நீண்டகால இழப்புகளை ஏற்படுத்தியதை தாமதமாகவே உணர்ந்து கொண்டேன். எந்தவித கட்சி பேதங்களின்றி மீட்பு நடவடிக்கைகள் நடைபெற உதவுவோம். அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அடைந்த துயரங்களில் ஒரு சில துளிகளை மட்டும் கவிதை ஆக்கி இருக்கிறேன்.\nலைட்டு போட கரண்டு இல்ல\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, தானே புயல், துயரம், துன்பம், மீட்பு\nஅஞ்சா நெஞ்சன் 12 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:32\nமக்கள் துன்பங்களை கவிதையில் உருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்\nஅப்பாதுரை 13 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:11\nஎளிமையான, பாதிக்கும் வரிகள். இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் ஏழையும் இல்லை பணக்காரனும் இல்லை.\nதமிழ்தாசன் 13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:34\nபிச்டீங்க போங்க.. புயல்ல பாதிக்க பட்ட ஒருவனின் எதார்த்தம் உங்கள் வரிகளில்..... அருமை அருமை\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய ச...\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-10T14:38:56Z", "digest": "sha1:NJQSINAODXUKWIYGZH25GRBNMBNNEHGA", "length": 10193, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "சாய்பாபா |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nகடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு ......[Read More…]\nApril,27,11, —\t—\tஅடக்கம், அரசு, அவரது, இறுதிச்சடங்கு, உடல் இன்று, சாய்பாபா, செய்யபட்டது, நடைபெற்றது, மரியாதையுடன், ஸித்தியடைந்தார்\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டாக்டர் சஃபையா\nஉடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்ட��ை அறிவித்துள்ளது.சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், \"சாய்பாபாவின் உடல் நிலை ......[Read More…]\nApril,3,11, —\t—\tஅனுமதிக்கபட்டுள்ளார், அறக்கட்டளை, அறிவித்துள்ளது, அவர், இந்நிலையில், உடல் நலம், சரியில்லாததால், சாய்பாபா, சிகிச்சைக்காக, நலமாக, மருத்துவமனையில்\nகயானா அதிபர் பரத் ஜக்தியோ சத்ய சாய்பாபாவிடம் ஆசி பெற்றார்\nகயானா அதிபர் பரத் ஜக்தியோ, சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளர் .புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்ற அவர் ஆசிரமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டார் ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஆசி, ஆசிரமத்திற்கு, கயானா அதிபர், சத்ய சாய்பாபா, சாய்பாபா, சூப்பர், நேரில் சந்தித்து, பரத் ஜக்தியோ, புட்டபர்த்தி, மருத்துவமனை, ஸ்பெஷாலிட்டி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை ...\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை � ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து � ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அ� ...\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி � ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2020/07/blog-post.html", "date_download": "2021-04-10T14:14:26Z", "digest": "sha1:LQDAIFKXLMAQC4DC7TGUVNABZHARVWWN", "length": 10893, "nlines": 64, "source_domain": "www.kannottam.com", "title": "உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இரங்கல் / உழவர் இயக்கத் தலைவர் / செய்திகள் / புலியூர் நாகராஜன் / பெ. மணியரசன் / உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்\nசெந்தமிழன் July 02, 2020\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள்\nஐயா பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.\nஉழவர் இயக்கத் தலைவர் ஐயா புலியூர் நாகராசன் அவர்கள் இன்று (2.7.2020)இயற்கை எய்திய செய்தி அறிந்து மிக மிக வேதனையுறுகிறேன்.தமிழ்மாநிலக் காங்கிரசு விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்து மிகவும் சுறுசுறுப்பாக உழவர்கள் உரிமைகளுக்காகவும்,காவிரி உரிமை மீட்புக்காகவும் தொடர்ந்து போராடிவந்தார்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய போராட்டங்களில் பங்கு எடுத்துள்ளார்.காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை இரத்து செய்து, புதிதாக அமைக்கவுள்ள அனைத்திந்திய ஒற்றைத் தீா்ப்பாயத்தில் புதிய வழக்காக விசாரிக்க அனுப்புவது என்று இந்திய அரசு எடுத்த முடிவைக் கை விட வலியுறுத்தி 2017 மார்ச் 28 லிருந்து ஏப்ரல் 15வரை 19 நாள் இரவு,பகலாக என் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகள்,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக நடத்திய காத்திருப்புப் போராட்டத்தைத் தமது இயக்க உழவர்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரித்தார். அதேவேளை த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே வாசன் அவர்களும் தமது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து வாழ்த்தினார்.\nகுறைந்த அகவையில் நாகராசன் அவர்கள் உயிரைக் கொடு நோய் பறித்தது கொடுமையிலும் கொடுமை. புலியூர் நாகராசன் அவா்கள் மறைவுக்கு ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இல்லத்தார்க்கும், இயக்கத்தார்க்கும் கனத்த நெஞ்சுடன் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.\nஇவ்வாறு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇரங்கல் உழவர் இயக்கத் தலைவர் செய்தி���ள் புலியூர் நாகராஜன் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_1405.html", "date_download": "2021-04-10T14:06:13Z", "digest": "sha1:WJLZG5PIGWLADDTGPRXM2VKIIRFZS7YZ", "length": 61566, "nlines": 313, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: அத்துவான வெளி-மெளனி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:05 AM | வகை: கதைகள், மௌனி\nதன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை.\nஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இ��ன் கவனிப்பது உண்டு.\nபின்னிருந்து ‘என்ன சார் ஸௌக்கியமா பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை - கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், ‘என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே’ என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் ‘ஆமாம் ஸார் . பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை - கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், ‘என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே’ என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் ‘ஆமாம் ஸார் . ரொம்ப நாளாச்சுப் பார்த்து…’ என்றான்.\n‘தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்…நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்…எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்’ என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.\n‘ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு’ என்றான் இவன்.\n‘இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்…’ என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.\n‘ஆமாம்-’ என்றான் இவன். ‘நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா…’ என்றான் அவன்.\n‘இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை… அதனால்தான்…’ என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.\n‘நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று…’ என்றான் அவன்.\nபேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.\nஉங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்��� இப்படிப் பேசாது நீங்கள்…’ என்றான் அவன்.\n‘ஒரு சிநேகிதர் வீட்டிற்கு…’ என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, ‘என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்…’ என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.\nஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.\nகோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி ‘பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்…அங்கேயே பார்க்க முடியலாம்…’ என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.\nதொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து ‘என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட’ எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. ‘நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்’ என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கி���்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.\nஇரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு ‘என்ன ஸார் ஸௌக்கியமா’ என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.\nஅவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.\nஇரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.\nமுன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் ‘யார் நீ-’ எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.\nதன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது…\nஎட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திரு���்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.\nஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது…..ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி……ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ……அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்……கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற���றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் குரங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.\nதன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே……பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.\nகாலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.\nதற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று.\nநன்றி: மௌனி கதைகள், பீக்காக் பதிப்பகம்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டி��ளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப��� பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gurunitya.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-10T14:40:53Z", "digest": "sha1:KSH5PEZXMP6OFHRFUTOGL6BPI3ESI4FO", "length": 171913, "nlines": 295, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "கீதை | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nநடராஜ குருவும் நானும் – 15\nசென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார். கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர். தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர். ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின் பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார். ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் திரு இஸ்ரேலை தொடர்பு கொண்டு கையெழுத்துப் பிரதியை திரும்பப் பெறும்படி என்னிடம் கூறினார் ஜான். ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன். மன்னிப்பு கோரியபடி கையெழுத்துப் பிரதியை திரும்ப அளித்தார் இஸ்ரேல்.\nநடராஜ குரு அதை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. நாற்பது வருடங்கள் அவர் செய்த ஆய்வின் பலன் அது. அது பதிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது என்பதை குருவிடம் சொல்லத்தயங்கினேன். வாரங்கள் ஓடிச்சென்றன. ஒருநாள் திடீரென இஸ்ரேல் என்னை அழைத்தார். ‘கீதா’ ரசிகர் ஒருவர் அதை பார்க்க விழைவதாகக் கூறி அக்கையெழுத்துப் பிரதியை கோரினார். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்க அவர் விரும்பவில்லை. அவசரமாக அப்பிரதியை அவரிடம் அளித்தேன். நான்கு நாட்கள் கழித்து ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸின் பதிப்பாளர் குழுவை பால்லார்ட் எஸ்டேடில் சந்திக்கும்படி கூறினார். விரிந்த புன்னகையுடன் என்னை வரவேற்ற இஸ்ரேல், “நல்ல செய்தி சுவாமிஜி நடராஜ குருவின் பகவத் கீதையை, எங்களது நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், பதிப்பிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார். அவர் அளித்த ஒப்பந்தப்படிவங்களை உடனடியாக குருவுக்கு அனுப்பினே���். நல்ல வேளையாக, முதலில் அவர்கள் பதிப்பிக்க மறுத்ததை குருவிடம் சொல்லாமலிருந்தோமே என எண்ணிக்கொண்டேன். ஒப்பந்தம் குறித்து குரு மகிழ்ந்தார் என்றாலும், புத்தகத்தின் கடைசி பிரதி தட்டச்சு செய்யப்பட்டு ஜான் ஸ்பியர்ஸால் படித்துக்காட்டப்பட்ட உடனேயே புத்தகம் தொடர்பான தன் ‘கர்மா’ முடிந்துவிட்டதாகக் கருதினார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எழுத்துப்பிரதி தியசாஃபிகல் பதிப்பகத்தால் அச்சிடப்படுவதற்கென சென்னைக்கு அனுப்பப்பட்டது. மிகச்சிறந்த பதிப்பாசிரியரான திரு ராமநாதன் மெய்ப்பு நோக்கி, அச்சிடலை மேற்பார்வையிட்டார்.\nஅக்காலகட்டத்தில், இந்தியப் பதிப்பகங்களில் மிகச்சிறந்த ஒன்றான ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸிற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் அலுவலகங்கள் இருந்தன. புத்தகம் தயாரானதும், சில பிரதிகளை பிரேம் குடீரில் இருந்த எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் திரு இஸ்ரேல். புத்தகம் முறையாக சென்னையில் வெளியிடப்படுவதாக இருந்தபோதும், பம்பாயிலுள்ளவர்க்கும் நூலை அறிமுகம் செய்ய எண்ணினேன். ஆளுநர் ஶ்ரீ பிரகாசாவை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தோம். அவரது தந்தை டாக்டர் பகவன்தாஸ் அன்னி பெஸன்டுடன் இணைந்து பகவத் கீதையை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நிகழ்ச்சியில், ஆளுநர் ஶ்ரீ பிரகாசா பிருந்தாவனைச் சேர்ந்த சுவாமி அகண்டானந்தாவிடம் புத்தகத்தை அளித்துவிட்டு, மாணவன் குருவிற்கு புத்தகப்பிரதியை அளிப்பது முறையல்ல என்பதால் சுவாமி அகண்டானந்தா ஒரு புத்தகத்தை தன்னிடம் அளித்து வெளியிட வேண்டும் என்று கோரினார். அன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்ததாயிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னரே ஆளுநருக்கு ஒரு பிரதி அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகம் குறித்த நேர்மையான மதிப்புரை ஒன்றை அவரால் அளிக்கமுடிந்தது.\nசென்னையில் புத்தக வெளியீட்டின்போது குருவும் ஜான் ஸ்பியர்ஸும் இருந்தனர். அப்போது லயோலா கல்லூரியின் முதல்வராய் இருந்த தந்தை செக்விரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் வரவேற்புரையாற்றினேன். அன்று குருவின் உரை நெக்குருகச் செய்தது. குரு இப்புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தவர் டாக்டர் தியாகராஜனின் மனைவி டாக்டர் ராமகிருஷ்ணம்மா. அவரும் விழாவிற்கு வந்திருந்தார். அவரே அப்புத்தகம் எழுதப்பட காரணமாக இருந்தவர�� என்று குரு எல்லோரிடமும் கூறினார். முன்னுரையில் குரு இப்படி எழுதியிருந்தார்: ‘அண்மையில் தத்துவப் படிப்பை முடித்து திருவிதாங்கூர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் உரைகள் ஆற்றிவிட்டு குருகுலத்தில் சேர்ந்திருக்கும் என் நண்பர் நித்ய சைதன்ய யதியும் இவ்வுரையில் சாதாரண வாசகனுக்கு புரியாமல் போகக்கூடிய பகுதிகளை சுட்டிக்காட்டி அவற்றில் சிலவற்றையேனும் நீக்குவதற்கு எனக்கு உதவியிருக்கிறார்.’\nஅவர் என்னை நண்பன் என குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. ஆனால் அவரது பெரும் நூலின் முகப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது உள்ளூர பெருமிதம் அளித்தது. அவருக்கு என் எண்ண ஓட்டம் தெரிந்துவிட்டது போலும். 1967-இல் அவரது ஆகச்சிறந்த நூலான An Integrated Science of the Absolute-இன் முன்னுரையில், ‘இதில் எழுதப்பட்டுள்ளவை என் மாணவனான நித்ய சைதன்ய யதிக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்று எழுதியிருந்தார். இதனால் நான் குருவுக்கு பெரிதும் நன்றியுடையவனாய் ஆனேன். இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே என் நம்பிக்கைத் துணையாக இருந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதனுடனான என் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7\nவிழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்\nப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும்\nமுனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 7)\nமுதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா மும்மை அடிப்படைப் பகுப்பை நம் நனவிலிருந்து பிரித்து அலுங்காது சுடர வைக்கமுடியுமா\nஅறிவென்னும் சொல்லை முதற்பாடலிலிருந்தே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார் குரு. பெரும்பாலும் தகவல் துளிகளையே நாம் அறிவெனக் கொள்கிறோம். இத்தவறான எண்ணத்தை முதலிலேயே சரிசெய்யவேண்டுமென்பதற்காகவே இவ்வறி���ு அறிவனைத்தையும் கடந்தது (அறிவிலுமேறி) என்கிறார். மேலும், அது புறஉலகில் காணப்படுவதாகவும் ஒருவனது அகவய விழிப்பென உணரப்படுவதாகவும் விவரிக்கப்படுகிறது.\nமுந்தைய ஆறு பாடல்களிலும், ஒருவனது அனுபவ எல்லைக்குள் சாத்தியமான ஆறு வகைமைகள் குறித்த மறைமுகக் குறிப்புகள் உள்ளன. முதற்பாடலில் அது அக உலகாகவும் புற உலகாகவும் இரண்டையும் அறியும் அறிவாகவும் கூறப்பட்டது. இரண்டாவது பாடலில், உள ஆற்றல், புலன்கள், உடல் மற்றும் அறியும் பொருட்கள் என தரப்படுத்தப்பட்ட படிநிலை வரிசை ஒன்றைத் தருகிறார் குரு. இவையெல்லாம் இணைந்து அனுபவமாகிறது.\nமூன்றாவது பாடலில் ஒவ்வொரு புலன் அனுபவமும் ஒரு மன பிம்பத்தை ஏற்படுத்தும் மீத்தெளிவு பேசப்பட்டது. அனுமானித்து மட்டுமே அதன் இருப்பை உணரக்கூடிய மூல ஒப்புருவுடன் நேரடியான தொடர்பு அந்த பிம்பத்திற்கு உள்ளதா என்பதை உய்த்தறிவது எளிதல்ல. நான்காவது பாடலில், நனவென்பது அறிபவன், அறியப்படுவது, அறிவு என்னும் மூன்று அடிப்படைக்கூறுகளாக பிரித்துக் காட்டப்பட்டது. இவை, அடிப்படையில் முதல் பாடலில் சுட்டப்பட்ட பிரபஞ்சவியல் அமைப்பின் உளவியல் வடிவம்.\nஐந்தாம் பாடலில் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையேயான நனவின் ஊசலாட்டத்தையும், விழிப்பு நிலையில் அகத்தின் இயல்பான சிதறும் தன்மையையும் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். நம் ஆர்வம் தொடர்ச்சியாக ஒரு பொருளிலிருந்து இன்னொன்றிற்குத் தாவுவதை ஆறாவது பாடல் சுட்டிச்செல்கிறது.\nமனதை பாதிக்கும், பிறழச்செய்யும் இவற்றையெல்லாம் பற்றி பேசியபிறகே, தேடலுடையவன் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள இரு ஒழுக்கங்களை முன்வைக்கிறார் குரு. ஒன்று “இனி விழிக்காதே, உறங்காமல் அறிவாகவே இரு” என்பது. முதல் ஆறு பாடல்களில் கூறப்பட்ட வெவ்வேறு ஆற்றல்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தூய அறிவாக இருப்பது எவ்வளவு அரிதானது என்பது விளங்கும். அப்படியென்றால் விழித்தல் உறங்குதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபடுவது பற்றி சொல்லவே தேவையில்லை.\nஇந்நூல் முழுவதும் நம் ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் அகம் நோக்கியே நாராயண குரு பேசுகிறார். அதன் சாத்தியமான வேறுபாடுகளை விளக்கும்போதுகூட அதன் அடிப்படை ஒருமையை கவனத்துடன் சிறப்பிக்கிறார். அனைத்தையும் ஊடுருவும் அறிவும் அதைத் தேடுப���னின் அகமும் வேறுவேறல்ல என்பதை அவன் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதே அவரது முதல் ஆர்வமாக இருக்கிறது.\nமுதல் பாடலில், தன்னை அறிதலின் முதல் படியாக, புலன்களை அடக்கியபடி, பக்தியுடன் ஒளிரும் கருவின் முன் பணியச் சொல்கிறார். வெளியில் உள்ள ஒரு கடவுள் அல்லது படைத்தவன் முன்பாக விழுந்து வணங்குவதல்ல அவர் கூறுவது. இங்கே இப்போது அனைத்தையும் நிறைத்திருக்கும் அறிவாய் உள்ள முழு மெய்ம்மைக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் அது. வெளியேறும் ஆர்வத்தையும் உள்புகும் தூண்டலையும் சமன் செய்வதன் ரகசியம், ஐம்புலன்களையும் அகவயமாக்கி, போற்றற்குரிய முழுமுதல் குறித்த வியப்பைக்கொண்டு அகத்தை நிரப்புவதில் உள்ளது என்றறிய வேண்டும். தனது மெய்யான முழுமை நோக்கித் திரும்புவதே இங்கு ஒப்புக்கொடுத்தல் எனப்படுகிறது.\nஇரண்டாவது பாடலில், ஒளிரும் ஆன்மாவின் பெருமையைப் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கிறார். அனைத்துப் பொருட்களிலும் உள்ளுறையும் ஒருமையாகவும், எல்லாப் பெயர்களும், வடிவங்களும், நனவு நிலைகளும் சார்ந்த அறிவாகவும் அந்த ஆன்மா ஞானியரால் போற்றப்படுகிறது. ஒருவன் தன் தேடலில் தீவிரமாக இருத்தல் வேண்டும் என்பதை குரு அழுத்தமாகக் கூறுகிறார். சிறு சமரசமும் மனதை வேறு கோணத்தில் இழுத்துச் செல்லும். நூற்றாண்டுகளாக உருவாகிவந்திருக்கும் பல்வேறு ‘வாதங்களும்’ கருத்தியல்களும் இதற்கு வரலாற்றுச் சான்றுகளாக இருக்கின்றன. ஒருமை என்னும் அதிசயத்தை ஊழ்கத்தின்மூலமே புரிந்துகொள்ளமுடியும் என்று எச்சரிக்கிறார். லட்சத்தில் ஒருவரே இதில் வெற்றிபெறுகிறார். அதுவும் பல சறுக்கல்களுக்குப் பின்பே நிகழும். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல்களால் தூண்டப்படும் நினைவுகளின் அடிப்படையில் துவங்கும் தேடலுக்குக் காரணமான ஆளுமை அமைப்பியலே இதில் நம் தோல்விக்குக் காரணம் என்பதை குரு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.\nபித்துநிலை, மனத்தடைகள், கிலி, மட்டுமீறிய ஆவல் இவற்றின் மூலம்தான் நாம் ஒரு அக அழுத்தத்தால் ஒரு திசையில் தள்ளப்படுவதை உணர்கிறோம். ஆயினும், ஆரோக்கியமான மனம் என்பது நாம் நம்ப விழையுமளவுக்கு விடுதலை கொண்டதாக இல்லை. நேர்மையுடன் நிகழ்வுகளை அவதானிக்கும் ஒரு அறிவியலறிஞன் கூட நேர்மறை அவதானிப்புகளால் ஊக்கம் பெறும்போது எதிர்மறை தரவுகளை காண���ுடியாமல் போகலாம்.\nகுரு பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனிக்காவிடில் அவர் பரிந்துரைக்கும் ஒரு முக்கியமான கருத்தை தவறவிட்டுவிடுவோம். அக ஆற்றல், புலன்கள், மெய், புலன்காட்சிக்குட்பட்ட பல உலகுகள் இவற்றைத்தாண்டி, உள்ளுறைவதாகவும் அறிவெல்லைகடந்ததாகவும் ஆன்மாவைக் குறிப்பதான கதிரவனைப் பார்க்கிறார். எட்மண்ட் ஹுசேர்ல் Edmund Husserl செய்வதுபோல மடக்குதல், இடைநிறுத்தல், நனவனுபவக் குறுக்கம் இவற்றின் நெறிமுறைகளை குரு விரிவாக விளக்குவதில்லை. ஆனால், ‘இங்கே, இப்போது’ என்பதை ‘எங்கும், எப்போதும்’ என்பதற்கு எதிராக வைத்து நடைமுறைக்கேற்ற ஒரு முனைவாக்கத்தை உருவாக்குகிறார். இதற்கு அவர் பயன்படுத்தும் ஒப்புமைக்கு, ஸ்பினோசாவின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.\nமுரணியக்கம் நிகழும் இரு துருவங்களிடையே ஒரு பொது விழுமியம் எப்போதும் உண்டு. தாய்-சேய், ஆசிரியர்-மாணவன், ஆள்பவன்-குடிமகன், அன்பு செலுத்துபவன்-அன்புக்குப் பாத்திரமானவன் இவையெல்லாம் முரணியக்க இருதுருவங்களுக்கான எடுத்துக்காட்டுகள். இவையெல்லாவற்றுக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆர்வம் மகிழ்வுடன் இருத்தல் மட்டுமே என்று சொல்லலாம். இருவருமே ஒருவரோடொருவர் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இப்பாடலில் காணப்படும் இருமை இரு தனியர்களுக்கிடையேயானதல்ல. இது அறிவு பற்றிய ஒருவரது தனிப்பட்ட புரிதல் மற்றும் அறிவின் முழுமை எனலாம். இரண்டில் ஒன்று மனித அகம் சாராதது என்பதால் பரிமாற்றம் ஏதும் இங்கு நிகழ்வதில்லை. புற – அகச் சவ்வூடு போல, ஒன்றன் சாரம் மற்றொன்றுக்குச் செல்வது இருவழியிலும் நிகழ்ந்தால் மட்டுமே இருதுருவத்தன்மை பொருளுடையதாக ஆகிறது.\nஅலையையும் கடலாழத்தையும் பிரிக்கமுடியாது என்ற உவமை மூலம், முழுமை என்பது மனிதஅகம் சாராதது என்றபோதும் ஒருவன் தன் சாரத்தை முழுமையுடன் பகிர்ந்துகொள்ளும் ரகசியத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார் குரு. அலை தனித்துத் தெரிந்தாலும் ஆழியுடனான அதன் உறவை பிரிக்கமுடியாது என்பதை அழுத்தமாகக் கூறவே நம் இருப்பு அலையோடு உவமிக்கப்படுகிறது. ஆழம்பற்றிய இடையறா விழிப்புணர்வே முழுமுதலுடனான நம் பிணைப்பை நிறுவுகிறது.\nநான்காவது பாடலில், எந்த உவமையுமின்றி ஒ���ுவனது மெய்யிருப்பை தூய அறிவாகவே கூறுகிறார் நாராயண குரு. அதனுடன் ஒன்றும்படி ஆணையிடுகிறார். மாறிக்கொண்டிருக்கும் நம் நிலைகளைக் கடந்தது தூய அறிவு. எனவேதான், விழிப்பு-உறக்கம் என்னும் உடல்சார் நிலைகளால் பாதிக்கப்படாமல் தூய அறிவாகவே இரு என்று சொல்லப்படுகிறது.\nமுழுமுதலோடு தன்னை தொடர்புறுத்திக் கொள்வது பெரும்பாலானவர்க்கு எளிதல்ல என்பதை அறிந்த குரு, விடைகள் தேரும் வினாக்கள் இல்லாத, எந்த பாதிப்பும் அடையாமல் பிரபஞ்ச நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் முனிவர்களின் சேவையில் ஈடுபடச் சொல்கிறார். ஏழாம் பாடலில், இருதுருவ உறவின் நுழைவாயிலில் வந்துநிற்கிறோம். நாம் யாருடன் இருதுருவ உறவை நிறுவிக்கொள்ள விழைகிறோம் என்பதை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும். அது ’சொல்’ நிகழக்கூடிய உடல்கொண்ட ஒரு மனிதராக இருக்கலாம். உடலிலியுடன் உறவாட நம்மால் ஆகுமென்றால் ‘வாழும் சொல்’ நம் அகத்திலேயே எப்போதுமிருக்கும். நம்மைப் பொறுத்தவரை பொறுப்பை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.\nவிதைக்கப்படும் விதை முளைத்து வளரவேண்டுமெனில் அது ஓரிடத்திலேயே இருக்கவேண்டும். தினமும் பிடுங்கி வேறிடத்தில் நட்டால் அது பிழைப்பதில்லை. இருதுருவத்தன்மையின் ரகசியமும் அதுவே. தொடர்ச்சியான இயற்கையொழுக்கு ஒன்று இருக்கவேண்டும். ஒரு மரத்தின் உயிர்ச்சாற்றின் மேல்-கீழ் ஒழுக்குபோல, ஆசிரியர்-மாணவனுக்கிடையிலும் – தேடுபவனுக்கும் தேடப்படும் ஒளிக்கும் இடையேயான – ஒரு ஒழுக்கு இருத்தல்வேண்டும்.\nஆசிரியரின் அருகிலிருந்து சேவை செய்யும்போது விழிப்புநிலையின் பல்வேறு கூறுகளுக்கு அவர் எங்ஙனம் எதிர்வினையாற்றுகிறார் என்பதை கவனிப்பதன் மூலம் விழிப்புணர் உலகின் பொருளை உணர உங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அவரது சொற்களில் திளைக்கும்போது அக உலகின் கருத்துருவங்களை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். நடுவுநிலையான அவரது மௌனத்தை அவதானிப்பதன்மூலம் தொடக்கநிலை நனவுகளைக் களையும் ரகசியத்தைக் கற்கலாம். கடந்தநிலையில் ஒன்றிய ஆசிரியரின் அடையாளத்திலிருந்து நாமனைவரும் சார்ந்திருக்கும் கடந்ததன் இருமையற்ற பண்பை கண்டறியலாம்.\nகாலமெனும் பெருவெளியில், ஆழ்ந்த புரிதலும் எல்லையிலா பெருங்கருணையும் கொண்ட ஒளிமிகு ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். மானுடகுலத்தை உய்விக்க வந்தவர்களாக நன்றியுடன் அவர்களை அண்ணாந்து நோக்குகிறது உலகு. நடுப்பகலில் ஒளிரும் கதிரவன் போன்ற அவர்கள் உடல் மறைந்தபின்னும் மனிதனின் நல்லூழாய் திகழ்வதாகக் கூறுகிறார் ரோமெய்ன் ரோலண்ட். மாறிக்கொண்டே இருக்கும் மானுடவரலாற்றிலும், தங்கள் மறைவுக்குப் பின்னரும் மக்களின் அகத்தையும் வாழ்வையும் வடிவமைத்துக் கொண்டிருக்கும் புத்தரும், சாக்ரடீஸும், யேசு கிறிஸ்துவும், முகம்மது நபியும் அத்தகு பேரான்மாக்களே.\nஇமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குறுநில மன்னனுக்கு சித்தார்த்தன் என்னும் இளவரசாகப் பிறந்தவர் புத்தர். தன் குழந்தைப்பருவத்திலும், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலும் அவரும் எல்லோரையும்போல விழித்து உறங்கி அகக்குழப்பத்தில் சிக்குண்டவராகத் திரிந்தார். அரசரான தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் தன்னைச்சுற்றியிருந்த மக்களின் இன்னல்களைக்கண்டு பெருந்துயரில் ஆழ்ந்தார். முதுமை, வறுமை, நோய், மரணம் என்பவையெல்லாம் பெரும்பாலான மக்களால் இயல்பானவையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கருணையுள்ளம் கொண்ட இளவரசனுக்கு அவையெல்லாம் அவமானகரமான தவறுகளாகத் தோன்றின. மனிதகுலத்தைப் பீடித்துள்ள இக்கேடுகளுக்குத் தீர்வு காண்பது தன் கடமை என்றெண்ணினார். துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய தன் மாளிகையை, காதல் மனைவியை, அருமைக் குழந்தையை எல்லாம் துறந்து பேருண்மையைத் தேடி அலைந்தார். தினசரி வாழ்வின் விழிப்புநிலையிலிருந்து விழித்துக்கொள்வதே அதற்கான தீர்வு. அரசபோக வாழ்வைத் துறந்து அதன் எதிர் துருவமான துறவை நாடிய அவர் கண்டதென்னவோ துயரம் மட்டுமே. இறுதியில், இருத்தலென்னும் கொடுங்கனவிலிருந்து விழித்துக்கொள்ளுதலும், ‘கர்ம’த்திலிருந்து தப்பித்தலும் இயலாதவொன்றென்று உணர்ந்தார். அதிசயத்திலும் அதிசயமான விநோதமான சமநிலை அவருள் நிகழ்ந்தது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், விழிப்பும் உறக்கமும், ஒளியும் இருளும் ஒன்றையொன்று சமன் செய்யும் புள்ளிக்கு அவரை இட்டுச் சென்றது. அந்தப்புள்ளியில் அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்ட ‘புத்தர்’ என்பதை உணர்ந்தார். விழிப்போ-உறக்கமோ, நோற்றலோ-விருந்தோ இல்லாத பொன்னொளிர் நடுவு நிலைப் பாதையை அவர் கண்டறிந்தார். ஸ்��ேதஸ்வதார உபநிடதத்தில் கூறப்படும், இச்சைக்கு ஆட்படாமல் தன் இணையை நோக்கி நிற்கும் பறவையைப் போலானார்.\nவிழிப்பு நிலையை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக விளக்குகிறது. புறப்பண்புகளில் அவற்றுள் ஒற்றுமை இருப்பதில்லை. விழிப்படைந்தவனின் நிலையை கீதை பின்வருமாறெல்லாம் குறிப்பிடுகிறது:\nக்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விவேகன் (களம்பற்றி அறிந்தவன்)\nஇவையெல்லாம், ‘ஓம்’ எனும் பிரணவத்தில் மறைபொருளாய் பொதிந்துள்ள, நனவின் இருநிலைகள் பற்றிய ரகசியத்தை ஐயமற உணர்ந்த சிந்தனையாளனை சுட்டுகின்றன.\nதன் சொந்த ஊரிலிருந்து, கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேறொரு நகருக்குக் கடத்தப்படும் ஒருவன் விடுவிக்கப்படும்போது தன் ஊருக்குத் திரும்புவதற்கான வழியை அவனால் கண்டடையமுடியும் என்கிறது சாந்தோக்ய உபநிடதம். எதிர்ப்படுவோரிடம் வழியை கேட்டறியலாம். அதேபோல், இப்பாடலில் குறிப்பிடப்படும், தன் மெய்யியல்பைக் கண்டடையச்செய்யும் இருதுருவத்தன்மை பிறர் உதவியால் நிகழக்கூடும். மெய்யான இருதுருவத்தன்மை என்பது ஒருவரது அறிவு நலனில் உள்ளது. இங்கு சுட்டப்படுவது பிரணவத்தின் மறைபொருளை உணர்ந்த அறிவு. பிரணவத்தை வேதங்களின் ‘மீச்சாரம்’ என்கிறது கீதை. கிருஷ்ணர் அதை முழுமுதல் என்கிறார். சாந்தோக்ய உபநிடதம் ‘ஓம்’ என்பதை உத்கீதை என்கிறது.\nஇங்கே, ‘ஓம்’ என்பது சம்மதத்தைக் குறிக்கும் ‘அனுக்ஞ’ எனப்படுகிறது. கதிரவன் எழும்போது மக்கள் விழித்தெழுகின்றனர். எல்லோரும் எழுவதற்கு கதிரவன் தரும் சம்மதமாக அது காட்டப்படுகிறது. நன்மையும் தீமையும், வலியும் இன்பமும், மெய்யும் பொய்யும் கலந்தே திகழும் உலகில் ஒருவர் பிறரோடு ஒத்துப்போக முடியாமலாகிறது. இவ்விருமைகளைக் கடந்த முழுமுதலாளனுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. அவன் எல்லோருக்கும் தன் சம்மதத்தை அளிக்கிறான். ஞானியைப் போல் உலகோடு ஒத்துப்போவது எவருமில்லை.\nமுழுமுதலை அறிய உதவும் கருவியாக பிரணவத்தைக் கூறுகிறது முண்டக உபநிடதம்.\nபிரணவமே வில்லாக ஆன்மாவே அம்பாக\nமுழுமுதலை தியானிப்பதற்கான வழி ‘ஓம்’ எங்கிறது ஸ்வேதஸ்வதார உபநிடதம்.\nஓம் எனும் பிரணவம் மேல் அரணிக்கட்டையாக\nதியானம் எனும் உரசல் மூலம்\nமைத்ரீ உபநிடதம் பிரணவத்தை பின்வரும் மும்மைகளின் தொகுதியாகக் காட்டுகிறது:\nஅ உ ம் என்னும் ஆன்மாவின் ஒலிவடிவம்\nபெண் ஆண் அலி என்னும் பால் வடிவம்\nதீ காற்று கதிரவன் என்னும் ஒளிவடிவம்\nருத்ரன் பிரம்மா விஷ்ணு என்னும் இறைவடிவம்\nரிக் யஜுர் சாமம் என்னும் அறிதல் வடிவம்\nபுவி வெளி வான் என்னும் உலக வடிவம்\nகழி நிகழ் எதிர் என்னும் காலவடிவம்\nசுவாசம் தீ கதிரவன் என்னும் அனல்வடிவம்\nஇவை எல்லாம் பிரணவத்தின் கூறுகளாக சிறப்பிக்கப்படுகின்றன.\nபிரணவத்தை அறிந்தவன் போற்றத்தக்க ஞானி என்கிறார் கௌடபாதர், மாண்டூக்ய உபநிடதத்திற்கு தான் எழுதிய காரிகை(உரை)யில். மாண்டூக்யர் அ, உ, ம் என்னும் மூன்று ஒலிகளும் அவற்றைத் தொடர்ந்து வரும் மௌனமும் சேர்ந்ததே ‘ஓம்’ என்கிறார். ‘அ’ – ‘விஸ்வ’மென்னும் பெயரும் வடிவும் கொண்ட அனுபவ உலகைக் குறிக்கிறது. ‘உ’ ‘தைஜஸ’மென்னும் கனவுலகை – தன்னொளியும் தன்னொழுங்கும் கொண்ட அகவய நனவைக் குறிக்கிறது. ‘ம்’ என்பது ஒருவர் தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அறியும் ‘பிரக்ஞை’யை – திரிபில்லா நனவை – குறிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மௌனம் கடைசிக் கூறு. இதனை –\nஎதுவும் அதனுடன் உரையாட முடியாது.\nவளர்ச்சியற்றுப் போவது – அருள் கொண்டது – பிறிதொன்றில்லாதது\nஇதை அறிபவனின் அகம் ஆன்மாவில் இணைகிறது’\nஇம்மந்திரத்திற்கு உரையெழுதும் கௌடபாதர், ‘பிரம்மத்தை அறிபவன் – பேருண்மையை உணர்ந்தவன் – மறைதன்மை என்னும் மூன்றாம் நிலையை எரித்து ஆன்மாவில் இணைகிறான்; எனவே, அவன் மீண்டும் பிறப்பதில்லை (பிறப்பறுக்கிறான்). ஏனென்றால், துரீயம் படைப்பின் மறைதன்மை எதுவும் அற்றது’ என்கிறார்.\nமௌனமாய் சிந்தனையில் ஆழ்ந்து, பிரணவத்தை அறிந்து பிறப்பறுக்கும் உயர்ந்தோர் என்று நாராயணகுரு குறிப்பிடும் ஞானியை இதனுடன் ஒப்பிடலாம். பிரணவத்தை அறிவதால் என்ன பயன் என்பதைத் தெரிந்துகொள்ள மாண்டூக்ய உபநிடதத்தை கௌடபாதரின் உரையுடன் கற்கவேண்டும். உத்கீதையால் வரும் பலனைப் பற்றி சாந்தோக்ய உபநிடதம் கூறுவதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.\nபிரணவம் கீழ்-மேல் என இரண்டு வடிவங்கள் கொண்டது என்பர். நம் விழிப்பு நிலையையும் கனவனுபவத்தையும் கொண்டது கீழ் வடிவம். இது நனவுடனான நம் பந்தத்தை கிடைநிலையாக்க முயல்கிறது. இதன் விளைவாக, நம் புலன்களும் மனமும் வலி-இன்பம், நன்மை-தீமை எனும் இருமைகளால் தாக்கப்படுகின்றன. பிரக்ஞையையும் துரீயத்தையும் கொண்ட மேல் வடிவம் நனவை நிமிர��நிலையாக்கும் ஆற்றல்கொண்டது. எல்லா தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள வல்லது இது.\nஅடுத்த பாடலில் நிமிர்நிலையாக்கத்தின் ரகசியத்தை விளக்குகிறார் நாராயண குரு.\nFiled under தத்துவம் and tagged ஆத்மோபதேச சதகம், உத்கீதை, ஓம், கீதை, கௌடபாதர், சாந்தோக்ய உபநிடதம், நாராயண குரு, பிரணவம், புத்தர், மாண்டூக்ய உபநிடதம், மைத்ரீ உபநிடதம், ஸ்பினோசா |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6\nஎன்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது\nமாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 6)\n‘மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்’ எனும் அழுத்தமான கேள்வியுடன் முடிகிறது இப்பாடல். இனிவரும் பாடல்களில் விவரிக்கப்படவிருக்கும் பிரச்சினையும் தீர்வும் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ஆன்மீக உலகில் கடவுள்-சாத்தான், நன்மை-தீமை, அநிகழ்வு-நிகழ்வு, கடந்தது-உள்ளுறைவது, பிரம்மம்-தர்மம், தனித்தது-சார்புடையது என பல முரண்கள் உண்டு. மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வவாக்கள் (விழைவுகள்) மற்றும் முழுமுதலின் மாறாவடிவம் ஆகியவையே இப்பாடலில் முன்வைக்கப்படும் முரண்கள்.\nஎந்த ஒரு உசாவலிலும் நம்மைக் கவர்வது நாமறிந்ததும் நிச்சயமானதும் தெளிவற்ற உணர்வும் கொண்ட உலகை நோக்கி பின்நகரும் புதிர். சர் ஆர்தர் எடிங்டன் இதற்கு உதாரணமாக ஒரு மேசையைக் கூறுவார். ஒரு மேசையைப் பயன்படுத்தும் இயற்பியலாளர் முன் இரண்டு மேசைகள் உண்டு என்பது அவரது கூற்று. ஒன்று இயல்நிகழ்வானது, மற்றொன்று மெய்யானது. இயல்நிகழ்வான மேசையை பார்க்கவும், தொட்டுணரவும், பயன்படுத்தவும் முடியும். அதே சமயத்தில் ஒரு இயற்பியலாளனாக அது மெய்யானதல்ல என்று அவனுக்குத் தெரியும். அவனைப் பொறுத்தவரை, கண்ணுக்குப் புலப்படாததும் சுழலும் இயல் ஆற்றலுடன் எப்போதும் அசைந்துகொண்டிருக்கும், பாய்ம நிலையிலிருக்கும் வேகமாக நகரும் மூலக்கூறுகளின் திரளே மெய் என்பது. எனவே, ஒருவன் தான் அறிந்த பொருளான மேசையின் மெய்மையை முனைப்புடன் மதிப்பிட முயலும்போது அம்மேசை தற்கோள்களாலான புரிந்துகொள்ளமுடியாத உலகில் மறைந்துபோகிறது.\nவேதாந்தியின் நிலை இயற்பியலாளனின் நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. தோற்றமும் மெய்மையும் தம்முள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புதிரை அவரும் கையாள வேண்டியிருக்கிறது. புலன்கள் தோற்றத்தால் எளிதில் பாதிப்படைகின்றன. ஆனால், மெய்யானது நழுவிச் செல்வதாக (மழுப்பலானதாக), அதை உயிர்ப்புடன் தொடரும் மனதின் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது. என்னதான் நம்பிக்கை தராததாக இது இருந்தாலும், ஒருவனால் தேடலை விட்டுவிட்டு, தோற்றத்தை முன்முடிந்ததாக ஏற்க முடியாது.\nநாம் உலகியல்புடையவர்கள். தனது அச்சில் சுழன்று கதிரவனைச் சுற்றி வருவது பூமியின் செயல்சார் இயல்பு. இதன் விளைவாய் நாம் பகல்-இரவு மாற்றத்தை துய்த்துணர்கிறோம். பூமிக்கு ‘தரா’ என்றொரு பெயருண்டு. தரா என்றால் தாங்குவது. அவ்வவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களால், அவற்றின் அறத்தால் தாங்கப்படும் பல பொருட்களும் பூமியில் உள்ளன. தர்மம் (அறம்) என்பது தனித்துவத்தின் அனைத்து வடிவத்திலும் அமைப்பு மற்றும் செயல்சார் மறையாக இருப்பது. தனியனில் உள்ள அமைப்பு மற்றும் செயல்சார் அமைவு (system) என்பது தன்னாளுகை கொண்ட அலகுதான் என்றாலும் அது சிக்கலான ஒரு அமைவின் பகுதியே. வானில் ஒளிரும் விண்மீனுக்கும் பெருமகிழ்வுடன் அதை உற்றுநோக்கும் கண்ணிற்கும் இடையிலான இயல்சார் இணக்கத்தை அவ்வளவு எளிதாக விளக்கிவிட இயலாது.\nமுந்தைய பாடலில் பகல்-இரவு ஏற்படுத்தும் உள உடலியல் செயல்வினை பேசப்பட்டது. நாம் விழித்திருந்தாலும் உறங்கிக்கொண்டிருந்தாலும் மாறாத சாரம் ஒன்று நம்முள் உள்ளது. உபநிடதங்கள் இதை, அனைத்தும் தழுவிய ஒருமைக் கொள்கை – பிரம்மம் – என்று குறிப்பிடுகின்றன. நாம் உறங்கும்போதுகூட உடலின் முக்கிய செயற்பாடுகள், தனித்துவ அமைவை அதன் உச்சபட்ச ஒருங்கிணைவு நோக்கி சீரமைக்கும் நுண்ணறிவால் கண்காணிக்கப்படுகின்றன; இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்யப்படுகின்றன. இந்த ஒருங்கிணைவு அமைதி, மகிழ்ச்சி, ஒருமை என உணரப்படுகிறது. முந்தைய பாடலில் ஏற்றப்படாத விளக்கின் நோக்கும் ஒளி எனக் கூறப்பட்ட இந்த மாற்றமில்லா சாரமே நம் அடிப்படை இயல்பு.\nஅறமெனப்படுவது நமது உள்ளார்ந்த இயல்பு (second nature). மாற்றமில்லாததையும் மாறிக்கொண்டேயிருப்பதையும் இணைக்கும் புதிர்த்தன்மை கொண்டது. தனியாக்கப்பட்ட உயிருருக்கள் என்ற வகையில் அறத்தின் பண்பேற்றங்களே நாம்.\nநம் இயல்பின் சிக்கலான இயங்கமைவில் முதன்மையான பல இருமைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் விழித்தல்-உறங்குதல் என்பது. நாம் விழித்திருக்கையில் உடலூட்டம் மற்றும் ம���மகிழ்வுக்கான தேவைப்பாடு கூர்மையாக உணரப்படுகிறது. உணவையும், சலிப்புணர்விலிருந்து தப்பிக்க உதவும் கேளிக்கைகளையும் தேடுவதே பலருக்கும் வாழ்வின் முக்கிய நாட்டமாக உள்ளது. (இக்கருத்தை உணர்த்த) உண்பதைக்குறிக்க மலையாள மொழியில் பல சொற்கள் இருந்தபோதும் குரு கவனமாக ‘புஜிச்சிடேணம்’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘பூ’ என்பது வெளிப்படுவது. ‘புஜ்’ வெளிப்பாட்டை நிகழ்த்துவது. அது போகத்துடனும் (துய்ப்பதுடனும்) தொடர்புடையது.\nதுய்ப்பவன் ‘போக்தா’ எனப்படுகிறான். நாம் ஒரு புலன் முகமையை அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்ற மூன்று வழிகளில் உணர்கிறோம். முதலிலிருந்து நான்காம் பாடல் வரை நமது கவனம் அறிபவனில் குவிந்திருந்தது. ஐந்தாவதில் செய்பவனை நோக்கி திருப்பப்பட்டது. இப்பாடலில் நம் கவனம் துய்ப்பவனை நோக்கி நகர்கிறது.\nஉடலுக்கான ஊட்டத்தைத் தேடுவதென்பது வாழ்வவாக்கள் பலவற்றுள் ஒன்று மட்டுமே. மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல என்பதையே ‘மனிதன் அப்பத்தால் மட்டுமே பிழைப்பதில்லை’ என்றார் யேசு. அறியும், எண்ணும், நுணுகிக்காணும், மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு ஆற்றலால் உடல் இயக்கப்படுகிறது. இவ்வியற்பாடே ஆன்மா அல்லது ஆவி எனப்படுகிறது. பரவுதலே ஆவியின் இயல்பு. ஆவியின்/ஆன்மாவின் தனிப்பண்பே அது சார்ந்திருக்கும் பிரபஞ்ச ஆன்மாவின் தூய இருப்பை நோக்கி மீண்டும் மீண்டும் செல்வதே. உடலின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருக்கும்போது அது இயல்பாய் இருப்பதில்லை. தன் மட்டத்தைத் தேடும் (கண்டடையும்) நீர்போல, ஆன்மாவானது எப்போதும் எல்லையற்றதை நாடிக்கொண்டேயிருக்கிறது. உடலின் தேவைகளை நிறைவுசெய்ய முயலும் தனியனின் செயல் அறச்சார்புடையது. ஆனால், தனியனின் உடல், குடும்பம், குலம், குழு, நாடு இவற்றின் எல்லைகளைக் கடக்கவேண்டும் என்ற ஆன்மாவின் தேவையோ அதன் முழுமுதல் அறமேயாகும்.\nமுழுமுதலுக்கான ஆன்மாவின் நாட்டம், சேய் தாயிடம் கொள்ளும் பற்றுக்கு ஈடானது. ஒருவருடன் ஒருவர் தொடர்புறுத்திக் கொள்வதற்கான கட்டாயத் தேவை இருவருக்குமே உள்ளது. சேயும் தாயும் தனித்தனி உடலைப் பெற்றிருந்தாலும் ஒன்பது மாதங்கள் இருவரும் ஒன்றாக இருந்தவர்கள். தாயின் கருப்பையில் சேயிருக்கும் பேறுகாலம் ஆவி மற்றும் அதன் இயல்வெளிப்பாடு ஆகியவற்றின் பல ��றைசெய்திகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. கரு உருவாவதன் முன்பே, பல யுகங்களாக – பிரபஞ்சத் தோற்றம் முதற்கொண்டே – சேயின் ஒரு பகுதியும் தாயும் ஒன்றாகவே இருக்கின்றனர். தாயெனும் நாற்றங்காலில் தன் கழுவாயை (‘at-one-ment’) மீளப்பெறும்போதுதான் சேய் தன் இயல்புடன் இருப்பதாக உணர்கிறது. தாயும் அதேபோல் உணர்கிறாள். சேய்க்கு பாலூட்டுகிறாள், அணைத்து முத்தமிடுகிறாள். இருவரும் இணைந்திருக்கும்போது தங்களையே மறக்கின்றனர். விரிவாக்கம் மூலம் தன் விடுதலையைத் தேடும் ஒவ்வொரு முயற்சியும் ஆன்மாவை கட்டுக்குள் அடைக்கிறது. இது ஒரு புதிர்தான். சேயை தந்தைக்கு அறிமுகம் செய்கிறாள் தாய். அத்தந்தையிடமிருந்தே சேய் தன் காலமற்ற மறுபாதியைப் பெறுகிறது. சேயின் அன்பு தந்தையிடமும் பின் சகோதர சகோதரிகளிடமும் விரிகிறது. இவ்வாறாக, அன்பு ஆர்வ எல்லையத்தை விரிவாக்குவதோடு புதிய பிணைப்புகளையும் உருவாக்குகிறது.\nதனியனின் சிறப்பியல்புகளை வளர்க்கும், உயிராற்றலைப் பேணும், அவனது வளரும் ஆளுமையாக மலரும் அறம் பல்நிலை உருவாக்கமும் பல்நிறக் கருத்தும் கொண்டது. தனித்துவத்தின் ஒரே அடிப்படை என்ற நிலையில் அது முழுமுதலிலிருந்து வேறுபடுத்தப்படாதது. இயல் உருத் தோற்றத்தின் முதற்காரணமான அதுவே இடம்சார் நீட்சிப்புலத்திற்கு இயக்கத்தைக் கொடுக்கும் காலம்சார் செயற்பாடாகும். தனித்துவத்தின் புறமெய்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அது, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனித அளவில் உளவியல் நாட்டங்களுடன் செயலாற்றக்கூடிய அமைப்புசார் இணக்கத்தின் அறுதியான வடிவங்களை மேற்கொள்வதற்கென தெளிவில்லாததும், வேறுபடுத்தப்படாததுமான ஆற்றலை வழிப்படுத்துவதும் ஒழுங்கமைப்பதுமான பரிணாம நிகழ்முறை. வாழும் உயிரியின் இயங்கியல் என்ற வகையில், உயிரியின் தற்பேணலுக்கும் நிலையான அமைவாக அதன் வாழ்நாளை நீட்டிக்கவும் உகந்த வினையையும் எதிர்வினையையும் முடிவெடுக்க உதவும் கணிப்புப்பட்டி போல் உதவும், தக்கவைத்துக்கொள்ளப்படும் நினைவுகளின் கிடங்கு அது. வாழ்வவாக்களின் நாட்டமான அது, இன்பநாட்டம் கொண்ட தொகுவிருப்பின் கலவை; ஒவ்வொரு குருட்டு இயக்கத்திலும் தன்னிலை உணர்ந்த முயற்சியிலும் அதன் நீளவாட்ட வரலாற்றால் கட்டுப்படுத்தப்படுவதும் அறுதியிடப்படுவதுமான ஒர�� தொடர் நிகழ்முறை. நேரடியான இடைவினை முகமையாக தன்னை நான் என்னும் உணர்நிலையில் சுய-விழிப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் அது தன்வய மற்றும் உள் உணர் நடத்தை, பெறப்பெற்ற பழக்கங்கள், தகவமைவு, தன் நெகிழ்வான சமநிலையை பாதுகாத்துக்கொள்வதில் கருத்தாக இருக்கும் – தன்னைத்தான் ஒழுங்கமைத்துக்கொள்ளும் அமைவுக்கு உதவும் விருப்பச்செயல்கள் ஆகியவற்றைப் பேணும் சமநிலை.\nஅத்தகைய சிக்கலான ஒரு நோக்கிலேயே அறத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அறமே ஒருவனில் உள்ள அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்பனவற்றின் நேரிணைகளாக காலந்தோறும் புறவயப்படுத்தப்படும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பொருளை (அர்த்தத்தை) முடிவு செய்கிறது. ஒரு சூழலுக்கு பொருள் கற்பித்தல் என்பது ஒரு வாழ்வவாவை உயர்த்திப்பிடிப்பதற்கும் தாக்குதலிலிருந்து அமைப்பைக் காத்தலுக்கும் இணையானது. பொருளென ஒருவன் காணும் மீத்தெளிவு இழைவே ஒரு திரளின் இணைவையோ அல்லது முழுக்காட்சியையோ உண்டாக்குகிறது. ஒரு முழுக்காட்சியை வகுத்தல் என்பதை இந்திய உளவியலாளர் ‘அர்த்தத்தை’ உருவமைத்தல் என்பர். அறமும் பொருளும் இணையும்போது ஒரு தனியனை அவை இன்பநாட்டத்தை நோக்கி உந்துகின்றன. இன்பநாட்டம் இணைவுக்கானதாகவோ (ராகம்) பிரிவுக்கானதாகவோ (துவேஷம்) இருக்கலாம். இவ்விருமுக கட்டாயப்படுத்தல் என்பது அடிப்படையில் இன்ப இயல்பூக்கம் சார்ந்தது.\nபகவத் கீதையின் பதின்மூன்றாவது அத்தியாயம் நம் வாழ்வின் பாதையை பாதிக்கும் ஏழு மாற்றமைவுகளை கோடிட்டுக் காட்டுகிறது. அவை இச்சை (அவா), துவேஷம் (வெறுப்பு), சுகம் (இன்பம்), துக்கம், சம்ஞாதம் (நாட்டங்களின் தொடர்பின்மை), ஜீவன் (உயிர்க்கொள்கை), ஸ்தைர்யம் (உயிர்வாழ் விருப்பு) ஆகியன.\nஇத்துடன் தொடர்புடைய பிறிதொரு குறிப்பு பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் காணக்கிடைக்கிறது. அதில் ஆன்மீக இணைவுக்குத் தடையான ஐந்தை பட்டியலிடுகிறார் பதஞ்சலி. யோகி விழையும் தனிமையும் (கைவல்யம்) முழுமுதலுடன் ஒன்றுவதற்கான வேதாந்தியின் விழைவும் கோட்பாடு ரீதியில் வேறுவேறானவை அல்ல. அணுகும் நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடு உண்டு. பதஞ்சலி கூறும் தடைகளை ஆராய்வதன் மூலம் கீதை கூறும் ஏழு மாற்றமைவுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். பதஞ்சலியின் ஐந்து தடைகள் – கிலேசங்களாவன: அவித்யா (அறியாமை), அஸ்மிதம் (தன்முனைப்பு), ராகம் (ஈர்ப்பு), துவேஷம் (வெறுப்பு), அபினிவேசம் (வாழ்வைப் பற்றல்).\nகீதையைப் பொறுத்தவரை, இயற்கையின் (பிரக்ருதி) மும்மை நடைமுறை மற்றும் ஆவியின் (புருஷன்) தனிப்பண்பான நனவு இவை இரண்டுமே நம் வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள். காரணகாரியத்தின் திரளுக்கு இயற்கை பொறுப்பாகிறது. அதேபோல் இன்பநாட்டத்திற்கு ஆவியின் நனவு பொறுப்பாகிறது. ஆவியானது இயற்கையால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெய்யில் சிறையுண்டிருப்பதால், இன்பத்திற்கான நாட்டம் ரஜோ தமோ குணங்களின் திரித்தல் மற்றும் மறைப்புக் கொள்கையால் மாசுபடுகிறது. சத்வகுணமே கூட இன்பம்தரும் எதனுடனும் தன்னை இணைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது.\nஇக்குறைகளைக் கண்டறிவதிலும், அவற்றைக் களைவதிலும் யோகிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. பதஞ்சலியின் யோகசூத்திரம் (பகுதி-2, சூ-17) காண்பவனும் காணப்படுவதும் ஒன்றாவதன் காரணம் தவிர்க்கப்படவேண்டும் என்கிறது. நாம் காணும் உலகிலிருந்து விலகிச் செல்வதையோ ஒதுங்கலையோ கீதை பரிந்துரைப்பதில்லை. மாறாக, எல்லாவற்றிலும் உறைவதாக முழுமுதலைக் காணும் தெளிவான தரிசனத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றே கூறுகிறது. எல்லாவற்றிலும் தன்னை (ஆன்மாவை) அறிந்துகொள்வதே உயர் குறிக்கோள் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்:\nஅனைத்துயிரையும் தனதன்றி பிறிதொன்றாக எண்ணாதவனும்\nதன் ஆன்மாவையே அனைத்திலும் உறைவதாகக் கொள்பவனும்\nஅனைத்தையும் தன் ஆன்மாவாக அறிபவனுக்கும்\nநாராயண குரு தன் ‘யோக தரிசனத்தில்’ வேதாந்திகள் மற்றும் யோகிகளின் நிலையை பின்வருமாறு ஒன்றிணைக்கிறார்:\nதன்னடக்க வடிவாய் இருப்பதுமே யோகமெனப்படும்.\nகாண்பவனும் காட்சியும் காணப்படுவதும் இல்லாமலாகும் இடத்தில்\nவிடுதலை கோருவதே நனவின் இயல்பென்றாலும் அதற்குக் கிடைக்கும் கருவி அதன் குறிக்கோளை தோற்கடிப்பதாகவே இருக்கிறது. முதலில் விழிப்புநிலை; அதைத் தொடர்ந்து ஒரு பக்குவப்படுத்தலாக மொத்த விளைவின் தொகுப்பு என்பதே அனுபவம் நிகழும் வரிசை முறை. அத்தகைய பக்குவப்படுத்தல் எதிர்காலத்தில் அதே அனுபவம் மீண்டும் ஏற்படவே நிச்சயம் வழிவகுக்கும். அவ்வனுபவம், அதையொட்டி வரும் உளப்பாடு வலிமிக்கதாயிருந்தால் விட்டோடுதல் அல்லது எதிர���த்துப்போரிடும் எதிர்வினை என்பதாக இருக்கிறது. அல்லது அந்த உளப்பாடு இன்பமளிப்பதாயிருந்தால் கவர்ச்சியால் நிரம்பியிருக்கிறது. நனவை நடைமுறைகளுடன் அடையாளப்படுத்துதல் ஒருவனது மெய்யான இயல்பை மறக்கச்செய்கிறது. இப்பாடலில் குரு வருந்துவது இதற்காகவே\nFiled under தத்துவம் and tagged அபினிவேசம், அறம், அவித்யா, அஸ்மிதம், ஆத்மோபதேச சதகம், இச்சை, கீதை, சம்ஞாதம், சர் ஆர்தர் எடிங்டன், சுகம், ஜீவன், தர்மம், துக்கம், துவேஷம், நாராயண குரு, பதஞ்சலி யோக சூத்திரம், பிரம்மம், யேசு, ராகம், ஸ்தைர்யம் |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5\nவிலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 5)\nபிரித்தானிய தத்துவவியலாளர் பிஷப் பெர்கீலி, ‘கற்றறிந்தாரோடு சிந்தனை செய்; பொதுமக்களோடு உரையாடு’ (Think with the learned and speak with the vulgar) என்ற கோட்பாட்டைக் கொண்டவர் என்பர். தத்துவார்த்தமாக சிந்திக்காத மக்களையே அவர் பொதுமக்கள் என்றார். அதுபோல், வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள் இல்லாத உயர் விழுமியங்களைப் பற்றி சிந்திக்காதவர்களையே இங்கே நாராயண குரு ‘உலகர்’ என்கிறார். பொருளீட்டி, செலவு செய்து, விழித்து, பின் உறங்கி, மனம்போன போக்கில் வாழ்வோரே பெரும்பான்மையினர்.\nஆர்வங்கள் பலவும் வந்து போகும் ‘ஜகத்’தைப் பற்றி இரண்டாவது பாடலில் பேசினார் குரு. அதே பொருளில், ‘கடந்துசெல்லும் ஆர்வங்கள்’ என்ற பொருளிலேயே நாம் ‘லோகம்’ என்பதை கொள்ளவேண்டும். உலகில் உள்ள பல் உயிரிகளைப் போலவே, மனிதர்களும் புவியீர்ப்புச் சாய்வுக்கும் (geotropism) ஒளிநோக்கிய சாய்வுக்கும் (heliotropism) இடையில் சிக்கியுள்ளனர். கதிரவன் மறைந்ததும் நம் ஆற்றல் மங்குகிறது; நாம் உறங்கச் செல்கிறோம். சூரியன் எழுகையில் நம் ஆற்றல் திரும்பி, நாம் விழித்தெழுந்து நமது பகற்செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம்.\nநம்மை உறங்க வைப்பது யார் விழிக்கச்செய்வது யார் என நாமறியோம். நம் ஊக்கம் எங்கிருந்து வருகிறது மனம் நினைப்பதை செய்யத்தேவையான ஆற்றலை நமக்கு அளிப்பது யார் மனம் நினைப்பதை செய்யத்தேவையான ஆற்றலை நமக்கு அளிப்பது யார் நாம் செய்யும் அனைத்தையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஒளியைக் குறிப்பிடுகிறார் குரு. மைத்ரீ உபநிடதத்தில், ஒரு புராணக்கதைக்குப் பின், இத்தகைய ஒளி ஒன்றைப் பற்றிய அழகான குறிப்பு வருகிறது:\nதேவரும் அசுரரும் ஆன்மாவை விரும்பியவர்களாய் பிரம்மாவிடம் சென்றனர். அவரை வணங்கி, ‘ஐயா, நாங்கள் ஆன்மாவை (ஆத்மன்) விரும்புகிறோம் (வேண்டுகிறோம்). எங்களுக்கு அருளுங்கள்” என்றனர். நீண்ட சிந்தனைக்குப் பின் அவர் தனக்குத்தானே கூறிக்கொண்டார், ‘இந்த அசுரர்கள் உண்மைக்கு மாறான ஆன்மாவை விரும்புகின்றனர்’. ஆகவே, அவர்களுக்கு மிக மாறுபட்ட கொள்கை ஒன்று கூறப்பட்டது. அதனடிப்படையில், இங்குள்ள மதியற்றோர் அதீதப் பற்றுடன், ஆபத்தில் உதவும் மிதவையை அழித்து, மெய்யல்லாததை புகழ்ந்து வாழ்கின்றனர். செப்படிவித்தையில் நடப்பது போல், பொய்யே அவர்களுக்கு உண்மையாய் தெரிகிறது.\nபல உபநிடதங்களிலும், நம் வாழ்வை மாறுதலுக்குட்படுத்தும் இரு வகையான அறிவு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது. ஒன்று அவித்யா (அறியாமை); மற்றொன்று வித்யா (அறிவு). ஒருவன் தனது தன்முனைப்பின் ஆர்வத்தின் அடிப்படையில் வாழ்வது அவித்யா. அத்தகையோர் இருளில் வாழ்கின்றனர் என்கிறது ஈசோபநிடதம். ஒருவன் தனது கவனத்தை அறிவெல்லை கடந்த கருத்துக்களில் செலுத்துவதே வித்யா எனப்படுகிறது. முரணுரையாக, அதே உபநிடதம், அறிவெல்லை கடந்த கருத்துக்களுடன் தன்னை பிணைத்துக்கொண்டோர் இன்னும் ஆழ்ந்த இருளில் வாழ்கின்றனர் என்கிறது.\nஒருவன் எப்போது விவேகத்துடன் நடந்துகொள்கிறான் எப்போது நடந்துகொள்வதில்லை என்பதை அறுதியிட்டுக்கூறுவது அவ்வளவு எளிதல்ல. இவ்வியல்பைக் கூறும் குறிப்புகள் கதா, முண்டக, மைத்ரி உபநிடதங்களில் வருகின்றன:\nபார்வையற்றவனால் வழி நடத்தப்படும் குருடர்களைப் போல\nமனம் புண்பட்டு ஏமாற்றத்துடன் சுற்றிச்சுற்றி வருகின்றனர்\n“உறங்கி, விழித்து, பலதையும் எண்ணும் உலகத்தோர்” என குரு சொல்வதை, இவ்வுபநிடத வாக்கியங்களைக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றப்படாததும், அதே சமயம் புரியாத வகையில் ஒளிர்வதுமான ஒர் விளக்கைப்போல் நம் எண்ணங்களையும் செய்கைகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி நம் கவனத்தை திருப்புகிறார் குரு. மைத்ரீ உபநிடதத்தில் பின்வரும் விவரணை இடம்பெறுகிறது:\nஇதய வெளியில் உறையும் ஆன்மாவின் பண்பு ஒளிரும் மீஆற்றலுடையதைப் போன்றதேதான்.\nஅது தீயிலும், கதிரவனிலும், வாழ்க்கை சுவாசத்திலும் தோன்றுகிறது.\nஅதேபோல், இதயவெளியில் உறையும் ஆன்மாவ���ன் பண்பு ஓம் எனும் ஒலியைப் போன்றதே.\nஇங்கே தீயென்றும், கதிரவன் என்றும், சுவாசம் என்றும் கூறப்படுபவை தனித்தனிப் பொருட்களல்ல. ஏனெனில் அதே உபநிடதத்தில்:\nஎல்லாவற்றிலும் உறைபவனே, அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவனே, ஓ பிரம்மா எனக்கு எல்லா வரங்களையும் தா\nமெய்ம்மையின் முகம் பொற்கலசத்தால் மூடப்பட்டுள்ளது\nஅனைத்திலும் உறையும் முடிவற்ற மெய்மையை காட்டுவாயாக\nதொலைவில் அங்கே கதிரவனில் இருக்கும் புருஷன் – நானே அவன்\nசூரியனில் இருக்கும் சூரியத்துவமே நிலைபேறான மெய். அது தூயது, தனிப்பட்டது, பாலற்றது (அலிங்க)\nவானில் பரவி இருக்கும் செவ்வொளி – கதிரவனின் நடுவே, கண்ணில், நெருப்பில் இருக்கும் ஒரு பகுதி மட்டுமே.\nஅதுவே பிரம்மம். அதுவே அழிவற்றது. அதுவே பிறங்கொளி கொண்டது. அதுவே நிலையான மெய்மை.\nஉள்ளுறையும் நினைவுகளால் தூண்டப்படும் இயற்கையின் மூன்று முறைகளால் நம் மனம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை முந்தைய பாடல்களுக்கான உரைகளில் பார்த்தோம். இம்முறைகளைக் கடந்துசெல்வது என்னும் சிக்கலை இப்பாடல் பேசுகிறது. பகவத் கீதையின் பதினாறாவது காண்டத்தில் அர்ஜுனன் இதே சிக்கலை எதிர்கொள்க்கிறான். கிருஷ்ணனை அவன் கேட்கிறான்:\nஅம்மூன்று முறைகளையும் ஒருவன் கடந்துவிட்டான் என்பதை எப்படி அறிவது அவனது நடத்தை எப்படியிருக்கும் அவன் எவ்வாறு அம்முறைகளை கடக்கிறான்\nஅவன் ஒளியும், செயலும், மாயமும் உள்ளபோது மனக்குறை கொள்வதில்லை; அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்குவதுமில்லை\nமுதல் பாடலில் சொல்லப்பட்ட கரு என்பதை பகவத் கீதை பூதாத்மன் என்கிறது. அறிவின் அறிவாய் சுயம் பிரகாசமாய் இருப்பது, ஒருவனை செயல்படச்செய்யும் உள்ளாற்றலாய் இருப்பது, அறிபவனுக்கு காட்டப்படும் உலகாய் இருப்பது – இம்மூன்றூமே கருவின் பண்புகள். இம்மூன்று குணங்களையும் கீதை ஒளி (பிரகாசம்), செயல் (ப்ரவ்ருத்தி), மயக்கம் (மோகம்) என்கிறது. முழுமுதல் எந்த மாற்றத்திற்கும் ஆளாவதில்லை என்றாலும், முழுமுதலின் எதிர்மறைக் கொள்கை இம்மூன்று பண்புகளும் ஒன்றன்மீது ஒன்றாய் வைக்கப்படுவதற்குக் காரணமாகிறது.\nவேதாந்தத்தில், இம்மாதிரியான் மாறுதல் நிர்விகாரம் எனப்படுகிறது. ஏழாவது பாடலில் தான் கூற இருக்கும் மாறுதலில்லா முழுமுதல் எனும் கருத்தை நாம் வந்தடைய நம்மை தயார் செ���்கிறார் நாராயண குரு. இப்பாடலில் நனவின் தமக்குள் ஒன்றுடன் ஒன்று மாறுபடும் நிலைகளை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார். முழுமுதலின் இயல்பு நிலை என்பது தானே பெற்ற பிரகாசம். இதனை, ஏற்றப்படாததும் அணையாததுமான ஒரு விளக்குடன் ஒப்பிடுகிறார் குரு. சாதாரண மனிதன் சிக்கிக்கொள்ளும், மாறிக்கொண்டே உள்ள உலகம் செயலாலும் மயக்கத்தாலும் ஆனது. இவை உருக்காட்டும் சுயத்திலும், கீதை கூறும் பூதாத்மனிலும் உண்டு.\nபோதியஸின், ‘The Consolation of Philosophy’—இல் ம னிதனின் இரங்கத்தக்க நிலையை ஃபிலசோஃபியா விவரிக்கிறான்:\n பேராழத்தில் மூழ்கும் இம்மனம்தான் எப்படி உற்சாகமிழக்கிறது இயல்பான தன் ஒளியில்லாமல் புற இருட்டில் திரிந்தலைகிறது. உலகாயதக் காற்றுகளால் நிரப்பப்பட்டு எண்ணங்கள் வெடித்துச் சிதறும் அளவிற்கு ஊதிப்போகிறது’\nஅனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் உள்ளொளியைக் காண்பதே இந்த சோகத்திற்கு மருந்தென்கிறார் குரு.\nஒரே மரத்தில் நெருங்கி அமர்கின்றன\nஇரண்டில் ஒன்று இனிக்கும் பழமொன்றைப் புசிக்க\nமற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது\nஅதே மரத்தில் ஒருவன் துயரத்துடன்\nதன் இயலாமைக்கு வருந்திச் சோர்கிறான்\nஅதன் உன்னதத்தை உணரும்போது துயரங்களிலிருந்து விடுபடுகிறான்\nகாண்பவன் படைப்பவனை, ஒளிரும் இறையை\nஅறிபவனாகி , நன்றையும் தீதையும் உதறி\nமாசற்றவனாய் மீயுயர் தன்மையை அடைகிறான்.\nஉணரக்கூடியதான புலன்-மன அணைவும், நம்முள் உறையும் உயிரூட்டும் ‘தானும்’ ஒரே கொள்கையில் பிறப்பவை. இவ்விரண்டும் ஒருவரோடொருவர் பிணைத்துக்கொண்ட ஆத்ம நண்பர்கள்போன்ற இரு பறவைகளாக விளக்கப்படுகின்றன. அவை தனியனில் உள்ள ஆத்மாவும் கடவுளும் என்பது சங்கரர் கூற்று. ஆசை, அறியாமை, செயல் இவற்றால் உருவாகும் பாங்குகள் மற்றும் பாதிப்புகளை தன்னுள் கொண்ட நமது நுண்ணிய உடலில் அவை உறைகின்றன.\nஇரண்டில், தனியனின் ஆன்மா செயலின் பலனை அனுபவிக்கிறது. இயல்பிலேயே காலமற்றதும், தூயதும், ஞானமுள்ளதும், கட்டுப்பாடுகளற்றதும், எங்கும் நிறைந்திருக்கும் மாயையே வரம்பிடும் அடையமாகக் கொண்டதுமான இறை எதையும் ருசிக்காமல், வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.\nசம்சாரமென்னும் மாய உலகில் முற்ற மூழ்கிய தனியனின் ஆன்மா மீண்டும் மீண்டும் சோர்வடைகிறது. அத்தகைய ஆன்மா தனது தவறான அடையாளத்தால் மீண்டும் மீண்டும் சிறுமைவாய்ந்த கருப்பைகளில் பிறப்பதாக நம்பப்படுகிறது. ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவனின் கருணைபொங்கும் வழிகாட்டலால் தனியன் ஒருநாள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒழுக்கமான பயனுள்ள வாழ்வின்மூலம் தன்னுள் ஒளிரும் மெய்யொளியை கண்டுகொள்ளும் தரிசனத்தை ஒருவேளை அடையக்கூடும். அப்போது எல்லாவற்றிலும் ஒன்றேயாக உறையும் ஆன்மா எனும் ஒளிரும் தனியன் நானே என்று உணரக்கூடும். அப்போது சிறப்பு-குற்றம் எனும் இருமையும், பிணைப்பை உருவாக்கும் இருவகைச் செயல்களும் ஒருவரிடமிருந்து உதிர்ந்துபோகும். அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுபட்டபின், எல்லா இருமைகளையும் கடந்த முழுச்சமநிலையை ஆன்மா அடையும். அத்தகைய ஒரு நிலையை கீதை கூறுகிறது.\nகொண்டவருக்கு முழுமுதல் போல் ஒளிதருகிறது ஞானம்\nகாரண ஆய்விற்கு அம்முழுமுதலைக் கொண்டோரும்\nமண்டியவை எல்லாம் ஞானத்தால் ஒழிக்கப்படுகிறது. (பா 16, 17)\nமேலுள்ள இரண்டாவது பாடலை ‘உலகர் உறங்கி’ எனும் இப்பாடலுடன் ஒப்புநோக்குங்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுமையே அதன் பொருண்மைத்தன்மை, புறமெய்மை மற்றும் இழப்பு என்கிறார் மார்டின் ஹெய்டெகர். ஆனால், கீதையில் ஒருவனது காரண ஆய்வு ஒருமையுடையதாய் இருந்தால் இழப்பு என்பதே இல்லை என்பது தெளிவாகக் கூறப்படுகிறது.\nஆர்வச்சிதறலுடன் வரும் காரண ஆய்வைப் போலல்லாமல், ஒருமைவாத ஆய்வு பகுத்தறிவு சார்ந்தது, நெறிப்படுத்தப்பட்டது, அதன் குறிக்கோளை நோக்கி செலுத்தப்படுவது. நடராஜ குரு, தனது கீதை உரையில், ‘அத்தகைய காரண ஆய்வு அதன் தேடலுக்கான குறிக்கோளுடனான ஒரு நேரடி இருமுனை உறவை நிறுவுகிறது. முடிவில்லா கிளைத்தல்களில் அவை தொலைந்துபோவதில்லை. இருமுனைமை நிறுவப்பட்டபின் அதே போக்கில் மேலும் காரண ஆய்விற்கு உதவுவதாக அமைகிறது’ என்கிறார். நம்முள் ஏற்றப்படாத ஒளியென எப்போதும் விழிப்புடன் பார்த்துக் கொண்டேயிருக்கும், சொற்களுக்கப்பாற்பட்ட அரியதான முழுமுதலுடன் இருமுனைமையொன்றை நிறுவிக்கொள்ளவேண்டும் என்பதே, நாராயண குரு இப்பாடலில் அளிக்கும் அறிவுரை. அதே சமயத்தில், நெறிப்படுத்தப்படாத ஒருவன் முழுமுதலுடனான செம்மையான இசைவுகொண்ட மீயுயர் நிலையை அடைவது எவ்வளவு அரிதானது என்பதை அறிந்தவரே குரு. அடுத்த பாடலில் மனிதனின் சோகமான நிலைக்காக வருந்துகிறா��் அவர்.\nFiled under தத்துவம் and tagged அவித்யா, ஆத்மோபதேச சதகம், ஈசோபநிடதம், கீதை, நாராயண குரு, பிஷப் பெர்கீலி, போதியஸ், முண்டக உபநிடதம், மைத்ரீ உபநிடதம், வித்யா |\tLeave a comment\nநான் ஒரு கதை போல சொல்வதுண்டு. ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார். மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார். அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது. எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன். பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன. என்ன நடந்தது என்று விசாரித்தேன். தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு தயாராக இருந்த தொட்டிகளைப் பார்த்தாராம். எதற்கு காலியாக இருக்க வேண்டும் என்று வெண்டை விதைகளை அதில் போட்டிருக்கிறார். மூன்றாம் நாள் முளைத்த ‘களைகளை’யெல்லாம் பிடுங்கி வீசிவிட்டார்; அவ்வளவுதான். நமது கல்விமுறைக்கு இதை நான் உதாரணமாகக் காட்டுவதுண்டு. காளிதாசனும் கம்பனும் ஆக வேண்டிய குழந்தைகளை நாம் டாக்டரும் எஞ்சினியருமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.\nஇல்லை. மதத்தை நான் நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை. மதம் மனிதனை நம்பிக்கையுள்ளவன், நம்பிக்கையற்றவன் என்று இரு பெரும் பகுதிகளாக முற்றாகப் பிரித்து அதனடிப்படையில் இயங்குகிறது. அப்பிரிவினை அத்தனை எளிதல்ல. நேற்றைய ஆன்மீக அடிப்படைகள் சிலவற்றைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி இன்று அதிகார மையங்களை உருவாக்குவதே மதம். பெரியார் மதமெனும் நிறுவனத்தை எதிர்த்தது எனக்கு உடன்பாடான விஷயமே. இங்கு மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிப்பது மிக அவசியமான ஒரு பணியாகும்.\nஆனால் கீதைக்கும் உபநிடதங்களுக்கும் நீங்கள் உரை எழுதியுள்ளீர்கள்…\nஇப்புராதன நூல்களை மத நூல்கள் என்று யார் சொன்னது எந்த உபநிடதம் நம்பிக்கையை ஸ்தாபிக்கிறது எந்த உபநிடதம் நம்பிக்கையை ஸ்தாபிக்கிறது கீதை மத நூல் அல்ல, தத்துவ நூல் என்பதே நானும் நடராஜ குருவும் எழுதிய கீதை உரைகளின் சாரம். வேதம் என்பது ஓர் எல்லை வரை மத நூல். நம்பிக்கையை அது வலியுறுத்துகிறது. கீதை என்ன சொல்கிறது கீதை மத நூல் அல்ல, தத்துவ நூல் என்பதே நானும் நடராஜ குருவும் எழுதிய கீதை உரைகளின் சாரம். வேதம் என்பது ஓர் எல்லை வரை மத நூல். நம்பிக்கையை அது வலியுறுத்துகிறது. கீதை என்ன சொல்கிறது மூன்று குணங்களுடன் நிற்கும் வேதங்களை நீ வேரோடு வெட்டித்தள்ளு என்கிறது.\nகீதை இந்து மதத்தின் பிரதான நூல் அல்லவா\nஇந்துமதம் என்ற சொல் அவ்வளவு பொருத்தமானதல்ல. கீதை இந்தியச் சிந்தனை மரபின் மூல நூல்களில் ஒன்று. நமது மரபு பற்றிய அறியாமையை நமது அறிவுஜீவிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இதில் அவர்களுக்கு வெட்கம் இல்லை. தன் மரபு பற்றிய ஞானம் இல்லாத மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் யாருமில்லை. மேற்கத்தியக் கருத்துக்களை சூட்டோடுசூடாக அறிந்து இங்கு அதைப்பற்றிப் பேச விரும்புகிறவர்கள், அவர்கள் விஷயங்களை அறிந்து வைத்திருக்கும் முறையையும் ஆராயும் முறையையும் ஏன் சிறிதாவது கற்றுக்கொள்ளக் கூடாது\nநமது மரபு முழுக்க ‘இந்து மத’ சார்பானது என்பது ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த புரட்டு. அதை மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதைப் பெருவாரியானோர் நம்பும்படிச் செய்வதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களை எதிப்பவர்கள்கூட அதை நம்புகின்றனர். உண்மையில் நமது மரபு மிகவும் சிக்கலானது. பல்வேறுபட்ட உள்ளோட்டங்களும் முரண்களும் உள்ளது. மாறுபடும் பல்வேறு கருத்து நிலைகள் பின்னி முயங்கி உருவானது. அதை ஒற்றைப் படையாக ஆக்குவது அதை மறுப்பதற்குச் சமம்தான். வேதமரபுக்கு எதிரான பேரியக்கம் உபநிடதங்கள். தத்துவத்தின் வெற்றியை அவை பறைசாற்றுகின்றன. பெளத்தம் இவ்விரு மரபுகளுக்கும் எதிரானது. அத்வைதம் இவையனைத்தையும் மறுப்பது. அதே சமயம் இவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக முளைத்தெழுந்தவையும்கூட. சமரசங்களும் போராட்டங்களும்தான் இவற்றை வளர்த்தெடுத்தன. பொதுமைப்படுத்தாமல் இவற்றின் உள்ளிழைகளை அறிந்து வகைப்படுத்தி உள்வாங்கிக் கொள்வதே இன்றைய அறிவுஜீவிகளும் ஆன்மீகவாதிகளும் அவசியமாகச் செய்யவேண்டிய விஷயம். இதுவே நமது காலகட்டத்தின் பெரிய சவால். உண்மையில் வேதங்களுக்கு உள்ளேயே கூட சாம வேதமும் அதர்வ வேதமும் முதலிரு வேதங்களுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்தும் பொருட்டு நான் சாம வேதத்திற்கு உரை ஒன்று எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.\nமதவாதிகள் உள்முரண்களை மறுப்பதும் அதையே அரசியல்வாதிகளும் செய்வதும் ஆன்மீகத்தில் உள்ள தேடலை மறுப்பதற்காகவே. தேடல் எப்போதும் தன்னை விடுவித்தபடியே முன்னகரும். அது உறைந்து குறியீடாக ஆகும்போதுதான் அமைப்பும் அதிகாரமும் சாத்தியம். நான் ரமண மகரிஷியுடன் சில வருடங்கள் இருந்தேன். சற்றும் மதவுணர்வற்ற மனிதர் அவர் (the most irreligious man). அவரை எவ்வகையிலும் அடையாளப்படுத்த முடியாது. அவரைத்தேடி மக்கள் வர ஆரம்பித்ததும் அவருடைய தம்பி அவர் இருந்த பகுதியைச் சுற்றி வேலி கட்டி அதை ஓர் ஆசிரமமாக மாற்ற முயன்றார். ரமணர் வேலியைத் தாண்டி வெளியே போய் அமர்ந்தார். வேலி அங்கும் தொடர்ந்தது. ரமணர் இறந்ததும் அவருக்கு சிலை வைத்து, ஆசிரமம் கட்டி, நிர்வாகிகளைத் தேர்வு செய்து, நிதி சேர்த்து பெரிய அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.\nவர்க்கலையில் நாராயண குருவின் சமாதியைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். இளம் துறவிகள் பலர் வந்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யும்படி வற்புறுத்தியபடியே இருந்தனர்.\nஆம். சர்க்கரைப் பொங்கல். (புன்னகையுடன் யதி தனக்குத் தானே ஏதோ சொல்கிறார்) அதனருகே நடராஜ குரு சமாதியான இடம் இருக்கிறது. மிகப்பெரிய நூலகமும் ஆய்வு நிறுவனமும் உள்ளன. அங்கு நூறில் ஒரு பங்கு மக்கள் கூட வருவதில்லை.\nஆம். உலகம் துக்கமயம் என்று புத்தர் சொன்னார். காணிக்கை கொடுங்கள், துக்கத்தைத் தீர்க்கிறோம் என்றனர் பிட்சுக்கள். யேசு உலகம் பாவமயம் என்றார். பாவமன்னிப்பு அட்டை வாங்குங்கள் என்று கூறியது வாடிகன். எல்லாம் மாயை என்றது ‘இந்து மதம்’. குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழம் தரச்சொன்னார்கள் பட்டர்கள். ஒரு அத்வைதியின் தலைவழியாக தங்கக் காசுகளைக் கொட்டுகிறார்கள் பிற அத்வைதிகள். உயிரோடு ஒரு நினைவுச் சின்னமாக ஆக வேண்டியிருக்கும் கொடுமை…\nமார்க்ஸியம் என்பது மதமன்றி வேறு என்ன மூல நூல்களிலும் ஸ்தாபகர்களிலும் மிதமிஞ்சிய நம்பிக்கை, அவற்றுக்கு உரைகள்… அவர்களுக்குச் சிலைகள்… குழுச் சண்டைகள்… சமஸ்கிருதத்தில் மதம் என்றால் ‘உறுதியான தரப்பு’ என்று பொருள். தேடல் இருக்குமிடத்தில் ஏது உறுதி\nதியானம் எப்படி ஓர் அறிதல் முறை ஆகிறது\nபெர்க்ஸனின் ஓர் உருவகக் கதை உண்டு. நதி ஒரே திசையில்தான் நகரமுடியும். நதிப்படகு இரு திசைகளிலும் நகரும். நதி மீன் நான்கு திசைகளில் நகரமுடியும். அதைப் பிடிக்கும் பறவை ஐந்��ு திசைகளில் நகரலாம். ஆனால் கரையோரமாக அமர்ந்து இவையெல்லாவற்றையும் பார்க்கும் ஒருவனின் மனம் எல்லா திசைகளிலும் நகரக்கூடும். நமது மனம், அதன் அன்றாட தளத்தில் உடலின் தருக்கங்களுக்கு கட்டுப்பட்டது. ஆகவே அனைத்துத் தருக்கங்களும் உடலின் தருக்கங்களே. உடலோ கால இடத்தில் உள்ளது. ஆகவே மனதின் ஆழத்தை நாம் உற்றுப் பார்க்கிறோம். அதுவே தியானம்.\nஎப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம் பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.\nதேவைகள் நிறைவேறும்வரை மனிதன் அமைதியிழந்திருக்கிறான். வேறெந்த உயிருக்கும் தேவையென்று தோன்றாதவைகூட அவனுக்குத் தேவை என்று படுகின்றன. அதற்காக பிற அனைத்தையும் துறக்கவும் அவன் தயாராக உள்ளான். அந்த அனுபவத்தை அவன் திரும்பிப் பார்க்கும்போது இழப்புகளே அதை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றன. மனிதன் ஒரு சவால். அவன் அவனுக்கு விடுக்கும் சவால்.\nமனிதனை எப்போதும் ஆங்காரம் கொள்ளச் செய்வது ஒன்று உண்டு. தனது முகமூடியோ அல்லது இன்னொருவரின் முகமூடியோ உண்மையை மறைக்கிறது என்று அவன் அறிவதுதான் அது. அவனுள் ஏதோ ஒன்று அதைக்கண்டு கூசிப்போகிறது. உபநிடத ரிஷி கூறியதுபோல அவன் தனக்குத்தானே கூறுவான், ‘உண்மையை மட்டுமே அறிய வேண்டுமென்று காத்து நிற்பவனுக்காக உனது போலித்தனத்தை கழட்டி வீசு. உன்னுடையதும் என்னுடையதுமான உண்மையை அனைவரும் எப்போதும் அறிந்து கொள்ளட்டும்.’\nஇப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறோம். இலக்கணம் வகுத்துவிட்டிருக்கிறோம். நாமோ இன்னும் கவனிக்கப் படாதவர்களாகவே இருக்கிறோம். அடர்ந்த காட்டில் இலைப் புதர்களுக்குள் இதுவரை மனிதக்கண் படாது எஞ்சும் மலர்கள் நாம்.\nயதி மலைச்சரிவின் விளிம்பில் நின்றார். அஸ்தமனம் தொடங்கி விட்டது. ��றவைகள் தூரத்து குட்டை மரங்களுக்குச் சென்றுவிட்டிருந்தன. வினோதமான ஒரு ரீங்காரம் அறுபடாது ஒலித்துக் கொண்டிருந்தது.\nயதி மெளனமாக நடந்தார். சில்வர் ஓக் மரங்களின் முகடுகள் மட்டுமே ஒளி பெற்றிருந்தன. சைப்ரஸ் மரங்கள் மெலிதாகச் சீறிக்கொண்டிருந்தன. குருகுல முகப்பிற்கு வந்ததும் யதியிடம் விடைபெற்றுக்கொண்டோம்.\nஇவ்வுரையாடல்கள் பல அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டவை. சில சமயங்களில் உரையாடல் முடிந்த உடனே நோட்டுப் புத்தகத்தில் குறிக்கப்பட்டன. உரையாடல் முழுமையுறாது முறிந்துபோய்விட்ட சில சந்தர்ப்பங்களில் யதியின் நூல்களிலிருந்து சில வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. உரையாடல்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நடைபெற்றன. பக்க அளவு கருதி சில கேள்வி பதில்கள் விடப்பட்டுள்ளன. சில சுருக்கப்பட்டுள்ளன.\nசந்திப்பு: ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி\nFiled under நேர்காணல் and tagged இந்து மதம், உபநிடதங்கள், கீதை, தியானம், மதம், வேதங்கள் |\tLeave a comment\nகாலை பிரார்த்தனை வகுப்பு முடிந்துவிட்டது. மாணவர்கள் பலர் கிளம்பிச் சென்றுவிட்டனர். நித்ய சைதன்ய யதி ஒரு மாணவரின் தோளைப் பற்றியபடி விருந்தினர்களை சந்திக்கும் பகுதிக்கு வருகிறார். விசாலமான கூடத்தின் ஒரு பகுதி பிரார்த்தனைக்கும், மறுபகுதி விருந்தினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியின் ஒரு பக்க கண்ணாடிச்சுவர் வழியாக குருகுலத்தின் சிறுகட்டிடங்களும் தேயிலைச்செடிகளும் சில ஓட்டு வீடுகளும் தெரியும். யதி தந்த நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார். தூய வெண்ணிறத் தாடியும் தலைமயிரும் சிலுசிலுக்கின்றன. காது கேட்பானைப் பொருத்தியபடி என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார். நாற்காலியில் அமர்ந்து கால்களை திண்டுமீது வைத்துக் கொள்கிறார். அருகில் சோபாவில் நான், குப்புசாமி (ஆர்.கே.), எதிரே கோபால் (சூத்ரதாரி).\nஉங்கள் தந்தையைப் பற்றிக் கூறுங்கள்\nஅப்பா இளம் வயதிலேயே என் மனதைப் பெரிதும் கவர்ந்த ஆளுமையாக இருந்தார். தினம் என்னை நடக்க அழைத்துச் செல்வார். மலர்களையும் பறவைகளையும் கூழாங்கற்களையும் காட்டி ரசிக்கக் கற்றுத் தருவார். இளம் வயதில் அவர் ஊட்டிய இயற்கை ஈடுபாடே அவர் எனக்குத் தந்த சொத்து. அப்பா அவர் எழுதுவதை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார். சாக்ரடீஸ், கதே, தோரோ, பேகன், ஆதி��ங்கரர், விவேகானந்தர் முதலிய பெயர்களெல்லாம் மிக இளம் வயதிலேயே எங்கள் வீட்டில் அன்றாடப் புழக்கத்தில் இருந்தன. என் அத்தைக்கு கவிதையில் மிகுந்த ஈடுபாடு. வள்ளத்தோள், உள்ளூர் முதலிய புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவளுக்குக் கடிதத் தொடர்பு உண்டு. கவிஞர்களிடமிருந்து கடிதங்கள் வருவது எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி.\nசிறுவயதில் உங்களை அதிகம் பாதித்த சம்பவங்கள் எவை\nஎன் வாழ்க்கையை நிர்ணயித்தவை என நான் கருதும் இரு சம்பவங்கள் என் இளமைக் காலத்தில் நடந்தன. எங்களூரில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார். என் தந்தை அன்று அவ்வியக்கத்தின் தீவிர ஊழியர். தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டருகே நடந்தது. அப்பா என்னை ஒரு மேஜைமீது ஏற்றி, பேசும்படி கூறினார். நான் மனப்பாடம் செய்திருந்த நாராயண குருவின் உபதேச மொழிகளை ஒப்பித்தேன். காந்திஜி பகவத் கீதையை என்னிடம் தந்து படிக்கும்படி கூறினார். சில சுலோகங்களை நான் படித்தேன். கீதையை புன்னகையுடன் நீட்டிய காந்திஜியின் முகம் வெகுகாலம் எனக்கு உத்வேகமூட்டிய நினைவாக இருந்தது. இன்றும் அழியாமலிருக்கிறது.\nமற்றொரு சம்பவம் நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது. பழைய பத்திரிகையொன்றில் ஒரு மனிதரின் அழகிய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. அவருடைய மேனாட்டு உடையும், புன்னகையும் என்னைக் கவர்ந்திருக்கலாம். அதை வெட்டி என் பாடநூலில் வைத்துக் கொண்டேன். பல வருடங்கள் அது என்னிடம் இருந்தது. அது நடராஜ குரு பாரீஸில் இருந்தபோது எடுத்துக்கொண்ட படம். பின்னர் நான் நடராஜ குருவை என் ஆதர்ச புருஷராகவும் வழிகாட்டியாகவும் கொள்ள அதுவும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.\nதுறவியாக வேண்டும் என்ற எண்ணம் என் பதினைந்தாவது வயதில் உறுதியாக ஏற்பட்டது. மிக இளம் வயதிலேயே நான் தனிமை விரும்பியாக இருந்தேன். காடும் மலைகளும் சூழ்ந்த ஊர் பந்தளம். இரவும் பகலும் சுற்றியலைவது என் வழக்கம். துறவு என்பது சுதந்திரம் என நான் அறிந்திருந்தேன். மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வந்ததும் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் உங்களுக்குப் பயனுள்ளவனாக, மகனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருக்கமாட்டேன்; எனவே உங்கள��� செலவில் மேற்கொண்டு படிக்கவோ, உங்கள் பரம்பரைச் சொத்தில் பங்குபெறவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தேன். கொல்லம் வழியாக மதுரைவரை பயணம் செய்ய மட்டுமே என்னிடம் பணம் இருந்தது. டிக்கெட் எடுக்காமல் நான் பயணம் செய்வதில்லை. எனவே மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றுமாக இரு அரை வேட்டிகளே என் உடைமை. இத்தகைய கட்டங்களில் என் வாழ்வை நான் முற்றாக நியதியின் கரங்களில் விட்டுவிடுவதுண்டு. பின்னர் இதுபோல் உலகின் பல்வேறு மூலைகளில் அமர்ந்திருக்கிறேன். அன்று ஒரு ரயில்வே போலீஸ்காரர் எனக்கு சோழவந்தான் வரை டிக்கெட் எடுத்துத் தந்தார். அங்கிருந்து ஒரு டிக்கெட் பரிசோதகர் கோவைக்கு டிக்கெட் எடுத்துத் தந்தார். பின் ஊட்டிக்கு ஒரு வியாபாரி அழைத்துச் சென்றார். இவர்கள் அனைவருமே நான் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவேண்டாமென்றும், ஊர் திரும்புமாறும் அறிவுறுத்தினர். ஆனால் எனக்கு சஞ்சலமே இல்லை. விடுதலையுணர்வு என்னைக் களிப்பில் ஆழ்த்தியிருந்தது. அப்போது நடராஜ குரு ஊட்டியில் இல்லை. எனவே நான் ஊர் ஊராக அலைய ஆரம்பித்தேன்.\nஉங்கள் படிப்பு என்ன ஆயிற்று\nஒரு முறை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு பாதிரியார் என்னைப் பற்றி விசாரித்தார். தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் மதம் மாற மாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடேன். அவர் பரவாயில்லை என்றார். அவருடன் ஆல்வாய் சென்றேன். தன் மகனின் பழைய உடைகளை எனக்குத் தந்தார். என் சான்றிதழ்கள் ஊரில் ஒரு நண்பனிடம் இருந்தன. அவற்றை வரவழைத்து பணம் கட்டி என்னை எஃப்.ஏ. படிப்பிற்குச் சேர்த்தார். எவ்வித நோக்கமும் இன்றி என்மீது பேரன்பு காட்டினார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் உதவிப்பணம் கிடைத்தது. செலவுபோக மீதமும் வரும். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். அன்று புராதன தத்துவம், தருக்கம், ஒழுக்கவியல் முதலியவை பாடங்கள். உளவியல் அப்போது தத்துவத்தின் ஒரு பிரிவு. நடராஜ குருவுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து பயணத்திலிருந்தார்.\nநடராஜ குருவுடன் உறவு வலுப்பட்டது எப்படி\n1952-இல் நான் படிப்பை முடித்ததுமே கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியில் என்னை வேலைக்கு அழைத்தார்கள். அங்கு உளவியல் து���ைத் தலைவராகப் பணியாற்றினேன். படிப்பே என் வாழ்க்கையாக இருந்தது. நடராஜ குரு ஒருமுறை கொல்லம் வந்தார். விழாக்குழு என்னை அவருக்கு உதவியாளராக நியமித்திருந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம். அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன். நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார். நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன். ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன். தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன். குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார். அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார். குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை” என்று கேட்டார். “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன். “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று. எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்” என்று கேட்டார். “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன். “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று. எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்” என்று கேட்டார் குரு. தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார். அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார். தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன். குரு சிரித்தார். என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார். அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார். சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார். அவர் நூலை விட்டெறிந்தது என் மன���ைப் புண்படுத்தியதைச் சொன்னேன். தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார். உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.\n1956-இல் நான் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக வேலை பார்த்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது…\nஅதற்குமுன் ஒரு கேள்வி. நீங்கள் அங்கு பணியில் அமர என்ன காரணம்\nஇல்லை. கொல்லத்தில் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிலநாட்கள் நடராஜ குருவுடன் இருந்தேன். துறவியானது அப்போதுதான். பிறகு சுற்றியலைய ஆரம்பித்தேன். பொது இடங்களில் பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகள் போன்றவர்களுடன் தங்குவேன். சென்னையில் ஒரு கடைத்திண்ணையில் இரவு தங்கினேன். மழை. நல்ல குளிர். உடைகள் போதுமான அளவு இல்லை. குளிருக்காக தெருநாய்களை ஒண்டிப் படுப்பது வழக்கம். அவை கதகதப்பாக இருக்கும். அவ்வழியாக கோயிலுக்குச் சென்ற மயிலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் என்னை அழைத்து விசாரித்தார். என் படிப்பு பற்றி அறிந்ததும் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரியும்படி கூறினார். எனக்கு விருப்பமில்லை. ஆனால் நவீன காலத்தின் அறிவுத் துறைகளுடன் உரிய அறிமுகம் துறவிக்கு இருந்தே ஆகவேண்டும் என்றும், நான் முறைப்படி கற்கவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றும் சொன்னார். நான் உடன்பட்டேன். கொல்லம் கல்லூரியிலிருந்து என் சான்றிதழ்களை வரவழைத்து வேலை போட்டுத் தந்தார். ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன்.\nடாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது எப்போது\n1956-இல் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார். தத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். என் மாணவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன். ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார். அவசரமாக எழுதிய நூல் அது. அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார். பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். யா��் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார். மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை. அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார். இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது. அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான். அவர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கல்கத்தாவிற்கு புகார் அனுப்பப்பட்டது. அங்கிருந்த ஒரு துறவி வந்து என்னிடம் விசாரணை நடத்தினார். பிறகு என் தரப்பே சரியானது என்றும் என்னுடன் முற்றிலும் உடன்படுவதாகவும் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் மயிலை மடத்தின் புரவலர்களாக இப்பிராமணப் பிரமுகர்களே இருந்தனர். அவர்களைப் பகைத்துக் கொள்ள நிர்வாகத்தால் முடியவில்லை. விடுமுறை எடுத்தது சம்பந்தமாக எனக்கு மெமோ தந்தார்கள். ராஜினாமா செய்துவிட்டு ஊட்டிக்குப் போய்விட்டேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது. பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார். நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன. அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன. இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள். நடராஜ குரு நடந்துகொண்ட முறை எனக்கு இப்போது புரிகிறது. பிறகு நாற்பது வருடம் நான் ஆற்றிய பணிகள் குருவின் இச்செயலில் இருந்த மறைமுக உத்தரவை நிறைவேற்ற முயன்றதன் விளைவே என்று கூறலாம்.\nபம்பாயில் ஆய்வு மாணவராக இருந்தீர்களல்லவா\nஆம். சில வருடங்கள் குருவுடன் ஊட்டியில் தங்கினேன். தொடர்ந்து கற்ற நாட்கள் அவை. குரு என்னை ஐந்துமணிக்கு வந்து கதவைத் தட்டச் சொல்வார். பழைய பெஞ்சுமீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். நான் பென்சில் தாளுடன் இருப்பேன். சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார். பல்ல���யிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது. அது அவர் பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி. முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை. பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம். சமைப்போம். நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு விரும்பிச் சாப்பிடுவார். ஆனால் எங்களிடம் பணம் குறைவு. பலசமயம் பட்டினி கிடப்போம். பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.\nஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத்திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன். எனக்கு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுபட்டது. குருவிடம் கூறினேன். “எங்கே போக உத்தேசம்” என்றார். “பம்பாய்” என்றேன். பம்பாய்க்கு ரயில் கட்டணம் ஐம்பது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் தந்தார். பிறகு ஒரு ஐந்து ரூபாய். விடைபெறும்போது ஒரு ரூபாய். பம்பாயில் என் நண்பர் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். ஒரே அறை உள்ள வீடு. அதிலேயே சமையல், குளியல், படுக்கை. இரவில் கால்களை வெளிவராண்டாவில் நீட்டியபடிதான் தூங்குவார். ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார். எனக்கு செருப்பு வாங்கித் தந்தார். பகலில் அருகேயுள்ள மடத்திற்குப் போவேன். அங்கு துறவிகளுக்கு உணவும், ஒரு அணாவும் தருவார்கள். ஒருமுறை வெளியேவந்து பார்த்தபோது என் செருப்பு தொலைந்துவிட்டது. நண்பரை எண்ணி மனம் கலங்கினேன். ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார். நான் விளையாட்டாக ‘இன்னொருவர் ஷுவிற்குள் கால் நுழைப்பது’ என்றால் என்ன தெரியுமா என்று கேட்டேன். நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு. என்னை அவருடன் தங்க வைத்தார். படிக்க ஏற்பாடு செய்து தந்தார். டாடா இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன். மகத்தான அனுபவம் அது.\nபார்வையற்றோரின் உலகம் வித்தியாசமானது அல்லவா\nதவறான புரிதல் இது. அதை உணர நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன். உலகை நாம் புலன்களால் அறிவதில்லை. மனதால்தான் அறிகிறோம். உதாரணமாக நான் ஓர் இளைஞனை பேட்டி கண்டேன். அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான். முதல் தகுதி அழகு. ஆம்; உடலழகுதான். எப்பட��� அவன் அழகை அறிகிறான் அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான். மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது. எப்படி அவன் தன் மீதி நான்கு புலன்களால் பெண்களின் அழகை அறிகிறான். மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது. எப்படி நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என அவன் அறிவதில்லையே, அதுபோல நாமும் அறியமுடியாது. நாம் அவர்களை வேறுவகையான மனம் உடையவர்களாக எண்ணுவது மிகவும் தவறானது.\nஎப்படி நாராயண குருகுலத்தின் தலைவர் ஆனீர்கள்\n1980-இல் குரு இறப்பதற்கு முன் ஒருநாள் என்னை அழைத்தார். என்னிடம் குருகுலத்தின் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொன்னார். சுதந்திரம் தடைபடலாகாது என்று என் பரம்பரைப் பெரும் சொத்தை உதறியவன் நான். மறுத்துவிட்டேன். பிறகு ஒருநாள் குரு என்னிடம் ஒரு பேனாவைத் தந்தார். சில நாள் கழித்து அதை திரும்பக் கேட்டார். திரும்ப வாங்கியதும் சிரித்தபடி, “இதைப் போல குருகுலத்தை உன்னிடம் தற்காலிகமாக ஒப்படைக்கிறேன்” என்றார். என்னால் மறுக்க முடியவில்லை. என் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றுவது என் வழக்கம். குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன். இறுக்கமற்ற நடைமுறை கொண்ட ஒரு ஞானத்தேடலுக்கான அமைப்பாகவே இக்குருகுலத்தை குரு உருவகித்திருந்தார். அப்படியே இன்றுவரை தொடர்கிறது. பல உலகநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. ‘ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிடி’ என்ற அமைப்பு பிரம்ம ஞானம் பெற விரும்புகிறவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது. ஆய்வு நூலகங்கள் பல செயல்படுகின்றன. இச்செயல்களுக்கப்பால் என் வாழ்க்கை ஒரு தேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது.\n(1995-96-இல் ஜெயமோகன், ஆர்.குப்புசாமி, சூத்ரதாரி ஆகியோர் பதிவு செய்த நித்ய சைதன்ய யதியுடனான நேர்காணல்)\n– ‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து\nFiled under அனுபவங்கள், தன் வரலாறு, நேர்காணல் and tagged ஃபெர்ன்ஹில் நாராயண குருகுலம், காந்தி, கீதை, டாக்டர் ராதாகிருஷ்ணன், நடராஜ குரு, பெரியார், பெர்க்ஸன் |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23\nதவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20\nஆன்மாவிற்கு நூறு பாட���்கள் – 19\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/173202?ref=archive-feed", "date_download": "2021-04-10T15:06:41Z", "digest": "sha1:B7QTVUXPJR7MNC446GJU3DOHZHLCAU7T", "length": 7563, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பக்கிங்காம் அரண்மனை சுவர் வேலியில் பயங்கரமாக மோதிய கார்: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபக்கிங்காம் அரண்மனை சுவர் வேலியில் பயங்கரமாக மோதிய கார்: நடந்தது என்ன\nபிரித்தானியாவில் உள்ள பக்கிங்காம் அரண்மனையை சுற்றியுள்ள வேலி மீது நேற்றிரவு ஒரு கார் வேகமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nலண்டனில் அமைந்துள்ளது ராஜகுடும்பத்துக்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனை. அரண்மையை சுற்றியுள்ள வேலி மீது கார் ஒன்று வேகமாக நேற்றிரவு மோதியது.\nஇதையடுத்து உடனடியாக சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டனர். இது சம்மந்தமான வீடியோவும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.\nஇது எந்த வித தாக்குதலும் கிடையாது எனவும், சாலை போக்குவரத்து மோதல் தான் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை.\nஇது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/240750?ref=section-feed", "date_download": "2021-04-10T13:51:04Z", "digest": "sha1:IKFCZ7KTSL7GZPDUYFRY72JV4XMXWNT5", "length": 9015, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் பரவும் இன்னொரு உரும���றிய தொற்று... பலருக்கு பாதிப்பு உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் பரவும் இன்னொரு உருமாறிய தொற்று... பலருக்கு பாதிப்பு உறுதி\nபிரித்தானியாவில் இன்னொரு உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதுவரை 16 பேர்களுக்கு புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், புதிய உருமாற்றம் கண்ட தொற்று தொடர்பில் விசாரணை கட்டத்திலேயே இருப்பதால், விரிவான சோதனைக்கு தற்போது உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் லிவர்பூலில் காணப்பட்டதைப் போன்ற கூறுகள் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றிலும் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் தென்னாபிரிக்கா மற்றும் பிரேசிலில் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த தொற்றின் கூறுகள் இதில் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nபிப்ரவரி 15ம் திகதி முதல் முறையாக அடையாளம் காணப்பட்டதாகவும், பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர்களும், அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் இதுவரை நான்கு உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நான்கு தொற்றுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.\nலிவர்பூல் நகர பிராந்தியம், வாரிங்டன், பிரஸ்டன் மற்றும் மேற்கு லங்காஷயர் ஆகிய இடங்களில் 58 பேர்களுக்கு இந்த புதிய தொற்றின் பாதிப்பு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/lunch-time-news-2018-11-23/", "date_download": "2021-04-10T15:01:44Z", "digest": "sha1:WPYALIGF2I5UV7KRRKAHBJ2NCKVNIWQG", "length": 3375, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Lunch Time News – 2018.11.23 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:21:31Z", "digest": "sha1:MS6P4M4ZZ6IFG4VIY372TUIF2SAQXPJM", "length": 7205, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்.\nஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\n2014: சுஷில் குமார் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2014, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-10T14:52:56Z", "digest": "sha1:ZIWVDKPZ6PDGN4BFZOYVUAOO27RDWKIS", "length": 5460, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு வங்காள அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மேற்கு வங்காள ஆளுநர்கள் (11 பக்.)\n► மேற்கு வங்காள சட்டமன்றம் (2 பகு, 3 பக்.)\n► மேற்கு வங்காள முதலமைச்சர்கள் (5 பக்.)\n\"மேற்கு வங்காள அரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2020/08/blog-post_19.html", "date_download": "2021-04-10T15:10:01Z", "digest": "sha1:FPR6ATOSLWKWQ3AOSPKNPIIGHTSXQ6K7", "length": 9679, "nlines": 320, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "நீலகண்ட மலை", "raw_content": "\nபனிபடர்ந்த நீலகண்டமலை. ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம் நர பர்வதம் என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது பத்ரிகாசரமம்.\nமுதல்முதலாக நீலகண்ட மலையை ஒரு நாள் காலைப் பார்த்தபோது ’நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’. அப்படி ஒரு அழகு. மயங்கினேன். மயங்கியதற்குக் காரணம் அது இந்திய வரைபடம் போன்ற வடிவத்திலிருந்தது. அதன் மீது பனி வெள்ளி போல ஜொலித்தது.\nஇந்த மலையைச் சூர்யோதயத்தின்போது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கூட இருந்தவர்களிடம் இதைச் சொன்னபோது “பேசாம போர்த்திக்கொண்டு படுங்கள்” என்றார்கள்.\nமறுநாள் காலைக் கேமராவும் கையுமாகத் தனியாகக் கிளம்பினேன். இருட்டு, குளிர். கூட்டமாகக் கருப்பு நாய்கள். பார்க்க ஓநாய் மாதிரி இருந்தது. என் அட்ரினல் சுரப்பிகள் வேலை செய்து குளிருடன் நடுங்கினேன். இருந்தாலும் அந்த அழகிற்கு அடிமையாகி சென்றேன். நாய்களும் வழிவிட்டன.\nகேமராவை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருந்தேன். என் வாழ்கையில் மறக்க முடியாத அந்தக் காட்சி வர ஆரம்பித்தது இருபதே நிமிடங்களில் முடிந்தது.\nமுதலில் மலை உச்சி தங்கம் போல மின்னியது. பிறகு மெதுவாகச் சூரியன் மலை முழுவதையும் ஆக்கிரமித்து முழு மலையும் வெள்ளி போலக் காட்சி அளித்தது. கேமராவை கிளிக் கூடச் செய்ய முடியாமல் கை விரல்கள் விரைத்துப் போயிருந்தன இந்த அற்புத காட்சியைச் சுமார் நூறு படங்கள் எடுத்தேன்.\nஇன்று உலக புகைப்பட தினம்.\nஓட்டையின் உள் ஓர் ஓட்டை\n6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 9\n5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி\nதொடை நடுங்கி - 2\nதொடை நடுங்கி - 1\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 8\nபண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை\n(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே\nலாக்டவுன் வாழ்க்கை - 1\n4. இராமானுசன் அடி பூமன்னவே - தமிழ்க் கோயில்\n(3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே\n(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே \n(1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே \nஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகு...\n3. இராமானுசன் அடி பூமன்னவே - லோக சாரங்க முனி\nஸ்ரீராமருக்கு சங்கத்தமிழ் மாலை - பாவைப்படி ஸ்ரீராம...\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 7 ( ஸ்ரீராமர் ஸ்பெஷல் )\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 6\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/thalaivi-movie-tamil-trailer-video/", "date_download": "2021-04-10T14:17:44Z", "digest": "sha1:CN3ECO5V3E2BSCQGRIHTCXJ4A7EHST6V", "length": 4383, "nlines": 72, "source_domain": "www.cinecluster.com", "title": "வாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் - தலைவி டிரெய்லர் வீடியோ - CineCluster", "raw_content": "\nவாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் – தலைவி டிரெய்லர் வீடியோ\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.\nTagged A.L.Vijay, Jayalalitha, Thalaivi teaser, viral video, ஏ.எல்.விஜய், கங்கனா ரணாவத், சினிமா செய்திகள், ஜெயலலிதா, தலைவி டீசர்\nPrev5.1 கோடி வியூஸ் – யுடியூப்பில் செம ஹிட் அடித்த ‘என்ஞாய் என்ஞாமி’…\nNextகாதல் பட காமெடி நடிகர் பாபு திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல��ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.instamojo.com/srivaishnavasri", "date_download": "2021-04-10T14:10:37Z", "digest": "sha1:KUUHBSSGBZMRDPAZXW7SIPJJVEJG2OR2", "length": 8099, "nlines": 186, "source_domain": "www.instamojo.com", "title": "Instamojo", "raw_content": "\nPerumal Koil Mahimaigal Krsch,பெருமாள் கோயில் மஹிமைகள்\nVaideeka Prayogam KTR வைதீக ப்ரயோகம் குறிச்சி ராமஸ்வாமி\nPadham piritha Nalayira(m) Divya Prabandham, Thanga Thamarai பதம் பிரித்த நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தங்கத் தாமரை பதிப்பகம்\nThenkalai Nithyanushtanakramam தென்கலை நித்யானுஷ்டானக்ரமம்\nஸ்ரீ வேதாந்த தேசிக ஸ்தோத்ரங்கள் - தமிழில்\nஆழ்வார்கள் கண்ட தசாவதாரம் Azhvars Hymns on Dasavatharam\nதுளசீ பூஜா விதிகளும் அர்ச்சனையும், நர்மதா - ThuLasi Puja Rules & Archanai - Narmada\nDesika prabandham & Desika Stotram Moolam, Bhagavan Nama தேசிக ப்ரபந்தம் & தேசிக ஸ்தோத்ரம் மூலம், பகவன் நாமா பதிப்பகம்\nதர்ப்பைப் புல் பாய் - தர்ப்பாசனம் , Dharbbai Grass Mat\nMumukshuppadi Moolam, bold letter SVS - முமுக்ஷுப்படி மூலம் , பெரிய எழுத்தில்\nஆசார்ய ஹ்ருதயம் வ்யாக்யானம் BR புருஷோத்தம நாயுடு - BRP , Acharya Hrudhayam Tamilakkam Urai\nSri Vaishnava temple Festivals, பெருமாள் கோயில்களில் பெருமை மிகு விழாக்கள் , MN ஸ்ரீநிவாஸன்\nPeriyazhvar Thirumozhi Vyakyanam, 2 Vols, SVS - பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானங்கள்\nSri Vaishnava Sandeha Nivaranee KR - ஸ்ரீவைஷ்ணவ ஸந்தேஹ நிவாரணீ , கூத்தப்பாக்கம் ரகுநாதன் ஸ்வாமி\nVainava Manipravala Agarathi - வைணவ மணிப்ரவாள அகராதி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ\nSriman Narayaneeyam Tamil , Big/Bold letters ஸ்ரீமந் நாராயணீயம் , மூலம் மட்டும், தமிழில் தடித்த பெரிய எழுத்துக்களில்\nஏகாதசி மஹத்வம் , சகுந்தலை நிலையம்\nDesika Prabandham / Desika Stotras Mulam தேசிக ப்ரபந்தம் ,தேசிக ஸ்தோத்ரங்கள் மூலம்\nபன்னிரு ஆழ்வார்கள் , ராமகிருஷ்ண மடம் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_30.html", "date_download": "2021-04-10T15:17:12Z", "digest": "sha1:C7XMGM645DHIZL7PZ7AENRFGTQFJR467", "length": 16863, "nlines": 190, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\n இதுதான் எங்கள் செல்ல நாயின் பெயர். ஒரு வயதே நிறைந்த அது திடீரென ஒரு நாள் எதிர்பாராவிதமாக இறந்துபோய் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன் ���றப்பு ஒருமாதத்திற்கும் மேலாக ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. நாய் இறந்ததில் அப்படி என்ன பரபரப்பு இருக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் படித்தால் உங்களுக்கே தெரியும். எங்கிருந்தோ வந்து எங்களிடம் ஒட்டிக்கொண்ட ஜூனோ எங்கள் அனைவரையும் அதன் குறும்புகளாலும் அன்பாலும் கவர்ந்துவிட்டது. அதன் பிரிவால் எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எல்லாம் சேர்த்து இரங்கல் கவிதையாக ஏற்கனவே (ஜூனோ எங்கள் செல்லமே )பதிவிட்டிருந்தேன். அதை படித்தால் அதன் மீது நாங்கள் வைத்திருந்த அன்பு உங்களுக்குப் புரியும்.\nஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் வெளியே போர்டிகோவில் படுத்துகொள்ளும் ஜூனோ அன்று வெளியே செல்ல மறுத்தது. உள்ளே தான் இருப்பேன் என்று அடம்பிடித்தது. இன்று ஒரு நாள் ஹாலில் படுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்.\nஜூனோவுக்கு ஹாலில் T.V. டேபிளுக்கு கீழே அதற்கென உள்ள பெட்ஷீட் போட்டு படுக்கவைத்தோம். நான், என் மனைவி, மகன் மூவரும் A/C அறையில் படுத்துக் கொண்டோம். அது எங்கள் அறைக்குள் வருவதற்காக நாங்கள் படுத்திருந்த அறையின் கதவைப் பிராண்டியது. கதவு திறக்கப் படாததால் அதன் இடத்திலேயே போய் படுத்துக்கொண்டது.\nவிடியற்காலை 3.30 மணிக்கு நான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தேன். பாத்ரூம் போய்விட்டு வரும்போது கவனித்தேன். ஜூனோ அது படுத்திருந்த இடத்தில் காணவில்லை. இது போன்ற சமயங்களில் ஜூனோ இன்னொரு அறையில் கட்டில்மேல் உள்ள மெத்தையில் படுத்து உறங்குது வழக்கம். அந்த அறைக்குச் சென்று பார்த்தேன். நான் நினைத்ததுபோல் கட்டிலில் மெத்தைமீது அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. திரும்பிய நான் திடீரென்று சந்தேகம் கொண்டு மீண்டும் சென்று பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். ஜூனோ அசைவற்றுக் கிடப்பதுபோல் தோன்றியது.\n என்று கூப்பிட்டேன். கண் திறக்கவில்லை. மெதுவாக தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. நான் அதிர்ச்சி அடைந்து எனது மனைவியை அழைத்தேன். மனைவியும் மகனும் ஓடி வந்தனர். அவர்களும் நான் சொல்வதை நம்பாமல் ஜூனோவை எழுப்பிப் பார்த்தனர். எந்தப் பயனும் இல்லை. தூங்குவது போலவே காட்சியளித்த ஜூனோவை அது படுத்திருந்த நிலையை மாற்றிப்போட்டுப் பார்த்தபோதுதான் அது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு இறந்து கிடந்ததை உண���்ந்தோம் . மேலும் அதன் நாக்கு மட்டும் நீல நிறத்தில் மாறியிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 5:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செல்ல நாய், dog, love, puppy\nதி.தமிழ் இளங்கோ 2 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:31\nசகோதரர் T N முரளிதரன் அவர்களுக்கு, ஒரு மன அமைதிக்காக நீங்கள் எழுதிய உங்கள் ஜூனோ என்ற செல்ல நாயினைப் பற்றிய கட்டுரைகளை படித்தேன். உங்கள் வலைப் பதிவில் ARCHIVE இல்லாததால் இந்த கட்டுரைகளை கண்டுபிடிக்க சற்று சிரமப் பட்டேன். நேரம் இருக்கும் போது ” ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” என்ற எனது கட்டுரைக்கு கருத்துரை தரவும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/07/01/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2021-04-10T15:15:36Z", "digest": "sha1:OJLEJJK4CE7JFQZZZMO3JAHTRFLYI6ND", "length": 14015, "nlines": 196, "source_domain": "www.stsstudio.com", "title": "மெல்ல நடக்கின்றாள் அவனோடு... - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nஇதமாய் அலைகள் பாதம் தொட\nஇதழோடு இதழ் தந்த முத்தங்களால்\nநாதேஸ்சுரக்கலைஞர் சசிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2018\nபொட்டு வெயில் .............என்மேல் பட்டதற்கு,…\nகலைஞர்: யோகராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.12.2020\nயேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும்…\nஊடகவியலாளர் கோபாலன். அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 25.07 2019\nஊடகவியலாளர் கோபாலன். அவர்கள் 27.09.2019. இன்று…\nஸ்காபுறோ சிறப்பாக வேலாயிமவன்-2′ ஆர்மேனியன் மண்டபத்தில் இறுவெட்டு வெளியிடப்பட்டது\nகடந்த சனிக்கிழமையன்று 4ம் திகதி மாலை ஸ்காபுறோ…\nகலப்படம் இன்றி உழைப்பவன் இன்று கண்ணீருடனே…\n„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“„நூல் வெளியீடு“\n\"ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்\"…\nநீருஜன் செகசோதி பற்றி நயினை விஜயன்.\n ஒரு பிறவிக் கலைஞன். யேர்மனியில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2021/mar/29/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3592769.html", "date_download": "2021-04-10T14:02:37Z", "digest": "sha1:Q7BDCOZ5RQI7HMEKC6BSVR426LMGY5BL", "length": 9769, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nஉடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் கூறினா்.\nஉடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 380 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 357 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்த இரு தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 128 பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். அதாவது வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தில் இருந்து வாக்குப் பதிவு முடியும் வரை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த வாக்குச் சாவடிகள் தொடா் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த வாக்குச் சாவடிகளுக்கு துணை ராணுவப் படை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் தோ்தல் அலுவலா்களுக்கு இது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/veda-illam-turns-into-govt-property.html", "date_download": "2021-04-10T15:16:37Z", "digest": "sha1:GT5LJSRV6BJ33CBI6H2ZVD46ARANGAZI", "length": 16013, "nlines": 172, "source_domain": "www.galatta.com", "title": "`இது தமிழக அரசின் கொள்கை முடிவு!' - ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம்", "raw_content": "\n`இது தமிழக அரசின் கொள்கை முடிவு' - ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம்\nசென்னை, போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் இருக்கிறது. சுமார் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழி சசிகலா குடியிருந்து வந்தார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.\nஇதையடுத்து அந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆனால், அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவர்கள் இருவர் இருப்பதாகவும், தங்களது பாட்டிக்கும் அந்த சொத்தில் உரிமை இருப்பதால் தங்களுக்கு கோருவதற்கு உரிமை இருக்கிறது என்றும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு இழப்பீடாக ரூ. 67.9 கோடியை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கியான ரூ. 36.9 கோடியையும் அரசே செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவேதா இல்லத்தை கையகப்படுத்த 5.10.2017 அன்று தமிழக வளர்ச்சித்துறை நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து இருந்தது. இதையடுத்து, நிலம் மற்றும் இல்லத்தைக் கைப்பற்ற பூர்வாங்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர் இதற்கான உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இல்லம் மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமை செய்வது என்றும், 'வேதா நிலையம்' இல்லத்தை 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' என மாற்று���தற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து இருந்தார்.\nவேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று ஜெயலலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் தற்போது நடக்கும் செயல்களை வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களது தனி உரிமைகளை எடுத்து அரசுடமை செய்யக் கூடாது. எங்களது பாட்டியின் உரிமையும் இதில் கலந்துள்ளது. ஜெயலலிதா எங்களது குடும்பத்தில் ஒருவர் என்று தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்\nஇந்த உத்தரவின்படி, 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெ.வின் சொந்தக்காரரான தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஏற்கெனவே ஜெ.தீபாவும் இப்படியொரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தன்னுடைய அந்த மனுவில், சொத்துக்கள் மீது உரிமையுள்ள தங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டங்களுக்கு முரணானது என கூறியிருந்தார் தீபா. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள்\" என ஜெ. தீபாவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.\nஇதன்பின் தீபக்கின் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், ஆகஸ்ட் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி இன்று அது விசாரணக்கும் வந்தது.\nவழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது என்பது கொள்கை முடிவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஇதற்கு முன் நடைபெற அமர்வில், நினைவு இல்லமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு இந்த அமர்வில், தமிழக அரசு பதிலளித்திருந்தது. அந்தப் பதிலில், `இந்த இல்லத்தை, நினைவு இல்லமாக்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற கோரிக்கைய ஏற்க முடியவில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“எஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு நிறைவேற்றும்” - அமைச்சர் ஜெயக்குமார் கலாய்..\n`எடப்பாடி தலைமையில், ஓ.பி.எஸ். வழிகாட்டலில்...'' - நீடிக்கும் அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை\nகாதல் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமி பலவந்தமாக பலாத்காரம் செய்த காதலன்..\nதுரத்தி துரத்தி இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய கொடுமை\n“எஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு நிறைவேற்றும்” - அமைச்சர் ஜெயக்குமார் கலாய்..\nபவானிசாகர் அணையிலிருந்து, ஆகஸ்ட் 14ந்தேதி முதல் நிர்த்திறக்கப்படும்\nபவானிசாகர் அணையிலிருந்து, ஆகஸ்ட் 14ந்தேதி முதல் நிர்த்திறக்கப்படும்\n90ஸ் கிட்ஸ் சினிமா ஸ்டைலில் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கில்லர்\nமாமியாருடன் சண்டை.. தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiyadinet.com/?paged=673", "date_download": "2021-04-10T14:44:06Z", "digest": "sha1:BLQD53T5MNW36ZYHNN4MUASVEYTW5L25", "length": 54387, "nlines": 444, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையட��� இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள்\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை.\nமணிவண்ணனுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துக - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ விடாப்பிடி\nசவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டவர் வீடு திரும்பிய அதிர்ச்சியில் \nமணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்\nதெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ குழு தாக்குதலை\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\nபூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014\nபிரசுரித்த திகதி July 7, 2014\nபூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014 மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் |\nபிரசுரித்த திகதி July 4, 2014\nபிரிவு- காலையடி | 8 கருத்துகள்\nதிருந்தி வாழ வாய்ப்பே இல்லை \nபிரசுரித்த திகதி July 4, 2014\nதிருந்தி வாழ வாய்ப்பே இல்லை \nபிரிவு- எம்மவர் செய்திகள் | 5 கருத்துகள்\nஅந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014\nபிரசுரித்த திகதி July 3, 2014\nஅந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014 மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், காலையடி | 1 கருத்து\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nபிரசுரித்த திகதி July 2, 2014\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்வதற்காக நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன��� ரூபன் எக்ஸ்பிரஸ.. மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் |\nயாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள். –\nபிரசுரித்த திகதி July 2, 2014\nயாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ்.பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிதக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. மேலும் →\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி \nபிரசுரித்த திகதி June 29, 2014\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | 13 கருத்துகள்\nபிரசுரித்த திகதி June 28, 2014\nபிரிவு- எம்மவர் செய்திகள் | 10 கருத்துகள்\nபிரசுரித்த திகதி June 23, 2014\nஅருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள்\nபிரசுரித்த திகதி June 10, 2014\nஇலங்காபுரியின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடமேற்கே பண்டத்தரிப்பு சாந்தை என்ற புண்ணிய பதியில் பன்னெடுன்காலந்தொட்டு அருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள் ஆக்கம் ஆ..தா..குணத்திலகம் ஓய்வுபெற்ற ஆசிரியர் அகில இலங்கை சமாதான நீதவான்.. மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் |\n10 ஆம் ஆண்டு நினைவலைகள்-திரு.செல்லையா குமாரசாமி\nபிரசுரித்த திகதி May 2, 2014\nபணிப்புலம் பண்டத்தரிப்பை சேர்ந்த அமரர் திரு.செல்லையா குமாரசாமி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவலைகளை கண்ணீருடன் சமர்பிக்கிறோம்.\nசின்னராசா 10 ஆம் ஆண்டு நினைவலைகள். மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் |\nஅமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்\nபிரசுரித்த திகதி April 24, 2014\nஅமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் கடந்த 15.03.2014 அன்று சிவபதம் எய்திய எங்கள் குடும்பத் தலைவன் சண்முகவடிவேல் வேல்நாதன். மேலும் →\nமன்ற அப��விருத்தி செயல்பாடுகளுக்கு ஹொலண்ட் நாட்டிலிருந்து நிதி\nபிரசுரித்த திகதி April 20, 2014\nமன்ற அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு ஹொலண்ட் நாட்டிலிருந்து நிதி அன்பளிப்பு செய்த எமது உறவுகளின் விபரங்கள். மேலும் →\nபிரசுரித்த திகதி April 20, 2014\nபிரிவு- Uncategorized | 14 கருத்துகள்\n1 வது பிறந்தநாள் வாழ்த்து பேபி. தனுஜன்\nபிரசுரித்த திகதி April 20, 2014\nஇத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு. திருமதி. கேசவன் – நிறோஜினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ”தனுஜன்”தனது 1வது பிறந்தநாளை 21.04.2014 அன்று அவர்களது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார். மேலும் →\nபிரிவு- Uncategorized | 2 கருத்துகள்\nபுதிய வருடத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய பெயரில் இயங்கும் சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம்\nபிரசுரித்த திகதி April 15, 2014\nஏப்பிரல் 14 தமிழ் ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு எமது சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப புத்தம் புதிய அதி நவீன பரிமாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உங்கள் முன் எமது சேவையை ஆரம்பிக்கின்றோம். மேலும் →\nஉதவுங்கரங்களால் வளங்கப்பட்ட சிகையலங்கார நிலையம் .புகை படங்கள் இணைக்க பட்டுள்ளது.\nபிரசுரித்த திகதி April 14, 2014\nஎமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்துக்கு எமது அன்புக்குரிய புலம்பேர் வாழ் மக்களின் நிதி உதவியுடன் உதவும் கரங்கள் ஊடகா சிகையலங்கார நிலையத்திற்கு தேவையான கதிரைகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது . மேலும் →\nபிரிவு- Uncategorized | 9 கருத்துகள்\nபிரசுரித்த திகதி April 13, 2014\nபுதிய அலுவலகம் (விளம்பரப் பிரிவு ) துவக்கவிழா அழைப்பிதழ் நாள்-14-04-2014 சித்திரைத் திங்கள் நேரம்-காலை 10.00 மணி. மேலும் →\nநான் ஏன் கோபப்படுகிறேன் என்று தெரியுமா\nபிரசுரித்த திகதி April 13, 2014\nஎன் கோபம் எல்லாம் மக்களை ஏமாற்றிய திமுக மற்றும் அதிமுக மீதுதான் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் →\nபிரசுரித்த திகதி April 4, 2014\nஅப்பர் வடக்கிலும் அருமை மகன் தெற்கிலும் மாமன் ஒருபுறம் மருமகன் மறுபுறம் கணவன் மனைவிக்குள் கருத்து முரண்பாடு கட்டாயம் வேண்டுமோ எம்மூரில் இவையனைத்தும். மேலும் →\n12 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. சஜிதா ரவி – ஜேர்மனி – 11.04.2014\nபிரசுரித்த திகதி April 1, 2014\nஜெர்மனி – வீரபில்டில் வசிக்கும் திரு. திருமதி. ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி “சஜிதா” தனது 12 வது பிறந்தநாளை 11.04.2014 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும் →\nபிரசுரித்த திகதி March 30, 2014\nபிரிவு- Uncategorized | 7 கருத்துகள்\nமரண அறிவித்தல் கந்தையா கதிரமலை – பணிப்புலம் – 28.03.2014\nபிரசுரித்த திகதி March 30, 2014\nபணிப்புலம்-கலட்டியை பிறப்பிடமாகவும், காடேறி வைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரமலை அவர்கள் இன்று 28.03.2014 அன்னரது இல்லத்தில் சிவபதம் எய்தினார். மேலும் →\nபிரிவு- Uncategorized | 4 கருத்துகள்\nஉங்கள் ஆடையை கொஞ்சம் சரிசெய்யுங்கள்- மாணிக்கம் ஜெகனின் கவிதை\nபிரசுரித்த திகதி March 29, 2014\nதற்போது வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பெண்களும் ஒரு காரணமாக கருதப்படுகின்றனர். அதாவது வீதியில் போகும் பெண்களைப் பார்த்தால் சில வாகன ஒட்டிகள் தங்களை மறந்து விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர் என்பதை மேலும் →\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nமேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி வழங்கல்.வீடியோ, படங்கள் ) 0 Comments\nகாலையடி இணைய உதவம் கரங்களினால் மாவீரன் மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி ஒன்று…\nநாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் ) 0 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள் பதினோராவது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த நேரத்தில்…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் ந��ம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nTRPயை அடித்த நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் - விஜய் டிவியின் அடுத்த அதிரடி. வீடியோ 0 Comments\nசின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும்…\nமோசடி வழக்கில் சிக்கிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், ஓராண்டு சிறை தண்டனை\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா…\nமுதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் ஓட்டுபோட வந்த விஜய்-வீடியோ,, 0 Comments\nஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.…\nபிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில்…\n பெண் கப்பல் கப்டன் மீது போலிக்குற்றச்சாட்டு 0 Comments\nஎகிப்தின் முதல் பெண் கப்பல் கப்டனான மார்வா எல்செல்தாருக்கு எதிராக சுயஸ் கால்வாயூடான…\nமியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம், 0 Comments\nமியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா…\nதமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்\nகோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க…\nமும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள் கருகி பலி 0 Comments\nதீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில்…\n''திமுகவை தோற்கடிக்க உயிரையும் கொடுக்க தயார்'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு 0 Comments\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள்…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.kaiquanglobal.com/turbine-pump/", "date_download": "2021-04-10T15:07:06Z", "digest": "sha1:RXXTSW7Y7PRMNRJIX2XG6XGBPC66XEUX", "length": 15667, "nlines": 245, "source_domain": "ta.kaiquanglobal.com", "title": "டர்பைன் பம்ப் தொழிற்சாலை - சீனா டர்பைன் பம்ப் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (0.75-7.5 கிலோவாட்)\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (11-22 கிலோவாட்\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப் (> 30Kw\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப்\nநீரில் மூழ்கும் அச்சு, கலப்பு ஓட்ட பம்ப்\nஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nநீர் சப்ளையர் உபகரணங்கள் (பூஸ்டர் பம்ப்)\nமல்டி-ஸ்டேஜ் மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் சிறிய அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு பாய்வு பம்ப் நடுத்தர அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் பெரிய அளவு\nசெங்குத்து மூலைவிட்ட ஓட்ட பம்ப்\nKZJ தொடர் குழம்பு பம்ப்\nKXZ தொடர் குழம்பு பம்ப்\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (0.75-7.5 கிலோவாட்)\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (11-22 கிலோவாட்\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப் (> 30Kw\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப்\nநீரில் மூழ்கும் அச்சு, கலப்பு ஓட்ட பம்ப்\nஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nநீர் சப்ளையர் உபகரணங்கள் (பூஸ்டர் பம்ப்)\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் சிறிய அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு பாய்வு பம்ப் நடுத்தர அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் பெரிய அளவு\nசெங்குத்து மூலைவிட்ட ஓட்ட பம்ப்\nKZJ தொடர் குழம்பு பம்ப்\nKXZ தொடர் குழம்பு பம்ப்\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (0.75-7.5 கிலோவாட்)\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (11-22 கிலோவாட்\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப் (> 30Kw\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப்\nநீரில் மூழ்கும் அச்சு, கலப்பு ஓட்ட பம்ப்\nஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nநீர் சப்ளையர் உபகரணங்கள் (பூஸ்டர் பம்ப்)\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் சிறிய அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு பாய்வு பம்ப் நடுத்தர அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் பெரிய அளவு\nசெங்குத்து மூலைவிட்ட ஓட்ட பம்ப்\nKZJ தொடர் குழம்பு பம்ப்\nKXZ தொடர் குழம்பு பம்ப்\nஎக்ஸ்பிடி சீரிஸ் செங்குத்து நீண்ட அச்சு தீயணைப்பு பம்ப்\nஎக்ஸ்பிடி சீரிஸ் டபுள் சக்ஷன் தீயணைப்பு பம்ப்\nKZJ தொடர் தயாரிப்பு வழங்கல்\nKQSS / KQSW தொடர் இரட்டை உறிஞ்சும் பம்ப்\nAY தொடர் மையவிலக்கு எண்ணெய் குழாய்கள்\nKZ தொடர் பெட்ரோ கெமிக்கல் செயல்முறை பம்ப் விளக்கக்காட்சி\nKQSN தொடர் இரட்டை-உறிஞ்சும் குழாய்கள்\nHD தொடர் செங்குத்து மூலைவிட்ட பாய்வு பம்ப்\nஇது முக்கியமாக மின்நிலைய குளிரூட்டும் நீர் சுற்றும் விசையியக்கக் குழாய்கள், உப்புநீக்கும் ஆலைகளில் கடல் நீர் சுற்றும் குழாய்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு ஆவியாதல் குழாய்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது நகரங்கள், தொழில்துறை சுரங்கங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம்.\nஎல்.டி.டி.என் / கே.என்.எல் வகை பீப்பாய் மின்தேக்கி பம்ப்\nஇது முக்கியமாக மின்நிலைய குளிரூட்டும் நீர் சுற்றும் விசையியக்கக் குழாய்கள், உப்புநீக்கும் ஆலைகளில் கடல் நீர் சுற்றும் குழாய்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு ஆவியாதல் குழாய்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது நகரங்கள், தொழில்துறை சுரங்கங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம்.\n1200-1600 ZLB, HLB செங்குத்து அச்சு ஓட்ட பம்ப், கலப்பு ஓட்ட பம்ப்\nநகர்ப்புற தொழில்துறை மற்றும் சுரங்க நீர் வழங்கல் மற்றும் வடிகால், நகராட்சி பொறியியல், கழிவுநீர் சுத்திகரிப்பு. எஃகு, உலோகம், மின் உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டுதல், நீர் ஆலைகள் போன்றவற்றில் நீரைச் சுற்றுவது மற்றும் மேம்படுத்துதல். விவசாய நில பாசனம், மீன்வளர்ப்பு, உப்பு பண்ணைகள் போன்றவை.\n800-1000 ZLB, HLB செங்குத்து அச்சு ஓட்ட பம்ப், கலப்பு பாய்வு பம்ப்\nநகர்ப்புற தொழில்துறை மற்றும் சுரங்க நீர் வழங்கல் மற்றும் வடிகா���், நகராட்சி பொறியியல், கழிவுநீர் சுத்திகரிப்பு.\nஎஃகு, உலோகம், மின் உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டுதல், நீர் ஆலைகள் போன்றவற்றில் தண்ணீரைச் சுற்றிலும் மேம்படுத்தவும்.\nநீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நதி நிர்வாகம்.\nவிவசாய நில பாசனம், மீன்வளர்ப்பு, உப்பு பண்ணைகள் போன்றவை.\n350-700 ZLB, HLB செங்குத்து அச்சு ஓட்ட பம்ப், கலப்பு பாய்வு பம்ப்\nநகர்ப்புற தொழில்துறை மற்றும் சுரங்க நீர் வழங்கல் மற்றும் வடிகால், நகராட்சி பொறியியல், கழிவுநீர் சுத்திகரிப்பு\nஎஃகு, உலோகம், மின் உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டுதல், நீர் ஆலைகள் போன்றவற்றில் தண்ணீரைச் சுற்றிலும் மேம்படுத்தவும்.\nநீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நதி நிர்வாகம்.\nவிவசாய நில பாசனம், மீன்வளர்ப்பு, உப்பு பண்ணைகள் போன்றவை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2021/04/05/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-3/", "date_download": "2021-04-10T15:03:47Z", "digest": "sha1:YL2NGJI7JLGAIUD2EESRPTHLXZUV5MGL", "length": 14483, "nlines": 182, "source_domain": "www.stsstudio.com", "title": "தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021 - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவி���ர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்\nஎன வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2017)\nயாழ் ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும்…\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும்.…\nஇளம் கலைஞை ரம்யா மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாள்வாத்து 24.03.2021\nயேர்மனியி முன்சரில் வாழ்ந்துவரும் திரு.திருமதி…\nசங்கரின் மனமும் உடலும் சோர்வுற்றிருந்தது…\nஅறிவிப்பாளர் வசந் வி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2020\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர்…\nபுத்தாண்டு தினத்தில் பிரான்ஸ்சில் (*ஏக்கம்)(*கொடூரன்)\n13.04.2017 வியாழன் தினம் சித்திரைப் புத்தாண்டு…\nதமிழ் சுவெக் எனும் கலை நிகழ்வு ஆடல் பாடல் கொண்டட்டம் என வி.���சந் ஏற்பாட்டி டோட்முண்ட் நகரில் 20.04.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான கலைநிகழ்வு…\nபிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம் 2017 பாரிஸின் சிறப்பாக நடைபெற்றது.\nபிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம்…\nமுருகன் ஆலய 5திருவிழா STS தமிழில் நேரலையில் பார்கலாம்\nS 0SHARESShareTweet முருகன் ஆலய 5 திருவிழா STS தமிழில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2011/02/", "date_download": "2021-04-10T15:13:47Z", "digest": "sha1:JV4RRLSJVKOFDBTSS5AMKUORI5VTOEE6", "length": 85923, "nlines": 389, "source_domain": "www.radiospathy.com", "title": "February 2011 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகுணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி\nநான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் \"முத்துமணி மாலை\" என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்ல�� கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.\nஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.\nகே.பாலசந்தரின் \"பட்டினப் பிரவேசம்\" திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.\nபேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில\nடெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.\nபசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு\nசிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்\nடெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.\nமலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல\nமலேசியா வாசுதேவன் என்ற பாட்டுக்குயிலின் நினைவுகள் சாகும் வரை தொடரும் பந்தம் போல அவ்வளவு சீக்கிரம் மனதில் இருந்து அகற்ற முடியாது போல. சில மாதங்களுக்கு முன்னர் மலேசியா வாசுதேவனின் தாய் மண்ணில் நடந்த பாராட்டு விழாவின் வீடியோவை எங்கே தொலைத்து விட்டுத் தேடிக் களைத்த நிலையில் இன்று ஒர�� கடைக்குப் போய், கடை பூட்டும் அந்த அவசரத்திலும் கடைக்காரரை இம்சித்து வாங்கி வந்த டிவிடியைப் போட்டுப் பார்த்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து கெளரவித்த இந்த விழா நிகழ்வைப் பார்க்கும் போதே தானாகவே கண்கள் தானாகப் பூக்கின்றன. நிகழ்வின் சில துளிகளாக டிவிடியில் இருந்து ஒலியாகப் பகிர்கின்றேன்.\nமலேசியா வாசுதேவனைச் சந்தித்த நினைவுகளைப் பகிரும் கங்கை அமரன்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மலேசியா வாசுதேவன் குறித்து வழங்கும் சிலாகிப்பு\nT.M செளந்தரராஜன், P.சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.ஜானகி சித்ரா, சுஜாதா, மனோ, பாரதிராஜா, சத்யராஜ், பிரபு, யுகேந்திரன் வழங்கும் பகிர்வுகள்.\nகுறிப்பாக எஸ்.ஜானகி அந்த நாள் நினைவுகளைப் பேசும் போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகை மீறப் பேசும் கணங்கள்..\nமலேசியா வாசுதேவனுக்குக் கெளரவம் கொடுத்த விழாவை நடாத்திய கங்கை அமரன் முன்னர் இசையமைத்த சட்டம் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடும்\n\"நண்பனே எனது உயிர் நண்பனே\nஇன்று போல் என்றும் தொடர்வது\nLabels: நினைவுப்பதிவு, மலேசியா வாசுதேவன்\nமலேசியா வாசுதேவன் - \"பூங்காற்று இனித் திரும்பாது\"\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் இன்று தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார். இவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார். மலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். குறிப்பாக முதல் மரிய���தை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.\nஇந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(\nநண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் \"அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா\" என்னும் அற்புதக் குரல்\nமலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக்கலைஞன்\n80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.\nஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.\nஅத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.\nநடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி \"சும்மா தொடவும் மாட்டேன்\"\nசாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.\n1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குன���ாகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். \"அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்\" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)\nநீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து \"சிந்து மணி புன்னகையில்\" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.\nநீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.\nசாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்\nமுதலில் \"ஆகாயம் பூமி\" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.\nசாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். \"மாலை வேளை ரதிமாறன் வேலை\" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.\nமலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் \"ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே\" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார்.\nஅதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய \"இந்த அழகு தீபம்\" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்\nநிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் \"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது\nநிறம் மாறாத பூக்கள் பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவனின் பாடல்கள்\nராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,\"ஆயிரம் மலர்களே\" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.\nராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா \"ஆயிரம் மலர்களே\" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.\nமுதல் மரியாதை பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவன் குரல்கள்\nபெரியமாப்பிளை குருவியைப் பார்த்து \"ஏ குருவி\" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு\n\"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு\" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி\nமனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் \"பூங்காத்து திரும்புமா\" கூடவே \"ராசாவே வருத்தமா\" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது\nஒட்டுப்போட்ட சினிமாப்பாட்டுக்கள் தொகுப்பில் இருந்து\nசுவரில்லாத சித்திரங்கள்\" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் \"காதல் வைபோகமே\" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் \"காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்\n\"அடுத்தாத்து ஆல்பட்\" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் \"இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா....\" இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.\nவானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்\nவாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்\nஇப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு\nஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்\nசாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்\nஇப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்\nஅன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nஎனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.\nLabels: நினைவுப்பதிவு, மலேசியா வாசுதேவன்\n\"மெளனமேன் மெளனமே வசந்த காலமா\" - நட்பொன்றைக் காட்டிய பாட்டு\nஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க\n\"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா..... நினைவிலே வளர்ந்தது பருவராகமா...\nதனிமையில் நீ இனிமையை அழைத்து வா...... மனதில் ஆட வா\"\nஎன்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க\n\"மெளனம் ஏன் மெளனமே ��சந்த காலமே....மெளனம் ஏன் மெளனமே\" என்று தொடருகிறார்.\nஐந்து வருஷங்களுக்கு முன் ஒரு இரவுப்பொழுதில் தனியனாக இருந்து இந்தப் பாட்டை ஒலிக்க விட்டு மீண்டும் பாட்டுக்குள் புகுந்த கணம் ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது.\n\"ஆகா, எனக்கு மிகவும் பிடித்த பாட்டாச்சே, என் ஜீவன் பாடுது படத்தில் அல்லவா\" மறுமுனையில் ஒலித்த ஆண் குரல் காட்டிய உற்சாகத்திலேயே உணர்ந்து கொண்டேன் அவர் என்னைப் போலவே இந்தப் பாட்டை வெறியோடு கேட்கும் ரசிகர் என்று. தொடந்து பாடல் தன் பாட்டுக்குச் சோக ராகம் பிரிக்க, தொலைபேசியில் தனிப்பட்ட உரையாடலை என்னோடு நிகழ்த்தும் அந்த அன்பரோ இசைஞானி இளையராஜாவைச் சிலாகித்துப் பேச ஆரம்பிக்கிறார். அவரின் தொலைபேசி இலக்கம் வாங்கி வைத்து நாளை அழைக்கின்றேன் என்று சொல்லி விட்டு மீண்டும் பாட்டுப் பயணத்தில் கலக்கின்றேன். மெளனமே மெளனமே பாட்டுப் போட்ட நாள் முதல் ஐந்து வருஷங்களாக இங்கே என்னோடு இசைஞானியின் பாட்டுக்களைக் கேட்டுச் சிலாகிப்பதும், நீண்ட தூரக் கார்ப்பயணங்களைத் தானாக ஏற்படுத்தி இப்படியான சங்கதிகளுக்காக நாம் இருவரும் பயணிப்பததும் ஐந்து வருஷங்களாக நடக்கும் தொடர்கதை. அவர் இப்போது என் நெருங்கிய நண்பர்களில் முதல்வர்.\nயோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.\n\"மெளனம் ஏன் மெளனமே\" பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.\n1988 ஆம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய \"என் ஜீவன் பாடுது\" படத்தில் எல்லாப்பாடல்களுமே இனிமை என்றாலும் அதிகம் புகழ் சேர்த்தது \"எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற ஆண்குரல் (இளையராஜா), பெண் குரல் (லதா மங்கேஷ்கர்) தவிர படத்தில் அதே பாடல் மனோ குரலில��� இருக்கிறது. ஆனால் \"மெளனம் ஏன் மெளனமே\" பாடல் அவ்வளவு தூரம் பிரபலமாகாத பாட்டு. மனோ பாடிய ஆரம்ப கால முத்துக்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாட்டின் சிறப்பே எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நகல் எடுக்காத மனோ தைரியத்தோடு அவர் பாடிய விதம் தான். கூடவே கோரசாக சித்ராவின் குரலும் பாடலின் இடையிடையே.\nதான் நேசித்த முறைப்பெண்ணை இழந்து விடுவோமோ என்ற அவ நம்பிக்கை தொனிக்கும் சூழ்நிலையில் வருகின்றது இந்தப் பாட்டு. படத்தின் கதாநாயகன் கார்த்திக், நாயகி சரண்யா, ஆனால் இந்தப் பாடலோ இன்னொரு பாத்திரமாக வரும் கபில்தேவ் சரண்யாவுக்காகப் பாடும் பாடலாக வருகின்றது. ஆரம்பம் முதல் பாடல் முடியும் கணம் வரை தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அவளுக்காக மெளனமாகப் பாடும் இந்தக் காதலனுக்காக அனுதாபத்தைக் கொட்டித் தீர்க்குமாற்போல இசையும் மனோவின் குரலும் சேர்ந்து அந்த ஒருதலைக்காதலின் ஆழத்தைக் காட்டி நிற்கின்றது.\n\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@\nகடந்த வருஷங்களின் காதலர் தினச் சிறப்புப்பதிவாகப் போடவிருந்து காத்திருந்து இந்த வருஷத்துக்கு கொடுப்பினையாக \"இதயம்\" பின்னணி இசைத் தொகுப்போடு சந்திக்கின்றேன். இதயம் படம் அந்தக் காலகட்டத்தின் இளசுகளின் நாடித்துடிப்புப் போல, படத்தில் வந்த இதயமே இதயமே, பூங்கொடி தான் பூத்ததம்மா, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல்கள் ஒற்றைக் காதலில் விழுந்த பையன்களுக்குத் தேவாரம், திருவாசகம். இதைப் பற்றி இன்னொரு கதை இருக்கு அதைச் சாவகாசமாகச் சொல்கிறேன் ;-)\n1991 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் காதல் கதைகளில் வெள்ளிவிழாக் கண்ட காவியங்களில் ஒன்றாக அமைந்து விட்டது. முரளியோடு அறிமுக நாயகி ஹீரா, சின்னி ஜெயந்த், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் இது.\nகதிர் அறிமுக இயக்குனராக சத்யஜோதி ஃபிலிம்ஸ் இற்காக இயக்கிய படம் இதயம். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது இந்தப் படம் தயாரிப்பில் இருந்த வேளை,ஒரு சஞ்சிகையில் கதிர் பேட்டியின் போது இப்படத்தின் காட்சிகளைத் தான் ஓவியமாக வரைந்தே படம் பிடித்ததாக. இதயம் படத்தின் அழகான ஒளிப்பதிவை அளித்தவர் அந்த நாளில் ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த திரைப்படக்கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான். ஹீரா அறிமுக��ாக வந்த படம், இப்படத்தின் வெற்றியில் ஒரு நல்ல புதுமுகமாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு பங்கு எனலாம். ஆனா; முரளி , ஹீரா தொடந்து ஜோடி போட்ட இதே சத்யஜோதி ஃபிலிம்ஸின் \"என்றும் அன்புடன்\" படம் தோல்வியைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிப்படத்தின் ஜோடியை இன்னொரு கதையம்சத்தோடு பொருத்திப்பார்க்க முடியாத ரசிகர் உலகத்தில் இப்படியான நிகழ்வு இது முதல் தடவை அல்ல. இந்தப் படத்தின் எழுத்தோட்டத்தில் பிரபு(தேவா), ராஜீ(சுந்தரம்) அறிமுகம் என்றும் காணக்கிடைக்கின்றது.\nஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. கூடவே படத்தின் முக்கிய காட்சிகளுக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிவரிகள், நாயகன் முரளி குரலில் ஒலிக்கின்றன. தனது அறிமுகப்படத்தை வெள்ளிவிழாப் படமாக்கிய இசைஞானி இளையராஜாவை இயக்குனர் கதிர் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்த அவரின் படுதோல்வி கண்ட உழவன், காதல் தேசம் (வெற்றி), காதலர் தினம், காதல் வைரஸ் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை.\nஇதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது. தொடந்து \"இதயம்\" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)\nபடத்தின் முகப்பு இசை இதயக் கண்காணிப்புக் கருவியின் ஓட்டமாக\nரயிலில் பயணிக்கும் நாயகன் தன் பழைய நினைவில் மூழ்கும் வேளை\nஇதோ என் இதயத்தாள்களைப் புரட்டிப்பார்க்கிறேன்\nஅந்த வெள்ளைத் தாள்களில் கொள்ளை கொள்ளையாய்க் காதல்\"\nநாயகன் தன் காதலி முகத்தை முதன்மு���லில் வெள்ளக்குவியலில் பிரதிபிம்பமாய்க் காணும் போது\n\"உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டாய்\nநானல்லவோ வைக்கோற்போராய்ப் பற்றி எரிகிறேன்\"\nவகுப்பில் இருக்கையில் முன்னே இருக்கும் அவள் திருமுகம் காணக் கண்ணாடிக்குவளையை அவன் போட்டுடைக்க, மெல்லத் திரும்புகிறாள்\nஅவளின் நினைப்பை இதயத்தில் இருத்தி அவன் காதலில் திளைத்தவேளை\nஅது போல என் காதலும்\"\nகாதலி இன்னொருவனை நேசிக்கின்றாள் என்று தப்பபிப்பிராயம் கற்பிக்கும் அவனின் மன உணர்வில்\nஅவளின் தந்தை பியோனா வாசிப்பில்\nகாதலைச் சொல்ல அவன் தருணம் பார்த்துத் தடுமாறும் வேளை\nஒருவழியாக நான்கு வருஷங்களாய் அவன் இதயத்தில் புதைத்திருந்த அவளைப் பற்றி அவள் முன்னே கொட்டும் வேளை\nஅவனின் காதல் டயறியை அவள் புரட்டுகிறாள்\n\"ராஜா, நீ உச்சரித்த போது தான் தெரிந்தது\nஎன் பெயரே இத்தனை அழகானது என்று\"\nஅவனின் காதல் டயரியை வாசித்த அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளத் தடுமாறும் அடுத்த நாள் கல்லூரியில்\nபேசா மடந்தையாக அவள் பின்னாலே அவன் துரத்தும் காதலோடு (படத்தின் முக்கியமான இசைவேள்வி இது)\nமருத்துவக்கல்லூரி ஆண்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் அவன் காதல் தேவதை அரங்கில் இருக்க, அவனோ மேடை நடிப்பில் வரித்துக்கொண்ட காதல் தேவதைக்குக் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்\nதன் காதலிக்கு இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம் என்று அவன் அறியும் வேளை இதயத்துடிப்பு இடி போல அந்த அதிர்ச்சியே அவன் இதயத்துக்கு வினையாக\nஅவன் இதயத்தில் கோளாறு என்றுணரா அவளின் இதயத்தில் இப்போது அவன் இடம்பிடிக்க\nகாதல் அலைவரிசையில் ஒன்றான அவள் அவனைத் தேடியோடும் கணம்\nஅந்தக் கண்ணீர் அணைத்து விடும் (நிறைவுப்பகுதி இசையாக)\nஇதயம் படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல்கள்\n\"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\" - கே.ஜே.ஜேசுதாஸ்\n\"இதயமே இதயமே\" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n\"பூங்கொடி தான் பூத்ததம்மா\" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nகாதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான். ஒரு பாடகர் அனுபவம் மிக்கவர் ஆகிவிடும் போது குறித்த பாடகரின் பாடல்களைக் கேட்கும் போது மிதமிஞ்சிய தன்னம்பிக்கை உணர்வோடு ப���டுவது மாதிரி இருக்கும். இப்போதெல்லாம் ஓரிரண்டு பாடல்களைப் பாடி விட்டு அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் இளைய நடிகர்கள் போல ஆர்ப்பாட்டம் பண்ணும் இளம் பாடகர்கள் சிலரின் பாடல்களைக் கேட்கும் போது வெறுப்புத் தான் மிஞ்சும். எல்லோரும் எஸ்பிபி ஆகிவிடமுடியுமா என்ன\nஎஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் \"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே\" (எதையும் தாங்கும் இதயம்), \"மலரோடு விளையாடும் தென்றலே வாராய்\" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் \"சோலைக்குயிலே\" (பொண்ணு ஊருக்கு புதுசு), \"மலர்களில் ஆடும் இளமை புதுமையே\" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை \"காலைப்பனியில் ஆடும் மலர்கள்\" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.\nஇப்படியான அரிதான பாடல்களைப் பற்றிப் பேசும் போது அதே அலைவரிசையில் இருந்து ரசித்துக் கேட்கும் நண்பனோ, ரசிகனோ கூட இருந்து என்னளவில் சிலாகித்துப் பேசாவிட்டால் அது துரதிஷ்டமாகிவிடும். வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதும் ஜனரஞ்சக அந்தஸ்துக் கிட்டிய பாடல்களைக் கேட்டால் தான் வானொலிப் பக்கம் நேயர்கள் வருவார்கள் என்ற கள்ளத்தனத்தால் இப்படியான அரிய பாடல்கள் மனசுக்குள் மட்டுமே முடங்கிவிடும். அப்படியான பாடல்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவர் சிலாகித்துப் பேசும் போது வரும் கிளர்ச்சி தான் இந்தப் பதிவாக வெளிப்பட்டிருக்கின்றது. ட்விட்டரில் நண்பர் கிரிஷ்குமார் என்னிடம் சித்ராவின் ஆரம்பகாலப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்த போது என் பங்கிற்கும் அவற்றைப் மீளப் புதுப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.\n1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரே��தியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது.\nஎங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் \"இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது\". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும்.\nமனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குனர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் \"சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்\". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது \"மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி\" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் \"உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்\" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகரிடம் அகப்பட்டு ���வஸ்தைப்படும் நடிகர்கள் போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பலதும் அவரின் படங்களுக்கு இரையாகியிருக்கின்றன. அப்படியொன்று தான் \"எனக்கு நானே நீதிபதி\" படமும். இந்தப் படத்தில் சித்ரா பாடும் \"திருடா திருடா\" என்ற பாடல் அதிகம் கேட்காத பாடல்களுக்குள் அடங்கும். ஆனால் இசைஞானியின் பாடல்களைத் தேடிக் கேட்கவேண்டும் என்ற முனைப்பில் இருப்போர் தவறவிட்டிருக்காத பாடல். நீங்கள் தவற விட்டிருந்தால் இதோ கேளுங்களேன்\nLabels: இளையராஜா, சிறப்புப் பாடகர்\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை.....\nஇத்தாலியின் பொலோனியா என்ற சிற்றூரில் இருக்கும் ஒருவன் ஒரு இந்திய சினிமாப் பாடலைக் கேட்கின்றான். அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே குறித்த பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் யார் என்ற வேட்கை கிளம்பவே அவன் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றான். தமிழகத்திலே இருக்கும் அந்த இசையமைப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசிக்கின்றான். அந்த இசையமைப்பாளரை 40 இசைக்கலைஞர்களோடு இத்தாலிக்கு அழைத்துச் சென்று இசைக் கச்சேரி நடத்தி அவருக்குப் பாராட்டு வைக்க நினைக்கின்றான். அவன் கனவு 2004 இல் நிறைவேறுகின்றது. அந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இத்தாலியின் குக்கிராமத்தில் இருந்த இத்தாலிக்காரனைச் சென்னைக்கு இழுத்து வந்த அந்தப் பாடல் \"புத்தம்புதுக் காலை பொன்னிறவேளை\". இயக்குனர் சங்க 40 ஆவது ஆண்டு விழாவில் இந்தத் தகவலை மேடையில் வைத்துப் பகிர்ந்து கொண்டவர் யூகி சேது. அரங்கத்தில் இருந்து யூகி சேதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் இசைஞானி இளையராஜா.\n\"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை\" பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு. புல்லாங்குழல் மெல்ல மெல்லத் தனியாவர்த்தனம் கொடுத்துப் பாடலைக் கேட்கத் தயார்படுத்த ஒரு சில வயலின்கள் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு தொடர பின்னணியில் கீபோர்ட் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும். பாட்டு முழுக்க ஒற்றை நோட்டிலேயே பயணிக்கிறது.ஜானகியின் குரல் தனக்கு மட்டுமே கேட்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாடுமாற்போல கீழ்ஸ்தாயில் ஆரம்பித்து அதே அலைவரிசையில் 4.34 நிமிடங்களையும் தொட்டுச் செல்வார். மேற்கத்தேய வாத்தியங்களோடு கிராமியத்தனமே சுத்தமாக இல்லாமல் ஒரு நகர்ப்புற மங்கையின் உணர்வுகளாகப் பிரதிபலிக்கும் இந்தப் பாடலுக்கு வயசு 31. ஆனால் இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு. இந்தப் பாடலுக்கு இன்னார் தான் என்று இறைவன் எழுதி வைத்திருப்பான் போல, எஸ்.ஜானகியைத் தவிர்த்து மற்றைய பாடகிகள் பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் எல்லாரையும் ஓரங்கட்டி விட்டுக் கடைசிச்சுற்றிலும் ஜானகி தான் பொருந்துகிற அற்புதம். மேல்ஸ்தாயில் ஆர்ப்பாட்டம் பண்ணும் பாட்டுக்களாகட்டும் இம்மாதிரிக் காதுக்குள் கிசுகிசுக்கின்ற கீழ்ஸ்தாயி ஆகட்டும் எஸ்.ஜானகி தான் சூப்பர் ஸ்டாரிணி போல.\nசில பாடல்களை இந்த நேரத்தில் தான் கேட்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வதுண்டு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் சுதந்திரமாக என் செவிகளுக்குள் நடமாடிச் செல்லும் சுதந்திரத்தைக் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கும் சில பாடல்களுக்கும் அப்படி என்ன பெரும் பகையோ தெரியவில்லை. இவரின் இசையில் வந்த படங்களில் கிழக்கே போகும் ரயில் படத்திற்காக \"மலர்களே நாதஸ்வரங்கள்\", நிழல்கள் படத்திற்காக \"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\", வேதம் புதிது படத்திற்காக \"சந்திக்கத் துடித்தேன் பொன்மானே\" என்று மெட்டுப் போட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாடல்களைத் திரையில் வராமல் கட் போட்டு விடுவார். அந்த வரிசையில் அலைகள் ஓய்வதில்லை திரைக்காக இசையமைத்த \"புத்தம் புதுக்காலை\" பாடலும் சேர்ந்து விடுகின்றது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியில் (ராதா அறிமுகக் காட்சி என்று நினைக்கிறேன்) கடற்கரை மணற்பரப்பில் டேப் ரெக்கார்டர் சகிதம் ராதா இருக்கும் வேளை இந்தப் பாடலின் மெலிதான இசை வந்து போகிறது அனேகமாக அந்தக் காட்சியில் தான் \"புத்தம் புதுக்காலை\" ஆரம்பத்தில் ஒட்டியிருக்கலாம்.\nஇந்த அதியற்புதமான பாடலைக் கழற்றி விட்டு \"வாடி என் கப்பக்கிழங்கே\" சேர்த்த பாரதிராஜாவை என்ன செய்யலாம் பாரதிராஜா ஒருபக்கம் இருக்க, இந்தப் பாடலை அணுவணுவாக ரசித்து மெட்டுப் போட்டு முத்துமாலையாக்கிய இசைஞானி இளையராஜாவின் உணர்வலைகள் எப்படி இருக்கும் பார��ிராஜா ஒருபக்கம் இருக்க, இந்தப் பாடலை அணுவணுவாக ரசித்து மெட்டுப் போட்டு முத்துமாலையாக்கிய இசைஞானி இளையராஜாவின் உணர்வலைகள் எப்படி இருக்கும் சரி அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் வரவில்லை, வேறு ஒரு படத்திலாவது இதே பாடலைச் சேர்த்திருக்கலாமே சரி அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் வரவில்லை, வேறு ஒரு படத்திலாவது இதே பாடலைச் சேர்த்திருக்கலாமே அப்படி வந்த ஒரு பாட்டுத் தானே இங்கேயும் ஒரு கங்கை படத்தில் \"சோலைப் புஷ்பங்களே\" என்ற இன்னொரு முத்து. 30 வருஷங்களுக்குப் பின்னர் \"Paa\" ஹிந்திப் படத்தின் ஆரம்பக் காட்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடும் ஒரு சின்ன கோரஸ் பாட்டுக்கு மட்டும் வந்து தலைகாட்டிப் போகிறது இந்தப் பாட்டின் மெட்டு.\n\"Paa\" ஹிந்திப்படத்தில் வந்த மீள் கலவையைப் படத்தில் இருந்து பிரித்துக் கொடுத்திருக்கிறேன்\n\"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை\" பாடலை தாரா என்றொரு ரசிகை பாடி அதை இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார், கேட்க இதமாக இருக்கிறது அந்த மீள் இசையும் அவரின் முயற்சியும்\nLabels: இளையராஜா, சிறப்புப் பாடகர்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகுணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் ப...\nமலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல\nமலேசியா வாசுதேவன் - \"பூங்காற்று இனித் திரும்பாது\"\n\"மெளனமேன் மெளனமே வசந்த காலமா\" - நட்பொன்றைக் காட்டி...\n\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை.....\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/07/current-affairs-in-tamil-4th-july-2020-download-pdf-.html", "date_download": "2021-04-10T15:21:13Z", "digest": "sha1:V7O24UXSCQDMS7FHQLJ4TBNDH546X5FT", "length": 5601, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 4th July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams - TNPSC Master -->", "raw_content": "\n1. கங்கை நதியை தூய்மைபடுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எத்தனை மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது\n2. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவாவில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கு இந்தியாவின் அடுத்த நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nA. இந்திரா மணி பாண்டே\nC. ரமேஷ் சந்திர பாண்டே\n3. மத்திய அரசு கீழ்கண்ட எந்த மாநிலம் முழுவதையும் “disturbed area” என்று அறிவித்துள்ளது\n4. சமீபத்தில் இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் கல்வியை மேம்படுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கடனுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது\n5. தேசிய தபால் ஊழியர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n6. சமீபத்தில் பதஞ்சலியின் கொரோனில் மருந்து விற்பனைக்கான தடையை கீழ்கண்ட எந்த அமைச்சகம் நீக்கியது\nA. மனித வளத் துறை அமைச்சகம்\nD. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இரசாயனங்கள் அமைச்சகம்\n7. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை எந்த ஆண்டு சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர்\nA. 1997 ஆம் ஆண்டு\nB. 1998 ஆம் ஆண்டு\nC. 1999 ஆம் ஆண்டு\nD. 1957 ஆம் ஆண்டு\n8. கீழ்கண்ட எந்த நாடு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளது\n9. ஜீன் காஸ்டெக்ஸ் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்\n10. நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி சாதனை நிகழ்த்திய இந்திய ரயில்வே எது\nC. தென்கிழக்கு மத்திய ரயில்வே\nD. தென் மத்திய ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rubabes.com/video/387/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-to-watch-free-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A9-2-", "date_download": "2021-04-10T13:53:39Z", "digest": "sha1:IW5TIYEJC3BMWCOKLUF23YCWBOO252BO", "length": 16799, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "தவறாக ஆபாச to watch free கற்பனை..(2)", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nதவறாக ஆபாச to watch free கற்பனை..(2)\nவீட்டில் ஆபாச ஆபாச to watch free\nவீடியோ, ஆபாச to watch free தனிப்பட்ட\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\n- இலவச ஆபாச தளத்தில் செக் செக்ஸ் ஏமாற்ற அவளை தூங்க புகைப்படம்\nலு porn பெரிய ஓடி டு Chabrier ஒரு ஜோடி\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nநாம் போன்ற porevo சக் கால் காலுறைகள்\nதுணை, செக்ஸ், மற்றும் ஆபாச வீடியோ பதிவிறக்க ஹவுஸ் புல்\nஅலெக்சிஸ் மே பதிவிறக்க ஆபாச தொலைபேசி உடற்பயிற்சி\nஆண்ட்ரியா watch video free porn காத்திருக்கும் வரம்பு இல்லை\nபொன்னிற டீன் செக்ஸ் பழைய ஆபாச பிரிவுகள் பண்புள்ள வெளியில் மற்றும் முகத்தில்\nபரிசோதனை யுரேனியம் download video ஆபாச - Bettina\nடி கார்டியர் SE thjnbrf fait முத்தம் ஒரு குகையில் dans UN\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nஃபாக்ஸ் தந்தை பார்த்து இரு இரு-எஸ்ஐ இந்திய poro மறைந்து உள்ள அவரது மகள்\n அழுக்கு ஆசிரியர் குறுகிய ஆபாச வீடியோக்கள் இங்கே நீங்கள் கற்று\nஇன்று விஜயம் இந்திய ஆபாச 2017 பாட்டி\nகையால் ராணி ஆபாச வீடியோக்கள் வகை மூலம் 2\nஇது தொடர்ந்து ஆசிய இளைஞர்கள் எழுத குழு porn மற்றும் பார்க்க\nஇரண்டு தனியா milfy விளையாட உங்கள் pornoroliki சீராக ஏத காயி\n82 வயது அம்மா தேவைகளை ஒரு இளம் புதிய ஆபாச ஆன்லைன் பையன்\nகொடூரமான தாக்குதல்கள் மூலம் xxx இந்திய பிரிட்டிஷ் பொன்னிற\nஆசிய, மசாஜ் - BP செக் இலவச பதிவிறக்க ஆபாச 302\nகண்ணாடியில் போர் ஆபாச சிற்றின்ப\nவீட்டில் வெப்கேம் செக்ஸ் வீடியோ, ஆபாச செக்ஸ்\nநிதானமாக தனது சிறந்த காட்டு செக்ஸ் நண்பர்\nரோமானிய பிச் போலி செக்ஸ் அவளை besplatnaia இலவச வெப்கேம்\nசெக்ஸ் பதிவிறக்க ஆபாச அம்மா மற்றும் மகன் வால்ட்-அழுக்கு அழகி கேலி மற்றும் செக்ஸ் கொண்டு அவரது டிரைவர்\nஇரகசிய பதிவிறக்க ஆபாச கன்னி டேப் அழகான ஜப்பனீஸ் செக்ஸ்\nவிண்டேஜ் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு லெஸ்பியன் ஆண்\nT அமெரிக்க watch free ஆபாச திரைப்படங்கள் பாணி\nபெண் கிக் pono உந்தப்பட்ட\nபாலுணர்வு, ஆசிய, மசாஜ், அவரை செக்ஸ் இலவச பதிவிறக்க\nநீங்கள் படகோட்டி என் காலில் வழிமுறைகளை ஆபாச செக்ஸ் இலவசமாக சுயஇன்பம்\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nதாவரவியல் போலி தயாரிப்பாளர் சரிவை பிரிட்டிஷ் பெண் செக்ஸ் வீடியோ முதல் ஆபாச பதிவிறக்க தொலைபேசி நபர்\nஅனைவரும் என் அடிமைகள் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு அணிய கற்பு சாதனம்\nபனை ஊசலாட்டம் (2017) - சர்க்கரை லின் தாடி, டயான் ஆபாச வீடியோக்கள் இந்திய Farr\nசிறந்த ரஷியன் மசாஜ் ஆர்னோ 6\nஅவரது இலவச ஆபாச புகைப்படங்கள் எதிர்கால வாழ்க்கை\nஅனைத்து பச்சை குத்தப்பட்டு புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச வீடியோக்கள் பிரயாணம் இளம் பொன்னிற பெரிய மார்பகங்கள்\nபெண்கள் டாக்ஸி watch ஆபாச 24 பிடித்து, அவளை மசாஜ் மூலம் தனது அண்டை\nமிகவும் குறுகிய gjhyj குழாய்கள்\nபோலி முகவர் பல உச்சியை செக்ஸ் சூடான மாதிரி ஆபாச வீடியோக்களை இலவசமாக அலிஸா அரிசி\nஉணவு மற்றும் நீட்சி லிண்டா சிற்றின்ப இலவச வெஸ்லே சுவையான உந்தப்பட்ட\nஅழகான பேப் மோதியது ஆபாச பார்க்க இல்லாமல் பதிவு மற்றும் தயாரிப்பாளர் குறும்பு\nஆப்பிரிக்க செக்ஸ் கடினமான xxx இந்திய செக்ஸ் பெரிய காயி or மாங்கா\nஅவளது விளையாடி 24 video xxx\nபெரிய மார்பகங்கள் ஆபாச குழு பிரஞ்சு\nவேடிக்கை தனியா தங்க நிற பல ஆபாச பார்க்க இந்திய பளப்பான முடி\nர கருப்பு குஞ்சு டொமினிக் ஆபாச முதிர்ந்த இந்திய மகிழ்ச்சி சவாரிகள் ஒரு பெரிய பெரிய கருப்பு டிக்\nஇளம் பதிவு ஆபாச பார்க்க, அம்மா மற்றும் மகன் லோலா FAE டிக் உள்ள ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் அமெரிக்க நாட்டுக்காரன்\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச கிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-doctor-to-release-for-summer-2021-priyanka-mohan-nelson-anirudh.html", "date_download": "2021-04-10T14:52:12Z", "digest": "sha1:LTRSKV6LW7UZ2Q56NNQLBRST6RYDYSVI", "length": 12963, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan doctor to release for summer 2021 priyanka mohan nelson anirudh", "raw_content": "\nவேற மாறி...சிவகார்த்திகேயனின் டாக்டர் புதிய ரிலீஸ் தேதி இதோ \nவேற மாறி...சிவகார்த்திகேயனின் டாக்டர் புதிய ரிலீஸ் தேதி இதோ \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.\nஇதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.\nயோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nடாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது\nரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டு அப்டேட்கள் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் நேற்று அறிவித்தனர்.\nமுதல் அப்டேட் காலை 11 மணிக்கும்,இரண்டாவது அப்டேட் மதியம் 3 மணிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் தீபாவளி ஸ்பெஷல் முதல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.தீபாவளி ஸ்பெஷல் போஸ்டருடன் இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.அடுத்த அப்டேட் என்ன என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் புதிய போஸ்டர் வீடியோ \nபிகினியில் பட்டையை கிளப்பும் டோனி பட நடிகை \nஜீ தமிழ் சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் \nகார்த்தியுடன் கைகோர்க்கும் சூப்பர்ஹிட் இயக்குனர் \nகணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்\n“நான் சிறையில் இருந்தபோது குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது” நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் ஷெரிப் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து பணம் பறித்து வந்த தம்பி\nஇங்கிலாந்து பிரதமரின் காதலியால் குழப்பம் பிரதமரின் முக்கிய உதவியாளர் ராஜினாமா..\n``விசாரணை கமிஷன் அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது\" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/12/07085135/2136923/TAMIL-NEWS-New-jobs-created-by-Corona.vpf", "date_download": "2021-04-10T14:33:30Z", "digest": "sha1:MWLEUOWOSLN7T2HECJPHIM5HVGKPKI3K", "length": 21441, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா உருவாக்கிய புதிய வேலை வாய்ப்புகள் || TAMIL NEWS New jobs created by Corona", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா உருவாக்கிய புதிய வேலை வாய்ப்புகள்\nகொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா, வேலைவாய்ப்பு கூடுமா, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா போன்ற பல கேள்விகளை விடையை அறிந்து கொள்ளலாம்.\nகொரோனா உருவாக்கிய புதிய வேலை வாய்ப்புகள்\nகொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா, வேலைவாய்ப்பு கூடுமா, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா போன்ற பல கேள்விகளை விடையை அறிந்து கொள்ளலாம்.\nக��ரோனா வைரஸ் பாதிப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் உலக நாடுகள், சீர்குலைந்திருக்கும் பொருளாதாரத்தையும் சீரமைக்க முயன்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா, வேலைவாய்ப்பு கூடுமா, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா போன்ற பல கேள்விகளை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷிடம் முன்வைத்தோம்.\nஇவர் எத்தியோப்பியா நாட்டில் பேராசிரியராக பணியாற்றியபடி, நட்பு ரீதியாக பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அதுவே தொடர்கதையாகி போக, அரசு வழிகாட்டுதலின்படி ‘ரசா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமும், பேராசிரியர் திறனும்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான சந்தேகங்களுடன், ராஜேஷை சந்திக்க வைத்தது. திண்டுக்கல் அலுவலகத்தில் இருந்தவரிடம் பேசினோம். அவை இதோ....\nகொரோனா பாதிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிக்கலை உருவாக்குமா\nஇல்லை. கொரோனாவுக்கு முன்பாக வெளிநாட்டு வேலைக்கான உடல்தகுதியாக, மஞ்சள் காய்ச்சல் (Yellow fever) சோதனை முன்வைக்கப்பட்டது. கொரோனாவிற்கு பின், முழு உடல் பரிசோதனையும், வைரஸ் தாக்குதல் சோதனைகளும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி விசா, தங்குமிடம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது.\nஎந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கும்\nநாடுகளின் வளத்தை பொறுத்து, வேலைவாய்ப்புகள் மாறுபடும். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மென்பொறியாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் இந்தியர்களுக்கு பிரகாசமாக இருக்கும். எத்தியோப்பியா நாட்டில் கடந்த 65 வருடங்களாக இந்திய பேராசிரியர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் பெரும்பாலான கல்லூரிகளில் இந்திய பேராசிரியர்களே பணியாற்றுகிறார்கள்.\nநைஜீரியாவில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த வேலைகளுக��கு இந்தியர்கள் பயன்படுத்தப்படுவர். கென்யாவில் காகித உற்பத்தி, காகித அச்சு போன்ற வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானம் தொடர்பான வேலைவாய்ப்புகளும், தூய்மை பணிகள் சம்பந்தமான வேலைகளும் அதிகமாக இருக்கும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் முடிவெட்டுவதில் தொடங்கி, தூய்மை பணி கள் வரை எல்லாமே இந்தியர்களின் கைவண்ணமாகவே இருக்கும்.\nகொரோனாவினால் வெளிநாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகுமா\nநிச்சயமாக. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், கிருமி நாசினி இயந்திரங்களை இயக்குபவர்கள் என வேலைவாய்ப்புகளை கொரோனா உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு உலகளவில் தேவை இருக்கும். இதனால் கூடுதலான இந்தியர்கள், வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பர்.\nஎப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கும்\n2021-ம் ஆண்டின் பிற்பகுதியில், நிறைய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. கொரோனா அச்சத்தினால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களும், அவர்களோடு புதிய நபர்களும் வெளிநாடு செல்ல அதீத வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் உலக நாடுகள் பாதி வேலையாட்களை கொண்டே இயங்கி வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் 50 சதவீத பணியாளர்கள் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டு, வேலைக்கு அழைக்கப்படுவர். அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெருகும்.\nதொழிற்பயிற்சிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்குமா\nதொழிற்பயிற்சிகளுக்கு என்றுமே வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக உற்பத்தி துறை சம்பந்தமான தொழில்பயிற்சிகளுக்கு அதீத வரவேற்பு உண்டு.\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ���ுசிக்குமா ஆர்சிபி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதப்பான காதல்.. தடம்புரண்ட வாழ்க்கை..\nமாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்கள்\nதிருமணமான பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சந்திக்கும் பிரச்சினைகள்\nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nவெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uyirmmai.com/literature/micro-fiction-literature/micro-fiction-by-sureshkumara-indrajith-10/", "date_download": "2021-04-10T15:19:54Z", "digest": "sha1:FGPQCYSWZG7CWKNPBQRFPOUB6MLJXRQP", "length": 19254, "nlines": 183, "source_domain": "www.uyirmmai.com", "title": "தனிமை-அறைக்குள் வந்த இளம்பெண்:சுரேஷ்குமார இந்திரஜித் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதனிமை-அறைக்குள் வந்த இளம்பெண்:சுரேஷ்குமார இந்திரஜித்\nJune 15, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · இலக்கியம் குறுங்கதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 49 & 50\nநான் என் நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருக்கிறார். மனைவி ஆறு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். தெருவில் ஒரு வீட்டிலிருந்து உணவு கொடுத்து விடுவார்கள். மாதா மாதம் பணம் கொடுத்துவிடுகிறார். தனிமையில்தான் அவர் காலம் கழிகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்கிறேன். உள்ளே ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அழைப்பு மணியை அடித்தேன். கதவு திறந்தது. எனக்கு அவரை அடையாளம் காண சிரமமாக இருந்தது. தாடியும் மீசையும் அடர்ந்த தலைமுடியும் இருந்தது. அவர் என்னை உள்ளே அழைத்தார். அவருடைய கோலத்தைப்பற்றி நான் ஏதும் கேட்கவில்லை. பொதுவாக நலம் விசாரித்தேன். வீட்டைவிட்டு வெளியே சென்று இருபது நாட்கள் இருக்கும் என்றார். பொதுவாக உடல் நலம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். வெளிநாட்டில் மகன்களுடன் இருப்பதில் விருப்பமில்லை என்றார். பழைய சினிமாப பாட்டுக்கள் கேட்டுக்கொண்டிருப்பேன் என்றார். திடீரென்று எழுந்து நின்று ‘ அவ இருக்கா என்னை காப்பாத்த ‘ என்று வணங்கினார். சுவரில் அவருடைய மனைவியின் படம் பெரிதாக மாட்டப்பட்டு மாலை போடப்பட்டிருந்தது. ‘ அவ தெய்வமாயிட்டா அவதான் என்னை வழி நடத்தறா ‘ என்றார். ‘ நீங்கள் தனிமையில் இருக்கக் கூடாது. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்.இல்லாவிட்டால் மன அழுத்தம் ஏற்படும் ‘ என்றேன். ‘மனமாவது அழுத்தமாவது.\nஎல்லாத்தையும் அவ பாத்துக்குவா ‘ என்றார்.\nஎனக்கு வருத்தமாக இருந்தது. இப்போதே அவர் கிட்டத்தட்ட மனநோயாளி போல இருக்கிறார். இன்னும் நாட்கள் சென்றால் எப்படி ஆவார் என்றே அனுமானிக்க முடியவில்லை. நான் பழங்கள் வாங்கிச் சென்றிருந்தேன். அவற்றை அவரிடம் கொடுத்தேன். அவற்றை அவர் வாங்கி அவருடைய மனைவி படத்தின் முன் உள்ள மேஜையில் வைத்துப் படையல் செய்து வணங்கினார் . ‘ அவ வெளியே போகச் சொன்னால்தான் வெளியே போவேன். உத்தரவு வாங்கணும்ல ‘ என்றார். ‘தனிமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மனப்பிறழ்வு செய்துவிடுகிறது” என்று யோசித்துக்கொண்டே அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன். அவர் ‘ அடிக்கடி வாங்க ‘ என்றார். நான் தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்தேன். அவருடைய நிலையை நினைக்கும்போது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது.\n50 ) அறைக்குள் வந்த இளம்பெண்\nநானும் எ���்னைக் காட்டிலும் குறைந்த வயதுடைய நண்பரும் மது அருந்திக்கொண்டிருந்தோம். ஒரு வெற்றிகரமான படத்தில் நடித்து வாய்ப்பில்லாமல் இருக்கும் அந்தக் குட்டை நடிகையைத்தான் அழகி என்றும் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் சினிமாவுடன் தொடர்பு உள்ளவன். சில பெரிய இயக்குனர்களை எனக்குத் தெரியும். இடையில் சிலர் வந்து போனாலும் கருப்பு வெள்ளைப் பட சரோஜாதேவிதான் எனக்கு அழகாகத் தெரிகிறார். இதை நான் சொன்னால் என்னை வேற்றுக் கிரகவாசி என்று நினைப்பார் என்று பேசாமலிருந்தேன். அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தார். உள்ளே வரச் சொன்னேன். இந்திக்காரி மாதிரி இருந்தாள். இந்திக்காரி என்றாலே அழகு, சிகப்பு நிறம் என்றாகிவிட்டது. தமிழ் நன்றாககப் பேசினாள். அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். என் மூலமாக பட வாய்ப்பு வேண்டும் என்றாள். நாங்கள் குடிப்பதை நிறுத்தியிருந்தோம். அதைக் கவனித்த அவள் நீங்கள் குடித்துக்கொண்டே பேசலாம் என்றாள். நாங்கள் குடிப்பதைத் தொடர்ந்தோம்.\nஏற்கனவே இந்திக்காரி மாதிரி தோன்றியிருந்த அவள் இப்போது ஆந்திராக்காரி மாதிரி தோன்றினாள். பிறகு மலையாளக்காரி மாதிரி தோன்றினாள். நண்பர் ‘ நீங்கள் நன்றாகத் தமிழ் மொழி பேசுகிறீர்கள் .உங்கள் தாய் மொழி என்ன ‘ என்று கேட்டார். ‘ என் தாய் மொழி தெலுங்கு ‘ என்றாள்.’ நல்ல வேளை தமிழ் இல்லை ‘ என்றார் நண்பர். அவள் சிரித்தாள் .’ சற்றுநேரத்தில் வந்துவிடுகிறேன் ‘ என்று சொல்லி வெளியே சென்றாள். நாங்கள் அவள் வருகைக்காக குடித்துக்கொண்டே காத்திருந்தோம். அவள் வரவே இல்லை. ‘ ஒரு பெண் வந்து பேசிவிட்டுச் சென்றது உண்மையா மாயத் தோற்றமா’ என்று நண்பரைக் கேட்டேன். ‘ உண்மை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவள் திரும்ப வரவில்லையே எனவே உண்மை என்பது சந்தேகத்திற்குரியது ‘ என்றார் நண்பர். நாங்கள் இப்படிப் போதையில் குழப்பிக்கொண்டிருக்க அவள் உள்ளே வந்து ‘ சாரி ‘ என்றாள். ‘ நீங்க திரும்ப வந்ததின் மூலம் இந்த நிகழ்வு புதிர்த் தன்மையை இழந்துவிட்டது ‘என்றேன். நண்பரும் அதை ஆமோதித்தார். ‘ சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன் ‘ என்று சொல்லி தயவுசெய்து நீங்கள் திரும்பவும் வெளியே சென்று விடுங்கள்.���ீண்டும் தயவுசெய்து வராதீர்கள் ‘ என்றேன். அவளும் அவ்வாறே செய்தாள். பிறகுதான் நாங்கள் நிலைக்கு வந்தோம்.\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nமொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nநெடுங்கதை: கிருமி - சி.சரவணகார்த்திகேயன்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:35:13Z", "digest": "sha1:7DJ4G2EY6M6G5XEEJXC3KNWRWU4EJSSE", "length": 4990, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "ரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம் – Truth is knowledge", "raw_content": "\nரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம்\nBy admin on October 26, 2020 Comments Off on ரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம்\nகடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற Valdai Discussion Club என்ற அமர்வின்போதே ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் மேற்படி கருத்தை தெரிவித்து உள்ளார். சீனாவும் மறைமுகமாக பூட்டினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.\nமேற்படி அமர்வின்போது விடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பூட்டின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்துள்ள நம்பிக்கையும், கூட்டுறவும் மேலதிக உடன்படிக்கை ஒன்றுக்கு அவசியத்தை ஏற்றப்படுத்தாவிடினும், தாம் ரஷ்ய-சீன இராணுவ அணிக்கு ஆர்வம் கொண்டுள்ளதாக கூறி உள்ளார்.\nதற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ கூட்டுக்கு பேச்சுக்கள் இடம்பெறவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அவ்வாறான கூட்டுக்கு பேச்சுக்கள் இடம்பெறாது என்று சொல்வதற்கில்லை என்றும் பூட்டின் கூறியுள்ளார்.\nஸ்டாலின், மாஓ காலத்தில் இவ்வாறு ஒரு இராணுவ கூட்டுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு ஆனால் நிறைவு பெறாமல் முடிந்திருந்தது. மீண்டும் தற்போதுதே அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது. அப்��ோது USSR பலமாக இருந்திருந்தாலும், தற்போது சீனாவே பலமாக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் சீனா மிக பலமாக உள்ளது.\nஅண்மைக்காலங்களில் அமெரிக்காவின் தலைமையில் உள்ள மேற்கு நாடுகள் மீண்டும் ரஷ்யா, சீனா இரண்டின் மீதும் எதிர்ப்பு பார்வையை கொள்ள ஆரம்பித்து உள்ளன. இதுவரை கிழக்கில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து உள்ளது. இதுவரை அமெரிக்காவுடன் இருந்த பாகிஸ்தான் சீனா பக்கம் சாய்ந்து உள்ளது.\nரஷ்ய, சீன இராணுவ கூட்டுக்கு பூட்டின் ஆர்வம் added by admin on October 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-10T14:29:02Z", "digest": "sha1:XJ4CYTJBVCJO7LB5C3HMCFD2EOQKAJVD", "length": 4645, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மின்சாரம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரியலூர்: மின்சாரம் தாக்கி ஜவுளி...\nஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24...\nஅரக்கோணம்: மின்சாரம் தாக்கி துடி...\n10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: வி...\nபொள்ளாச்சி: பைப் லைன் கொடுக்க கு...\nவிளம்பரப் பலகை வைக்க முயன்றபோது ...\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராட...\nதொடரும் போராட்டம்: சிதம்பரம் மரு...\nதஞ்சையில் துயரம்: மின்சாரம் தாக்...\nசென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில...\nமின்சாரம் பாய்ந்து துடிதுடித்த ம...\nடெல்லி போராட்டக் களத்தில் எளிய ...\nதேங்கிய மழைநீரை அகற்றும்போது மின...\n4 நாட்களாக மின்சாரம் இல்லை.. கும...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloolkathaigal.com/videos/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0-2/", "date_download": "2021-04-10T15:05:56Z", "digest": "sha1:NL7ZZY2UOWVZ3KY3RBJWN5KDYVN2JUDL", "length": 5348, "nlines": 112, "source_domain": "www.tamiloolkathaigal.com", "title": "எதிர்பாராமல் கிடைத்த பரிசு – 1 | Tamil Kama kathaigal", "raw_content": "\nஎனக்கு நீர் என் வருது\nஎனக்கு நீர் என் வருது\nஎதிர்பாராமல் கிடைத்த பரிசு – 1\nஇதில் ஒரு கிராமத்தில் நடக்கும் அழகிய கதையை உங்களுக்கு சொல்ல ஆசை படுகிறேன், இதில் என் நண்பன் அம்மா மற்றும் என் அம்மா சமந்தபடுதி இருக்கும், படித்து மகிழுங்கள்.\nமுரட்டு கதைகள்: வாட்டசாட்டமான முதலாளி - Tamil Sex Stories Tamil Sex Stories\nPrevious articleசோபா வாங்கிய இடத்தில் சோபனா இலவசம்\nNext articleமாமியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்\nசுதா கொடுத்த சுகம் | Tamil Kamakathaikal\nஉன்னைச் சுடுமோ என் நினைவு -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2020/01/", "date_download": "2021-04-10T14:41:12Z", "digest": "sha1:RC2ZDBH6UTUOUHPBDBW7TJK5NAP7IGLD", "length": 20605, "nlines": 212, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: January 2020", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 24.01.2020 முதல் 26.01.2020 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\nPlot No 13, சுப்ரமணியம் நகர் ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nபயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nதிருநெல்வேலி மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி திரு A.தேவராஜ் சென்னை அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: 10.00 AM முதல் 05.00 PM வரை.\nபயிற்சி காலம்: 14.02.2000 முதல் 16.02.2000 வரை.\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(இரு வேளை தேனீர், மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி & தூத்துக்குடி.\nஏற்கனவே எங்களது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)\nசேலம் மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nஉயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: 10.00 AM முதல் 05.00 PM வரை.\nபயிற்சி காலம்: 31.01.2020 முதல் 02.02.2020 வரை.\nஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(இருவேளை தேனீர், மதிய உணவு, நோட்+பேனா உட்பட).\nஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை, விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதிருச்சி ; தூத்துக்குடி & சென்னை.\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nஏற்கனவே எங்களது பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)\nசென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:\nசென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,\nவருகிற 08.02.2020, & 09.02.2020, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.\nநமது பயிற்சி மையத்தில் ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனவே மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.\nஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கடினம்.\nஅன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 300/- செலுத்தவும். அதாவது ரூ 2300/- (மூன்று வேளை உணவு, மூன்று வேளை தேநீர், தங்கும் இடம் உட்பட)\nவெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள��� நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 25 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.\nமுன்பதிவு செய்யும் வெளியூர் அன்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.\nஎமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-\nஎமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-\nஇந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.\nஇந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.\nஇந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:\nவிரிவான கிரக மற்றும் பாவத் தொடர்புகள், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் , தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், திருமணப் பொருத்தம், மருத்துவ ஜோதிடத்தில் உள்ள தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .\nமாணவர்கள் கேள்வி நேரம் என ஒவ்வொரு நாளும் காலை , மாலை இரு வேளையும் 30 நிமிட நேரம் ஒதுக்கப்படும்.\n1. தொழில் முறை உயர்கணித சார ஜோதிட சிறப்பு வகுப்பில் குருநாதர் A. தேவராஜ் எழுதிய கல்வி புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரண்பட்ட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.\n2. உயர்கணித சார ஜோதிட முறையில் பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது என முழுமையாக விளக்கபடும்.\n3. மருத்துவ ஜோதிடம் விரிவாக அரை நாட்கள் நடத்தபடும்.\n1.ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது\n2. உயர்கணித சார ஜோதிட முறை பிரச்சனம் பற்றி விரிவான முறையில் உதாரண ஜாதகங்கள் மூலம் விளக்கபடும்.\n3. திருமணம், திருமண கால நிர்ணயம், திருமணப் பொருத்தம் பற்றி விரிவான முறையில் உதாரண ஜாதகங்கள் மூலம் விளக்கபடும்.\nமாணவர்கள் இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர், ஊர், செல் நம்பர்) அன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nவெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு\nமேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\nதிருநெல்வேலி மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி ...\nசேலம் மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப...\nசென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உ...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2021-04-10T14:45:35Z", "digest": "sha1:YHJXIK6JDVEBYYGOJK6HSRTC5CC4WHOX", "length": 42295, "nlines": 298, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ஒற்றை அறை-எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:30 AM | வகை: அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, சம்பத்\nஎல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.\nமற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nஅறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ண��ரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.\nதிருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.\nகாமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது. வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே\nஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும் ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.\nஇங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.\nகடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.\nஉடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சிய��ப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.\nஇது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.\nஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.\nஎனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.\nகாமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.\nஉடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வா���ிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.\nஎனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.\nநானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்...\n‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல... அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன் எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன் எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.\nஅறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம் பொம்பளை ஆசை லேசில் விடுதா.. பொம்பளை ஆசை லேசில் விடுதா.. இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம் இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.\nபால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை... எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே\nதினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.\nஅவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.\nஇந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.\nஅன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்குகிறான்.\nஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.\nகாமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம் அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம் எஸ்.சம்பத் 1941&ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ”இடைவெளி” என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.\nசம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில் Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்��� சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42-வது வயதில் மரணமடைந்தார்.\nஇன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nமிக நல்ல பதிவு ....\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண��ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/vaikasi-valarpirai-ashtami-tamil/", "date_download": "2021-04-10T13:54:19Z", "digest": "sha1:7IVS7R6LZNYFCBL6OZZE2JHZYYNTDJI7", "length": 11208, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "வைகாசி வளர்பிறை அஷ்டமி | Vaikasi valarpirai ashtami in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை வைகாசி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன்களை பெறுங்கள்\nநாளை வைகாசி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன்களை பெறுங்கள்\nபொதுவாக வைகாசி மாதம் துஷ்ட சக்திகளை அழித்த உக்கிர சக்தி கொண்ட தெய்வங்களான முருகப்பெருமான், நரசிம்மர் போன்றோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வருகின்ற பைரவருக்குரிய அஷ்டமி தினங்கள் சிறப்பானவை. அனைத்தையும் தீயவற்றில் இருந்து காக்கும் கடவுள்களாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கின்றனர். அதில் மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nநம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். நாளை திங்கட்கிழமை வரும் சிறப்பு மிக்க வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.\nவைகாசி வளர்பிறை அஷ்டமி தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.\nமேற்சொன்ன முறைப்படி வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.\nகன்னி ராசியினாரின் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட இதை செய்ய வேண்டும்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஇந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2012/08/", "date_download": "2021-04-10T14:06:09Z", "digest": "sha1:GI4H6E5ZUE3GJ5J7YWKCWOML73AJX6TB", "length": 23930, "nlines": 199, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: August 2012", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6\nடேய் றோஸ் ..என்று கூப்பிட்டால் கோவிக்காமல் தலையை இடப்பக்கமாக சற்று சரித்து சிரித்தபடியே .என்ன என்பான். றோஸ் அவனது பட்டப்பெயர்.காரணம் பார்ப்பதற்கு நல்ல வெள்ளை வகுப்பில் வாத்தியாரிடம் அடிவாங்கி அழும்போதோ அல்லது கோபம் வந்தாலோ அவன் முகம் சிவந்து றோஸ் நிறமாக மாறிவிடும். மெதுவாகத்தான் கதைப்பான்.அவனது பழக்கவழக்கங்கள் கொஞ்சம் பெண்மைத் தன்மை கலந்ததாக இருக்கும். கதைக்கும் போதும் அடிக்கடி நாக்கால் கீழ் உதட்டை ஈரமாக்கிக் கொள்ளும் பழக்கமும் உண்டு. அவன் சொந்தப் பெயர் ரவீந்திரன் சங்கானை ஓழாம் கட்டையடியை சேர்ந்தவன்.அவனது தந்தை விபத்தில் இறந்துபோக தாயார் இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு அவர்வழியில் போய்விட ரவீந்திரனையும் அவனது தம்பியையும் அவனது தந்தையின் தாயார் அப்பம்மாவே கவனித்ததோடு படிப்பித்தும் கொண்டிருந்தார். அவரிற்கு நிரந்தர வருமானம் எதுவும் கிடையாது கூலிவேலைகள் செய்துதான் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அவனும் ரவியும் ஒரே வகுப்புத்தான் அவர்கள் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்த பொழுது ரவியின் அப்பம்மா காச நோயால் பாதிக்கப்பட ரவி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். சங்கானை சந்தியில் காரைநகர் வீதியில் இருந்த பிடைவைக்கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அவனது குடும்ப நிலை கருதி வகுப்புக்களிற்கு வரமலேயே அவன் சோதனை எடுக்க பாடசாலை நிருவாகம் வசதி செய்து கொடுத்திருந்தது. பகலில் வேலை இரவில் ஏழாம்கட்டை பற்குணம் ரீச்சர் இலவசமாகவே பாடம் சொல்லிக் கொடுத்ததால் பத்தாம் வகுப்புவரை முடித்தவனிற்கு அதற்குமேல் தொடர முடியவில்லை.வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். அவனும் ரவியின் கடைக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று இடைக்கிடை சந்தித்து கதைப்பது வழைமை காலப்போக்கில் அதுவும் குறைந்து போனது.\nஇந்தியப்படைகள் யாழ்குடா முழுவதையும் கைப்பற்றிவிட்டதொரு நாளின் மாலைப் பொழுதில் பிறேமும் அவனும் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது ..டேய் றோஸ் எப்பிடியடா இருக்கிறாய் சைக்கிளை நிறுத்திய ரவி அதே தலையை சரித்த சிரிப்புடன் ஆனாலும் கொஞ்சம் கலவரத்தோடு இருக்கிறனடா.ஆனா நீங்கள் இ���ுக்குள்ளை ஓடித்திரியிறீங்கள் அவங்கள் எல்லா பக்கமும் நிக்கிறாங்கள் கவனமடா என்றான்.\nஎங்களை விடு நீ இப்பவும் புடைவைக்கடையிலை துணிகிழிக்கிறவேலைதானோ\nஓமடா என்ன செய்ய அப்பம்மாக்கும் இப்ப துப்பரவா ஏலாது உந்த புடைவைக்கடை சம்பளத்திலை ஒண்டும் செய்யஏலாது அதுதான் சவுதிக்கு போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன் கொஞ்ச காசும் சேத்து வைச்சிருக்கிறன். முதலாளியும் கொஞ்சம் உதவிசெய்யிறதாய் சொல்லியிருக்கிறார். போய் சேந்திட்டனெண்டால் தம்பியையும் வடிவா படிப்பிச்சிடுவன்.அப்பம்மாவையும் கடைசி காலத்திலை நல்லபடியா பாக்கவேணும்.அதுதான் என்ரை ஆசை.\nசரியடா சவுதி போனதும் எங்களை மறந்திடாதை கடிதத்திலை எங்களுக்கும் ஒரு வசனம் எழுதிவிடு .\nஉங்களை எப்பிடி மறப்பனடா அதுசரி நீங்கள் எவ்வளவு காலத்தக்குஇப்பிடி திரியபோறியள்\nஆருக்கு தெரியும் சரி சந்திப்பமடா விடைபெறுகிறார்கள்.\nரவி மருந்து குடிச்சு செத்திட்டானாம் பாவம் பேத்தியார்காறி விழுந்து பிரண்டு அழுதுகொண்டிருக்காம் வந்தவன் சொன்ன தகவல்.\nசங்கானை மீன்கடை சந்தி சீக்கியனாம்.\nஅந்த சென்றியிலை இருக்கிற சீக்கியனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறன்.பின்னேரங்களிலை கசிப்படிச்சிட்டு றோட்டாலை போற வாற எல்லாருக்கும் அடிக்கிறவனாம் பெட்டையளோடையும் சேட்டையாம். அதாலை பெட்டையள் அந்தபக்கத்தாலேயே பொறேல்லையாம்.ரவிக்கு என்னதான் நடந்ததாம்.\nஅது வடிவாய் தெரியாது ஆனால் பக்கத்து சைக்கிள் கடையிலை வேலை செய்யிற பெடியன்தானாம் ரவியை வீட்டிலை கொண்டுபோய் விட்டவன் அவனை கேட்டால் முழுக்க தெரியும். தகவல் சொன்னவன் போய்விட்டான்.\nஅவனும் பிறேமும் சைக்கிளை அந்த சைக்கிள் கடை பெடியனின் வீட்டை நோக்கி மிதித்தார்கள்.\nசைக்கிள் கடையில் வேலை செய்யும் பெடியன் மிரட்சியோடு நடந்ததை விபரிக்க தொடங்கினான். அண்ணை அண்டைக்கும் சீக்கியன் நல்லா கசிப்படிச்சிட்டு இருந்தவன் ரவியண்ணை மத்தியனம் தன்ரை சைக்கிள் ரியூப் ஒட்டத்தந்திட்டு வேலை முடிஞ்சு சைக்கிளை எடுக்க வந்தவர். அந்த நேரம் அந்த சீக்கியன் ரவியண்ணையை செக் பண்ணவேணும் எண்டு சென்றி பொயின்ருக்குள்ளை கூப்பிட்டான். ரவியண்ணை சென்றி பொயின்றுக்கை போன உடைனை சாக்காலை வாசலை மூடிப்போட்டான் . பிறகு கொஞ்ச நேரத்தாலை மேலை சேட்டு இல்லாமல் துவக்கோடை வந்து கடையிலை இருந்த கிறீஸ்பேணியை (டப்பா) தூக்கிக்கொண்டு போனான். முதலாளியும் கடையை சாத்திப்போட்டு என்னை போகச்சொல்லிட்டார். ரவியண்ணையின்ரை சைக்கிள் நிண்டதாலை நான் அதை எடுத்துக்கொண்டு கொஞ்ச தூரத்திலை வந்து காவல் நிண்டனான்.\n இவங்கள் மனிசரே இல்லை.பிறகு என்ன நடந்தது\nரவியண்ணை நோ சேர் ..பிளீஸ் சேர் ..எண்டு கெஞ்சின சத்தம் கேட்டது கொஞ்ச நேரத்தாலை அழுதபடி உடுப்பை போட்டபடி நடக்க ஏலாமல் நடந்து வந்தவர் தன்னாலை சைக்கிள் ஓட ஏலாது தன்னை வீட்டைகொண்டு போய் விடச்சொன்னார் கொண்டுபோய் விட்டனான்.அடுத்தநாள்தான் ரவியண்ணை மருந்து குடிச்சிட்டாரெண்டு கேள்விப்பட்டனான்.\nஅதுசரி சீக்கியனுக்கு ஆர் கசிப்பு வாங்கி குடுக்கிறது\nகொஞ்சம் தயங்கியபடி நான்தானண்ணை .\nறோட்டிலை போறவையிட்டை பறிச்சு தருவான்.\n பெயரை சொன்னான் . சரி நீ போ என்றவன் பிறேமை திரும்பி பார்த்தான். பிறேம் தலையை அசைத்தான்.\nஅன்று மாலை பிறேமும் அவனும் சைக்கிளில் நாகநாதன் டிஸ்பென்சறிக்கு முன்னால் வந்திறங்கி நின்றபடி நோட்டம் விட்டனர்.அவர்கள் நின்ற இடத்திலிருந்து சுமார் 600 மீற்றர் தூரமளவில்தான் அந்த காப்பரண் இருந்தது. சிறிய குடில்போல் அமைக்கப்பட்டு மண்ணால் மெழுகியிருந்தது. சீக்கியன் பிரதான வீதியை கவனித்தபடி இருந்தான். டிஸ்பென்சறிக்குள் நின்றிருந்த மருத்துவ தாதி தேவியக்கா வெளியில் எட்டிப்பார்த்தவர். டேய் பெடியள் என்ன இந்தப் பக்கம் என்றபடி வெளியே வந்தார்.\nகாச்சல் மருந்து எடுக்கவேணும் அதுக்குத்தான் வந்தனாங்கள்.\nஉங்களை பாத்தால் காச்சல் காரர் மாதிரி தெரியேல்லை.இரண்டு பேரிலை யாருக்கு காச்சல்\nகாச்சல் எங்களிற்கில்லை உங்களுக்குத்தான் இன்னும் கொஞ்ச நேரத்திலை வரப்போகுது சிரிக்கிறார்கள்.\nகுறுக்காலை போவாரே என்னடா செய்யப் போறியள். என்னத்தையெண்டாலும் செய்யுங்கோ டிஸ்பென்சறிக்குள்ளை மட்டும் கால் வைக்கக்கூடாது சொல்லிப் போட்டன்... செல்மாய் திட்டியபடி உள்ளோ போகிறார்.\nதேவதையிளம் தேவி ஊரை சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா...ஓஓஓ நீ யில்லாமல் நானா.. பாடுகிறான்.\nகாச்சல் துன்பம் எண்டால் என்னட்டை தானே வருவியள் வாங்கோடா அப்ப நஞ்சுஊசிதான் அடிப்பன். என்று திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விடுகிறார்.\nசிறிது நேரம் காத்திருந்தார்கள் ம��ழங்காலில் ஒரு பிளாஸ்ரிக் கானை தட்டியபடியே சைக்கிள் கடைக்கார சிறுவன் வந்து கொண்டிருந்தவன் அவர்களை கண்டதும் மிரண்டவனாய் அண்ணை என்ன இஞ்சை நிக்கிறியள்\nஅண்ணை ஒண்டும் செய்துபோடாதேங்கோ பிறகு சீக்கியன் எனக்கு அடிப்பான் அண்ணை.\nபயப்பிடாதை என்றபடி கானை வாங்கியவன் டிஸ்பென்சரி கிணற்றில் அள்ளிய தண்ணீரால் பாதி நிரப்பியவன். சில நிமிடங்கள் பொறுத்திருந்துவிட்டு தனது பிஸ்ரல் தயார் நிலையில் இருக்கிறதா என பார்த்து உறுதி செய்து பின்பக்கத்தில் செருகிக் கொண்டவன். சிறுவனிடம் டேய் இந்த இடத்திலையே நிக்கவேணும் என்றவன் பிறேம் நீ சைக்கிளை சரியா இடத்துக்கு கொண்டு வா என்றுவிட்டு காவலரணை நோக்கி நடக்கத்தொடங்குகின்றான்.\nகாவலரணிற்கு முன்னால் வந்துவிட்டவனிடம் சீக்கியன் அவனையும் அவனின் கையிலிருந்த கானையும் பார்த்துவிட்டு சோட்டா லடுக்கா ககாகே (சின்ன பையன் எங்கே) என்றான் கையிலிருந்த பிளாஸ்ரிக் கானை அவனை நோக்கி எறிந்தவன் சோட்டா லடுக்கா உன்ரை கொம்மாவை தேடி போயிருக்கிறான் என்றபடி பின்னாலிருந்த பிஸ்ரலை உருவி இயக்குகிறான். றோட்டால் போய்க்கொண்டிருந்த பலரும் விழுந்து படுக்க பலர் ஒழுங்கைகளிற்குள்ளால் ஓடிக்கொண்டிருந்தனர். நூறு மீற்றர் தூரத்திலிருந்த இன்னொரு காவலரணில் இருந்த ஆமிக்காரன் முகாமை முகாமை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தான். அவனது பிஸ்ரல் இயங்கி முடிக்கவும் பிறேம் சைக்கிளை கொண்டு வந்து அவனருகில் பிறேக் அடிக்கவும் சரியாக இருந்தது. சைக்கிளில் ஏறப்போனவன் ஏதோ நினைத்தவனாக சைக்கிளில் தொங்கிய துணிப்பையில் இருந்த கைக்குண்டுகளில் ஒன்றை எடுத்தவன் கீறீசா பூசுறாய் என்றபடி சரிந்து கிடந்த சீக்கியனின் தொடைகளிற்கிடையில் வைத்து அதன் கிளிப்பை உருவி எறிந்து விட்டு சைக்கிளில் பாய்ந்து ஏறினான். காவலரண் அதிர்ந்து அடங்கியது. அவர்கள் சங்கானை சுடலையை கடந்து சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது ரவீந்திரனின் கனவுகள் கற்பனைகளோடு அவனது உடலும் எரிந்து முடிந்து சாம்பலில் இருந்து புகைமட்டும் வெளிவந்துகொண்டிருந்தது அந்த தேசத்தை போலவே.\nபி.கு. நண்பன் ரவீந்திரனின் நினைவுகளோடு இதனை எழுதி முடித்திருந்தாலும். இன்று நினைத்து பார்க்கும்போது எங்கோ பிறந்த சீக்கியன் இரண்டு உயிர்களுமே அனியாயமான இழப்புக்கள்த��ன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/589897", "date_download": "2021-04-10T15:47:46Z", "digest": "sha1:W7QTN3HU36KXKLUDQVO3AJN5NFYZT5AS", "length": 5047, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாம் தூம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாம் தூம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:11, 6 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:11, 1 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPriya.P (பேச்சு | பங்களிப்புகள்)\n16:11, 6 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRagunathanp (பேச்சு | பங்களிப்புகள்)\n| producer = [[சுனந்தா முரளி மனோகர்]]\n| music = [[ கரிஸ்ஹாரிஸ் ஜெயராஜ் ]]\n|budget = மில்லியன் அமெரிக்க டாலர்\n'''தாம் தூம்''' 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்த படத்தை மறைந்த [[ஜீவா]] எழுதி இயக்கினார். இதில் [[ஜெயம் ரவி]], Kangana Ranaut, ஜெயராம், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் [[ஹாரிஸ் ஜெயராஜ்]] ஆவார்.\nஇந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக [[உருசியா]] செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீழ்கிறார் இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-again-had-first-place-in-icc-ranking-121011900060_1.html", "date_download": "2021-04-10T15:05:33Z", "digest": "sha1:24QGEKJM67GF5QJRH4WE5O7RAHU6HMBJ", "length": 11221, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "”தம்பி.. நியூஸிலாந்து கீழ இறங்குப்பா” மீண்டும் முதலிடத்தில் இந்தியா! – ஐசிசி தரவரிசை! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n”தம்பி.. நியூஸிலாந்து கீழ இறங்குப்பா” மீண்டும் முதலிடத்தில் இந்தியா\nஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வந்தது. இந்தில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வந்த நிலையில் முதல் இரு ஆட்டங்களில் 1-1 என்ற சமநிலையில் இரண்டு அணிகளும் இருந்த நிலையில் மூன்றாவது ஆட்டம் ட்ரா ஆனது.\nஇதனால் நான்காவது டெஸ்ட் போட்டி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இன்னிங்ஸ் இன்று தொடங்கப்பட்ட நிலையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.\nஇதுவரை ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணி முதலிடம் வகித்து வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றதன் மூலம் மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது. நியூஸிலாந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஎன்ன அடிடா இது.. மிரண்ட ஆஸ்திரேலியா – வெற்றியை பறித்து சென்ற இந்தியா\nஇந்த தொடரை டிரா செய்வது தோல்வியை விட மோசமானது – ரிக்கி பாண்டிங் ஆவேசம்\n2 லட்சத்திற்கு கீழ் குறையும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை\nஇந்திய எல்லையில் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை\nமுதல் சத வாய்ப்பை தவறவிட்ட சுப்மன் கில்\nஇதில் மேலும் படிக்கவும் :\n���ுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/gurumurthy-political-speech-creates-mess-121011500010_1.html", "date_download": "2021-04-10T15:10:52Z", "digest": "sha1:23D66QADV6CTEYIQYMW4ULKYT4NIP2II", "length": 10658, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதிமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி\nதுக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.\nஒவ்வொரு ஆண்டும் துக்ளக் திருவிழா சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு துக்ளக் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துக்கொண்டார். ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.\nஅப்போது, தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல் என்று கூறினார். மேலும், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டார்.\nதிமுக அழியப்போகிற கட்சி: துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு\nஎனது மனைவி போகாத கோயில்களே இல்லை: பொங்கல் விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nமுகத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்க இதைச் செய்யு��்க....\nஉடல் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் டிராகன் பழத்தின் நன்மைகள் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/film-art-director-p--krishnamurthy-has-passed-away", "date_download": "2021-04-10T14:06:31Z", "digest": "sha1:AJWUHVPUI5C36BMAHZKPTXZWKNQ54GX2", "length": 6102, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதிரைப்பட கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்...\nமூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ள கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 77.\nபி.கிருஷ்ணமூர்த்தி ஜி.வி.அய்யர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலா போன்றபல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார். இவர் 1943ஆம் ஆண்டு பூம்புகாரில் பிறந்தார். சென்னை கவின் கலை கல்லூரியில் படித்த இவர் பன்முகத்திறமை கொண்டவர்.நடிகர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டவர் பி.கிருஷ்ணமூர்த்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் கலை இயக்குநர் இவர்தான்.இவர் ஞாயிறு இரவு உயிரிழந்தார். இறுதி சடங்குகள் திங்களன்று மதியம் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.... நடிகர் விஜய் சேதுபதி பேட்டி....\nநடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா....\nதேசிய திரைப்பட விருதுகள்... \"அசுரன்\" படத்துக்கு 2 விருதுகள்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவ��ன் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/the-bank-employees-went-on-strike", "date_download": "2021-04-10T15:06:33Z", "digest": "sha1:AWBWXG62ZCUWN5MW5VERFG4YGRPCQ22S", "length": 10022, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது\nஉதகை,ஜன.31- வங்கி ஊழியர் சங்கத்தின் பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி யுற்றதால் வங்கிஊழியர் கூட்ட மைப்பு தொடர் வேலை நிறுத் தத்தை அறிவித்து வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதி யத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையரிடம், வங்கி ஊழியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த 27-ந்தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலை யில் தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் மீண்டும் 30 -ந் தேதி மும்பையில் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதி நிதிகள் தங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண் டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இந்த பேச்சு வார்த்தையி லும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தினங் கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் தெரிவித்தனர். இதனடிப்படையில் வேலைநி றுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்கள் வெள்ளியன்று உத கையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் ஜே.விஷ்ணு மோகன் முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட வங்கி ஊழி யர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கஜேந்திரன் துவக்கிவைத்தார். மாவட்டத் தலைவர் மாயா ஜெயராஜ், செய லாளர் கார்த்திக்,அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், இந்திய வங்கி ஊழி யர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சசி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஇதேபோல், கோவை மாவட் டம், பொள்ளாச்சி புதுரோட்டி லுள்ள யூனியன் வங்கி முன்பு வெள்ளியன்று வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதி காரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளர் இந்துமதி வரவேற்று பேசினார்.இதில் வங்கி ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் சங்கத் தின் ஐக்கிய கூட்டமைப்பின் பொள்ளாச்சி செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் ரகுபதி, வி.சண்க மும் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது\nவங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம்\n5லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/7218/", "date_download": "2021-04-10T15:14:30Z", "digest": "sha1:JDCESDIINPVUSQIG2NA75JJGBDQY57BY", "length": 14681, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி – கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம் – Savukku", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி – கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்\n“பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி “\nகருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்\nதலைச்சிறந்த எழுத்தாளரான கலைஞர் மு.கருணாநிதி தான் எழுதி இயக்கி வரும் நாடகங்களின் தொடர்ச்சியாக “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற புதிய நாடகத்தை எழுதி கடந்த திங்கள் அன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை அரங்கேற்றினார். ஏற்கனவே\n“அபாயவேளையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்“\n“மரண ஓலத்தின் நடுவே மனிதச் சங்கிலி“\n“இலங்கையில் பிரணாப்பு, ஈழத்தமிழருக்கு ஆப்பு“\n“நேற்று தீவிரவாதி இன்று நண்பன்“\n”முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர்”\nஆகிய பல நாடகங்களை நடத்தி தோல்வியை தழுவிய பின்னும் மனம் தளராமல் “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற இப்புதிய நாடகத்தை தயாரித்து எழுதி இயக்கி நடித்து அண்ணா நினைவிடத்தில் திங்களன்று அரங்கேற்றியுள்ளார். இந்நாடகத்தில் கவிஞர் கனிமொழி முக்கிய வேடம் ஏற்று நடித்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்யாகி ஒரு தொலைபேசி அழைப்போடு அவர்கள் பாத்திரங்கள் முடிந்து விட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக “செருப்படி வாங்கிய செட்டி நாட்டுச் சீமான்” சிதம்பரம் முக்கிய வேடமேற்று நடித்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்து வைத்தார்.\nகருணாநிதியின் பல நாடகங்களில் நடித்து கண்ணீர் சிந்தி உருக்கமான பல வேடங்களில் நடித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கனமான பாத்திரம் வழங்கப் படும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் வரவில்லை. கருணாநிதியின் “நள்ளிரவு கைதும் நயவஞ்சக நாடகமும்“ என்ற பழைய நாடகத்தில் கருணாநிதி கைது செய்யப் பட்டவுடன் “தமிழை கைது செய்து விட்டார்கள்“ என்ற வைரமுத்துவின் வசனம் இன்றும் நாடக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படுகிறது.\nநாடகத்தின் இரு கதாநாயகிகளும் நாடகத்தில் பெரும்பாலான நேரம் கதாநாயகன் அருகிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது காண்போர் உள்ளங்களை உருக்கியது. அதிலும் ஒரு கதாநாயகி கதாநாயகன் தலை வேர்த்து வழிகையில் தன் முந்தானையால் துடைத்து விட்டதையும் அதைக் கண்ட இரண்டாவது கதாநாயகி பொறாமையால் கண் சிவந்ததும் நல்ல காட்சியமைப்புகள்.\nகருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் அருகிலேயே இருந்தாலும் அது நாடகத்தின் சஸ்பென்சை துளியும் கூட்டவில்லை. உடன்பிறப்புகளும் கருணாநிதியின் மனைவியும் துணைவியும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாநிலத்தின் குறுநில மன்னர்கள் அனைவரும் கதறி அழும் உருக்கமான காட்சிகளும் காண்போர் நெஞ்சத்தை கசக்கிப் பிழிவதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் இவ்வாறு இல்லாமல் பார்வையாளர்கள் மிகவும் மனச்சோர்வு அளிக்கும் வகையில் நாடகம் இருந்தது. நாடகத்தில் திடீர் திருப்பமாக “பெரியார் நாடக கம்பேனி“ நடத்தி வரும் கி.வீரமணியின் வருகை அமைந்தது. இருவரும் பெரியார் பாசறையிலிருந்து வந்த நடிகர்களாதாலால் நடிப்பின் இமயங்கள் சந்தித்தது போல் இருந்தது. மேலும் கருணாநிதியின் நாடகங்களில் நகைச்சுவை நடிகர்களாக நடித்து பெயர் பெற்ற “சோனியாவின் செருப்பு“ கே.வி.தங்கபாலு மற்றும் “மங்குணி பாண்டியர் “ சுதர்சனம் ஆகியோர் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.\nகருணாநிதியின் ரசிகர்கள், மூன்று மாதத்திற்கு முன்பே இந்நாடகத்தை கருணாநிதி நடத்தியிருந்தால் இலங்கையில் 10,000க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் கையிழந்து காலிழந்து இன்று மருந்தில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பலர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என்று கருத்து தெரிவித்தனர்.\nஇருந்தாலும் இன்னும் 10 மணி நேரம் நடந்திருக்க வேண்டிய நாடகம் மிக குறைவான நேரத்தில் திடீரென்று முடிந்ததால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கதாநாயகனை காரி உமிழ்ந்து, அழுகிய முட்டைகளை வீசும் அளவுக்கு கோபமடைந்ததைக் கண்ட நாடக அமைப்பாளர்கள் விரைவாக நாடகக் குழுவினரை அப்புறப் படுத்தினர்.\nஇவ்வளவு சிறப்பாக பல நாடகங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கருணாநிதிக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய விருதோ, தாதா சாகேப் பால்கே விருதோ, ஆஸ்கர் விருதோ வழங்கப் படாதது வருத்தம் அளிக்கும் விஷயம் என்று பழம்பெரும் நடிகர்கள் தெரிவிக்கின்றனர்.\nமே 13க்குள் மீண்டும் ஒரு அதிரடி நாடகத்தை கருணாநிதி வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள்.\nNext story தம்பியின் உண்ணா விரதமும் அண்ணாவின் கவிதையும்\nPrevious story பழநி பாரதியின் திராவகக் கவிதை\nஅரசுக் கொள்கைகளின் தோல்வியால் வேலையில்லாத் திண்டாட்டம்\nஅவர்கள் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.\nவாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2013/07/ilavarasan-suicide-thivya-social-problems.html", "date_download": "2021-04-10T14:51:34Z", "digest": "sha1:6KAZ2Y7SC62IRN5QZHBHES27A3SPCNUW", "length": 39061, "nlines": 466, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : யாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 14 ஜூலை, 2013\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nஇளவரசன் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு ஊகங்களுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் இன்று இளவரசனின் இறுதி சடங்குகள் நடந்து முடிந்திருக்கின்றன.. காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது மடத்தனமானது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் பாடம் கற்க வேண்டும்..தவறான் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.\nஇந்த சம்பவம் இன்னும் சில நாட்களுக்குப் பின் மறந்து போகலாம்.ஆனால் அதன் பாதிப்பு ஒரு வார காலமாக இருக்கவே செய்தது . அந்த பாதிப்பின் விளைவே எழுந்ததே ஒரு கிராமத்துக் கிழவியின் புலம்பல் .\nகூறு போட்டு உன் உடம்பை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இளவரசன், காதல், சமூகம், தற்கொலை, திவ்யா\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:22\nஉணர வேண்டியவர்கள் உணர்ந்து கொண்டால் சரி...\nகிராமத்துக் கிழவி நன்றாகவே சாடியுள்ளார்கள் - உண்மையை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nவெங்கட் நாகராஜ் 14 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:37\nகிராமத்து கிழவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போவது யாரோ....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nகாலம்தான் பதில் சொல்ல வேண்டும்\nஇவ்வளவு உருக்கமாக, உள்ளக்கிடக்கையை எடுத்துரைக்க கிராமத்துக் கிழவியால் தான் முடியும். ஆனால் வாழவேண்டிய வயதில் மாண்டு போனவனை, புதைக்கும் வரையாவது அடக்கி வாசிக்காமல், அவனை வசைபாடும் சிலர் தமிழர்களை நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:34\nMANO நாஞ்சில் மனோ 15 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:42\nகிராமத்து கிழவியின் கேள்விகளுக்கு பதில்தான் இவ்வுலகில் இல்லை, இன்னும் எத்தனை இளவரசர்களோ தெரியவில்லை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:36\nஅதைத்தான் எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்\nSeeni 15 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:10\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nகரந்தை ஜெயக்குமார் 15 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 5:34\nகிராமத்துக் கிளவியின் கேள்விகளுக்கு என்றேனும் பதில் கிடைக்குமா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nநிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்\nஸ்ரீராம். 15 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:16\nமிக அருமை. சொல்ல வந்த, மக்கள் நினைக்கும் கருத்து யாவும் கவிதையின் வரிகளில்.. யாரந்த கிராமத்துக் கிழவி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nஎன்னோட கற்பனைதான் அந்த கிராமத்துக் கிழவி. சாதரணமா சொல்றதை விட ஒரு பெண்ணோட பார்வையில் இருந்து சொன்னா அழுத்தமா இருக்கும்னு நினச்சேன்.\nகார்த்திக் சரவணன் 15 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:26\nமிகவும் உருக்கமான கவிதை... ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nஇருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nபாக்காம நீ குடுத்த\\\\ இது காதலைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் வந்து விழுந்த வார்த்தைகள். இந்த பஸ் போனா என்ன அடுத்த பஸ்ஸில் போகலாம் பஸ்ஸா முக்கியம் பயணம் தானே முக்கியம் என்று நாம் சாதாரணமாக நினைத்து விடலாம். ஆனால் ஒருவருக்கு மனதைக் கொடுத்த பின்னர் அவர்களுடன் உண்மையான அன்பு உண்டான பின்னர் மறப்பது என்பது எளிதான காரியமல்ல. சொல்லப் போனால் சாகும்வரை அது போகாது. ஆனால் அந்தப் பெண் மாறிவிட்டாளே என்று நீங்கள் கேட்கலாம், உண்மையான அன்பு என்றும் மாறாது என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும். இந்தப் பையன் தற்கொல��� வரை சென்றிருக்கத்தான் வேண்டுமா என்றால், அவன் எந்தமாதிரி இக்கட்டில் இருந்தானோ, நெருக்கடி என்ன என்றும் பார்க்க வேண்டும். சரியான தருணத்தில் ஆறுதல் சொல்லி மனதைத் தேற்றி தடுத்திருக்க முடியும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:45\nஜெயதேவிடமிருந்து இந்தக் கருத்து ஆச்சர்யமாக இருக்கிறது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nதி.தமிழ் இளங்கோ 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:17\nதப்பு செய்த அவர்கள் இன்று நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை பிடித்த சாபம் தலைமுறை தலைமுறையாக இடிக்கும்.\n(உருக்கமான கவிதையைப் படிக்கும் போதே மனம் என்னவோ போல் இருந்தது)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nஇளவரசனின் தற்கொலை செய்தி கேட்டபோதே எழுந்த கவிதைதான் இது. மன வருத்தம் மிகக் கொண்டே எழுதினேன்.\n”தளிர் சுரேஷ்” 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:23\n தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nகாதலர்கள் இந்த கவிதை வரிகளை வாசிக்க வேண்டும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:50\nஉயிரை விடும் அளவுக்கு காதல் மகத்தானது என்று கருதுவதை காதலர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். நன்றி பிரகாஷ்\nகவியாழி 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:41\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\nவருண் 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:54\nஇந்த பிரச்சினைக்கு ப்ராக்டிகல் சொலுஷன் என்னனு என்னிடம் கேட்டால், தலித்கள் இளவரசன்போல் சிலர் காதல்னு பிறசாதிப் பெண்களை கலயாணம் செய்யும்போது.. இது ப்ல பிரச்சினைகளை உண்டாக்கும். நம் தமிழர்கள் இன்னும் காட்டுமிராண்டியாகத் தான் வாழ்றாங்க. நம் சமூகத்தைமதித்து மற்றவரை (வன்னியரா இருந்தலும் சரி யாரையிருந்தாலும் சரி) மணப்பது தேவையில்லாதது என அறிவுரை சொல்லி அப்படி வரும் பெண்களை உடனே அனுப்பி வைக்கலாம். உடனே அதுவும் சட்டப்படி தப்புனு சொல்லுவாங்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:26\nபொருளாதார முன்னேற்றம் எதிர் காலத்தில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வகலாம்.\nவருண் 16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:18\nஅமெரிக்காவில் வெள்ளைக்காரர்கள் ���ம்மள, நம்ம கலாச்சாரம், நம்ம கலரு, நம்ம நடை உடை பாவனை எல்லாத்தையும் பார்த்து மட்டமாக நினைத்தால், நம்ம என்ன செய்றோம்\nஇவன் கெடக்கான் லூசுப்பயலுகனு நெனச்சுண்டு நாமாக ஃபெட்னா, தமிழ் பள்ளினு ஒன்றுகூடி, பார்ட்டி, பிக்னிக், கல்யாணம்னு சந்தோஷமாக வாழவில்லையா\nஅதேபோல் தலித்கள், இவனுக (வன்னியரோ, தேவரோ, பிள்ளையோ, முதலியார், பார்ப்பனர்கள்) கெடக்கானுக முட்டாப்பயளுகனு அவர்களுக்குள் ஒன்றுகூடி, உறவாடி, விளையாடி வாழ்ந்தால் என்ன அப்படி செய்தால் இவர்கள் எப்படி குறைந்து போய்விடுவார்கள் அப்படி செய்தால் இவர்கள் எப்படி குறைந்து போய்விடுவார்கள் தன் சமூகத்திலேயே கோடிப் பெண்கள் கெடைக்காதா இந்த இளவரசனுக்கு தன் சமூகத்திலேயே கோடிப் பெண்கள் கெடைக்காதா இந்த இளவரசனுக்கு இதுக்கு இந்த வன்னியன் பெத்த பொண்ணு இதுக்கு இந்த வன்னியன் பெத்த பொண்ணு தான் பெரிய புடுங்கினு நெனைகிறவனியெல்லாம் தூர வைக்கணும். அவனிடம் போய் என்ன மயிருக்கு உறவு, கல்யாணம், கருமாதினு\nவெற்றிவேல் 16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:32\nஎன்ன செய்ய... காலம் அப்படித்தான்... எதிர்காலத்திலாவது, மாற்றங்கள் ஏதேனும் நடக்கிறதா என்று பார்ப்போம்...\nஇன்னார் இன்னார் மகன்/ள் என்று பார்த்து வருவதல்ல காதல். சாதி,குலம், கோத்திரம் பார்த்து வருவதும் பார்த்த முதல் நாளே வருவதும் காதல் அல்ல. பழகி பிறகு பிடித்து, நண்பனாய், தோழியாய், நட்பில் துவங்கி பிறகு தானாய் மலர்வதுதான் காதல்.\nஇளவரசனின் திருமணமும், திவ்யா பிரிந்து சென்றதும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மரணமும்தான் நமக்குத் தெரியும்.\nஅது எப்படி துவங்கியது, எப்படி வளர்ந்தது எதனால் திருமணத்தில் முடிந்தது என்பதெல்லாம் தெரியாது.\nசந்திப்பில் துவங்கி, நட்பில் வளர்ந்து, காதலாக மாறி திருமணத்தில் முடிந்திருந்தால் 'அவருடன் எனக்கு compatibility' இல்லை என்ற திவ்யாவின் வாதத்திற்கு இடமேயில்லை. தற்செயலாய் நடந்த சந்திப்பின்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்... ஆனால் நட்பாய் பழகியபோது இது தெரிந்திருக்க வேணுமே பேசி, பழகி, இனி சேர்ந்து வாழலாம் என்கிற முடிவுக்கு இடையில் தேவையான இடைவெளி இல்லாமல் சடுதியில் முடியும் திருமணம் சடுதி மரணத்தில்தான் முடியும் என்பதற்கு இளவரசன் - வித்யா காதலும், கலைதலும் ஒரு உதாரணம்.\nஇதில் சாதியும் அரசியலும் இடையில் வந்தது ஒரு விபத்து மட்டுமே...\nஅரசே ஆணுக்கு இருபத்தியோரு வயதில்தான் திருமணம் செய்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவம் வரும் என்கிறபோது அவசரமாய் நடந்த இத்தகைய திருமணங்கள் இப்படித்தான் அவசரமாய் முடியும்.\nஎவ்வளவோ பேர்கள் சொல்ல நினைத்ததை கிராமத்துக் கிழவி மூலம் சொல்லிவிட்டீர்கள், முரளி\nநினைக்க நினைக்க ஆறவில்லை நமக்கே - இளவரசனின் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்\ncheena (சீனா) 16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:07\nஅன்பின் முரளி - கிராமத்துக் கிழவி அனுபவசாலி - இதயத்தில் இருந்து சொற்கள் எடுத்து எழுதப் பட்ட கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் முரளி - நட்புடன் சீனா\nராஜி 16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:29\nபோனது போயிற்று.., சேலையை மாத்தும்போதே ஆளையும் மாத்துவாங்கன்னு சொல்லம்பால் குத்தி கிழிச்சு அந்த பொண்ணையும் சாகடிக்காம இருந்தா சரி\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nஎன் முதல் கணினி அனுபவம்\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\n- காதல் கடிதம் -போட்டி\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன ...\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nநான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முட...\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எத...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல�� களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/04/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2021-04-10T14:59:24Z", "digest": "sha1:M3QGGQKUVQWVWQNYFEV44ZRFGXSDLZW7", "length": 28996, "nlines": 187, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "யாருக்கும் வெட்கமில்லை- உண்மையை உரக்கச் சொல்கிறது – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nயாருக்கும் வெட்கமில்லை- உண்மையை உரக்கச் சொல்கிறது\nயாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்கச் சொல்கிறது)\nயாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்கச் சொல்கிறது)\nஇந்த (ஏப்ரல், 2016) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்\nதமிழ்நாட்டு அரசியல் கேவலத்தின் உச்சக்கடத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறது. கூட்டணிக் கூத்து கூத்தாடிகளின்\nகாத்திருந்த குடும்பம் கலங்கிப்போனதும்… காக்க வைத்த தலைவர் வேறு அணிக்குள் காணாமல்போனதும் … கதவு திறக்காது என்று தெரிந்தும் சிலர் காத்துக் கிடப்பதும்… காணாம ல் போனவர்களை தேடித் தேடி தன் அணிக்கு ஆள் பிடிப்பதும் … யப்பா… அக்னி நட்சத்திரத் திற்கு முன்பே மண்டை காயும் காட்சிகள் …\nதொண்டர்களின் கருத்திற்கு மாறாக கூட்டணி வைத்ததால் ஒரு கட்சியே\nபிளவுபட்டுவருவதும்… என்னுடன்சேரவில்லையா நீ, உன் குடும்பத்தையே கலைக்கிறேன் பார் என்று பழி வாங்குவதும், தனிப்பட்ட முறையில் தரக் குறைவாய் விமர்சிப்பதும் தமிழக அரசியலுக்கு தலை குனிவுதான்.\nஇவ்வளவு செலவுசெய்து தேர்தலில்நிற்பது எதற்கு நாங்கள் அதை சம்பாதிக்க வேண்டாமா எனவேதான் வெளியேறுகி\nறோம். என கொஞ்சங்கூட கூச்சமேயில்லாம ல், வெட்கமேயில்லாமல் சிலர் அறிக்கை விடு வது தேர்தல் என்பது சூதாட்டம், அதில் பதவி என்பது விட்டதைபிடிக்கும் விளையாடு என்று நியாயப்படுத்தி விடுவார்��ளோ என அஞ்சத் தோன்றுகிறது.\nவேட்பாளர் என்பவர் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சமூக\nநலத்தொண்டர் என்பது மாறி… கட்சித்தலைவர்களால் ஏலத்தில் பொறுக்கி எடுக்கப்படுகிற காய்கறிகளாய் மாறி யிருப்பது என்ன கொடுமையடா சாமி எவ்வளவு பணம் செலவு செய்வாய் எவ்வளவு பணம் செலவு செய்வாய்.. கட்சிக்கு எவ்வளவு கப்பம்கட்டுவாய்.. கட்சிக்கு எவ்வளவு கப்பம்கட்டுவாய் உன் ஜாதி மக்களிடையே உன் செல்வாக்கு என்ன உன் ஜாதி மக்களிடையே உன் செல்வாக்கு என்ன என்று கேட்பது மாடு பிடிக்கும் வியாபாரம் அல்லவா என்று கேட்பது மாடு பிடிக்கும் வியாபாரம் அல்லவா இது ஜன நாயகத்திற்கான நேர்க்காணல் அல்ல. பண நாயகத்தின்\nஅரசியல் என்பது ஒருவேள்வி என்பதிலிருந்து தியாக மாக மாறி… சேவையாக சுருங்கி… வியாபாரமாக விழுந்து கிடப்பதை பார்க்கும்போது அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று கண்ணதாசன் அன்றே சொன்னதில் தவறி ல்லை என்று தானே தோன்றுகிறது.\nஇலவசம், பிரியாணி, குவார்ட்டர், வாக்குக்கு துட்டு என்று\nஅடித்தட்டு மக்களை மயக்கியும்.. கமிஷன், கோட்டா, காண்டிரா க்ட் அனுமதி என்று மேட்டுக் குடியினருக்கு வலை விரி த்தும்.. நல்லாட்சி, சலுகைகள் இடஒதுக்கீடு என்று நடுத்தரவர்க்கத்தை நம்பவைத்தும், ஆட்சியைப் பிடிக் கும் அரசியல் அவலம் அடியோடு\nமக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்கிற அநாகரிக அரசியல் தந்திரம் ஒழிய வேண்டும். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்கிற ஆரோக்கிய அரசியல் மந்திரம் ஒலிக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.\nஇந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்\nதிரு.உதயம் ராம் : 94440 11105\nநம் உரத்த சிந்தனை உங்கள் இல்லம் தேடி வர\nஆண்டு சந்தா – ரூ.150-\n2 ஆண்டு சந்தா – ரூ.300-\n5 ஆண்டு சந்தா – ரூ.750-\nவாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-\nபுரவலர் உறுப்பினர் – ரூ.7,000-\nவங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…\nஇந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம். வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்\nபெயர் – நம் உரத்த சிந்தனை\nவங்கி – இந்தியன் வங்கி\nவங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5\nசந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகிறோம்.\nPosted in இதழ்கள், உரத்த சிந்தனை, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தேர்தல் செய்திகள்\nTagged \"தலையங்கம்\", (உண்மையை உரக்கச் சொல்கிறது), 2016) மாத உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம், 2016) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம், அரசியல், இந்த (ஏப்ரல், ஏப்ரல் 2016, நம் உரத்த சிந்தனை, மாத இதழில், யாருக்கும் வெட்கமில்லை. . ., விழிப்புணர்வு\nPrevஉங்களை யாராவது லவ் பண்றாங்களா- கண்டறிய ஒரு சில அறிகுறிகள்\nNextஅ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், அமைந்த தி.மு.க•வின் தேர்தல் அறிக்கை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு ச���ால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-10T13:57:06Z", "digest": "sha1:BWYRUG33TZZNEIRGZO6ABYR7E3EU3DGK", "length": 7859, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் பயணம் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nபிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் பயணம்\nமத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ் தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.\nஇந்தமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது உறுப்பினர்களாக இணைகின்றன. இன்றும், நாளையும் கஜகஸ் தானில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டைத் தொடர்ந்து வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை\nபிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்டும் - ஜின்பிங்,…\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nசுயதொழில் தொடங்குவோர் எண��ணிக்கை அதிகரித்து வருகிறது\nகஜகஸ்தான், கிர்கிஸ் தான், சீனா, ரஷ்யா\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/10/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2021-04-10T14:48:26Z", "digest": "sha1:2S2YSYEYMDR5X46NUDSJ5IQU654SH3UM", "length": 14193, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகர் வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2019 - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவி��ர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nபாடகர் வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் (பாடகர் வரன்) என அழைக்கப்படும் யோகேஸ்வரன் இன்று தனது இல்லத்தில் மனைவி கீதா, உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்\nஇவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nதமிழர் புனர்வாழ்வுக்களகம் பிறான்ஸ் நடாத்தும் இராக சங்கமம் 12.10.2019\nதொழிலதிபர் நிசாந்தன் ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 10.10.2019\nபுரிதல் இருக்கும் இடத்தில் ஆணவத்துக்கு…\nயாழ் மண்ணின் பிரபல அறிவிப்பாளர் அமரர் மணிக்குரல் மேஜர் சண் அவர்களின் 73வது பிறந்ததினம் 28.12.2020\nயாழ் பஸ்நிலையம்,நவீன சந்தை விளம்பர ஒலிபரப்பில்…\nலயம் நுண்கலைக் கழக இயக்குனர் திரு.திருமதி கரவை யூரான்தம்பதிகளின் 18ஆவது திருமணநாள்வாழ்த்து 24.03.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் லயம் நுண்கலைக்…\nமுப்பாட்டன் விதை போட்டான். ஆதாரம் மட்டும்…\nமூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,\nஊரு��்கு போக வேணுமெண்டு ஆசை, உற்றாரை கண்டு…\nஎங்கோ வாசித்துப்போகும் கவிதை நீ எங்கோ…\nமண் பார்த்து நடப்பவளே மாமன் பெத்த மரகதமே…\nபிறந்தநாள் வாழ்த்து அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2017\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/10/24/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2021-04-10T14:35:49Z", "digest": "sha1:PMLEYG6C23G4M27DMHCUSZ7KFZ7REHWX", "length": 14658, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "கம்பவாருதி ஜெயராஜ் ஐயா அவர்கட்கு 62வது பிறந்தநாள்வாழ்துக்கள் 24.10.2019 - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nகம்பவாருதி ஜெயராஜ் ஐயா அவர்கட்கு 62வது பிறந்தநாள்வாழ்துக்கள் 24.10.2019\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு\n62வது பிறந்தநாள் இன்று அவர் தனது இல்லத்தில் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்\nஇவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபாரதி மைந்தன் வரிகள்மற்றும்தயாரிப்பில் காதல்சொல்லவந்தேன்\nஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து24.10.2019\nதாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 யேர்மனி டோட்மூண்ட் நகநகரில் சிறப்பாக நடைபெற்றது.\nதாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 (ஞாயிற்றுக்கிழமை)…\nகலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2018\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா…\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான“சரித்திரம்”…\nஅறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2018\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின்…\nபாழாய் போன வயல் நிலம்\nஉச்சி வேக காயும் வெயில் பாழாய் போன…\nகறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதிகளின் 25:வது திருமணநாள்வாழ்த்து 05. 02.2021\nசுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர்…\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப்…\nவணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா (3)தொடர்கள் பொங்கள்நிகழ்வாக STSதமிழ்Tv யில்\n01.01.2019 இடம் பெற்ற வணக்கம் ஐரோப்பா நெஞ்சம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2021/01/", "date_download": "2021-04-10T15:26:05Z", "digest": "sha1:II5ZRE3ELQVB3L2HNK5KRKCFX4H6APVF", "length": 5513, "nlines": 114, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: January 2021", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 26.2.2021 முதல் 28.2.2021 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்ப���ி ஜோதிஷ மையம்\nPlot No 13, சுப்ரமணியம் நகர் ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nபயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_15.html", "date_download": "2021-04-10T13:54:16Z", "digest": "sha1:SVRBSQH2BLGWI7DPDTESIJ2RTCXXKGY5", "length": 30097, "nlines": 328, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: புதிய கோணங்கி-மகாகவி பாரதியார்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:49 AM | வகை: கதைகள், மகாகவி பாரதியார்\nவேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகின்றான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, அவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலச் செய்கிறான், நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:\n''குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;\nநல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;\nஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;\nசொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி,\nவேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு;\nதரித்திரம் போகுது, செல்வம் வருகுது;\nபடிப்பு வளருது, பாவம் தொலையுது;\nபடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான், போவான்; ஐயோவென்று போவான்,\nதொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;\nசாத்திரம் வளருது; சூத்திரந் தெரியுது;\nமந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு,\nசொல்லடி, சொல்லடீ, மலையாள பகவதீ.\nஅந்தரி, வீரி, சண்டிகை, சூலி;\nஇப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சர்யத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப் போய், அவனை ஸமீபத்தில் அழைத்து ''எந்த ஊர்'' என்று கேட்டேன். ''சாமி, குடுகுடுப்பைக்காரனுக்கு ஊரேது, நாடேது எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக் கொண்டு வருகிறேன்'' என்றான். அப்போது நான் சொன்னேன் :\n''உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை.\nஉன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான ரிகை வேஷ்டி கொடுக்கிறேன்'' என்றேன். அப்போது, குடுகுடுக்காரன் சொல்லுகிறான் : ''சாமி, நான் பிறந்த இடந்தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். 'ஒன்பது கம்பளத்தார்' என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய் விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு 'கம்பெனி ஏஜெண்டு'. இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர, கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந���தேன். இங்கிலாந்து, பிரான்ஸ், முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி 'கம்பெனி' கலைந்து போய் விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும் பூர்வீகத்தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன். ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவுபட்டிருக்கிறார்கள்.\nநம்முடைய பரம்பரைச் தொழிலை வைத்துக் கொண்டே ஊருராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்'' என்றான்.\nஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.\n''சாமி வேண்டியதில்லை'' என்று சொல்லிவிட்டு அவன் மறுபடி உடுக்கையடித்துக் கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிறான் :\n''குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு\nதொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது,\nஎட்டு லட்சுமியும் ஏறி வளருது,\nபயந் தொலையுது, பாவந் தொலையுது\nசாத்திரம் வளருது, சாதி குறையுது,\nபழைய பயித்தியம் படீலென்று தெளியுது,\nவீரம் வருகுது, மேன்மை கிடைக்குது,\nசொல்லடீ சக்தி, மலையாள பகவதி,\nதர்மம் பெருகுது, தர்மம் பெருகுது,''\nஎன்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப்புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.\nஉதவியநூல்கள்:1. தமிழ்ச்சிறுகதைவரலாறு-சிட்டி,பெ.கோ.சுந்தரராஜன். 2. பாரதியார் கதைகள்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்ற��ய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_17.html", "date_download": "2021-04-10T14:38:11Z", "digest": "sha1:4HWKVHSOWJUMHZMFQG4X6DQ7P4IPAVXF", "length": 19017, "nlines": 313, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:08 AM | வகை: கல்யாண்ஜி, கவிதைகள், வண்ணதாசன்\nஎன் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன\nஎன் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது\nநன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nபகிர்விற்கு நன்றி ராம் :)\nஎன் சித்திரத்தை விட என் கேலி சித்திரம் நன்றாக இருக்கிறது என்ற வரிகளில் இந்த கவிதை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் -விக்ரமாதித...\nமூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்\nநகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்\nஜி. நாகராஜன் – கடைசி தினம்\nமரப்பாச்சி - உமா மகேஸ்வரி\nமௌனியுடன் ஒரு சந்திப்பு - எம்.ஏ. நுஃமான்\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்\nபாயசம் - தி. ஜானகிராமன்\nநாவல் பழ இளவரசியின் ���தை-பிரபஞ்சன்\nகருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன்\nசுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்\nசு.ரா.வின் சிறுகதைகள் காட்டும் சுவடுகள் - அரவிந்தன்\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nபிறிதொரு நதிக்கரை - சூத்ரதாரி\nதடம் - திலீப் குமார்\nஒரு ரூபாய்க்கு ஒரு கதை - கோபி கிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nமுள் - சாரு நிவேதிதா\nஅப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2013/08/", "date_download": "2021-04-10T14:26:31Z", "digest": "sha1:6HFDSVEEDIMZANPESLBOUQTRBDECFG2T", "length": 27027, "nlines": 174, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: August 2013", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nநிழலாடும் நினைவுகள். (மேஜர் டொச்சன்)\nடொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது ஒரு முனகல் சத்தம் கேட்கவே போன வேகத்தில் அப்படியே பின் பக்கமாக நடந்து வந்து பார்த்தான் குப்பிளான் ஏழாலை என்று மூன்று மொழிகளிலும் எழுதப் பட்டு அம்புக்குறியிட்ட பெயர் கல்லிற்கு பின்னால் உரப்பை ஒன்றிலிருந்து அந்த முனகல் வந்து கொண்டிருந்தது.\nகட்டியிருந்த உரப்பையை அவிழ்த்தான் பிறந்து சில நாட்களேயான குட்டி நாயொன்று முனகியபடி வெளியே வந்தது . யாரோ தங்கள் வீட்டு நாய் போட்ட குட்டியை கொண்டு வந்து அங்கு வீசி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது பாடசாலைக்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது. என்ன செய்யலாம் யோசித்தான் சந்தியில் கடை வைத்திருந்த சாமியரிடம் போய் .\"சாமியண்ணை இது றோட்டிலை கிடந்த குட்டி பாவமா கிடக்கு உங்களுக்கு வேணுமோ \" என்றான் போடா என்னட்டை இரண்டு நாய் நிக்குது அதுவும் அல்சேசன் உத�� யாருக்கு வேணும் பேசாமல் றோட்டிலை போட்டிட்டு பள்ளிக் கூடத்து ஓடடா என்றார் சாமியார்.ஆனாலும் அவனிற்கு மனம் கேட்கவில்லை \" சரி சாமியார் உங்கடை கிணத்தடியிலை போய கொஞ்சம் தண்ணி குடுக்கிறன் என்றவன் அவரது வீட்டு கிணற்றடிக்கு போய் வாளித் தண்ணீரை உள்ளங்கையில் அள்ளி முன் நான்கு விரல்களையும் ஒன்றாக்கி குவித்து நாய்க்குட்டியின் வாயில் பல தடைவை பருக்கிவிட்டு வீதி ஓரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டு மீண்டும் பாடசாலையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். நாய்க்குட்டி அவன் பின்னால் ஓடத் தொடங்கியிருந்தது சிறிது தூரம் போய் திரும்பிப் பார்த்து நாய்க்குட்டி தன் பின்னால் வருவதை கவனித்தவன் ....சூ..சூ..போ என்று விரட்டிப்பார்த்தான் அவன் விரட்டும்போது பேசாமல் நின்று விட்டு அவன் நடக்கத் தொடங்கியதும் அவன் பின்னாலேயே அது ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலை வாசல் வரை போனவன் பின்னாலேயே வந்த நாய்க்குட்டியை தூக்கி புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுளைந்து விட்டிருந்தான்.\nஅன்றைக்கென்று அவனிற்கு சோதனைக் காலம் பத்தாம் வகுப்பின் முதலாவது பாடம் ஆங்கிலம்.பாடம் நடத்துபவர் ஒட்டகப்புலத்து ஜோசப் ரீச்சர். அவரிற்கு பாடசாலையின் அதிபரே கொஞ்சம் பயப்படுவார் மற்றைய ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை அவரிற்கு பயம் அவ்வளவு கண்டிப்பானவர்.\nவகுப்பில் நுளைந்து பாடம் நடத்தத் தொடங்கியிருந்தபோது முனகல் சத்தம் கேட்கவே பாடத்தை நிறுத்தி விட்டு யாரது சத்தம் போட்டது என்றார்.டொச்சனிற்கு பக்கத்தில் இருந்த இருவர் டொச்சனை திரும்பிப் பார்க்க ஜேசப்ரீச்சர் டொச்சனைப் பார்த்து \"ஜெயா எழும்பி வா \"என்றதும் நெளிந்தபடி எழும்பி நின்றவனிடம் வேகமாக போய்கோபத்தோடு நீயா சத்தம் போட்டனி என்றவும் அவனது புத்தகப் பையிலிருந்து தலையை நீட்டிய நாய்க்குட்டி மிரட்சியோடு முனகியது.பாவம் ரீச்சர் றோட்டிலை நிண்டது பின்னாலையே வந்தது அதுதான் கொண்டந்திட்டன் என்று தயங்கியபடியே சொல்ல. சரி வகுப்புக்கையெல்லாம் கொண்டு வரக்கூடாது கொண்டுபோய் வீட்டிலை விட்டுட்டு வா .என்று ஜேசப் ரீச்சர் அவனை அனுப்பி விட்டிருந்தார்.\nஅதற்கு பிறகு பாடசாலைக்கு போகும் நேரத்தில் மட்டும் நாயை வீட்டில் கட���டிப் போடுபவன் பாடசாலையால் வந்ததுமே அதனை அவிழ்த்து விட்டு அதனேடேயே திரிவான்.அந்த நாயும் அவனை விட்டுப் பிரியாமல் அவன் பின்னலேயே எப்போதும் திரிவதால் டொச்சன் என்கிற பெயரோடு நாய்க்குட்டியும் ஒட்டிக் கொள்ள ஊரில் அவனது பெயர் நாய்க்குட்டி டொச்சனாகியது.\nஇப்படி தன்னுடைய நாய்க்குட்டியோடு ஒருநாள் மாலை சந்திக் கடைக்குபோய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்போது பலாலியில் இருந்த ரோந்து வந்த ராணுவத்தினர் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் நின்றவர்களையெல்லாம் சோதனை செய்து விட்டு அவர்களை வீதியில் முழங்காலில் இருந்தியிருந்தார்கள். டொச்சனும் அதற்குள் அகப்பட்டுவிட கைகளை பிடரிப் பக்கமாக வைத்தபடி முழங்காலில் இருத்தப் பட்டான். நாய் இராணுவத்தினரை பார்த்து குலைக்கவே ஒரு ஆமிக்காரனின் துப்பாக்கிமட்டையால் நாயை ஓங்கி அடிக்கவே அடிவாங்கியடி முனகிக் கொண்டு ஓடிய நாய் சிறிது தூரத்தில் நின்று திரும்பவும் குலைத்துக்கொண்டிருக்க அதனை நோக்கி நடந்த ஆமிக்காரனிடம் வேண்டாம் சேர் பாவம் குட்டிநாய் அடிக்கவேண்டாம் என்று டொச்சன் மன்றாட அவன் ஒரு கல்லை எடுத்து நாயை நோக்கி எறிந்துவிட்டு போய்விட்டான்.\nவீட்டிற்கு போன டொச்சன் நாயை எடுத்து தடவியபடியே பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்திருந்தவன்.குட்டி நாயை இப்பிடி அடிப்பாங்களா என்று அதனை அடித்த ஆமிக்காரனை நினைக்க கோவமாக வந்து கொண்டிருந்தது.இவங்களிற்கு ஏதாவது செய்யவேணும் என யோசித்தபடியே படுத்திருந்தவன் மறுநாள் ஈவினை பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய முகாமிற்கு போய் அக்காச்சியை சந்தித்து இயக்கத்தில் சேரப் போவதாக தனது விருப்பத்தை சொல்லியிருந்தான்.முதல்நாள் அடி வாங்கிய அவனது நாயும் தாண்டித் தாண்டிப் அவனிற்கு பின்னாலேயே போயிருந்தது. நாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த்த அக்காச்சி நாங்கள் நாயை எல்லாம் இயக்கத்துக்கு எடுக்கிறேல்லை என்றதும் அதனை கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து விட்டு டொச்சன் இயக்கத்திற்கு போயிருந்தான்.\nபயிற்சியை முடித்தக்கொண்ட டொச்சன் புலிகள் அமைப்பு பலாலி இராணுவத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருபப்தையறிந்து தன்னை பலாலிப் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு அன்றைய பொறுப்பாளர் கிட்டுவிடம் அனுமதி பெற்று வந்திருந்தவன் அவனது முதலாவது சண்டையே அவன் கல்விகற்ற வசாவிளான் மகா வித்தியாலயத்தை பலாலி இராணும் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்த சண்டையாக அமைந்திருந்தது.இராணுவத்தை மீண்டும் பலாலி முகாமிற்குள் துரத்திய பின்னர் வசாவிளான் சந்தியில் துப்பாக்கியோடு நின்றிருந்த டொச்சனை பார்த்த ஜேசப் ரீச்சர் டேய் my student god bless you என்று பெருமையாக சொல்லிககொண்டு போயிருந்தார்.பலாலி இராணுவ முகாமைச் சுற்றி நடந்த அனைத்துச் சண்டைகளிலும் டொச்சனின் பங்கு முக்கியமானதாக இருந்தது மட்டுமல்லாமல் யாழ் தொலைத்தொடர்பு முகாம் மீதான தாக்குதல் மயிலியதனை முகாம் மீதான தாக்குதல் என்பவற்றோடு முக்கியமானதொரு விடயம் புலிகள் அமைப்பானது ரெலோ அமைப்பின் மீது தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலைமறைவாகிவிட்டிருந்த அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை யாழ் குடா முழுவதும் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த சயமயத்தில் கோண்டாவில் பகுதியில் அன்னக்கை ஒழுங்கையில் இளையப்பா என்பவரின் தோட்டத்தில் மறைந்திருந்த சிறீ சபாரத்தினத்தை டொச்சனே முதலில் அடையாளம் கண்டு அவர் ஓடித் தப்பிவிடமுடியாதவாறு சிறீ சபாரத்தினத்தின் காலில் சுட்டுக் காயப்படுத்திவிட்டு கிட்டுவிற்கு உடனடியாகத் தகவல் அனுப்பிவிட்டிருந்தான் பின்னர் அங்கு வந்த கிட்டுவால் சிறீ சபாரத்தினம் சுட்டுக் கொல்லப் பட்டது அனைவரும் அறிந்ததே.\nபின்னர் வடமராச்சியில் தொடங்கப்பட்ட ஒப்பிறேசன் லிபரேசன் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தபோது வல்லை வெளிக்கு அருகில் அச்சுவேலிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்த செல்லின் துண்டொன்று டொச்சனின் கழுத்துப் பகுதியை அறுத்துச் சென்றிருந்தது.நல்லவேளையாக அவனது தொண்டைக் குளாய்கள் அறுபட்டுப் போகாததால் உயிர்தப்பியிருந்தான் அதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் இந்திய இராணுவத்துடனான மேதல்கள் தொடங்கிவிட. ஒரு சுற்றி வளைப்பில் கைதாகி இந்திய இராணுவத்தால் காங்கேசன் துறை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தவன் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு விடுதலையாகி மீண்டும் புலிகளோடு இணைந்து செயற்படத் தொடங்கினான்.1992ம் ஆண்டு மாவீரர்தினத்தையொட்டி புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கு எங்கும் பெரும் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். அதே நேரம் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் திட்டம் ஒன்றினையும் இலங்கை இராணுவம் முன்னெடுத்து 5 முனைகளில் தாக்குதல்களை தொடங்கியிருந்தார்கள் அதனை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக கிடங்கினை ஊடுருவித் தாக்கி அழிப்பதும் புலிகளின் திட்டத்தில் ஒன்று.\nஅதற்கான வேவுத் தகவல்கள் அனைத்தும் திரட்டப் பட்டு பலாலியின் கிழக்குப் பகுதியான மயிலிட்டி ஊடாக தொடர்ச்சியான காவலரண்களை தாக்கியடி முன்னேறி ஆயுதக் கிடங்கினை அழித்தொழிக்கவேண்டும் இந்தப் பொறுப்பு டொச்சனிடம் ஒப்படைக்கப் படுகின்றது.தனது அணியினருடன் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தாக்குதல்களை தொடங்குகிறான். மயிலிட்டி யிலிருந்து கடற்கரைப்பக்கமாக 4.5 கி.மீற்றர் தூரம் வரையிலான காவலரண்களை தகர்த்தபடி டொச்சனின் அணியினர் பலாலித் தளத்தினுள் ஊடுருவுகின்றார்கள்.அதிகாலையளவில் அவர்கள் இலக்கான ஆயுதக் கிடங்கினை நெருங்கி அதன் மீது மூர்க்கமான தாக்குதலை தொடுக்கின்றார்கள் ஆயுதக் கிடங்கு பெரும் சத்தத்தோடும் இரவைப் பகலாக்கிய வெளிச்சத்தோடும் வெடித்துச் சிதறியபடி எரியத் தொடங்குகின்றது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டொச்சன் தொடந்து அடியுங்கோடா என்று தனது அணியினரிற்கு கட்டளையிட்டபடியே ஆயுதக் கிடக்கை தகர்த்து விட்ட செய்தியினை நடைபேசி மூலமாக (வோக்கி) மற்றைய அணியினரிற்கு தெரிவித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த எதிரியின் துப்பாக்கி குண்டொன்று அவனது தலையில் துளைபோட்டு வெளியேற யாழ் குடா மீதான பெரும் படையெடுப்பினை தடுத்து நிறுத்திய மன நிறைவோடு தான் நேசித்த மண்ணினை தனது குருதியால் நனைத்தபடி வீழ்ந்தவனை பூமித்தாய் அரவணைத்துக் கொள்கிறாள்.\nபி.கு .டொச்சனின் தாயார் டொச்சன் சிறு வயதாக இருந்தபேதே இறந்து போய்விட அவனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட்டிருந்ததால் டொச்சனையும் அவனது தங்கையையும் அம்மம்மாவே வளர்த்து வந்தார். டொச்சனின் சகோதரி தற்சமயம் கனடாவில் வசிப்பதாக அறிந்தேன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nநிழலாடும் நினைவுகள். (மேஜர் ட���ாச்சன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1343271", "date_download": "2021-04-10T15:36:17Z", "digest": "sha1:WWS4WOWRMODMO6VY5DSZHDZE2ADB7G3V", "length": 3859, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஈத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:18, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n834 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n16:31, 3 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: nds:Ethan)\n13:18, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2406476", "date_download": "2021-04-10T15:30:46Z", "digest": "sha1:NSUMGVRVL54SID3UCXGC2UX2J24KEFJJ", "length": 6277, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகிறித்தவச் சீர்திருத்த இயக்கம் (தொகு)\n22:26, 22 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n372 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n20:38, 2 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:26, 22 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:எட்டாம் ஹென்றி .jpg|thumb|எட்டாம் ஹென்றி ]]\n[[படிமம்:ஆறாம் எட்வர்ட் .jpg|thumb|ஆறாம் எட்வர்ட் ]]\n[[படிமம்:மார்டின் லூதர்கிங் .jpg|thumb|மார்டின் லூதர்கிங் ]]\nஇங்கிலாந்து மன்னர் [[எட்டாம் ஹென்றி]] தொடக்கத்தில் [[மார்டின் லூதர்கிங்]]கிற்கு எதிரான போப்பாண்டவரை ஆதரித்து வந்தார். இதன்காரணமாக, அவர் '''சமயக் காவலர்''' எனப் போப் பத்தாம் லியோவால் போற்றப்பட்டார். இருவருக்குமான இந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்காமல் முறிந்துபோனது. எட்டாம் ஹென்றி அரசியை மணவ��லக்கு செய்துவிட்டு, ஆன்பொலின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இத்திருமணத்திற்கு போப் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, பாராளுமன்றத்தின் உதவியை நாடினார் ஹென்றி. இவரது இந்த நடவடிக்கைக் காரணமாக, இங்கிலாந்து பாராளுமன்றம் [[ஆதிக்கச் சட்டம்]] ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, மன்னர் இங்கிலாந்துத் திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இந்த புதிய திருச்சபை '''ஆங்கிலிக்கத் திருச்சபை''' என்றழைக்கப்பட்டது. எட்டாம் ஹென்றி கத்தோலிக்கக் கோட்பாடுகளில் எந்தவித முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆறாம் எட்வர்டு ஆட்சிக் காலத்தில்தான், இத்திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியது. மேலும், வழிபாட்டு விதிமுறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.[{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=ப. 177}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-mentally-ill-person-attacked-police-and-public-in-thiruvannamalai-crime-vai-423913.html", "date_download": "2021-04-10T14:16:11Z", "digest": "sha1:EWRECMKPNVR4QVHWYUI6Q32AZMXRZWP6", "length": 12121, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறித்தனமாக நடத்திய தாக்குதலால் பரபரப்பு... போலீசார் உள்ளிட்ட பலருக்கு படுகாயம்... | A mentally ill person attacked police and public in thiruvannamalai– News18 Tamil", "raw_content": "\nதிருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறித்தனமாக நடத்திய தாக்குதலால் பரபரப்பு... போலீசார் உள்ளிட்ட பலருக்கு படுகாயம்...\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், திடீரென ஆவேசமடைந்து ஹோட்டல் கண்ணாடி, சாப்பாட்டு மேஜைகளை அடித்து நொறுக்கினார். அவர் கட்டையால் தாக்கியதில் போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஒரு ஹோட்டல் உள்ளது. அதில், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு நபர் சாப்பிட வந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீர் ஜக்கை எடுத்து வீசியுள்ளார். பின்னர் மளமளவென சமையலறைக்குள் சென்ற�� அங்குள்ள பாத்திரங்களை கவிழ்த்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகளால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் ஹோட்டலை விட்டு வெளியே ஓடி தப்பினர்.\nஅந்த நபர் சமையலறையில் இருந்து ஒரு ஜல்லிக் கரண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சாப்பாட்டு மேஜைகளையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினார். அதைப் பார்த்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வீசத் தொடங்கினர்.\nபதிலுக்கு பொதுமக்கள் மற்றும் போலீசாரை அந்த நபர் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் ஒருவழியாக பொதுமக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.\nபோலீசார் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், பொதுமக்களைத் தாக்கியவர் புதுப்பாளையம் அருகே உள்ள வீரணந்தல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான செல்வக்குமார் என்பது தெரியவந்தது.\nமனநலம் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சில ஆண்டுகளாக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாப்பிடச் சென்ற ஹோட்டலில் திடீரென பொருட்களையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க...தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏற்றமும்... இறக்கமும்...\nCrime | குற்றச் செய்திகள்Thiruvannamalai\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nதிருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறித்தனமாக நடத்திய தாக்குதலால் பரபரப்பு... போலீசார் உள்ளிட்ட பலருக்கு படுகாயம்...\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/vijay-sethupathi-part-of-hindi-film-gandhi-talks/", "date_download": "2021-04-10T14:47:44Z", "digest": "sha1:V3IBYFRSOLBVLYQHGHYR526KJHUBN6HU", "length": 9614, "nlines": 78, "source_domain": "www.cinecluster.com", "title": "பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி - CineCluster", "raw_content": "\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது.\nஇந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம்.\nஇந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், “இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம்.\nஎ��க்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான். தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.\nஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.\nஅவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம்.\nதனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைக்கர்’, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகு வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nதிவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/12/24115924/2191254/tamil-news-Buttermilk-to-control-appetite.vpf", "date_download": "2021-04-10T15:36:05Z", "digest": "sha1:JFWZBLJZ4YN6WLFOIWDEVX4KPEXVQLOB", "length": 19417, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பசியைக் கட்டுப்படுத்தும் மோர் || tamil news Buttermilk to control appetite", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nதொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nதொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.\nஎடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.\nநீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும். வியர்வை, வாந்தி மற்றும��� வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.\nவலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.\nரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.\nமலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்.\nHealth Care | Healthy Eating | Immunity | உணவுமுறை | உடல்நலம் | நோய் எதிர்ப்பு சக்தி\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்\nநெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nவெயில் காலத்தில் குளி��்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nமூங்கில் அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஅவல் சாப்பிட்டால் ஆரோக்கியமா வாழலாம்\nஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது கண்டிப்பா இதை மறக்காதீங்க...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://video.tamilnews.com/2018/05/25/tamil-bank-employees-dismissal/", "date_download": "2021-04-10T14:19:08Z", "digest": "sha1:Z7WETOFUWWETZL5SUAXHE6DAW2LN6RMP", "length": 43231, "nlines": 471, "source_domain": "video.tamilnews.com", "title": "Tamil bank employees Dismissal Hatton National Bank | Today Tamil News", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nஇறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த முள்ளிவாய்க்கால��� நினைவேந்தல் தினமான 18 ஆம் திகதி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து நினைவுச்சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.\nஇந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் சமூக வலைத்தளத்தில் பதிவாகியதைக் கண்ட பேரினவாதிகள், குறித்த வங்கிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதன்தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயரதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.\nஆனால், உயிர்நித்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதம் எனக் கூறி, குறித்த வங்கியின் கொழும்பு தலைமையக ஊழியர்கள் வாதிட்டுள்ளனர்.\nஅதுமாத்திரமன்றி உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன், கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் வங்கியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, குறித்த வங்கியின் கிளிநொச்சிக்கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.\nமுள்ளிவாய்கால் நினைவுச்சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியிலுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது.\nஆனால், இந்த வருடம் மாத்திரம், குறித்த வங்கியில் விசாரணைகளை நடத்தி ஆரம்ப கட்டமாக, உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஏனைய தனியார் வங்கி ஊழியர்கள் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nவிசாரணகள் தொடரும் என்ற போர்வையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nடொட்டென்ஹம் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு புதிய ஒப்பந்தம்\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்�� பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறு��ின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nடொட்டென்ஹம் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு புதிய ஒப்பந்தம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-gdp-6-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:39:38Z", "digest": "sha1:EBPLJ77LEBITOGWLATJ5GI2H4BS6IU7Z", "length": 3797, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "இவ்வருட இந்திய GDP 6% ஆக குறைப்பு – Truth is knowledge", "raw_content": "\nஇவ்வருட இந்திய GDP 6% ஆக குறைப்பு\nஇந்தியாவின் இந்த வர்த்தக வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி (World Bank) 6% ஆக குறைத்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.\nஆனாலும் இ���்தியாவின் பொருளாதாரம் நலமாக உள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. அமைச்சர் ரவி சங்கர் அங்கு அதிகமாக விற்பனையாகும் திரைப்பட அனுமதிகளை ஆதாரமாக கூறியுள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதாரம் சிலகாலத்துக்கு முன்னரே வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தாலும், அண்மையில் இடம்பெற்ற தேர்தல் காரணமாக ஆளும் பா.ஜ. கட்சி GDP கணிப்பில் குளறுபடி செய்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.\nகடந்த தேர்தலின் போது அங்கு வேலைவாய்ப்பின்மை 45 வருட உயர்வில் இருந்தது.\nஇந்திய அமெரிக்கரான Abhijit Banerjee, அவரின் மனைவி Esther Dufl, Michael Kremer ஆகியோர் இந்த வருடத்துக்கான பொருளாதார நோபல் பரிசை வென்று இருந்தனர். ஆனால் Abhijit ஒரு காங்கிரஸ் சார்பானவர் என்பதால் மோதி அரசு அவரை ஒரு தேசிய விரோதி என்று வர்ணிக்கின்றது.\nAbhijit மோதி அரசின் பல பொருளாதார கொள்கைகளை குறைகூறி இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2013/09/blog-post_24.html", "date_download": "2021-04-10T15:26:08Z", "digest": "sha1:6TGBZTYUY5S3SHXJAG7GBZMIEED4M75A", "length": 55675, "nlines": 962, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "விருதுகளின் விழுதுகளும்! பழுதுகளும்!! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஆஸ்கார், நமக்கான அங்கீகாரம், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும், விருது\nஇந்தியத் தமிழன் ஒருவர் ஆஸ்கார் என்று சொல்லக் கூடிய உலகளாவிய அயல்நாட்டு விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்று சாதி, இன, மத பாகுபாடு இன்றி நாடே போற்றிக் கொண்டாடியது.\nஇந்தியர்கள் எல்லா துறையிலும் எந்த நாட்டவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை விஞ்ஞானம் இல்லாத அகஞானம், இம்சை தராத அகிம்சை என காலம் காலமாக உலகிற்கே நிரூபித்து வரும் நிலையில், ‘‘ஆஸ்கார் விருதை அரசு உட்பட அனைவரும் உயர்வாக நினைப்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை’’.\nஇந்தியாவில் மக்களின் மனதைக் கவராத இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என யாரும் இல்லை. சாதாரணமாக காமெடி நடிகர் நடிகைகளுக்கு கூட மக்களின் அமோக ஆதரவு இருக்கிறது.\nசினிமாவைப் பொறுத்தவரை ஒருவர���க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரும் சாதிக்க வேண்டிய காலத்தில் சாதித்து சென்று இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு தருகிறார்கள் என்பதாலேயே, பிறமொழிப் படங்களைக் கூட தத்தமது மொழிகளில் தயாரிக்கிறார்கள், நடிக்கிறார்கள்.\nதத்தமது பழைய படங்களை கூட, புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைப்பு செய்கிறார்கள். ஆங்கிலப் படங்களை தத்தமது மொழிக்கு டப்பிங் செய்கிறார்கள். இதில், அந்தந்த மக்களின் புழங்கு மொழிகளை புகுத்துகிறார்கள்.\nஇவைகள் அவர்களின் திறமைக்கு மாற்று மொழிபேசும் மக்கள் கொடுக்கும் அங்கீகார விருது. இந்த வகையில், ஆங்கில மொழிப் படங்களுக்கு, இந்திய அரசு விருது கொடுக்கவில்லை என்றாலும், இந்திய மக்கள் கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள்.\nஆனால், அயல்நாட்டு மக்கள் இப்படி இந்திய மொழிப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. இதற்கு காரணம், எதிலும் நாமே மேலானவர்கள் என்கிற எண்ணமே.\nநமது சினிமாக்களுக்கு பெரும்பா(லா, ழா)ன மக்களின் அங்கீகாரத்தைப் பொறுத்துதாம் விருதுகள் முடிவு செய்யப்படுகின்றன என்பதால், மக்களே விருதுகளின் விழுதுகள்.\nஆலமரம் விழாமல் தாங்கி நிற்கும் விழுதுகளை தாங்க, விழுதுகள் தேவையில்லை. தேவைப்பட்டால் உண்மையில் அதற்கு பெயர் விழுதல்ல, பழுது\nஎனவே, மக்களின் உடனடி அங்கீகாரமே ஆல்போல் வளர்ந்து விட்ட உங்களின் திறமைக்கு விருது. இதன் பிறகு அரசு மட்டுமல்லாது எவர் தரும் விருதுகளும், பழுதுகளே\nஏனெனில், விருது தரும் அரசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பே. இப்படி அங்கீகாரம் வழங்கியதில் நீங்களும் ஒருவரே என்னும் போது, அவ்விருதை ஏற்பது எப்படி புகழ்ச்சியாகும் என சிந்திக்க வேண்டாமா\nமருது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து சாதித்தது போல,\nஒற்றுமையாக இருக்கும் போது, இவர்கள் அவர்களுக்கு விருது கொடுப்பதும், சில காலங்கள் கழித்து அவர்கள் இவர்களுக்கு மறுவிருது கொடுப்பதும்,\nபின் இவர்களுக்குள் சச்சரவு ஏதும் ஏற்பட்டு விட்டால் விருது வாங்கியது தவறு என உணரும் வெகுசிலர் திருப்பி தந்து விடுவேன் என திருப்பித்தர மனமில்லாமல் சொல்வதும்,\nகொடுத்தவர்களும் வெளிப்படையாக கொடு என கேட்க முடியாமல், உனக்கெல்லாம் என் தலைவன் பெயரில் விருது கொடுத்தேன் பார் என மனம் குமுறுவதும், அவ்வப்போது நிகழும் (வா, வே)டிக்கையான விசயங்களாகி விட்டன.\nஉண்மையில் தன்னிகரில்லாத தலைவர்கள் எவரும் தன் புகழைப் பாடச் சொல்லவோ, தன் பெயரில் விருது கொடுக்கவோ சொல்லவில்லை. மாறாக, தான் ஆற்றிய சமூகப்பணியை ஆற்றுங்கள் என்றே சொன்னார்கள்.\nஉங்களுக்கு தெரிந்து விருது கொடுக்குறவங்க யாராவது இருந்தா எனக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்யுங்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் என்னிடம் கேட்டவர்களும் உண்டு.\nபூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது பழமொழி.\nஆக, பூ தனியாக இருந்தாலும் மணக்கவே செய்யும். ஆனால், நார் மணக்காது. இந்த எதார்த்த உண்மையை, ‘நாரோடு சேராத பூ மணக்காது என்று குதர்க்கம் பேசும் வகையில், விருது வாங்கவில்லை என்றால் நம் திறமைக்கு மதிப்பில்லை’ என்கிற குறுகிய நோக்கில் யார் கை, காலை பிடித்தாவது குறைந்தது பத்து விருதுகள் வாங்கி விட வேண்டுமென அலைகிறார்கள்.\nஇதனால், தங்களின் தனித்துவத்தால் இயல்பாகவே பூவாக விளங்குபவர்கள் கூட,\nவிருது என்னும் நாருடன் சேர்ந்தால் இன்னும் அலங்காரமாக மணக்கலாம் எனக்கருதி,\nநாரால் கட்டப்பட்ட பூ இறுதிவரை அந்நாருக்கு அடிமையாகி பல்வேறு காரியங்களில் பயன்படுத்தப் படுவதால் நாறி விடுவது போல,\nவிருதுக்கு ஆசைப்பட்டவர்கள் அவ்விருதுக்கும், அவ்விருதை வழங்கிய அண்ணாருக்கும் அடிமையாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டு,\nஇதில், நீயா நானா என சச்சரவு வரும் போது, என்னை விழாவிற்கு அழைக்க வில்லை, என் பெயரை எதிலும் சேர்க்க வில்லை, விழாவில் மதிக்க வில்லை, முன் வரிசையில் அமர அனுமதிக்கவில்லை என பல்வேறு விதங்களில் நாறி விடுகிறார்கள்.\nஇவைகள், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதன், உண்மையான கருப்பொருள் என்ன என்பதை ஆராயாமல், அப்படியே அர்த்தம் எடுத்துக் கொண்டதால் வந்த வினையே, இந்நாற்றங்கள்\nஎக்குணத்தவர்களோடு சேர்கிறோமோ, நாமும் அப்படியே ஆவோம் என பூவுக்கும், நாருக்கும் உள்ள உண்மைப் பொருளை விளங்கி கொண்டிருந்தால், விருது என்றால் என்னவென்பது விளங்கியிருக்கும்.\nதன் ஒவ்வொரு படைப்பிலும், சிறப்பு கவனம் செலுத்தி ஆராய்ந்து படைத்திருப்பதாக சொல்லும் படைப்பாளிகள் கூட, விருது விசயத்தில் மட்டும் விலகிப் போவது, ஏனோ... தானே என்கிற எண்ணமோ\nஇன்று மணப்பது, நிச்சயம் ஒருநாள் நாறும். இது இயற்கையின் விதியல்ல; செயற்கை மற்றும் சேர்க்கையின் விதி என்பதை இனியாவது ஒவ்வொருவரும் உணரவேண்டும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்க��்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nமனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’\nமதிக்கப்பட வேண்டிய மனித உரிமைகள்\nசண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்\nமருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93774/The-High-Court-ordered-the-girls-in-state-custody-to-file-an-escape-report", "date_download": "2021-04-10T15:10:40Z", "digest": "sha1:X3GZAM5HR42BDQG642UTQXNLXWCWTXW2", "length": 8578, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் தப்பியோட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு | The High Court ordered the girls in state custody to file an escape report | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் தப்பியோட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nவேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேலூர் அரசு காப்பக கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அச்சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், இரு பெண்கள், 4 சிறுமிகள் தப்பியோடியது குறித்து காப்பக கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளபோது, தன் மகள் உள்ளிட்ட சிறுமிகளை கண்டுபிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு, சிறுமிகள் தப்பியோடியது குறித்து மார்ச் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் அரசு காப்பக கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில் மனுதாரரின் மகள் கிடைத்துவிட்டால், வேலூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\n\"யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது\"- நடிகர் சித்தார்த் பகிர்ந்த வீடியோ\nபண மோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nRelated Tags : அரசு காப்பகம், சிறுமி, தப்பியோட்டம், அறிக்கை, தாக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு, High Court, ordered, girls, state custody, escape report,\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்\nஅடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி\nஅரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது\"- நடிகர் சித்தார்த் பகிர்ந்த வீடியோ\nபண மோசடி புகார்: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2021/04/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:00:35Z", "digest": "sha1:A4YVD2SGJOF6CLDT3DOQRG2AJJ6YA25P", "length": 14340, "nlines": 215, "source_domain": "www.stsstudio.com", "title": "பிடித்தால் படி.! - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nஇசையமைப்பாளர் சாயிதர்சன் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது\nசனிக்கிழமை அன்று (15.09.2018) சென்னையில், ஆலந்தூர்…\nகோயில் யானை ஒன்று குளித்துவிட்டு ஒரு…\nமூடிய விழிகள் முடிந்து போன கதை சொல்லுமா......…\nபரிசில் வாழ்ந்து வரும் அபிக்குருக்கள்…\nநந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2020\nயேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக…\nசிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வ��ு ஜனன தின விழா 12.09.2018\nசிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை…\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nமனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaiiasacademy.com/category/tnpsc/", "date_download": "2021-04-10T13:52:53Z", "digest": "sha1:3JHLS62WO3ERDN6ZXMYK244I2ZF24SYI", "length": 68313, "nlines": 533, "source_domain": "chennaiiasacademy.com", "title": "TNPSC Groups Exam Archives - Chennai IAS Academy", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மூலம் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: TNPSC அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப்-2-ஏ தேர்வுகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வ��க்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.\nஅந்த வகையில் 2020-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஜனவரிமாதத்தில் குரூப்-1 தேர்வு, உதவி வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு, தோட்டக்கலை உதவிஇயக்குநர் தேர்வு, உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20-ல்வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nமார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த இன்ஜினீயரிங் பணி தேர்வுக்கான அறிவிப்பும் இன்னும் வரவில்லை. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் காரணமாக, புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் காலதாமதமானது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் நடப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது, “ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய அனைத்துதேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும்.வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளவாறு குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மே மாதத்தில் வெளியாகும். இதன்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணிஇடங்கள் நிரப்பப்படும்’’ என்றார்.\nகுரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணிகளும், குரூப்-2-ஏ தேர்வின்கீழ் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணிகளும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, சர்ச்சைக்குள் ளான குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர், பீல்டு சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கான சான்றிதழ�� சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇக்கலந்தாய்வு மார்ச் 17-ம்தேதி முடிவடைகிறது. இந்தகலந்தாய்வின்போது, பொதுப்பிரிவில் 182 காலியிடங்கள் இருந்தபோதிலும் அவை 2-வது கட்டகலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டிருப்ப தாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் ஒருசிலதேர்வர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளரிடம் கேட்டபோது, ‘‘ஒரு காலியிடத்துக்கு 3 பேர்”என்ற விகிதாச்சாரத்தில் பொதுப்பிரிவு காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், புகார்எழுந்துள்ள 182 காலியிடங்களுக்கு தகுதியான பொதுப்பிரிவினர் உள்ளனர். அதனால்தான் மற்றபிரிவினர் அந்த 182 காலியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார்.\nதமிழக அரசின் பட்ஜெட் 2020-21\nதமிழக அரசின் பட்ஜெட் 2020-21 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம்.\nகல்வித்துறைக்கு 34, 841 கோடி ரூபாய் ஒதுக்கிடு.\nமின்சாரத்துறைக்கு 20, 115 கோடி ரூபாய் ஒதுக்கிடு.\nவேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nமருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nசுகாதாரத்துறைக்கு 15, 863 கோடி ரூபாய் ஒதுக்கிடு.\nதமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கிடு.\nதொல்லியல் துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nஅம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.\nதமிழக அரசு ஊழியர்களுக்கான நிதி:\nதமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு\nஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு\nபள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூபாய் 34,181 கோடி.\nஉயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி.\nமுதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகை தொடர ரூ506 கோடி ஒதுக்கீடு\nபள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்கும்- கடலூர் மாவட்டத்துக்கான அரசு கல்லூரியாக செயல்படும்.\nசுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி.\nஉள்ளாட்சி & நகராட்சி நிதி ஒதுக்கீடு விவரங்கள்:\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூபாய் 18,540 கோடி.\nசுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி\nகாவல்துறைக்கு – 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nசிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nநீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nதற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு\nதமிழக கோயில், தேவாலயம் & மசூதி நிதி ஒதுக்கீடு:\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு. 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\nமசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்\nமீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி ஒதுக்கீடு.\n4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.\nஉணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு.\nபொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம்.\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்:\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் – ஓ.பி.எஸ் அறிவிப்பு.\nசிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.\nதமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nவேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு:\nவேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nஅரசு தமிழ்நாடு உழவர் உற்பத்திக் கொள்கை மூலம் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.\nஉழவர்- அதிகாரி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.\nகரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு 75 கோடி ஒதுக்கீடு\nபிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு 1700 கோடி ஒதுக்கீடு\nதிருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்\nதென் மாவட்டங்களில் 70 கோடி ருபாய் செலவில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.\nஉழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிக்கப்படும். தென்காசியில் எழுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்\nநெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும்.\nதிருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும்.\nதிருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும் 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்\n8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை. சேலம், கடலூர், விழுப்புரம், மதுரையில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்\nகால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nவிலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், கோழி வழங்கும் திட்டம், தீவன அபிவிருத்தி திட்டம் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன.\nநடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் விவசாயிகளின் இடத்திலேயே கால்நடை மருத்துவ சேவையை அரசு வழங்கும்.,\nசேலம் தலைவாசலில், கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு மாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.\nமின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு..\nஅனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு\nசென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு\n3 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும். நாகை ஆற்காட்டுத்துறை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் அவை அமைக்கப்படும்\nநீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n4,825 பணிகள், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கிழ் 902.35 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன். இவற்றுகாக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nகூவம், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிடத்தக்க ஏரிகள் மீட்டெடுக்கப்படும்.\nதமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடி\nசேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு 2019 அறிவிப்பு எப்போது\nதமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ (TNPSC Group IIA) தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2A பணிகளின் பெயர்கள்:\nஉள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nமொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப் 2A தேர்வு அறிவிப்பு வெளியான தேதி – விரைவில் அறிவிக்கப்படும்\nஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி – விரைவில் அறிவிக்கப்படும்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – விரைவில் அறிவிக்கப்படும்\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online method)\nவிண்ணப்பக் கட்டணம்: விரைவில் அறிவிக்கப்படும்\nதேர்வு நடைபெறும் நாள் : விரைவில் அறிவிக்கப்படும்.\nதமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப் பட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, இளநிலை பட்டப் படிப்பை படித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்.விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். இந்தப் பணிகளில் 20 சதவீதப் பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nநிதித்துறையில் பெர்சனல் கிளார்க் பணியிட��்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்..\nசட்டம் மற்றும் நிதித்துறை அல்லாத பிற துறைகள், டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சட்டப்பேரவை போன்றவற்றில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவருவாய்த்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ, சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர்களும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nசிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, நெடுஞ்சாலைத் துறை, வரலாற்று ஆவணத்துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: Age Limits:\nகுறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினர் அல்லாத பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.\nபொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின், அவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வேறு அரசு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படாத நிலையில் டான்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம்.\nஇதற்கான எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஜெனரல் ஸ்டடீஸ் ஆகும். இதில் பட்டப்படிப்புத் தரத்தில், ஜெனரல் ஸ்டடிஸ் பிரிவில் 75 கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்���ில் மென்டல் எபிலிட்டி பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.\nஜெனரல் ஸ்டடிஸில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள்(TNPSC Current Affairs), புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டேட்டா கலெக்ஷன், டேட்டா டேபிள்ஸ், கிராப்ஸ், அனலிட்டிக்கல் இட்னர்பிரட்டேஷன் டேட்டா, சிம்ப்ளிபிக்கேஷன், சதவீதம், நேரம், தூரம், ரீச னிங், வரைபடம் உள்பட பல்வேறு மென்டல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nஇரண்டாவது பிரிவு எஸ்எஸ்எல்சி தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகும். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், அவர்களின் தமிழ்த் தொண்டு ஆகிய பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nஇந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் 125 (அதாவது தேர்வுக் கட்டணம் ரூ.75, விண்ணப்பக் கட்டணம் ரூ.50). ஒரு முறை பதிவு முறையில் ஏற்கனவே, ரூ. 50 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு எண் பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.\nதேர்வு நடைபெற இருப்பதற்கு, ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை (TNPSC Group 2A Hall Ticket) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தகுதிகள் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.\nTNPSC Group 2A Exam Notification 2019/டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: விரைவில் அறிவிக்கப்படும்\nOnline Apply for TNPSC Group 2A Exam /ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி ���ேதி:\nTNPSC Group 2A Writtern Exam Date/எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:\nTNPSC GROUP 4 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 VAO பணியிடங்களுக்கான தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு:\nதமிழகக்தில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குரூப் 4 பணி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 14ம் தேதி முதல் தொடங்குகிறது.\nஇதற்காக வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வை எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்கள் தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிப்பாடத்தில் இருந்தும் மீதமுள்ள 100 மதிப்பெண்ணில் 75 மதிப்பெண் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும் மீதம் உள்ள 25 கேள்விகள் திறனறி பகுதியில் இருந்தும் கேட்கப்படும் . இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு வரும் 14ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.\nகிராம நிர்வாக அலுவலர் ( VAO)\nஇளநிலை உதவியாளர் (Junior Assistant)\nபில் கலெக்டர் (Bill Collector)\nதட்டச்சு செய்பவர் (Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nமொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், ஜூன் 14ம் தேதியில் வெளியிடப்படும் ��ன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான தேதி – ஜூன் 07,2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி – ஜூன் 14, 2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019\nவிண்ணப்பக் கட்டணம்: விரைவில் அறிவிக்கப்படும்\nதேர்வு நடைபெறும் நாள் : செப்டம்பர் 01, 2019.\nதமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப் பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exams.in என்ற இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு ஏற்ப இந்த தேர்ச்சி அளவீடு மாறுபடும். இந்தாண்டுக்கான குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பு ஜூன் 14-ம்தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு 2019: Click Here\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு 2019: Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://learn2.trade/ta/", "date_download": "2021-04-10T14:58:23Z", "digest": "sha1:AVGWDW67JLDTT2BLMOJWXJWO3LX64CZV", "length": 109138, "nlines": 484, "source_domain": "learn2.trade", "title": "Trade வர்த்தகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் | இலவச அந்நிய செலாவணி சமிக்ஞைகள் | உலகின் சிறந்த வர்த்தக பள்ளி", "raw_content": "\nவிஐபி ஃபோரெக்ஸ் சிக்னல்களைப் பெறுங்கள்\nEUR / USD செய்திகள்\nநிதியளிக்கப்பட்ட அந்நிய செலாவணி கணக்குகள்\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள்\nசிறந்த அந்நிய செலாவணி குறிகாட்டிகள்\nசிறந்த இலவச அந்நிய செலாவணி சமிக்ஞைகள் தந்தி குழுக்கள் 2021\nஅந்நிய செலாவணி டெமோ கணக்கு\nமினி மற்றும் மைக்ரோ கணக்குகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக உதவிக்குறிப்புகள்\nசிறந்த அந்நிய செலாவணி EAS\nஅந்நிய செலாவணி வர்த்தக PDF\nகிரிப்டோவை எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை அறிக\nபிட்காயின் வர்த்தகம் செய்வது எப்படி என்பதை அறிக\nசிறந்த இலவச கிரிப்டோ ���ிக்னல்கள் தந்தி குழுக்கள் 2021\nசிறந்த கிரிப்டோ வர்த்தக தளங்கள்\nகிரெடிட் கார்டுடன் பிட்காயின் வாங்கவும்\nடெபிட் கார்டுடன் பிட்காயின் வாங்கவும்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nஅந்நியச் செலாவணி சந்தை என்றால் என்ன\nபங்குகளை வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nவிலை அதிரடி வர்த்தகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்\nஅந்நிய செலாவணி பிப்ஸ் என்றால் என்ன\nஉங்கள் பரவலை எவ்வாறு நிர்வகிப்பது\nஉச்சந்தலையில் வர்த்தகம் செய்வது எப்படி\nவர்த்தகம் செய்யும் போது விளிம்பு எவ்வாறு பயன்படுத்துவது\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள்\nஎங்கள் வர்த்தகங்களை eToro இல் தானாக நகலெடுக்கவும்\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக பயன்பாடுகள்\nவிலை அதிரடி வர்த்தக PDF\nஅந்நிய செலாவணி வர்த்தகம் ஹலால்\nEToro இல் சிறந்த வர்த்தகர்கள்\nஇஸ்லாமிய அந்நிய செலாவணி தரகர்கள்\nஉலகின் சிறந்த அந்நிய செலாவணி சமிக்ஞை வழங்குநர்\nஉங்கள் விரல் நுனியில் உலக சந்தைகள்\nஎந்த நேரத்திலும் எந்த இடத்திலும்\nஇலவச சிக்னல்களுக்காக எங்கள் டெலிகிராமில் சேரவும்\nBTC, ETH, XRP & LTC தொழில்நுட்ப அவுட்லுக்\n75% சில்லறை சி.எஃப்.டி கணக்குகள் பணத்தை இழக்கின்றன\nஇலவச சிக்னல்களை இப்போது பெறத் தொடங்குங்கள்\nஒரு நாளைக்கு 10 துல்லியமான, லாபகரமான சமிக்ஞைகள்\nஅந்நிய செலாவணி மற்றும் கிரிப்டோ சிக்னல்களை எளிதாக அணுகலாம்\nதினசரி தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் வர்த்தக உதவிக்குறிப்புகள்\n15,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள வர்த்தகர்கள் கொண்ட சமூகம்\nநிகழ்நேர விழிப்பூட்டல்கள், அனைத்தும் டெலிகிராம் வழியாக\nஉங்கள் மின்னஞ்சலுக்கு உடனடி எச்சரிக்கைகள்\nஒரு நாளைக்கு 4-5 துல்லியமான, லாபகரமான சமிக்ஞைகள்\nதினசரி தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் வர்த்தக உதவிக்குறிப்புகள்\nஸ்டெர்லிங் அமைதியான சந்தைகளில் அழுத்தத்தின் கீழ் இருப்பதால், வலுவான வேலை தரவு கனேடிய டாலரை உயர்த்துகிறது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nஆரம்பகால அமெரிக்க அமர்வில் கனேடிய டாலர் கடுமையாக உயர்ந்தது, இது எதிர்பார்த்ததை விட சிறந்த வேலைவாய்ப்பு தரவுகளால் உதவியது. கனடாவின் மார்ச் வேலைவாய்ப்பு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது எதிர்பார்த்ததை விட சிறந்தது. ஏப்ரல் மாதத்தில் புதிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கனடா இன்னும் வெற்றியைக் கோரக்கூடாது என்று நேஷனல் வங்கி கனடாவின் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். புள்ளிவிவரங்கள் கனடா வெளியிட்ட மாதாந்திர தரவு காட்டியது […]\nQ450 1 க்கான கிரிப்டோ வர்த்தகத்தில் 2021% அதிகரிப்பு ராபின்ஹுட் தெரிவிக்கிறது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nமுக்கிய அமெரிக்க ஆன்லைன் தரகு வழங்குநரான ராபின்ஹுட் சமீபத்தில் அதன் மேடையில் கிரிப்டோகரன்ஸிகளை வர்த்தகம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை Q1 2021 இல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் அறிவித்தது. ஏப்ரல் 8 தேதியிட்ட ஒரு வலைப்பதிவு இடுகையின் படி, மொத்தம் 9.5 மில்லியன் பயனர்கள் அதன் மேடையில் வர்த்தகம் செய்ததை ராபின்ஹுட் வெளிப்படுத்தியது 2021 முதல் காலாண்டில் மட்டும், ஒரு […]\nயு.எஸ்.ஓ.எல் (டபிள்யூ.டி.ஐ) வாங்குபவர்களும் விற்பவர்களும் ஓரளவுக்கு வர்த்தகம் செய்கிறார்கள்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nமுக்கிய எதிர்ப்பு நிலைகள்: $ 66.00, $ 70.00, $ 74.00 முக்கிய ஆதரவு நிலைகள்: $ 48.00, $ 44.00, $ 40.00 USOIL (WTI) நீண்ட கால போக்கு: RangingUSOIL முன்னதாக ஒரு மேம்பாட்டில் இருந்தது. WTI நிராகரிப்பை $ 67.50 எதிர்ப்பில் எதிர்கொண்டது. சந்தை $ 57.50 குறைந்த அளவிற்கு குறைந்து, வரம்பிற்குட்பட்ட நகர்வை மீண்டும் தொடங்கியது. தற்போது, WTI levels 57.50 மற்றும் $ 67.50 நிலைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக உள்ளது. மார்ச் 18 முதல், யு.எஸ்.ஓ.எல் வரம்பிற்குட்பட்டது […]\nடிரான் விலை பகுப்பாய்வு - ஏப்ரல் 9\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nடிரான் (டிஆர்எக்ஸ்) கடந்த இரண்டு வாரங்களில் 140% க்கும் அதிகமான லாபங்களை ஈட்டியுள்ளது, மேலும் இன்னும் கூடுதலான காலங்களில் கூடுதல் லாபங்களுக்கான ஆரோக்கியமான வாய்ப்புகளைக் காட்டுகிறது. சில அறிக்கைகளின்படி, பதினாறாவது பெரிய கிரிப்டோகரன்சியில் அதிக லாபங்களுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சில முக்கியமான அடிப்படை காரணிகள் இங்கே. முதலாவதாக, டிரான் நெட்வொர்க் ஒரு […]\nEURJPY 130.00 மட்டத்திலிருந்து மீட்கிறது, அமெரிக்க விளைச்சல் அதிகரிக்கும் போது யென் அழுத்தத்தின் கீழ்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nEURJPY விலை பகுப்பாய்வு - ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை ஐரோப்பிய அமர்வின் போது, EURJPY 130.00 மட்டத்தில் முந்தைய நாளின் மீட்டெடுப்பிலிருந்து நீராவியை எடுத்துக்கொண்டு 131.00 பிராந்தியங்களைச் சுற்றி உயர் மட்டங்களைத் தொடர்கிறது. இந்த ஜோடி 130.66 மட்டத்தை நோக்கி அதன் இழுவை மேம்படுத்த 131.00 தலைகீழ் தடையை கடக்க வேண்டும். நிறுவனம் தினசரி […]\n1745 ஐ மறுபரிசீலனை செய்ய தங்கம் குறைகிறது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nமுக்கிய ஆதரவு: 1745 முக்கிய எதிர்ப்பு: 1760 - 1790 கடந்த வாரம் 4.80-1678 மட்டத்தில் தங்கம் 1680% திரண்டது. நாங்கள் இன்னும் நீண்ட மற்றும் மிகவும் விலைமதிப்பற்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நேற்றைய விலை மிகப்பெரிய முக்கிய மட்டத்துடன் (1745) முறிந்தது, இது ஜூன் 2020 இல் மீண்டும் முறிந்து எல்லா நேரத்திலும் உயர்ந்ததாக இருந்தது […]\nஅட்டைகளில் EUR / AUD கால் அதிகமானது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nEUR / AUD சில அருகிலுள்ள தடைகளுக்கு மேலே குதித்த பின்னர் ஒரு வலுவான எதிர்ப்புப் பகுதியுடன் ஊர்சுற்றுகிறது. இந்த ஜோடி தலைகீழ் சமிக்ஞைகளைக் காட்டியுள்ளது, ஆனால் நீண்ட நேரம் செல்வதற்கு முன் எங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தல் தேவை. விலை நடவடிக்கை எதிர்மறையான இயக்கம் முடிந்துவிட்டதாகவும், இந்த ஜோடி ஒரு புதிய காலை அதிகமாக உருவாக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியது. குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளது, […]\nGBP / JPY அதன் கீழ்நோக்கிய நகர்வைத் தொடர்கிறது, நிலை 149.57 இல் ஆதரவைக் காணலாம்\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nமுக்கிய எதிர்ப்பு நிலைகள்: 150.000, 152.000, 154.000 கே ஆதரவு நிலைகள்: 146.000, 144.000, 142.000 ஜிபிபி / ஜேபிஒய் விலை நீண்ட கால போக்கு: புல்லிஷ் ஜிபிபி / ஜேபிஒய் உயர்வு நிலையில் உள்ளது, ஆனால் தற்போது 153.00 அளவில் நிராகரிப்பை எதிர்கொள்கிறது. சமீபத்திய அதிகபட்சத்தில் நிராகரிக்கப்பட்ட பின்னர் பவுண்டு வீழ்ச்சியடைகிறது. பவுண்டு விலை 21 நாள் எஸ்.எம்.ஏவை உடைத்துவிட்டது, அது 50 நாள் எஸ்.எம்.ஏவை நெருங்குகிறது. கீழே ஒரு இடைவெளி […]\nபைனன்ஸ் (BNBUSD) விலை $ 485 ஆக அதிகரிக்கப்படலாம் வழங்கப்பட்ட $ 420 நிலை இருக்காது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nBNBUSD விலை பகுப்பாய்வு - ஏப்ரல் 09 காளைகள் அவற்றின் வேகத்தை பராமரிக்கும் அல்லது அதிகரிக்கும் வரை மேலும் price 420 மட்டத்தின் எதிர்ப்பு நிலை ஊடுருவி இருக்கும் வரை மேலும் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர், எதிர்ப்பு நிலை $ 485 மற்றும் $ 545 சோதிக்கப்படலாம். 364 311 விலை மட்டத்தின் முறிவு நாணயத்தை 254 XNUMX மற்றும் XNUMX XNUMX க்கு அம்பலப்படுத்தும் […]\nபோல்கடோட் (டாட்) எதிர்ப்பை $ 40 க்கு உடைத்து, மீண்டும் ��ொடங்குகிறது\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, எண்\nமுக்கிய எதிர்ப்பு நிலைகள்: $ 40, $ 42, $ 44 முக்கிய ஆதரவு நிலைகள்: $ 30, $ 28, $ 26 போல்கடோட் (டாட்) விலை நீண்ட கால போக்கு: புல்லிஷ் ஏப்ரல் 2 அன்று, வாங்குபவர்கள் DOT விலையை $ 40 எதிர்ப்பிற்கு மேல் தள்ளினர். ஆல்ட்காயின் $ 46.74 உயரத்திற்கு திரண்டது, ஆனால் எதிர்க்கப்பட்டது. இந்த பிரேக்அவுட் மூலம், கிரிப்டோ பிப்ரவரி 20 இன் வரம்பு இயக்கத்தை உடைத்துவிட்டது. இருப்பினும், கடந்த 48 மணிநேரங்களாக, நாணயம் […]\nஎங்கள் பின்பற்றவும் இலவச அந்நிய செலாவணி சமிக்ஞைகள் கிரிப்டோகரன்ஸ்கள், பொருட்கள் மற்றும் குறியீடுகளில்\nஉடன் சந்தை வாய்ப்புகளைப் பெறுங்கள் சிறந்த அந்நிய செலாவணி தரகர்கள்\nஅந்நிய செலாவணி உத்திகள் மற்றும் செய்திகளை வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nஅந்நிய செலாவணி தரகர்களுக்கான இறுதி வழிகாட்டி\nசந்தேகத்திற்கு இடமின்றி, அந்நிய செலாவணி சந்தையில் ஒரு தரகர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் ஒரு தொடக்கநிலையாளராக, தரகர்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா எங்கள் படிக்க அந்நிய செலாவணி தரகர்களின் வழிகாட்டி இங்கே அந்நிய செலாவணி தரகரின் முதன்மை பாத்திரங்களை அறிய.\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள்\nஅந்நிய செலாவணி சந்தையில் ஒரு புதிய நபராக நிறைய வர்த்தகம் செய்யப்பட வேண்டும், ஆனால் பின்னர் (மீண்டும்), உங்கள் வர்த்தகங்களைச் செய்ய உங்களுக்கு சிறந்த அந்நிய செலாவணி வர்த்தக தளம் தேவை. அதனால்தான் எங்கள் பக்கம் இங்கே விளக்குகிறது ஆரம்பநிலைக்கான சிறந்த அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள்.\nஒரு வர்த்தக பத்திரிகையை வைத்திருங்கள்\nஒரு வர்த்தக பத்திரிகை என்பது உங்கள் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளின் பதிவு மட்டுமே. பொதுவாக, எந்தவொரு கடுமையான வர்த்தகர்களுக்கும் தங்களை புறநிலையாக மதிப்பீடு செய்ய ஒரு பத்திரிகை ஒரு கருவியை வழங்குகிறது. ஆனால் ஒரு தனி பத்திரிகையை வைத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்வோம் இங்கே.\nவட்டி வீத மாற்றங்கள் அந்நிய செலாவணி சந்தையை கணிசமாக பாதிக்கின்றன. இந்த மாற்றங்களை வழக்கமாக எட்டு உலகளாவிய மத்திய வங்கிகளில் ஒன்று செய்யலாம். இந்த மாற்றங்கள் சந்தை வர்த்தகர்களுக்கு உடனடி தாக்கங்களை ஏற்படுத்துகின்றன, எனவே, எவ்வாறு நடந்துகொள்வது மற்றும் இந்த நகர்வுகளை எவ்வாறு கணிப்பது என்பதைப் புரிந்துகொள்வது முதல்வையாகும் அதிக லாபம் ஈட்டுவதற்கான படிகள்.\nவர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் உலகில் தொடங்கினால் ஆன்லைன் வர்த்தகம், நீங்கள் நிச்சயமாக சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்கள் வர்த்தக வாழ்க்கையை சரியான பாதத்தில் கொண்டு செல்ல தேவையான அனைத்து கருவிகளையும் எங்கள் வலைத்தளம் உங்களுக்கு வழங்கும்.\nபல டிரில்லியன் பவுண்டு அந்நிய செலாவணி தொழில் எவ்வாறு செயல்படுகிறது, சி.எஃப்.டி கள் என்ன, அவை உங்கள் நீண்ட கால முதலீட்டு இலக்குகள், அந்நியச் செலாவணி, பரவல், சந்தை ஆர்டர்கள் மற்றும் வேறு எதற்கும் முக்கியமானவை போன்ற அனைத்து விஷயங்களின் வர்த்தகத்திற்கும் விரிவான வழிகாட்டல்களை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் சொந்த நிதியை பணயம் வைக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.\nமுக்கியமாக, எங்கள் பல கல்வி கருவிகள் மூலம் உலாவ தேவையான நேரத்தை செலவிடுவதன் மூலம், உங்கள் ஆன்லைன் வர்த்தக முயற்சிகளை வெற்றிபெற தேவையான தளங்கள் மற்றும் அறிவுடன் எங்கள் தளத்தை விட்டுவிடுவீர்கள்.\nதொடக்கக்காரர்களுக்கான வர்த்தகம்: ஆன்லைன் வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் ஒரு வர்த்தகத்தை வைக்கவில்லை என்றால், உங்கள் பணத்துடன் பிரிந்து செல்வதற்கு முன்பு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்லைன் வர்த்தகம் ஏராளமான அபாயங்களுடன் வருகிறது - அவற்றில் பல நிலையான இலாபங்களை ஈட்டுவதற்கான உங்கள் திறனைத் தடுக்கலாம். எனவே, இறுதி-க்கு-இறுதி வர்த்தக செயல்முறை எவ்வாறு 360 டிகிரி கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலம் ஆரம்பிக்கலாம்.\nஆன்லைனில் வர்த்தகம் செய்ய, நீங்கள் ஒரு தரகரைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பாரம்பரிய பங்கு தரகருடன் தொலைபேசியில் வாங்க மற்றும் விற்க ஆர்டர்களை வைக்க வேண்டிய நாட்கள் நீண்ட காலமாக உள்ளன.\nமாறாக, இப்போது அனைத்தும் ஆன்லைனில் செயல்படுத்தப்படுகின்றன. உண்மையில், உங்கள் சொந்த வீட்டின் வசதியிலிருந்து நீங்கள் வர்த்தகம் செய்ய முடியும் என்பது மட்டுமல்லாமல், பெரும்���ாலான ஆன்லைன் புரோக்கர்கள் இப்போது முழு அளவிலான வர்த்தக பயன்பாடுகளை வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் இப்போது பயணத்தில் இருக்கும்போது வர்த்தகம் செய்யலாம்.\nஇவ்வாறு கூறப்படுவதால், அன்றாட சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் ஆயிரக்கணக்கான ஆன்லைன் புரோக்கர்கள் உள்ளனர். ஒருபுறம், இது ஒரு வர்த்தகர் என்ற உங்கள் கண்ணோட்டத்தில் மிகவும் பயனளிக்கிறது, ஏனெனில் தளங்களின் அதிகப்படியான செறிவு என்பது தரகர்கள் போட்டியைத் தடுக்க முன்கூட்டியே இருக்க வேண்டும் என்பதாகும்.\nஇது குறைக்கப்பட்ட வர்த்தக கட்டணம் மற்றும் இறுக்கமான பரவல்கள் அல்லது 'நகல் வர்த்தகம்' போன்ற புதுமையான அம்சங்களின் வடிவத்தில் வரக்கூடும். மறுபுறம், எந்த ஆன்லைன் வர்த்தக தளத்துடன் பதிவுபெற வேண்டும் என்பதை அறிவது மிகவும் கடினம்.\nஆன்லைன் வர்த்தக தளத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nவழியில் உங்களுக்கு உதவ, ஆன்லைன் தரகரைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான சில காரணிகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.\nஇங்கிலாந்தை தளமாகக் கொண்ட சில்லறை வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக சேவைகளை வழங்க, தரகர்களை நிதி நடத்தை ஆணையம் (FCA) கட்டுப்படுத்த வேண்டும். எனவே, இது ஒரு புதிய தளத்தைத் தேர்ந்தெடுக்கும் போது பேச்சுவார்த்தைக்கு மாறான தேவை.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆன்லைன் தரகர் அதன் FCA பதிவு எண்ணை பட்டியலிடுவார், அதை நீங்கள் கட்டுப்பாட்டாளரின் வலைத்தளம் வழியாக குறுக்கு-குறிப்பு செய்யலாம். அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் எஃப்.சி.ஏ பதிவு வழியாக ஆன்லைனில் தரகரின் பெயரைத் தேடலாம். இறுதியில், தரகர் ஒரு FCA உரிமத்தைப் பெறவில்லை என்றால், நீங்கள் எல்லா செலவிலும் தளத்தைத் தவிர்க்க வேண்டும்.\nநிதியை டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் கட்டண முறையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். டெபாசிட் பொதுவாக உடனடி என்பதால் இதைச் செய்வதற்கான எளிதான வழி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழியாகும்.\nமேலும், சில தரகர்கள் பேபால் அல்லது ஸ்க்ரில் போன்ற மின்-பணப்பையை பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறார்கள், இருப்பினும் இது எப்போதும் இல்லை. கூடுதலாக, பெரும்பாலான தரகர்கள் வங்கி இடமாற்றங்களை ஆதரிக்கி���்றனர். இது வழக்கமாக அதிக வரம்புகளை அனுமதிக்கிறது என்றாலும், வங்கி இடமாற்றங்கள் மிக மெதுவான கட்டண விருப்பமாகும்.\nAnd கட்டணம் மற்றும் பரவல்கள்\nஆன்லைன் வர்த்தக தளத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒருவித கட்டணத்தை செலுத்த வேண்டும், ஏனெனில் தரகர்கள் பணம் சம்பாதிக்கும் தொழிலில் உள்ளனர். நீங்கள் ஒரு மாறி கமிஷனை செலுத்த வேண்டியிருக்கும், இது நீங்கள் வர்த்தகம் செய்யும் தொகையின் சதவீதமாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள், 4,000 0.2 மதிப்புள்ள வர்த்தகத்தை வைத்திருந்தால், தரகர் 8% கமிஷனில் கட்டணம் வசூலித்தால், நீங்கள் in XNUMX கட்டணத்தை செலுத்துவீர்கள்.\nகமிஷனின் மேல், நீங்கள் பரவுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 'வாங்க' விலைக்கும் 'விற்க' விலைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பரவல் மிக அதிகமாக இருந்தால், அது நிலையான இலாபம் ஈட்டும் உங்கள் திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, பரவல் ஒரு நிஜ உலக சதவிகிதம் 1% ஆக இருந்தால், நீங்கள் கூட உடைக்க குறைந்தபட்சம் 1% ஐ உருவாக்க வேண்டும்.\nதரகர் வழங்கும் நிதிக் கருவிகளின் எண்ணிக்கை மற்றும் வகை குறித்து நீங்கள் சில கருத்தாய்வுகளையும் செய்ய வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆன்லைன் வர்த்தக தளங்கள் அந்நிய செலாவணி மற்றும் சி.எஃப்.டி.களை உள்ளடக்கும். முந்தையதைப் பொறுத்தவரை, சிறிய விலை இயக்கங்களிலிருந்து லாபம் ஈட்டும் நோக்கில் நீங்கள் நாணயங்களை வாங்கி விற்கிறீர்கள்.\nசி.எஃப்.டி களின் விஷயத்தில் (வேறுபாடுகளுக்கான ஒப்பந்தம்), அடிப்படை சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி, எந்தவொரு சொத்து வகுப்பையும் ஊகிக்க இது உங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, பங்குகள் மற்றும் பங்குகள், தங்கம், எண்ணெய், இயற்கை எரிவாயு, பங்குச் சந்தை குறியீடுகள், வட்டி விகிதங்கள், எதிர்காலங்கள் மற்றும் கிரிப்டோகரன்ஸிகளிலிருந்து எதையும் வர்த்தகம் செய்ய சி.எஃப்.டி கள் உங்களை அனுமதிக்கிறது.\nதொழில்நுட்ப குறிகாட்டிகளுக்கு வலுவான முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தரகரைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒரு மேம்பட்ட விஷயத்தில் வரலாற்று விலை போக்குகளை பகுப்பாய்வு செய்ய இத்தகைய கருவிகள் உங்களை அனுமதிக்கின்றன. அவ்வாறு செய்யும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த சொத்தின் எத��ர்கால திசை எங்கு செல்லும் என்பதை மதிப்பீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக நீங்கள் நிற்கிறீர்கள்.\nநன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப குறிகாட்டிகளில் சீரற்ற ஊசலாட்டங்கள், நகரும் சராசரி (எம்.ஏ), உறவினர் வலிமைக் குறியீடு (ஆர்.எஸ்.ஐ) மற்றும் பொலிங்கர் பட்டைகள் ஆகியவை அடங்கும். இறுதியில், டஜன் கணக்கான தொழில்நுட்ப குறிகாட்டிகளை வழங்கும் ஆன்லைன் வர்த்தக தளங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nஒரு புதிய வர்த்தக தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய காரணியாக ஆராய்ச்சி கருவிகளுக்கான அணுகலும் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது தொழிற்துறையை பாதிக்கக்கூடிய நிகழ்நேர செய்தி புதுப்பிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.\nமேலும், தரகர்களுக்கு பிரத்யேக பகுப்பாய்வு பிரிவு இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும். குறுகிய காலத்தில் சந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சொத்து எங்கு செல்லக்கூடும் என்பது குறித்து நிபுணர் வர்த்தகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.\nஆன்லைன் வர்த்தக தளத்துடன் ஒரு கணக்கைத் திறக்கவும்\nஉங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆன்லைன் தரகரை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் ஒரு கணக்கைத் திறக்க வேண்டும். பதிவு செயல்முறை பொதுவாக 5-10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. அடிப்படையில், தரகர் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய உங்களுக்கு தேவையான அனுபவம் இருக்கிறதா இல்லையா. இது எஃப்.சி.ஏ கோடிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதாகும்.\nவர்த்தக தளத்துடன் கணக்கைத் திறக்கும்போது நீங்கள் எந்த தகவலை உள்ளிட வேண்டும் என்பது இங்கே.\nஉங்கள் தனிப்பட்ட தகவலை உள்ளிட வேண்டும். இதில் உங்கள் முழு பெயர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, தேசிய காப்பீட்டு எண் மற்றும் தொடர்பு விவரங்கள் ஆகியவை அடங்கும்.\nதரகர் உங்கள் வேலைவாய்ப்பு நிலை மற்றும் வரிக்குப் பிறகு உங்கள் ஆண்டு வருமானம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு என்ன, நீங்கள் ஒரு சில்லறை அல்லது நிறுவன வாடிக்கையாளர் என்பதை தரகருக்கு தெரியப்படுத்த வேண்டும்.\n✔️ முந்தைய வர்த்தக அனுபவம்\nஉங்கள் முந்தைய வர்த்தக அனுபவம் தொடர்பான கேள்விகளை தரகர் உங்களிடம் கேட்பார். கடந்த காலத்தில் நீங்கள் வர்த்தகம் செய்த சொத்துக்களின் வகை மற்றும் சராசரி வர்த்தக அளவு ஆகியவை இதில் அடங்கும்.\nபணமோசடி எதிர்ப்பு சட்டங்களுடன் இணங்குவதற்கு, அனைத்து FCA ஒழுங்குபடுத்தப்பட்ட வர்த்தக தளங்களும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். செயல்முறை ஒப்பீட்டளவில் நேரடியானது மற்றும் உங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐடியின் நகலையும், முகவரிக்கான சான்றையும் பதிவேற்ற வேண்டும்.\nசரிபார்ப்பு செயல்முறை முடிவடைவதற்கு முன்பு சில தரகர்கள் உங்களை நிதிகளை டெபாசிட் செய்ய அனுமதித்தாலும், உங்கள் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்படும் வரை நீங்கள் திரும்பப் பெற முடியாது. எனவே, நீங்கள் கணக்கைத் திறந்தவுடன் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை விட்டு வெளியேறுவது நல்லது.\nஉங்கள் தரகு கணக்கிற்கு நிதியளிக்கும் போது, உங்களுக்கு பல்வேறு கட்டண முறைகள் வழங்கப்பட வேண்டும். இது தரகர்-க்கு-தரகரிடமிருந்து மாறுபடும் என்றாலும், நாங்கள் மிகவும் பொதுவான வைப்பு மற்றும் திரும்பப் பெறும் முறைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nBit பற்று மற்றும் கடன் அட்டைகள்\nடெபிட் / கிரெடிட் கார்டு வழியாக பணத்தை டெபாசிட் செய்வது வழக்கமாக நிதிகள் உடனடியாக வரவு வைக்கப்படும். கட்டணங்கள் குறித்து ஒரு கண் வைத்திருங்கள் - குறிப்பாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால். தரகர் உங்களிடம் ஒரு கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என்றாலும், கிரெடிட் கார்டு வழங்குபவர் வைப்புத்தொகையை ரொக்க முன்கூட்டியே வகைப்படுத்தலாம். அவ்வாறு செய்தால், இது 3% கட்டணத்தை ஈர்க்கும், வட்டி உடனடியாக பயன்படுத்தப்படும்.\nஆன்லைன் வர்த்தக தளங்களில் பெரும்பாலானவை வங்கி பரிமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும். டெபிட் / கிரெடிட் கார்டு கொடுப்பனவை விட செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது, இருப்பினும் வரம்புகள் பொதுவாக அதிகமாக இருக்கும். இங்கிலாந்து விரைவான கொடுப்பனவுகள் வழியாக டெபாசிட் செய்யப்பட்டால், நிதி ஒரே நாளில் வரவு வைக்கப்படலாம்.\nடெபிட் / கிரெடிட் கார்டு அல்லது வங்கி பரிமாற்றத்தை விட குறைவான பொதுவானதாக இருந்தாலும், பல புதிய வயது தரகர்கள் இப்போது மின்-பணப்பையை ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் பேபால், ஸ்க்ரில் மற்றும் நெடெல்லர் போன்றவை அடங்கும். ஈ-வாலட் வைப்பு இலவசம் மட்டுமல்ல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவை உங்கள் நிதியை மிக விரைவான காலக்கெடுவில் திரும்பப் பெற அனுமதிக்கின்றன.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nபல டிரில்லியன் பவுண்டு அந்நிய செலாவணி இடத்திலிருந்து லாபம் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் நாணயங்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். நாணய மாற்று விகிதங்கள் நகரும் போது லாபம் ஈட்டுவதே மிகப் பெரிய கருத்து.\nஎனவே, நீங்கள் இரண்டு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட ஒரு அந்நிய செலாவணி 'ஜோடி' வர்த்தகம் செய்வீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் யூரோவுக்கு எதிராக பவுண்ட் ஸ்டெர்லிங் வர்த்தகம் செய்ய விரும்பினால், நீங்கள் ஜிபிபி / யூரோவை வர்த்தகம் செய்ய வேண்டும்.\nஅவ்வாறு கூறப்படுவதால், சில தரகர்கள் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாணய ஜோடிகளை பட்டியலிடுவார்கள். இந்த நாணய ஜோடிகள் மேஜர்கள், மைனர்கள் மற்றும் எக்சோடிக்ஸ் என மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன.\nபெயர் குறிப்பிடுவது போல, முக்கிய ஜோடிகள் இரண்டு 'பெரிய' நாணயங்களைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டு, யூரோ, ஜப்பானிய யென் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் நாணயங்கள் இதில் அடங்கும்.\nநீங்கள் அந்நிய செலாவணி வர்த்தக உலகில் தொடங்கினால், முக்கிய ஜோடிகளுடன் ஒட்டிக்கொள்வது நல்லது. ஏனென்றால், மேஜர்கள் குறைந்த நிலையற்ற நிலைகள், இறுக்கமான பரவல்கள் மற்றும் பணப்புழக்கங்களை எதிர்கொள்கின்றன.\nசிறிய ஜோடிகள் ஒரு பெரிய நாணயத்தையும் ஒரு குறைந்த திரவ நாணயத்தையும் கொண்டிருக்கும். AUD / USD என்பது ஒரு சிறிய ஜோடிக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு. அமெரிக்க டாலர் இந்த ஜோடியின் முக்கிய நாணயத்தை குறிக்கிறது, அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டாலர் குறைவாக கோரப்பட்ட நாணயமாகும்.\nசிறுபான்மையினர் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு பணப்புழக்கத்தால் பயனடைகிறார்கள் என்றாலும், பரவல்கள் பெரும்பாலும் மேஜர்களை விட மிகப் பரந்தவை. இதன் பொருள் வர்த்தக சிறுபான்மையினர் நீண்ட காலத்திற்கு அதிக விலை கொண்டவர்கள். சிறிய ஜோடிகளில் ஏற்ற இறக்கம் சற்று அதிகமாக இருப்பதால், பெரிய லாபங்களை ஈட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.\nகவர்ச்சியான நாணய ஜ���டிகள் வளர்ந்து வரும் நாணயம் மற்றும் ஒரு பெரிய நாணயத்தைக் கொண்டிருக்கும். இதில் அமெரிக்க டாலர் மற்றும் வியட்நாமிய டோங் அல்லது துருக்கிய லிராவுக்கு எதிரான பவுண்டு ஸ்டெர்லிங் ஆகியவை அடங்கும்.\nஎந்த வகையிலும், கவர்ச்சியான ஜோடிகள் மிகவும் கொந்தளிப்பானவை, மற்றும் பரவல்கள் பெரும்பாலும் மிகவும் அகலமாக இருக்கும். அதனால்தான் நீங்கள் அந்நிய செலாவணியை ஒரு மேம்பட்ட மட்டத்தில் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளும் வரை நீங்கள் வெளிநாட்டிலிருந்து தவிர்ப்பது நல்லது.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் ஆடம்பரத்தை எடுக்கும் நாணய ஜோடியை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், சந்தை எந்த வழியில் செல்லும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நாம் அடிப்படைகளை ஆராய்வதற்கு முன், அந்நிய செலாவணி வர்த்தகத்தின் பின்னணியில் ஒரு 'வாங்க' ஒழுங்கு மற்றும் 'விற்பனை' ஒழுங்குக்கு இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்துவது முக்கியம்.\nThe நாணயம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நீங்கள் நம்பினால் இடது கை ஜோடி போகிறது அதிகரி மதிப்பில், நீங்கள் ஒரு வைக்க வேண்டும் வாங்க ஆர்டர்.\nThe நாணயம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நீங்கள் நம்பினால் வலது புறம் ஜோடி போகிறது அதிகரி மதிப்பில், நீங்கள் ஒரு வைக்க வேண்டும் ஆர்டர் விற்க.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் ஜிபிபி / அமெரிக்க டாலர் வர்த்தகம் செய்கிறீர்கள் என்று சொல்லலாம். அமெரிக்க டாலருக்கு எதிராக ஜிபிபி மதிப்பு அதிகரிக்கும் என்று நீங்கள் உணர்ந்தால், நாங்கள் வாங்குவதற்கான ஆர்டரை வைப்போம். இதேபோல், ஜிபிபிக்கு எதிராக அமெரிக்க டாலர் அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு விற்பனை ஆர்டரை வைப்பீர்கள்.\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் 'வாங்க' ஆர்டரின் எடுத்துக்காட்டு\nGBP / USD கருப்பொருளுடன் ஒட்டிக்கொண்டு, நீங்கள் £ 500 'வாங்க' ஆர்டரை வைத்தீர்கள் என்று சொல்லட்டும். இதன் பொருள், அமெரிக்க டாலருக்கு எதிராக ஜிபிபி விலை அதிகரிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.\nஜிபிபி / அமெரிக்க டாலர் விலை தற்போது 1.32 ஆகும்\nநீங்கள் £ 500 வாங்க ஆர்டர் வைத்தீர்கள்\nஜிபிபி / யுஎஸ்டி 1.34 ஆக அதிகரிக்கிறது, அதாவது ஜிபிபி அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடைந்து வருகிறது\nஇது 1.51% அதிகரிப்பைக் குறிக்கிறது\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் 'விற்க' ஆர்டரின் எடுத்துக்காட்டு\nஇந்த எடுத்துக்காட்டில், நாங்கள் ஜிபிபி / அமெரிக்க டாலருடன் இணைந்திருக்கப் போகிறோம். இந்த நேரத்தில் மட்டுமே, நாங்கள் ஒரு 'விற்பனை' ஆர்டரை வைக்கப் போகிறோம். இதன் பொருள், அமெரிக்க டாலர் ஜிபிபியை விட அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.\nஜிபிபி / அமெரிக்க டாலர் விலை தற்போது 1.32 ஆகும்\nநீங்கள், 1,500 XNUMX விற்பனை ஆர்டரை வைத்தீர்கள்\nஜிபிபி / யுஎஸ்டி 1.29 ஆக குறைகிறது, அதாவது ஜிபிபிக்கு எதிராக அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது\nஇது 2.27% குறைவதைக் குறிக்கிறது\nசி.எஃப்.டி.களை வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nஆன்லைன் வர்த்தக இடத்தின் இரண்டாவது பெரிய பிரிவு CFD க்கள் ஆகும். நாங்கள் முன்னர் சுருக்கமாக குறிப்பிட்டது போல, கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு சொத்து வகுப்பையும் நடைமுறையில் வாங்கவும் விற்கவும் CFD கள் உங்களை அனுமதிக்கின்றன. ஏனென்றால், அதில் முதலீடு செய்ய அடிப்படை சொத்தை நீங்கள் சொந்தமாக வைத்திருக்கவோ சேமிக்கவோ தேவையில்லை.\nஅதற்கு பதிலாக, சி.எஃப்.டி கள் கேள்விக்குரிய சொத்தின் நிஜ உலக விலையை கண்காணிக்கின்றன. எனவே, சி.எஃப்.டி கள் சந்தைகளை அணுகுவதற்கு மிகவும் உகந்தவை, அவை மற்றவற்றை அடைய கடினமாக இருக்கும்.\nசி.எஃப்.டி கள் உள்ளடக்கிய முக்கிய சொத்து வகுப்புகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nAnd பங்குகள் மற்றும் பங்குகள்\nசி.எஃப்.டி வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது\nஒரு சி.எஃப்.டி வர்த்தகம் உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பொறுத்தவரை, இது அந்நிய செலாவணி ஜோடிகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மிகவும் ஒத்ததாகும். இந்த கட்டத்தில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வேறுபாடு சொற்களஞ்சியம். அந்நிய செலாவணியில் நாம் பொதுவாக வர்த்தகங்களை வாங்க அல்லது விற்கும் வரிசையாக தீர்மானிக்கிறோம், சி.எஃப்.டி இடத்தில் 'நீண்ட' மற்றும் 'குறுகிய' என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம்.\nமேலும், சி.எஃப்.டி கள் அந்நிய செலாவணி போன்ற ஜோடிகளாக வருவதில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாணயத்தின் நிஜ உலக மதிப்புக்கு எதிராக ஒரு சொத்தை வர்த்தகம் செய்கிறீர்கள், இது பொதுவாக அமெரிக்க டாலராகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் பங்குகள், எண்ணெய், இயற்கை எரிவாயு அல்ல���ு தங்கம் வடிவில் சி.எஃப்.டி.களை வர்த்தகம் செய்கிறீர்களா - சொத்துக்கள் பொதுவாக அமெரிக்க டாலருக்கு எதிராக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.\nThe சொத்து போகிறது என்று நீங்கள் நம்பினால் அதிகரி மதிப்பில், நீங்கள் ஒரு வைக்க வேண்டும் நீண்ட ஆர்டர்.\nThe சொத்து போகிறது என்று நீங்கள் நம்பினால் குறைக்க மதிப்பில், நீங்கள் ஒரு வைக்க வேண்டும் குறுகிய ஆர்டர்.\nசி.எஃப்.டி.களை வர்த்தகம் செய்வதில் இது மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் எப்போதும் குறுகிய விற்பனையின் விருப்பத்தைப் பெறுவீர்கள். சொத்து இழக்கும் மதிப்பை நீங்கள் ஊகிக்கிறீர்கள். இது ஒரு சில்லறை வாடிக்கையாளராக பாரம்பரிய முதலீட்டு இடத்தில் நகலெடுப்பது கடினம்.\nபங்குகளை வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nநீங்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வர்த்தகம் செய்ய விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுத்த பங்குகளை ஒரு வழக்கமான பங்கு தரகரிடமிருந்து வாங்குவது நல்லது. ஏனென்றால், நீங்கள் பங்குகளை முழுவதுமாக வைத்திருப்பீர்கள், அதாவது நீங்கள் முதலீட்டாளர் பாதுகாப்பின் வரம்பிற்கு பழக்கப்படுவீர்கள்.\nமுக்கியமாக, கேள்விக்குரிய நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் எந்தவொரு ஈவுத்தொகை செலுத்துதலுக்கான சட்டப்பூர்வ உரிமையும் இதில் அடங்கும் - நீங்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையில் விகிதாசார.\nஇருப்பினும், நீங்கள் குறுகிய கால அடிப்படையில் பங்குகளை வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் ஒரு சி.எஃப்.டி தளத்தை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், பாரம்பரிய அர்த்தத்தில் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான கட்டணம் சி.எஃப்.டி.களை விட அதிகமாக உள்ளது. மேலும் - ஒரு சில்லறை வாடிக்கையாளராக நீங்கள் தேர்ந்தெடுத்த ஈக்விட்டியை குறுகிய விற்பனையாக மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு குறைவாகவே இருக்கும். மீண்டும், இது கிட்டத்தட்ட அனைத்து சி.எஃப்.டி இயங்குதளங்களால் வழங்கப்படுகிறது.\nஆயினும்கூட, நீங்கள் உலகளாவிய பங்குச் சந்தைகளை ஆன்லைனில் அணுக விரும்பினால், உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் இருக்கும் - தனிப்பட்ட பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது அல்லது ஒரு குறியீட்டில் முதலீடு செய்வது.\nIndividual தனிப்பட்ட பங்குகளை வர்த்தகம் செய்தல்\nதனிப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய உங்களுக்கு தேவையான திறன்கள் இருந்தால், ஆயிரக்கணக்கான சி.எஃப்.டி பங்குகளுக்கு அணுகலாம். பிரபலமான சந்தைகளான நாஸ்டாக் மற்றும் லண்டன் பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட நீல-சிப் நிறுவனங்களும், சிறிய முதல் நடுப்பகுதி தொப்பி நிறுவனங்களும் இதில் அடங்கும்.\nசி.எஃப்.டி வழியைத் தேர்வுசெய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த பங்குகளின் மதிப்பு சொத்தின் நிஜ உலக விலையை பிரதிபலிக்கும். எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை பங்குகளின் விலை 2.3 மணி நேரத்தில் 24% அதிகரித்தால், அந்தந்த சி.எஃப்.டி யும் 2.3% அதிகரிக்கும்.\nMarket ஒரு பங்குச் சந்தை குறியீட்டை வர்த்தகம் செய்தல்\nபங்குகள் மற்றும் பங்குகளை வர்த்தகம் செய்ய நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆனால் தனிப்பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு தேவையான அறிவு இல்லை என்றால், பங்குச் சந்தை குறியீட்டைக் கருத்தில் கொள்வது மதிப்பு.\n'குறியீடுகள்' என்றும் குறிப்பிடப்படுகிறது, பங்குச் சந்தை குறியீடுகள் ஒரு வர்த்தகத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஊகிக்க உங்களை அனுமதிக்கின்றன - பின்னர் பல தொழில்களில் உங்கள் நிலையை வேறுபடுத்துகின்றன.\nஎடுத்துக்காட்டாக, எஸ் அண்ட் பி 500 இல் முதலீடு செய்வதன் மூலம், அமெரிக்காவின் மிகப் பெரிய 500 நிறுவனங்களிலிருந்து பங்குகளை வாங்கலாம். இதேபோல், லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 100 மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய FTSE 100 குறியீடு உங்களை அனுமதிக்கிறது.\nமீண்டும், ஒரு பங்குச் சந்தை குறியீட்டை சி.எஃப்.டி வடிவத்தில் தேர்வுசெய்தால், நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு செல்ல உங்களுக்கு விருப்பம் இருக்கும். எனவே, பரந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தாலும் கூட லாபம் ஈட்ட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nநீங்கள் அந்நிய செலாவணி அல்லது சி.எஃப்.டி.களை வர்த்தகம் செய்கிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் - பரவலைப் பற்றி நீங்கள் உறுதியாக புரிந்து கொள்ள வேண்டும். அதன் மிக அடிப்படையான வடிவத்தில், இது 'வாங்க' விலைக்கும் 'விற்பனை' விலைக்கும் உள்ள வித்தியாசம். வர்த்தக கமிஷன்களின் மேல், ஆன்லைன் புரோக்கர்கள் பணம் சம்பாதிப்பதை பரவல் உறுதி செய்கிறது.\nஒரு வணி���ராக உங்களுக்கு பரவலின் அளவு முக்கியமானது, ஏனெனில் நீங்கள் மறைமுகமாக என்ன கட்டணம் செலுத்துகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பங்குகளை வர்த்தகம் செய்யும் போது பரவலில் 0.5% இடைவெளி இருந்தால், இதன் பொருள் நீங்கள் கூட உடைக்க குறைந்தபட்சம் 0.5% லாபத்தை ஈட்ட வேண்டும்.\nCFD களில் பரவுவதற்கான எடுத்துக்காட்டு\nசி.எஃப்.டி.களை வர்த்தகம் செய்யும் போது பரவலைக் கணக்கிடுவதற்கான எளிதான வழி, வாங்க மற்றும் விற்க விலைக்கு இடையிலான சதவீத வேறுபாட்டை வெறுமனே செயல்படுத்துவதாகும்.\nநீங்கள் எண்ணெயில் 'நீண்ட' செல்ல விரும்புகிறீர்கள்\nஉங்கள் தரகர் buy 71 என்ற 'வாங்க' விலையை வழங்குகிறது\n'விற்பனை' விலை $ 69\nஇதன் பொருள் பரவல் என்பது $ 69 க்கும் $ 71 க்கும் இடையிலான வித்தியாசம்\nசதவீத அடிப்படையில், இது 2.89% பரவலாகும்\nஎண்ணெயில் நீண்ட நேரம் அல்லது குறுகியதாக செல்ல முடிவு செய்தாலும், நீங்கள் 2.89% பரவுவீர்கள். இதன் பொருள் நீங்கள் உடைக்க குறைந்தபட்சம் 2.89% லாபத்தை சம்பாதிக்க வேண்டும்.\nYou நீங்கள் சென்றால் நீண்ட எண்ணெயில், நீங்கள் செலுத்த வேண்டும் $ 71. நீங்கள் உடனடியாக உங்கள் பதவியில் இருந்து வெளியேறினால், நீங்கள் ஒரு விற்பனை விலையில் அவ்வாறு செய்வீர்கள் $ 69. எனவே, உங்களுக்கு எண்ணெய் விலை தேவை அதிகரி by 2.89% கூட உடைக்க.\nYou நீங்கள் சென்றால் குறுகிய எண்ணெயில், நீங்கள் செலுத்த வேண்டும் $ 69. நீங்கள் உடனடியாக உங்கள் பதவியில் இருந்து வெளியேறினால், நீங்கள் அதை வாங்குவதற்கான விலையில் செய்வீர்கள் $ 71. எனவே, உங்களுக்கு எண்ணெய் விலை தேவை குறைக்க by 2.89% கூட உடைக்க.\nஅந்நியச் செலாவணி என்றால் என்ன\nஅந்நியச் செலாவணி என்பது ஒரு உற்சாகமான மற்றும் மிகவும் ஆபத்தான கருவியாகும், இது பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக தளங்களில் நீங்கள் காணலாம். சுருக்கமாக, உங்கள் தரகு கணக்கில் உள்ளதை விட அதிக அளவில் வர்த்தகம் செய்ய அந்நியச் செலாவணி உங்களை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட அளவு 2: 1, 5: 1 அல்லது 30: 1 போன்ற ஒரு காரணியால் தீர்மானிக்கப்படுகிறது. அதிக காரணி, நீங்கள் அதிகமாக வர்த்தகம் செய்கிறீர்கள், இதனால் - உங்கள் லாபம் அல்லது இழப்புகள் அதிகமாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கில் £ 300 மட்டுமே உள்ளது என்று சொல்லலாம். இயற்கை எரிவாயுவில் நீண்ட நேரம் செல்ல விரும்புகிறீர்��ள், ஏனெனில் சொத்து பெரிதும் மதிப்பிடப்படவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே, நீங்கள் 10: 1 என்ற அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துகிறீர்கள், அதாவது நீங்கள் உண்மையில் £ 3,000 உடன் வர்த்தகம் செய்கிறீர்கள்.\nஇந்த எடுத்துக்காட்டில், உங்கள் £ 300 இப்போது விளிம்பு. உங்கள் வர்த்தகத்தின் மதிப்பு 10: 1 (100/10 = 10%) காரணி குறைந்துவிட்டால், உங்கள் முழு விளிம்பையும் இழப்பீர்கள். இது 'கலைக்கப்பட்ட' என்று அழைக்கப்படுகிறது. இதேபோல், உங்கள் விளிம்பு £ 300 மற்றும் நீங்கள் 25: 1 க்கு வர்த்தகம் செய்தால், சொத்து 25: 1 (100/25 = 4%) காரணி குறைந்துவிட்டால் நீங்கள் கலைக்கப்படுவீர்கள்.\nநீங்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு சில்லறை வர்த்தகராக இருந்தால் (அல்லது அந்த விஷயத்தில் எந்தவொரு ஐரோப்பிய உறுப்பு நாடுகளும்), ஐரோப்பிய பத்திரங்கள் மற்றும் சந்தைகள் ஆணையம் (எஸ்மா) நிறுவிய அந்நிய வரம்புகளால் நீங்கள் மூடப்படுவீர்கள்.\n30: 1 முக்கிய அந்நிய செலாவணி ஜோடிகளுக்கு\n20: 1 பெரிய அல்லாத அந்நிய செலாவணி ஜோடிகள், தங்கம் மற்றும் முக்கிய குறியீடுகளுக்கு\n10: 1 தங்கம் மற்றும் பெரிய அல்லாத பங்கு குறியீடுகளைத் தவிர வேறு பொருட்களுக்கு\n5: 1 தனிப்பட்ட பங்குகளுக்கு\nசந்தை ஆணைகள்: அவை என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன\nநீங்கள் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ள விரும்பினால், சந்தை ஆர்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிவது முற்றிலும் முக்கியமானது. அடிப்படையில், சில விலை புள்ளிகள் தாக்கப்படும்போது தானாகவே வர்த்தகங்களை மூட இது உங்களை அனுமதிக்கும்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு வர்த்தகம் உங்களுக்கு சாதகமாக சென்றால், வர்த்தகத்தை தானாக மூடுவதன் மூலம் நீங்கள் லாபத்தை உத்தரவாதம் செய்யலாம். ஒரு வர்த்தகம் உங்களுக்கு எதிராகச் சென்றால், ஒரு சந்தை ஒழுங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறலாம், இதனால் - உங்கள் இழப்புகளைக் குறைக்கலாம்.\nநீங்கள் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான சந்தை ஆர்டர்களை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nபெயர் குறிப்பிடுவது போல, ஒரு நிறுத்த-இழப்பு உத்தரவு உங்கள் ஒட்டுமொத்த வர்த்தகத்தை இழப்பதை குறைக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் பிட்காயினில் ஊகிக்கிறீர்கள் என்று சொல்லலாம், மேலும், 2,000 9,500 மதிப்புள்ள வர்த்தகத்தை, XNUMX XNUMX வாங்க விலையில�� திறக்கிறீர்கள்.\nஇது போல, பிட்காயின் விலை அதிகரிக்கும் என்று நம்புகிறீர்கள். இருப்பினும், விஷயங்கள் உங்களுக்கு எதிராகச் சென்றால், நீங்கள் ஒரு இழப்பு உத்தரவையும் வைக்கிறீர்கள். உங்கள் வர்த்தக மதிப்பில் 5% க்கும் அதிகமாக இழக்க விரும்பாததால், நீங்கள் stop 9,025 க்கு ஒரு நிறுத்த-இழப்பு ஆர்டரை வைக்கிறீர்கள்.\nசில நாட்களுக்குப் பிறகு, பிட்காயின் தொட்டி மற்றும் 20% மதிப்பை இழக்கிறது. முதலில், நீங்கள் £ 400 (உங்கள் £ 20 வர்த்தகத்தில் 2,000%) இழந்திருப்பீர்கள். இருப்பினும், நீங்கள் விவேகமான நிறுத்த இழப்பை, 9,025 க்கு நிறுவியதால், உங்கள் இழப்பை வெறும் £ 100 ஆக குறைத்தீர்கள் (% 5 இல் 2,000%).\nStop நிறுத்த-இழப்பு உத்தரவு உத்தரவாதம்\nநிறுத்த-இழப்பு ஆர்டரைப் போலவே பயனுள்ளதாக இருக்கும், உங்கள் ஆர்டர் நிரப்பப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எடுத்துக்காட்டாக, ப்ரெக்ஸிட் வாக்கெடுப்பு முடிவின் போது நீங்கள் ஜிபிபி / அமெரிக்க டாலரில் நிறுத்த-இழப்பு ஆர்டரை வைத்திருந்தால், ஆர்டர் ஒரு வாங்குபவரைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஜிபிபி / யுஎஸ்டி தீவிர நிலையற்ற தன்மையைக் கொண்டிருந்தது.\nமாறாக, உங்களுக்கும் தரகருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால், ஒரு 'உத்தரவாதம்' நிறுத்த-இழப்பு உத்தரவு எப்போதும் பொருந்தும். கவனத்தில் கொள்ளுங்கள், உத்தரவாதமளிக்கப்பட்ட நிறுத்த-இழப்பு உத்தரவை நிறைவேற்ற நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இருப்பினும், அது செலுத்த வேண்டியதுதான்.\nஉங்கள் வர்த்தகத்தை அதிக இழப்புகளுக்கு ஆட்படுவதிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமானது என்றாலும், நீங்கள் லாபம் ஈட்டும்போது ஒரு வர்த்தகத்தை தானாக மூடுவதற்கான வரிசையையும் அமைக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் டெஸ்க்டாப் சாதனத்தில் இல்லாவிட்டால், பூட்டுதல் ஆதாயங்களுக்கான வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடும். எனவே, டேக்-லாப ஆர்டர்கள் ஒரு வர்த்தகத்தை முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விலையில் மூடிவிடும்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் வெள்ளியை 18.24 10 க்கு வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், சொத்து 20.06% அதிகரிக்கும் போது லாபத்தை பூட்ட விரும்பினால், நீங்கள் 20.06 டாலருக்கு ஒரு லாப-ஆர்டரை வைக்கலாம். விலை .10 XNUMX ஐத் தாக்கினால், வர்த்தகம் XNUMX% லாபத்துடன் தானாகவ��� மூடப்படும்.\nநெவர் மிஸ் எ டிரேட் அகெய்ன்\nஒரு சமிக்ஞை திறக்கப்படும்போது, மூடப்படும்போது அல்லது புதுப்பிக்கப்படும் போதெல்லாம் நிகழ்நேர சமிக்ஞை அறிவிப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் தொலைபேசியில் உடனடி எச்சரிக்கைகள்.\nஒவ்வொரு சிக்னலுக்கும் நுழைவு விலை நிலை இவை அனைத்தையும் இலவசமாகப் பெற மேலே உள்ள பட்டியலில் உள்ள எங்கள் சிறந்த தரகர்களில் ஒருவரைத் தேர்வுசெய்க.\nஜிபிபி / யூ.எஸ்.பி வாங்க\n75% சில்லறை சி.எஃப்.டி கணக்குகள் பணத்தை இழக்கின்றன\nஇலவச சிக்னல்களை இப்போது பெறத் தொடங்குங்கள்\nசந்தை புதுப்பிப்புகள், சிறப்பு விளம்பரங்கள் மற்றும் செய்திமடல்களைப் பெற விரும்புகிறேன். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் படித்தேன், புரிந்து கொண்டேன், ஏற்றுக்கொண்டேன்.\nசிறந்த அந்நிய செலாவணி சமிக்ஞைகள் 2021\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகளை எவ்வாறு பயன்படுத்துவது\nநேரடி அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் விளக்கப்படங்கள்\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் தந்தி\nஅந்நிய செலாவணி தரகர்கள் வழிகாட்டி\nஒரு தரகரை எவ்வாறு தேர்வு செய்வது\nலர்ன் 2 டிரேட் என்பது கேஜெட் கீக் ஆன்லைன் லிமிடெட்டின் வர்த்தக பெயர்\n20-22 வென்லாக் சாலை, லண்டன் N1 7GU பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் எண்: 11746374\nLearn2.trade வலைத்தளத்திலும் எங்கள் டெலிகிராம் குழுமத்திலும் உள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை முதலீட்டு ஆலோசனையாக கருதப்படக்கூடாது. நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது அதிக அளவிலான ஆபத்தைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. வர்த்தகம் செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம் மற்றும் இடர் பசி ஆகியவற்றை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் இழக்கத் தயாராக இருக்கும் பணத்துடன் மட்டுமே வர்த்தகம் செய்யுங்கள். எந்தவொரு முதலீட்டையும் போலவே, வர்த்தகம் செய்யும் போது உங்கள் முதலீட்டில் சில அல்லது அனைத்தையும் இழக்க நேரிடும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வர்த்தகத்திற்கு முன் சுயாதீனமான ஆலோசனையைப் பெற வேண்டும். சந்தைகளில் கடந்தகால செயல்திறன் எதிர்கால செயல்திறனின் நம்பகமான குறிகாட்டியாக இல்லை.\nஎங்கள் தந்தி குழுக்களுக��குள் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தின் விளைவாக ஏற்படும் இழப்புக்கு Learn2.trade எந்தப் பொறுப்பையும் ஏற்காது. ஒரு உறுப்பினராக பதிவுபெறுவதன் மூலம், நாங்கள் நிதி ஆலோசனையை வழங்கவில்லை என்பதையும், சந்தைகளில் நீங்கள் வைக்கும் வர்த்தகங்கள் குறித்து நீங்கள் முடிவெடுக்கிறீர்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் வர்த்தகம் செய்யும் பணத்தின் அளவு அல்லது ஒவ்வொரு வர்த்தகத்திலும் நீங்கள் எடுக்கும் அபாயத்தின் அளவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.\nLearn2.trade வலைத்தளம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறது. குக்கீகளை அனுமதிக்க உங்களது உலாவி தொகுப்புடன் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது எங்கள் குக்கீ கொள்கை அறிவிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் எங்கள் குக்கீ கொள்கையை விவரிக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nபதிப்புரிமை © 2021 2 வர்த்தகத்தை அறிக\n250 வருடத்திற்கு இலவச விஐபி அந்நிய செலாவணி சிக்னல்களைப் பெற $ 1 வைப்பு\nவிஐபி சிக்னல்களைப் பெறுங்கள்250 வருடத்திற்கு இலவச விஐபி அந்நிய செலாவணி சிக்னல்களைப் பெற $ 1 வைப்பு 4: 1 வரை அந்நியத்துடன் MT500 இல் வர்த்தகம்\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.Okதனிக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rozavasanth.blogspot.com/2006/04/blog-post_10.html", "date_download": "2021-04-10T14:49:31Z", "digest": "sha1:VYZY6HI6STKJLVHOV7LIGTILJ5M3P4MG", "length": 5235, "nlines": 106, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஎல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nதமிழ் சசி, சந்திப்பு மற்றும் என் பதிவு மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் இன்று நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தின் முக்கியமான ஒரு கட்டம் குறித்து அறிந்திருக்கக் கூடும். இவற்றிற்கு ஆதரவாக, அவ்வாற��ன உணர்வு உள்ளவர்கள், பெடிஷன் ஆன்லைனில் ஒரு கையெழுத்திட இந்த சுட்டியை சுட்டலாம். இதனால் எதாவது பயன் உண்டா என்ற நியாயமான சந்தேகம் வரலாம். ஆனால் இதனால் பாதகம் எதுவும் கிடையாது, இதற்காக நாம் எதையும் வீணடிப்பதில்லை, இழப்பதில்லை. இதனால் ஒரு உணர்வு உருவாக்கப்படலாம். ஒரு ஸ்டேட்மெண்டை கூட்டாக முன்வைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் எடுத்து ஒரு கையெழுத்திடவும். நன்றி.\nநான் நமீதா பச்சக்குதிர ஓடிவந்து பாத்தா, ஐயகோ நர்மதா படாகர் விவகாரமாம். பெருத்த ஏமாற்றம்\nநன்றி ரோசாவசந்த். இப்படிப்பட்ட கையெழித்து இயக்கம் பல விட்டயங்களில் வெற்றியடைந்திருக்கிறது. நர்மதா இயக்கம் அதன் போராட்ட குறிக்கோள்களை அடையட்டும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nதிரு, இராம.கி மிகவும் நன்றி\nஎனக்கு வெட்டி ஒட்டும் வேலையை குறைத்த முத்துவிற்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2014/08/", "date_download": "2021-04-10T14:58:39Z", "digest": "sha1:MR6DZRCJXTVXAPEV4G2LLZY7BFEW35YA", "length": 54095, "nlines": 210, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: August 2014", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nசொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05\nசொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 5\nமிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததே தவிர, மற்றும்படி இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்.\nஅதுவரையான காலகட்டத்தில் பிரபாகரனை நிழலாக தொடர்ந்ததால், பிரபாகரனது குடும்பத்திற்கும் சொர்ணத்திற்கும் எப்படியான உறவு இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.\nயாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், சொர்ணம் திருமலைக்கு அனுப்பப்ட்டு விட்டார். அந்த நாட்களில் பிரபாகரனது மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கு 10 வயதுகள் இருந்தது. அவர் சொர்ணத்தை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஏதோ தற்காலிக சமாதானம் சொல்லியிருக்க வேண்டும்.\n1996 இல், இம்ரான் பாண்டியன் படையணியின் நிகழ்வொன்று நடந்தது. அதற்கு பிரபாகரன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த நிகழ்வில் சொர்ணத்தை சந்திப்பேன் என சாள்ஸ் அன்ரனி நினைத்திருந்தார். ஆனால் எல்லா தளபதிகளும் வந்த நிகழ்வில் சொர்ணம் மட்டும் இல்லை. சொர்ணம் மாமாவை காணவில்லை, எங்கே அவர் என சாள்ஸ் அன்ரனி பகிரங்கமாகவே தந்தையாரிடம் கேட்டார்.\n“அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இங்கே வரமாட்டார். அவர் கொஞ்சநாள் அங்கால இருக்கத்தான் வேணும்” என தந்தையார் பதிலளித்தார்.\nஅதற்கடுத்த நான்கு வருடங்களில் ஈழப்போரியலின் மிகப்பெரிய பண்புமாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதுவரை நினைத்தே பார்த்திருக்காத பெரும் போர்க்களங்கள் எல்லாம் நடந்தன. இந்த சமயத்தில்த்தான் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய காவலரண் வரிசையை அமைத்தார்கள். பலநூறு கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மன்னார் கடற்கரையிலிருந்து, மறு அந்தத்தில் இருந்த மணலாற்றின் நாயாற்று கடற்கரைவரை தொடர் காவலரண் அமைத்து தெளிவான எல்லைக்கோடு வகுத்து போரிட்டார்கள். இருதரப்பும் யுத்த டாங்கிகள், ஆட்லறிகள் கொண்டு மோதிக் கொண்டிருந்தன. அதாவது ஒரு மரபுப்போரின் அத்தனை அம்சங்களுடனுமான போர்.\nஇந்த சமயத்தில் சொர்ணம், திருகோணமலை காடுகளில் மறைந்திருந்து கெரில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இயக்கத்தில் இணைந்த காலப்பகுதில் எப்படியான போர் உத்திகளை பாவித்தாரோ, அதே உத்திகளுடனான ஒரு போர்க்களத்தில் வாழ்ந்தார். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்தது.\nஇந்த சமயத்தில் தமிழீழ போர்க்களம் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்கள் எதிலும் சொர்ணத்தை பங்கு கொள்ள வைக்காமல், தொலைவில் இருந்து பார்க்க வைத்து காலம் ஒரு விசித்திர கதையெழுதியது. புதிய புதிய தளபதிகள் உருவானார்கள். சொர்ணத்தின் முன்பாக மூக்குச்சளி ஒழுகத் திரிந்தவர்கள் எல்லாம், சொர்ணம் திரும்பி வந்தபோது, அவரிற்கு நிகராக களங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களில் அவர் பங்கு கொள்ளாததாலோ என்னவோ, மீண்டும் களமுனைக்கு திரும்பியவரால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nஅதன் பின்னர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று களத்தை திறந்தார்கள். மிகப் பெரியவளங்களையும், ஆளணியையும், போரியல் உத்திகளையும் அந்தக்களம் புலிகளிடம் கோரியது. அவர்களும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ���யுதப் பஞ்சம் புலிகளிடம் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆளணிப் பஞ்சமும் ஏற்பட்டது. கிராமியப்படை, எல்லைப்படை என ஆட்களை திரட்டி சமாளித்து கொண்டிருந்தார்கள்.\nஇதே காலப்பகதியில் இன்னொரு தட்டுப்பாடும் அவர்களிடம் ஏற்பட்டது. யுத்தகளத்தை வழிநடத்தும் கட்டளைத்தளபதியொருவரை புலிகள் தேடினார்கள். என்னதான் புதிய நட்சத்திரங்கள் தோன்றினாலும், முழுக்களங்களையும் வழிநடத்தும் திறமை மற்றும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான தன்மை என்பனவற்றை கொண்டவரும், அதேசமயத்தில் மூத்த தளபதியாகவும் இருக்கும் ஒருவரை புலிகள் தேடினார்கள்.\nஇதுவரை அந்த பாத்திரத்தை வகித்து வந்த கருணா பற்றிய பல கசப்புக்கள் இயக்கத்திற்குள் உருவாகியிருந்தது. குறிப்பாக களமுனைகளில் அவர் சப்தகி முதலான சில பெண்போராளிகளுடன் கொண்டிருந்த பகிரங்க பாலியல் உறவு களமுனையிலிருந்த எல்லா போராளிகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முறைதவறிய பாலியல் உறவிற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பிற்கிடமில்லாத மரணதண்டனை வழங்கினார்கள். எனினும், ஜெயசிக்குறு களம் தீவிரம் பெற்றபின்னர், ஆட்பஞ்சம் நிலவியதாலும், வருடக்கணக்கில் போராளிகள் காடுகளில் அடைந்து கிடப்பதாலும் இந்த விவகாரத்தில் சற்று மேம்போக்கான கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். எனினும் நடைமுறைகள் ஒரு மரபாக உருவாவதைப் போல, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவென்பது தண்டனைக்குரிய அல்லது மனித நடத்தைக்கு முரணான விடயம் என்பதைப் போன்ற ஒரு மனப்பிரதிமை பெரும்பாலான போராளிகளிடம் படிந்திருந்தது. இந்த சூழலில் போராளிகளின் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தளபதியின் நடத்தை விடுதலைப்புலிகளை சங்கடப்படுத்தியது. அதற்காக அவரை தண்டனைக்குட்படுத்தவும் முடியவில்லை. ஜெயசிக்குறு களமுனையின் கட்ளைத்தளபதி அவர்தான். மற்ற மூத்ததளபதிகள் கள அனுபவமற்றிருந்தனர்.\nபொட்டம்மான் விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாகரனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் களமுனையை வழிநடத்தும் நிலைக்கு அப்பால் சென்று விட்டார். மற்ற மூத்தவர்களில் ராயு, கடாபி, சூசை, பதுமன் போன்றவர்கள் தரைக்களமுனை செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவில்லை. எதோவொரு துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பானு, தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றவர்கள் கட்டளைத்தளபதிகளாக தங்களை நிரூபிக்காதவர்கள்.\nஇப்பொழுதுதான் தீபன் புதிய நட்சத்திரமாக உருவாகியிருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக பொறுப்புக்களை ஒப்படைக்கும் மனநிலையில் பிரபாகரன் இருக்கவில்லை.\nஎஞ்சியவர் சொர்ணம். அவர் கிழக்கில்.\nஒரு மனிதர் எவ்வளவுதான் அதிதீவிர திறமை கொண்டவர் எனினும், ஒழுக்கம், முன்னுதாரணம், அமைப்பு விசுவாசத்தில் சறுக்கினாலும் பிரபாகரன் அவருடன் சமாளித்துக் கொள்வதில்லை என்பதற்கு அந்த சமயத்தில் இரண்டு உதாரணங்கள் இருந்தன. ஒன்ற கருணா. மற்றது பால்ராஜ். நான் குறிப்பிட்ட இந்த மூத்தளபதிகள் பட்டியலில் பால்ராஜ் இருக்கவில்லை. அவர் இந்த சமயத்தில் ஒதுங்கியிருந்து விட்டு, மெதுமெதுவாக மீண்டும் அரங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார். 1998இல் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். பெருமளவு ஆட்லறிகளை கைப்பற்றிய பின்னரும், அதனை பத்திரமாக கொண்டு வரும் பாதை கைப்பற்றப்படாததால் அவை அங்கேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியடையவில்லை. இந்த தாக்குதலை வழிநடத்திய பால்ராஜ் அதன்பின், பலகாலம் முகாமில் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்தார். (பால்ராஜ் தொடர்பில் பின்னர் விரிவாக பார்க்கலாம்).\nஆனையிறவிற்கு அப்பாலான களமுனைகளில் முதற்கட்ட மாற்றம் செய்ய பிரபாகரன் நினைத்து அந்த பகுதிகளில் பால்ராஜ் கட்டளை வழங்கினார். எனினும், அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில இளநிலை கட்டளைத்தளபதிகள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன், கருணாவை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டதுடன், கிழக்கு அணியை கிழக்கிற்கே அனுப்பி வைத்தார்.\nமீண்டும் சொர்ணத்தை அழைத்தார் பிரபாகரன். யாழ்ப்பாணத்திற்கான சண்டையை வடக்கிலுள்ளவர்களே பிடிக்க வேண்டும் என்பதும் பிரபாகரனின் நிலைப்பாடாக இருக்கலாம் என இந்த கட்டுரையாளர் ஊகிக்கிறார். அந்த சமயத்தில் வன்னியில் தங்கிய கிழக்கு படையணிகள் பின்தள பணிகளிலேயே ஈடுபட்டன.\nமாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, அரசியல்த்துறை தாக்குதலனி, சாள்ஸ் அன்ரனி படையணி என்பன களத்தில் இருந்தன. தென்மராட்சியின் பெரும்பகுதி புலிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் வரை சென்றிருந்த புலிகள் சில கிலோமிற்றர்கள் பின்வாங்கி பாதுகாப்பான பகுதிகளில் நிலைகளையமைத்து கொண்டனர். இந்த களம் சொர்ணத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் மீதான புலிகளின் நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து இராணுவமும் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. இராணுவத்தரப்பிலும் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. மேஜர் ஜெனரல்கள் ஜானக பெரேரா, சரத் பொன்சேகா போன்றவர்கள் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்கள் இடைவெளி எடுத்து இருதரப்பும் தங்களை மீள் ஒழுங்கு செய்தன. இந்த அவகாசம் இந்திய தலையீட்டால் உருவானதென இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇராணுவம் தங்களை மீள் ஒழுங்கு செய்ததன் பின்னர், தென்மராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த சமயத்தில் ஜானகபெரேராவின் இராணுவ நுட்பங்கள் புலப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள சொர்ணத்திடம் எந்த உத்தியும் இருக்கவில்லை. அதுவரை மிகப்பெரும் போர்க்கள அதிசயங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு வந்த படையணிகளிற்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் புரியவில்லை.\nஇதற்கு சில வாரங்களின் முன்னர்தான் புலிகள் இத்தாவிலில் ஒரு பெட்டித் தாக்குதல் நடத்தி ஆனையிறவை வீழத்தி தென்மராட்சிக்குள் நுழைந்தார்கள். அதே பெட்டியை ஜானகபெரேராவும் கையிலெடுத்தார். சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து, தென்மராட்சியில் படையினர் பெட்டித்தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான போராளிகள் மரணமாகிக் கொண்டிருந்தார்கள். மாலதி மற்றம் சோதியா படையணி போராளிகள்தான் அதிகளவில் இறந்தனர். போராளிகள் மரணமானதுடன், ஒவ்வொரு இடமாகவும் பறிபோய்க் கொண்டிருந்தது.\nஅந்த சமயத்தில் ஆளணி இழப்பில்லாத யுத்தம் பற்றி பிரபாகரன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்த சமயம். அவரது சிந்தனைக்கு நேர் எதிரான யதார்த்தம் தென்மராட்சியில் நிலவியது.\nஇந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நவீன ஆயுதமொன்றையும் இறக்குமதி செய்திருந்தனர். 14.5 mm ரகத்தை சேர்ந்த கனரக பீரங்கியது. அந்த ஆயுதத்தை ஏனைய போராளிகளே அறியாமல்த்தான இரகசியமாக வைத்திரந்தார்கள். அதற்கு “ஆமை”யென்ற சங்கேதப் பெயரும் வைத்தார்கள். அந்த யுத்தத்தில் இராணுவத்தால் முதன்முதலில் அந்த ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது.\nமேலதிகமாக ஆட்களை இழக்க கூடா��ென்பதற்காக விடுதலைப்புலிகள் தங்கள் படையணிகளை முகமாலைவரை பின்வாங்கிக் கொண்டார்கள். சொர்ணத்திற்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு, பயனற்றது. அவர் பற்றி மேலும் மோசமான அப்பிராயம் பிரபாகரனிடம் ஏற்பட்டது. அவர் தரையுத்தமுறைக்கே ஏற்றவர் அல்லவென நினைத்தாரோ, அல்லது அளவிற்கதிகமாக அவரை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்க நினைத்தாரோ தெரியவில்லை, அவரிற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினார். அவர் கடற்புலிகளிற்கு மாற்றம் செய்யப்பட்டார். சூசை தலைமையில் இயங்கிய கடற்புலிகளில், மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பாக சொர்ணம் நியமிக்கப்பட்டார்.\nவிடுதலைப்புலிகள் அடுத்த நெருக்கடியை சந்திக்கும் வரை அவர் அந்த பொறுப்பிலேயே இருந்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய வேண்டியிருந்தது. “கிழக்கு குழப்பக்காரர்களை” கட்டுப்படுத்த பிரபாகரன் தேர்வு செய்தது சொர்ணத்தை. ஏற்கனவே மாத்தையா விவகாரத்தையும் அவர்தான் கையாண்டார். என்னதான் களமுனை செயற்பாடுகளில் அதிருப்தியிருந்தபோதும், அவர் பற்றிய நம்பிக்கை பிரபாகரனிடம் குறைந்து விடவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.\nகிழக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், சொர்ணம் மீண்டும் திருகோணமலை பொறுப்பாளராகினார்.\nதிருகோணமலையின் மாவிலாற்று பகுதியில் போராளிகளின் தற்காலிக காவல்மையம் இருந்தது. இரவில் ஆற்றைக்கடக்கும் முன்னர் போராளிகள் ஆற்றின் நீரை மறித்துவிட்டு செல்வதும், மறுநாள் திரும்பும் போது திறந்து விட்டு வருவதும் வழக்கம்.\nஒருநாள் இந்த நடைமுறை தவறிவிட்டது. காவல்க்கடமைக்கு சென்ற அணி திரும்பி வரும்போது ஆற்றை திறந்துவிட மறந்து விட்டனர். ஆற்றுநீர் வராததையடுத்து, சிங்கள விவசாயிகள் நினைத்தார்கள், விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆற்றுநீரை மறித்துள்ளார்கள் என. விவசாயிகள் தரப்பில், திருகோணமலை அரசியல்த்துறை பொறுப்பாளர் எழிலனுடன் ஒரு சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளிற்கு ஒரு தொகை பெற்றோல் உள்ளிட்ட பொருட்களை வழங்க சிங்கள விவசாயிகள் தாமாக முன்வந்தார்கள். தானாக வருவதை ஏன் விட வேண்டும் என எழிலன் நினைத்தார். அதனை சொர்ணத்திடமும் சொல்லி, ஆற்றுநீர் திறந்து விட வேண்டுமெனில் சற்று அதிகமாக பொருட்கள் புலிகளால் கோரப்பட்டது. இதன் பின்னர் நடந்தவை வரலாறு.\nசொர்ணம் தலைமையில் மூதூர் மீது ஒரு படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் மீது மிகை மதிப்பீடு உலகளாவிய அளவில் இருந்தது. ஏன், விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. அந்த நடவடிக்கையின் முடிவில், முழு திருகோணமலையையும் விட்டு புலிகள் பின்வாங்கி வந்தனர்.\nசொர்ணம் வன்னி வந்ததன் பின்னர், இந்த கட்டுரையாளர் உள்ளிட்ட சில நண்பர்கள் கூடியிருந்த சமயம் ஒன்றில் சொர்ணத்தை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர், திருகோணமலையில் என்ன நடந்ததென கேட்டார். சொர்ணம் தனது வழக்கமான பாணியில் சிரிப்புடன் பதில் சொன்னார். “எடேய்.. எங்கடயாக்களின்ர கோமணம் எந்தளவில இருக்குதென்டு பார்க்க, ஒரு ரெஸ்ற் நடத்தின்னான். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டுது. தொங்கல் வரை ஓட நீங்களும் ரெடியாக இருங்கோ” என்றுவிட்டு போனார்.\nஇதன் பின்னர் யுத்தம் வன்னிக்கு வந்தது. மன்னாரில் ஆரம்பித்த யுத்தத்தை எதிர்கொள்ள புலிகள் ஒவ்வொரு தளபதிகளாக மாற்றிமாற்றி பார்த்தனர். அதனால் பலன் ஒன்றும் கிட்டவில்லை. சிலர் சற்று கூடுதல் காலம் தாக்குப்பிடித்தார்கள் அவ்வளவுதான். தீபன் மல்லாவியில் சில காலம் தாக்குப் பிடித்தார். வேலவன், ஜெயபுரத்தில் தாக்குப்பிடித்தார். ஆனாலும் படையினர் கையாண்ட நீர்பரவுவதைப் போன்ற உத்திக்கு, அகன்ற களத்தில் ஒரு இடத்தில் பலவீனம் தென்பட்டாலே போதும். இதற்குள்ளால் படையினர் நுழைந்து விடுவார்கள். மல்லாவியும் வீழ்ந்ததன் பின்னர், மீண்டும் சொர்ணம் களமிறக்கப்பட்டார். ஒவ்வொரு சிறு பட்டினங்களும் ஒவ்வொரு தளபதியின் பொறுப்பில் இருந்தது. மாங்குளம் சொர்ணத்திடம் வந்தது. போர்க்களத்தில் அவரைத் துரத்திய துரதிஸ்டம் அங்கும் வந்தது.\nஅந்த சமயத்தில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் தீவிரம் பெற்றிருந்தது. தளபதிகள் குறிவைக்கப்படாமல் இருக்க, களமுனைகளிற்கும், மூத்ததளபதிகளிற்கும் இரும்புக்கவசமிட்ட பவள் கவசவாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மாங்குளத்தில் நடந்ததை அந்த சமயத்தில் போராளிகள் பகிடியாக இப்படி சொல்வார்கள். மாங்குளம் களத்திற்கு சொர்ணம் பவள் கவசவாகனத்தில் சென்றார். சில நாளிலேயே நடந்து பின்வாங்கி வந்தார். ஏனெனில், இராணுவத்திடம் அவரது பவள் கவசவாகனமும் சிக்கிக் கொண்டது.\nஇத��் பின்னர் புலிகளிற்கு தெரிவுகள் இருக்கவில்லை. எல்லாப்பக்கத்தாலும் யுத்தம் அவர்களை சூழ்ந்து விட்டது. பிரபாகரன் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சொர்ணத்தை ஏற்கனவே இரண்டுமுறை தனக்கு துணையாக அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இபபொழுது மூன்றாவது முறையாகவும் அழைத்தார். யுத்தம் புதுக்குடியிருப்பிற்கு வந்து விட்டது. இந்த சமயத்தில் சிதறியிருக்கும் விடுதலைப்புலிகளின் வளங்களையும், ஆளணியையும் ஒருங்கிணைக்க பாதுகாப்பு செயலர் என்ற ஒரு பதவிநிலையை புலிகளும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் முதலாவது பாதுகாப்பு செயலர் தமிழேந்தியப்பா. அந்த சமயத்தில் புலிகள் கேப்பாப்பிலவின் மீது ஒரு தாக்குதல் நடத்தினார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் செய்த குறிப்பிடும்படியான ஒரேயொரு வெற்றிகரமான தாக்குதல் அதுதான். அவர் கணக்கில் புலி. அது மாதிரி எந்த தளபதியிடம் எத்தனை போராளிகள் உள்ளனர் என்பதை பார்த்து, பொறுக்கியெடுப்பதிலும் கில்லாடி. ஆனால், இந்த திறமை மட்டும் போதவில்லை போலும். மற்றும் இன்னதென இந்த கட்டுரையாளரால் தெளிவாக குறிப்பிட முடியாத காரணங்களினால் அவர் மாற்றப்பட்டு, சொர்ணம் அந்த பொறுப்பை எடுத்தார்.\nஆனந்தபுரம் சண்டையும் முடிந்ததன் பின்னர், புலிகள் தவிர்க்கவே முடியாத ஒரு வலிந்த தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் தளபதிகள் இருவர். ஒருவர் சொர்ணம். மற்றவர் சாள்ஸ் அன்ரனி. முள்ளிவாய்க்கால், மாத்தளன், சாலை உள்ளிட்ட நிலப்பிரப்பை பிரிக்கும் சிறுகடலை கடந்து தேவிபுரம் பகுதியில் ஏறுவதுதான் திட்டம். அதன் பின்னர், சுதந்திரபுரம் பகுதிவரை பக்கவாட்டாக பரவி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஏறுவது. இராணுவத்தின் பின்தளத்தை குழப்புவது இதுதான் திட்டம். கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இரண்டு மூன்றுநாள் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 800 போராளிகள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.\nஇந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் ஏற்பட்டிருந்த இன்னொரு மாற்றத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி அமைப்பிற்குள் குறிப்பிடும்படியான நிலைக்கு முன்னகர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் கனிணி பிரிவுதான் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு நிர்வாக அலகு என்பதற்கு அப்பால், தனியான இய���்கத்தைப் போல ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டன. இதனால் போராளிகள், நீ பிரபாகரனின் இயக்கமா, சாள்ஸின் இயக்கமாக என பகிடியாக கேட்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.\nசாள்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளன். மோசமான தலைவன். அவரது நிர்வாக நடைமுறைகள், போர்க்களக்கதைகள் பற்றிய நகைச்சுவை சம்பவங்களை ஒருபெரும் திரட்டாகவே தயார் செய்யலாம். அவரை போராளிகள் இரகசியமாக புலிகேசியென அழைத்து வந்தனர். (இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னனை ஒத்த செயற்பாடுகளை குறிக்க அந்த பெயர் பயன்படுத்தப்பட்டது)\nசாள்ஸின் வரவு தளபதிகளிற்குள் என்னவிதமாக எண்ணத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் தெளிவாக குறிப்பிட முடியாதென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், அப்படியான சம்பவங்கள் பரவலாக பதிவு செய்யப்படவில்லை. பல தளபதிகள் சாள்ஸை அரவணைத்து செல்லவே விரும்பினார்கள். இவர்களில் பானு முன்னிலையில் இருந்தார். இதனால், பானு எது சொன்னாலும் சரியாக இருக்குமென சாள்ஸ் நம்பினார். சாள்ஸ் தொடர்பான எதிர்மறையான இரண்டு சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. கடற்புலிகளின் தளபதி சூசை சாள்ஸின் முன்னிலைக்கெதிரான அதிருப்தியை பல சந்தர்ப்பத்திலும் காட்டினார். சாள்ஸ் நடத்திய பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் இரண்டு விதமாக சாள்ஸை பேசியிருக்கிறார்.\nஒருமுறை, “கொப்பர் உருவாக்கினதெல்லாததையும் அழிக்கிறதுக்கென்டே பிறந்திருக்கிறாய்” என பல போராளிகளின் மத்தியில் மாத்தளனில் பேசினார். மற்றது இன்னும் கடுமையானது. தமிழுணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைப்பது. அதனை சூசை பற்றிய பகுதியில் பார்க்கலாம்.\nதேவிபுரத்திற்குள் புலிகளின் படையணிகள் நுழைந்ததும், படையினர் வேவுவிமானங்களின் உதவியுடன் அந்த சாவலை எதிர் கொண்டனர். அணிகள் நகர்வதை வேவுவிமானங்களினால் அவதானித்து, தரை நகர்வு மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த சண்டை மிகமோசமான தோல்வியில் முடிந்தது.\nசண்டையின் இரண்டாம் நாளே சொர்ணம் மிக மோசமாக காயமடைந்தார். அவரது கால்த் தொடை எலும்பொன்று உடைந்தது. சாள்ஸ் அன்ரணியும் காயமடைந்தார். இதனையடுத்து அணிகள் பின்வாங்கத் தொடங்கின.\nஇந்த சமயத்தில் தேவிபுரத்தில் 75 பேரைக் கொண்ட பெண்கள் அணியொன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அ���ர்கள் அத்தனைபேரும் இரண்டொருநாள் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள். இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டதும், அவர்கள் ஒரு தோட்டாவைத்தானும் சுடாமல் கைகளை உயர்த்தி விட்டனர்.\nஅவர்கள் முன்னரங்க நிலைகளில் இருந்த படையினரின் உடற்தேவைக்காக பகிர்ந்து வழங்கப்பட்டார்கள். பின்னர், மாத்தளன் வைத்தியசாலைக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் இருந்த படையினரின் முன்னரங்க மண்ணரனில் நிர்வாணமாக ஏற்றிவிட்டனர்.\nஅந்த யுத்தகளத்தில் எதிர்த்தரப்பை கோபமடைய வைக்க இப்படியான நிறைய வேலைகள் நடந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு வழிகளிற்குள் நுழைந்த படையினர் அந்த பெண்கள் பற்றிய கிண்டல்களை அடித்துக் கொண்டிருந்தார்கள்.\nதங்களிற்கு எதிர்முனையில் தமது சகபோராளிகளான பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தது, முன்னரணில் இருந்த போராளிகளிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அது அவர்களின் உளவுரணை சிதைக்கவல்லது. காலையில் ஏற்றப்பட்டவர்கள். விடயம் சாள்ஸ்சின் ஆலோசனையில் இருந்து, பின்னர் அவர் தனது தந்தையுடன் ஆலோசித்தார். அந்தப்பெண்களின் கைகளில் துவக்கு கொடுக்கப்பட்டிருந்ததுதானே. இனி நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியே வைத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சினைப்பர் அணி அந்தப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மண்ணரனில் நின்றவர்களை சுட்டார்கள். அது தவிர, எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டது.\nஇதன் பின்னர், சொர்ணம் படுத்த படுக்கையாகவே இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தே களத்தை வழிநடத்தினார். அவர்தான் முழு களத்தையும் கவனித்து கொண்டிருந்தார்.\nஇதே சமயத்தில் அவர் தன்னுடனிருந்த போராளிகளிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். “அண்ணைக்கு ஏதும் நடக்க முதல் நான் செத்திடுவன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇந்த நேரத்தில் ஆளணி தட்டுப்பாடு, ஆயுதத்தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. இதனால் களமுனைகளை கட்டுப்படுத்த முடியாமல் சொர்ணம் திண்டாடிக் கொண்டிருந்தார். அந்த தட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பத்தில் அவரை விரக்தியடைய வைத்தது. தொலைத் தொடர்பு கருவியிலேயே அனைவரும் அனைத்தையும் பேசிக் கொண்டனர். பின்தளங்களிற்கு வந்து சந்திக்க பொழுதும் இடமும் இருக்கவில்லை. இந்த கட்டுரையாளர் சொர்ணத்தின் கட்டளைகளையும், விரக்தி பேச்சுக்களையும் தொடர்ந்து தொலைத்தொடர்பு வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார்.\n2009 மே 14ம் திகதி அன்று காலையில் கட்டளைத்தளபதி வேலவனுடன் சொர்ணம் ஏதோ தர்க்கப்பட்டு கொண்டிருந்தார். ஆளணி பற்றாக்குறையையடுத்து, வேலவனின் உதவியாளர்களையும் களமுனைக்கு அனுப்பும்படி சொர்ணம் சொல்ல, வேலவன் ஏதோ அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தார்.\nஇது நடந்து ஒரு அரைமணித்தியாலத்திற்குள்- காலை சுமார் 10 மணியிருக்கும், அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அவருக்கு மிக அருகில் எறிகணையொன்று விழுந்தது. அதன் சிதறலில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட காலைவிட மற்றக்காலிலும் காயமடைந்து விட்டார். அவரிற்கு அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர்களும் சுதாகரிக்க முன்னர், தனது கழுத்தில் இருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு மரணமானார். அவரது உடலத்தை அந்த முகாமிலேயே (வெள்ளாமுள்ளிவாய்க்கால்) போராளிகள் புதைத்தனர்.\n(அவர் 2009.05. 14 அன்று மரணமானபோதும், அவர் 15ம் திகதி இறந்ததாகவே தற்போது குறிப்பிடப்பட்டு வருகின்றது)\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nசொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/election-officer-explains-regarding-income-tax-raid-skd-436131.html", "date_download": "2021-04-10T14:45:51Z", "digest": "sha1:WCKCURMWKZY5KNVXNFFKQLVRMRAHOVTU", "length": 11678, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "வருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்படி சோதனை செய்கிறது - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் | election officer explains regarding income tax raid– News18 Tamil", "raw_content": "\nவருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்படி சோதனை செய்கிறது - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nவருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிர சாஹூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர்களாக 3,998 களத்தில் உள்ளனர். அதில், ஆண்கள் 3,585, பெண்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2. புதிய வாக்காளர்களுக்கு இந்த மாதம் 30 தேதிக்குள் வாக்களர் அடையாள அட்டை speed post மூலம் அனுப்பிவைக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குசாவடிகள் உள்ளன. மிகவும் பதற்றமான வாக்குசாவடியாக 300 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளாக 10,528 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. வேட்ப்பாளர்கள், அரசியல் கட்சியகளுடன் அலோசித்த பிறகு பதற்றமான வாக்குசாவடிகள் அதிகரிக்கலாம். 44,758 Web stream(நேரலை) கொடுக்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையையை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஅதில் தேர்தலுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பது பின்னர்தான் தெரியவரும். தேர்தல் சம்பந்தம் இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும். அவர்களுக்கு தனி நடைமுறைகள் உள்ளது. பணம் பிடிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா நடைபெறும் பகுதிகள், பெரிய அளவிலான பணம் பிடிக்கப்படும் பகுதிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.\nஅனைத்து வருமான வரிச்சோதனைகளும் தேர்தல் தொடர்புடையதானதா என்பதை பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வாக்குபதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை வெளியிடலாம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியிடலாம்’ என்று தெரிவித்தார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nவருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்படி சோதனை செய்கிறது - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம்\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்���ு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2016/03/", "date_download": "2021-04-10T15:08:04Z", "digest": "sha1:44N7DIHXGGM5AC62H3WOBS2UMXJW5MGV", "length": 6956, "nlines": 269, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nஆழ்வார்கள் விஜயம் பற்றி முன்பு எழுதியிருந்தேன். நினைவிருக்கலாம். ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட பின் ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன் “உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார். சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்தபதியிடம் அதைப் பற்றி பேசவில்லை.. பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் ஓடின போன வருஷ ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள். ஸ்தபதியிடம் பெருமாள் மூர்த்தியை\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.desistories18.com/tag/tamil-gay-story/", "date_download": "2021-04-10T14:52:06Z", "digest": "sha1:L7MBAFPO4YUUUE747BLYSZ4KHHH3WV2D", "length": 3778, "nlines": 55, "source_domain": "www.desistories18.com", "title": "tamil gay story Archives | Desi Sex Stories", "raw_content": "\nஇந்த இளமை பருவத்தில் அனைத்து விதமான சுகத்தையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் டா\nJanuary 9, 2021 | By admin | Comments Off on இந்த இளமை பருவத்தில் அனைத்து விதமான சுகத்தையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் டா\nவணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு கவர்ச்சியான ஹோமோசெக்ஸ் கதையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த கொரோனா விடுமுறையில் நண்பனுடன் செய்த ஆண் ஓரின ஹோமோ செக்ஸை பற்றி முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். கதையை படித்து உங்களின் கருத்துகளை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள் வாருங்கள் கதைக்கு போகலாம் என் பெயர் சிவா, வயது 22. என் சொந்த ஊர், தேனி மாவட்டத்தின் அருகில் உள்ள சின்ன கிராமம். தற்பொழுது சென்னையில் ஆண்கள் விடுதியில் தாங்கி மூன்றாம் ஆண்டு கல்லுரி • Read More »\nதிருடா இதுக்கு தான் கூப்பிட்டு வந்தியா\nநீ பணக்காரியா இருந்தாலும், செக்ஸ் வியாசத்துல பிச்சைக்காரி தான் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/131640/", "date_download": "2021-04-10T14:10:10Z", "digest": "sha1:QP7F3Z5632AUIYM22AYGGPDWAK7FHCDR", "length": 153349, "nlines": 364, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைவு [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே\nநான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன்.\nஅவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான்.\n“என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன்.\nமாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்\n“நீ மெதுவாக அங்கே வா. என் பெயரைச் சொல்.”\n“என்னிடம் ஸ்காட்டிஷ் மிஷனில் இருந்து இதைப்போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னார்கள்.”\n“மிஸ்டர் மாத்தன் செறியான்” என்று நான் அழைத்தேன் “உங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நான் எதையுமே தவறாக நினைக்கப் போவதில்லை. நீங்கள் இப்போதே விலகிச்செல்ல��ாம். இதில் தலையிடவே வேண்டியதில்லை.”\n“ஆம்” என்று அவன் சொன்னான். “ஆனால்…” பின்னர் “நல்லது, நான் வருகிறேன்” என்றான்.\n“இல்லை, எனக்கு வெள்ளையன் என்ற பாதுகாப்பு இருக்கிறது. உள்ளூர்க்காரனாகிய உனக்கு அது இல்லை. நீ விலகிக்கொள்ளலாம் மாத்தன்.”\nஅவனை ஒருகணம் பார்த்துவிட்டு “போகலாம்” என்று சொன்னேன்.\nவண்டி செல்லும்போது சற்றே உடலை நீட்டி இளைப்பாறினேன். கொல்லம் நகர் வழக்கமான பரபரப்புடன் இருந்தது. தலைச்சுமையாக பொருட்களை படகுத்துறைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலும் வாழைக்குலைகள், கொப்பரைக்கூடைகள். பெண்கள் இப்பகுதியில் மார்புகளை மறைப்பதில்லை. உயர்குடிப் பெண்களும்கூட. ஆனால் அவர்கள் வெளியே வருவதில்லை. அரசகுடியினர் அல்லாத ஆண்களும்கூட இடைக்குமேல் ஏதும் அணியக்கூடாது.\nகொல்லம் அதைச் சூழ்ந்திருந்த காயல்களாலேயே ஒரு நகரமாக ஆகியிருந்தது. படகுகளால் அது பிற ஊர்களுடன் இணைக்கப்பட்டது. துறைமுகம் அதை உலகுடன் இணைத்தது. ஊரெங்கும் படகுகளின் உடைசல்களை துடுப்புகளை பார்க்கமுடிந்தது. மக்களிலேயே பெரும்பாலும் அனைவரும் படகோட்டிகளின் நடை கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் குதிரை போல இங்கே படகு. குதிரையில் அமர்ந்து அமர்ந்து தோளில் ஒரு நிமிர்வும் முகவாய் எடுப்பும் வந்துவிடும். படகை நெடுநாட்கள் ஓட்டினால் பின்பக்கம் வளைந்து நடை மாறிவிடும்.\nவண்டிக்காரன் திரும்பி “பீரங்கி மைதானத்திற்குத்தானே\n“போருக்குப்பின்னால் அங்கே எந்த வண்டிகளும் செல்ல அனுமதிப்பதில்லை”.\nகொல்லம் நகரின் கிழக்காக அமைந்திருந்தது கொல்லம் கண்டோன்மெண்ட். நகரிலிருந்தும் படகுத்துறையில் இருந்தும் அங்கே செல்வதற்கு கல்பதிக்கப்பட்ட சாலை அமைந்திருந்தது. உள்ளூரில் நிறைய உறுதியான செம்பாறையை மண்ணிலிருந்தே வெட்டி எடுக்கிறார்கள். அவற்றையே கோட்டைகட்டவும் தரையில் பரப்பவும் வீடுகட்டவும் பயன்படுத்துகிறார்கள். வண்டியின் சக்கரம் கற்கள்மேல் ஏறிச்சென்றபோது என் உடல் அதிர்ந்துகொண்டிந்தது.\nகொல்லம் கோட்டை அமைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டிருந்தன நான் அதற்குமுன் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். உயரமில்லாத கோட்டை. செம்பாறைகளால் கட்டப்பட்டப்பட்டது. இருமுனைகளிலும் மரத்தாலான காவல் மேடை நீண்ட மஸ்கட்டுகளுடன் காவலர்கள் நின்றிருந்தன���்.\nகோட்டையின் நுழைவாயிலின் இருபுறமும் பீரங்கிமேடைகள். அவற்றில் சிறியவகை பீரங்கிகள் கரிய உருளைபோல தெரிந்த வாய்த்துளைகளுடன் சற்று அண்ணாந்து நின்றிருந்தன. கோட்டைக்குள் உயரமாக எழுப்பப்பட்ட பெரிய பீரங்கிமேடைகள் எட்டு இருந்தன. அவற்றின்மேல் பெரிய வகை பீரங்கிகளின் இரும்பு உடலை காணமுடிந்தது. அங்கே கருஞ்சிவப்பு பிரிட்டிஷ் சீருடை அணிந்த வீரர்கள் தென்பட்டனர்.\nமைதானம் மிக விரிந்தது. அதில் ஒரு முழு ரெஜிமெண்டே அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தமுடியும். ஆனால் அதில் ஐந்தடி இடைவெளியில் நூற்றுக்கணக்கான கமுகுத்தடிகள் நடப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றுடன் ஒன்று மூங்கிலால் சேர்த்துக் கட்டியிருந்தனர். பின்காலை வெயிலில் அவற்றின் நிழல் பெரிய வலைபோல மண்ணில் விழுந்து பரவியிருந்தது.\nஎங்கள் வண்டி பீரங்கி மைதானத்தை நெருங்கும்போதே அங்கிருந்து நான்கு குதிரை வீரர்கள் வந்தனர். பின்னால் வந்த ஒருவன் வெயிiலில் மின்னிய நீண்ட பயனெட்டுடன் கூடிய மஸ்கட் வைத்திருந்தான். முன்னால் வந்தவன் வெள்ளைக்காரன், அல்லது ஆங்கில இந்தியன். கரிய தலைமயிர், கருப்புக் கன்கள், வெண்சிவப்பு நிறம், ஒடுங்கிய முகமும் கூர்மூக்கும் வெள்ளையர்களுக்குரியவை.\n“வணக்கம், நான் சார்ஜெண்ட் ஜான் பெர்ஜர். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா\n“நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன். “நான் அரசு விவகாரமாக உடனே கர்னல் சேமர்ஸை பார்க்கவேண்டும்” காகிதப்பையை எடுத்து கர்னல் மெக்காலேயின் கடிதத்தை உள்ளிருந்து எடுத்து அவனிடம் காட்டினேன். “என்னிடம் கர்னல் மெக்காலே அளித்த கடிதம் இருக்கிறது.”\n“நான் கர்னல் சேமர்ஸின் அனுமதி இல்லாமல் உள்ளே அனுப்பமுடியாது டாக்டர்.”\n“நீங்கள் இந்த கடிதத்தையே அவரிடம் காட்டலாம்.”\n“நல்லது” அவன் அதை வாங்கிக்கொண்டான். “அதுவரை இவர்களின் காவலில் நீங்கள் இங்கே நின்றிருக்கவேண்டியிருக்கும்.”\nஅவன் குதிரையில் திரும்பிச் சென்றான். அவன் குதிரையின் வால் சுழல்வதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். வெயில் ஏறி ஏறி வந்தது. வெட்டுக்கல் பரவிய பெரிய மைதானம் வெப்பத்தை உமிழத்தொடங்கியது. மேலே தெரிந்த பீரங்கிகளின் திமிங்கல உடல்கள் ஒருவகையான அமைதியின்மையை உருவாக்கின.\nஉள்ளே ஒரு முழு பட்டாலியனும் இருக்கிறது என்று தோன்றியது. காலையிலேயே அவ���்கள் பணிகளை தொடங்கிவிட்டிருந்தார்கள். கோட்டையும் உள்ளிருக்கும் கட்டிடங்களும் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் காரிசனாக இருந்தாலும் பெரும்பாலான படைவீரர்கள் இந்தியர்கள், குறிப்பாக மெட்ராஸ் ரெஜிமெண்டில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களின் கன்னங்கரிய நிறமும் பெரிய வெண்ணிற கண்களும் இந்த மண்ணுக்குரியவை அல்ல.\nசார்ஜெண்ட் ஜான் பெர்ஜர் திரும்பி வந்தான். “உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் “ஆனால் உங்கள் வண்டிக்கு அனுமதி இல்லை. நீங்கள் இறங்கி உங்கள் பெட்டியுடன் உள்ளே செல்லலாம்.”\n“நன்றி, ஜான் என்னுடைய உதவியாளர் இங்கே வருவார். அவர் இங்கே என் வண்டியில் எனக்காகக் காத்திருக்க அனுமதிக்கவேண்டும்.”\nஜான் “சரி” என்றான். “இவன் சார்ஜெண்ட் தோமா. உங்களை உள்ளே அழைத்துச் செல்வான்.”\nநான் கோட்டைக்குள் நுழைந்தேன். உள்ளே பிரிட்டிஷ் பாணியின் சுட்டசெங்கற்களால் தரை போடப்பட்டிருந்தது. சிவப்பு ஓடு வேய்ந்த தாழ்வான கூரைகொண்ட பெரிய கட்டிடங்கள் செம்மண்குன்றுகள் போல நீளமாக சென்றன. அவற்றை ஒட்டி செங்கல்பாதைகள். நடுவே பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. குரோட்டன்ஸ் செடிகள், கப்பலில் கொண்டுவரப்பட்டவை.\nதோமா என்னை ஓர் உயரமான ஓட்டுக்கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான். பிரிட்டிஷ் பாணியிலான உருளையான சுதைத்தூண்கள் கொண்ட நீண்ட வராண்டாவால் சூழப்பட்ட இரண்டு அடுக்கு மாளிகை. மாடியிலும் சுற்றிலும் வராண்டா. வராண்டாக்களின் விளிம்பில் மரத்தாலான கைப்பிடிச்சுவர். சன்னல்கள் மிகப்பெரியவை. அனைத்திலும் வெட்டிவேர் தட்டிகள் தொங்கின. அதைச்சூழ்ந்து பூச்செடிகளால் ஆன தோட்டம் இருந்தது.\nஅந்த மாளிகையின் முகப்பு சற்று வேறுபட்டதாக இருந்தது. இரட்டைச் சுதைத்தூண்களால் அரைவட்டவடிவமாக மையக் கட்டிடத்தில் இருந்து முகம்போல எழுந்து நின்றது. டாஃல்பினின் மூக்குபோல. மேலேயும் அதே வளைவு.\nஎன்னை அவன் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே மிக உயரமான கூரை கொண்ட அகலமான கூடத்தில் தேக்குமரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஐரோப்பியருக்கு வசதியான உயரமான நாற்காலிகள். என்னை அமரும்படிச் சொன்னான்.\nசீருடை அணிந்த பிரிட்டிஷ்காரர் வந்து பட்டுக் கையுறை அணிந்த கைகளை நீட்டி “நான் காப்டன் கோர்டான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றார்.\n“மகிழ்ச்சி காப்டன் கோர்டான். நான் உடனே கர்னல் சேமர்ஸை சந்திக்கவேண்டும்.”\n“கர்னல் மெக்காலேயின் கடிதத்தை பார்த்தேன். அதை கர்னலுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர் ஓர் ஆலோசனையில் இருக்கிறார்…” என்று கோர்டான் சொன்னார். “நீங்கள் சற்றே காத்திருக்கவேண்டும்.”\n“நன்றி” என்றபின் அமர்ந்து என் கோட்டை தளர்த்திக்கொண்டேன்.\nகோர்டான் “உங்களுக்கு ஐஸ் போட்ட பானங்களை நான் தரமுடியும். இங்கே கொச்சியிலிருந்து ஐஸ் வருகிறது.”\nகோர்டான் கைகாட்ட பட்லர் தாலத்தில் வைக்கப்பட்ட கண்ணாடிக் கோப்பையில் நிறைந்த விஸ்கியுடன் வந்தார். கூடவே ஒரு வெண்ணிறத் துவாலை.\nநான் துவாலையை எடுத்து முகம் துடைத்து மடியில் போட்டபின் ஐஸ்போட்ட விஸ்கியை கையில் எடுத்தேன். அதை ஒருமுறை முகர்ந்து சிலகணங்கள் கழித்து ஒரு சொட்டை நுனிநாக்கில் நனைத்தபின் “கோர்டான், வெளியே அத்தனை மூங்கில் கழிகள் எதற்காக ஏதாவது பந்தல் போடப்போகிறீர்களா\n“அவை தூக்குமரங்கள்” என்று கோர்டான் சொன்னார்.\nஎன்னால் சற்றுநேரம் ஒன்றும் சொல்லமுடியவில்லை. கோர்டான் கண்சிமிட்டி தலைவணங்கி உள்ளே சென்றார்.\nதிருவிதாங்கூரில் அப்போதுதான் ஒரு பெரிய கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. சில ஆயிரம் உயிர்கள் அகன்றுவிட்டிருந்தன. பிரிடிட்ஷ் ஆட்சியில் இந்திய நிலம் முழுக்க கலவரங்கள் நடந்துகொண்டே இருந்த காலம், ஆகையால் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கலவரச் செய்திகளையே பேசிக்கொண்டார்கள். ராணுவ அதிகாரிகளுக்கு அவை அவர்களின் திறமையை நிரூபித்து மேலே செல்வதற்கான வாய்ப்பு. வணிகர்களுக்கு அவை வணிகத்தின் நல்வாய்ப்பு அல்லது இழப்பு.\nகலவரம் நடந்தபோது நான் மெட்ராஸில் இருந்தேன். கல்கத்தாவுக்குச் செல்வதற்கான கப்பலுக்காக காத்து ஓரியண்டல் ஹோம் என்ற விடுதியில் தங்கியிருக்கும் போதுதான் திருவிதாங்கூரில் இருந்து அங்கே வந்திருந்த தோந்நியில் இட்டூப்பு என்ற சிரியன் கிறிஸ்தவரைச் சந்தித்தேன். அவரும் கல்கத்தா செல்வதற்காக கப்பலுக்காக காத்திருந்தார். திருவிதாங்கூரில் வேலுத்தம்பி தளவாய் தொடங்கிய கலவரத்தைப் பற்றி அவரிடமிருந்தே விரிவாக தெரிந்துகொண்டேன்.\nஇட்டூப் கொச்சியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குதாரர். அவருக்கு கொச்சியில் இருந்த கர்னல் மெக்காலேவின் அலுவலகத்துடனும் கொச்சி அரசர் ராமவர்மாவுடனும் திருவனந்தபுரத்தில் மகாராஜாவுடனும் நெருக்கமான நேரடித் தொடர்பு இருந்தது. அனைத்தையும் நடைமுறைப்பார்வையுடன் உள்ளே நுழைந்து பார்ப்பவராக இருந்தார்.\n“பிரச்சினை ஒருவர் குடுமியை இன்னொருவர் பிடித்துக் கொண்டிருப்பதுதான்” என்றார் தோந்நியில் இட்டூப்பு. மலபாருக்குப் பொறுப்பான கர்னல் மெக்காலே ஒன்றுமே செய்யமுடியாது. திருவிதாங்கூரில் இருந்து அவர் எவ்வளவு ரூபாய் கப்பமும் கட்டணமும் வசூலித்துக் கொடுக்கவேண்டும் என்பதை மெட்ராஸிலும் கல்கத்தாவிலும் இருப்பவர்கள் முடிவுசெய்கிறார்கள். ‘எஸ் சர்’ என்பதற்கு அப்பால் அவரால் எதுவும் சொல்லமுடியாது.திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் கர்னல் மெக்காலே ஒன்றும் செய்யமுடியாது,\nஉண்மையில் அந்த கவர்னர்களும் ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் எகிப்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் செல்லும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கான நிதியை திரட்டி அளித்தாகவேண்டும். அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் மேலும் தேவைப்படும். அவர்களும் ஒன்றும் செய்யமுடியாது, பிரிட்டன் உலகை வெல்ல அந்தப் போர்கள் தேவைப்பட்டன\nபிரிட்டிஷ் பேரரசு நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. உலகை அவர்கள் வெல்லாவிட்டல் உலகம் அவர்களை அழிக்கும். சுறாமீன் நீந்தாவிட்டால் மூழ்கிவிடும், பிரிட்டிஷ் பேரரசு போரில் ஈடுபடாவிட்டால் அழிந்துவிடும். ஆகவே ஒன்றுமே செய்யமுடியாது. இது ஒரு பெரும்நெருப்பு. சிக்கியதை எல்லாம் எரித்து உண்டு இது வளர்ந்தபடியே இருக்கும்.\nகர்னல் மெக்காலே என்ன செய்வார், ஆணையிடப்படுவதை திரட்டி அளிக்கவேண்டும். அதேசமயம் அவர் திருவிதாங்கூர் அரசரிடமும் திவானிடமும் கெஞ்ச முடியாது, ஆணையிடத்தான் வேண்டும். ஆணையை அவர்கள் கடைப்பிடித்தாகவேண்டும். அவர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் வசூலிக்கவேண்டும். அவர்கள் அதற்குக் கீழே இருப்பவர்களிடம். கடைசியில் நிலத்தில் உழலும் மக்கள் கொடுக்கவேண்டும். அவர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.\nமுடிவில்லாமல் வரி வசூலிக்கமுடியுமா என்ன திருவிதாங்கூரின் பெரும்பகுதி நிலம் காடும் மலையும். காட்டிலிருந்து எந்த ஊர்களுக்கும் சாலைகள் இல்லை. காட்டையும் ஊர்களையும் இணைக���கும் அகன்ற பெரிய ஆறுகளும் இல்லை. ஆகவே காட்டுக்கும் ஊருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. காட்டுக்குள் ஊர்க்காரர்கள் செல்லமுடியாது. அங்கே வாழும் மலைமக்கள் இங்கே வருவதுமில்லை. காட்டிலிருந்து அரசுக்கு ஒரு பைசா வருமானம் இல்லை.\nதிருவிதாங்கூரில் வரி வருமானம் வருவது கடலோர ஊர்களில் இருந்து மட்டும்தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. திருவிதாங்கூரின் எந்த கடல்துறைமுகத்திற்கும் பொருளை விளைவித்து கொண்டுவந்து சேர்ப்பதற்கு பின்புலத்தில் பெரிய நிலம் இல்லை. விவசாயநிலம் பின்புலமாக இருந்தால்தான் துறைமுகம் வளரும். இங்கே விளைநிலமே குறைவு. தேங்காய் இருப்பதனால்தான் கொஞ்சமேனும் துறைமுகங்கள் சமாளிக்கின்றன.\nஆனால் இது எதுவும் மெட்ராஸ் கவர்னரின் ஆலோசகர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் நிலவரைபடத்தை வைத்துக்கொண்டு பரப்பளவை கணக்கிட்டு வரியை முடிவுசெய்கிறார்கள். கர்னல் மெக்காலே மேலும் மேலும் திருவிதாங்கூர் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அரசர் பாலராம வர்மாவுக்கு நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாது. திவான் வேலுத்தம்பி தளவாய்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அவர்தான் கர்னல் மெக்காலேவுக்கு பதில் சொல்லவேண்டும்.\nகர்னல் மெக்காலேவுக்கும் வேலுத்தம்பிக்கும் ஓராண்டுக்காலம் நெருக்கம் நிலவியது. வேலுத்தம்பி தளவாயின் எதிரிகளை அழித்தவர் கர்னல் மெக்காலே. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கிடையே உரசல் தொடங்கியது. கப்பம் கட்ட முடியாமல் செலவைக் குறைக்கும் பொருட்டு கர்னல் மெக்காலே பேச்சைக் கேட்டு திருவிதாங்கூரின் ராணுவத்தைக்கூட கலைத்தார் வேலுத்தம்பி. அது ஒரு கலவரமாக வெடித்தது. கர்னல் மெக்காலே உதவியுடன் அதை அடக்கினார்.\n“தெரியும்” என்று நான் சொன்னேன்.\n“அதற்குப்பிறகுதான் உண்மையான சிக்கல் தொடங்கியது” என்று தோந்நியில் இட்டூப்பு சொன்னார். “திருவிதாங்கூர் கர்னல் மெக்காலேயின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது. அவர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது என்று மெட்ராஸ் கவர்னருக்கு தெரிந்தும் விட்டது. அவர்கள் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கர்னல் மெக்காலே கொடுத்துக்கொண்டே இருந்தார்.”\nசந்தைகளின் தீர்வை இரண்டு ஆண்டில் எட்டுமுறை கூட்டப்பட்டது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்�� முடியாத நிலை. வேலுத்தம்பி பலமுறை கர்னல் மெக்காலேயை கண்டு முறையிட்டாலும் அவர் அதைச்செவி கொள்ளவில்லை. வணிகர்கள் திருவிதாங்கூர் நாட்டைவிட்டே ஓட ஆரம்பித்தனர். வேலுத்தம்பிக்கு வேறுவழியில்லை. அவர் எதிர்க்க ஆரம்பித்தார்.\nதோந்நியில் இட்டூப்பு என்னிடம் “நான் எல்லா செய்திகளையும் சீராக தொகுத்து ஒரு ஜர்னல் ஆக எழுதியிருக்கிறேன். கல்கத்தாவில் என் பங்குதாரர்கள் கேட்பார்கள்” என்றார்.\n“அதை எனக்கு வாசிக்க கொடுங்கள்… முடிந்தால் ஒரு நகல் எடுத்துக்கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.\n“அதிலென்ன, தாராளமாக” என்றார் தோந்நியில் இட்டூப்பு.\nஅவர் அளித்த ஜேர்னல் நீளமான நாட்குறிப்பு. அதை நான் சுருக்கி என் டைரியில் எழுதிக்கொண்டேன். எனக்கே நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அது உதவியது.\n1807 முதல் வேலுத்தம்பிக்கு கர்னல் மெக்காலேவுக்கும் நடுவே பூசல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கின. வேலுத்தம்பியை சீண்டி பதவியில் இருந்து அவரே விலகும்படிச் செய்யவேண்டும் என்று கர்னல் மெக்காலே நினைத்தார். வேலுத்தம்பி எவருக்காவது தண்டனை விதித்தால் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தார். எவருக்காவது பாராட்டும் பதவியும் அளிக்கப்பட்டால் அவரை தண்டித்தார். வேலுத்தம்பியின் தனிப்பட்ட காவலர்களை குறைத்தார். எஞ்சியவர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் செய்தார்.\n1807 மே மாதம் 12 ஆம் தேதி மகாராஜாவுக்கு கர்னல் மெக்காலே எழுதிய கடிதத்தில் வேலுத்தம்பி திவான் பதவியில் இருந்து இறங்கி வடக்கு மலபாரில் கண்ணூர் அருகே சிறைக்கல் என்ற ஊருக்குச் சென்று அரசப்பணிகள் எதிலும் ஈடுபடாமல் வாழவேண்டும் என்றும், பதிலுக்கு அவருக்கு ஆண்டுதோறும் ஐநூறு ரூபாய் பென்ஷன் அளிக்கப்படும் என்றும் அதை மலபார் கலெக்டர் பேபரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கர்னல் மெக்காலே சொன்னார். அதை வேலுத்தம்பி அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டார்.\nஅரண்மனையின் மொத்த நகைகளையும் விற்று அந்தப்பணத்தை நேரடியாகவே மெட்ராஸ் கவர்னருக்கு கப்பமாக அனுப்பினார் வேலுத்தம்பி. கூடவே மகாராஜா கைச்சாத்திட்ட ஓலையும் சென்றது. உடனே கர்னல் மெக்காலேவை திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும், அவர் திருவிதாங்கூரின் அரசியலில் தலையிடுவது அரச உறவுகளுக்கு ஊறுவிளைவிப்பது என்றும் கோரப்பட்டிருந்தது.\nஆனால் மெட்ராஸ் கவர்னர் அலுவலக சீர்குலைந்து கிடந்தது. வில்லியம் காவண்டிஷ் பெண்டிங் பிரபு கவர்னர் பதவியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றார். வில்லியம் பீட்ரீ தற்காலிக கவர்னராக இருந்தார். அவருக்கு இந்த பூசல்களில் தலையிட நேரமிருக்கவில்லை. அதைவிட தலைபோகும் பிரச்சினைகள் இருந்தன.எல்லா பிரச்சினைகளையும் அடுத்த கவர்னருக்காக ஒத்திவைப்பதில் அவர் மும்முரமாக இருந்தார்.\nதிருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்கான கப்பத்தின் அடுத்த தவணையை கட்ட தாமதமாகியது. கர்னல் மெக்காலே மிகக்கடுமையான மொழியில் மகாராஜாவுக்கு கடிதம் எழுதினார். உடனே கப்பம் வராவிட்டால் திருவிதாங்கூர் அரசை கைப்பற்றி மகாராஜாவை சிறையிடநேரும் என்று எச்சரித்தார்.\nகர்னல் மெக்காலேவின் தூதராக ஸ்தானபதி சுப்பையன் செயல்பட்டார். சுப்பையன் மகாராஜாவிடம் வேலுத்தம்பியை நீக்கி கர்னல் மெக்காலேயிடம் இணக்கமாக இருக்கும்படி எச்சரித்தார். ஒருநாள் சுப்பையன் இரவு அரசரிடமும் திவானிடமும் பேச்சுவார்த்தை முடிந்து அரண்மனையில் இருந்து தன் மாளிகைக்குச் செல்ல கிளம்பினார். சென்று சேரவில்லை. அவருடைய உடல் அருகிலிருந்த தென்னந்தோப்பில் கிடந்தது, பாம்பு அவரை கொத்தியிருந்தது.\nசுப்பையனின் கொலை கர்னல் மெக்காலேவுக்குச் சில செய்திகளைச் சொன்னது. வேலுத்தம்பி கர்னல் மெக்காலேவை எதிரியாக நினைக்கிறார். கொல்லவும் கூடும். அவர் தன் தலைமையகத்தை கொச்சி கண்டோன்மெண்டுக்கு மாற்றிக்கொண்டார்.\nஅப்போது கொச்சியை ஆட்சி செய்தவர் பத்தாம் ராமவர்மா. அவருக்கு இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம். சுந்தரகாண்ட புராணம் என்ற காவியத்தை எழுதிக்கொண்டிருந்தார். கொச்சி அரசர்களின் அமைச்சர் பதவியும் பாரம்பரியமானது. அது பாலியம் குடும்பத்திற்குரியது. அதன் மூத்தவர் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்படுவார்.\nஅப்போது பாலியத்து அச்சனாக இருந்தவர் பாலியத்து கோவிந்தன் மேனோன். அவர் அரசர் ராமவர்மாவை ஆலுவாவுக்கு வடக்கே இருந்த வெள்ளாரம்பள்ளி என்ற சிற்றூரில் ஓர் அரண்மனை கட்டி அங்கே கொண்டு சென்று தங்கவைத்துவிட்டு முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார். தன்னை எதிர்த்த கொச்சி நாயர் தலைவர்களை எல்லாம் சிறைப்பிடித்து கூட்டம் கூட்டமாக கைகால்களைக் கட்டி கொச்சி காயலில் மூழ்கடித்துக் கொன்று கிட்டத்தட்ட அரசனாகவே ஆனார்.\nஅவருக்கும் தொடக்கத்தில் கர்னல் மெக்காலேவின் ஆதரவு இருந்தது. ஆனால் கப்பம் கேட்டு நெருக்கடி கொடுத்த கர்னல் மெக்காலேவுக்கும் பாலியத்து அச்சனுக்கும் பூசல் உருவாகியது. கப்பம் கொடுக்காவிட்டால் இன்னொருவரை திவானாக ஆக்குவேன் என்று கர்னல் மெக்காலே பாலியத்து அச்சனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nராமவர்மா மகாராஜா பாலியத்து அச்சனை பதவிநீக்கம் செய்யவும் குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் என்ற இளைஞனை அமைச்சராக்கவும் திட்டமிட்டார். அந்தச் செய்தியை அறிந்த பாலியத்து அச்சன் குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை கொல்ல நாடெங்கும் கொலைகாரர்களை அனுப்பித் தேடினார்.\nஅவர்கள் ஊரெல்லாம் தேட ஓராண்டுக்காலம் வெள்ளாரம்பள்ளியில் தன் அரண்மனைக்குள்ளேயே குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை அரசர் ராமவர்மா மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவனை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் கர்னல் மெக்காலேவிடம் அனுப்பினார். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனில் கர்னல் மெக்காலேயின் அவையில் அடைக்கலம் தேடினான்.\nஇதை அறிந்த பாலியத்து அச்சன் வேலுத்தம்பியின் ஆதரவை தேடினார். ஒருவரோடொருவர் எந்த நெருக்கமும் இல்லாதவர்களாக இருந்த பாலியத்து அச்சனும் வேலுத்தம்பியும் கைகோர்த்துக்கொண்டனர். ஒரே சமயம் கொல்லம், கொச்சி, பரவூர் மூன்று இடங்களிலும் வெள்ளையரை தாக்கி கொல்வது என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.\nவேலுத்தம்பி பிரிட்டிஷ் கவர்னர் சர் ஜார்ஜ் பர்லோ முதலாம் பாரோனெட்டுக்கு ஓரு கடிதம் அனுப்பினார். அவர் திவான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ,கோழிக்கோட்டில் ஓய்வுபெற்று வாழ விரும்புவதாகவும்,முன்பு சொன்னபடி பென்ஷனும் பாதுகாப்புப் படையும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டார். அந்தக் கடிதம் மெட்ரஸ் கவர்னர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்தது.\nஅதேசமயம் பிரெஞ்சுக் காரர்களிடம் பிரிட்டிஷாரிடம் போரிட தனக்கு உதவவேண்டும் என்று கோரி ஒரு செய்தியை அனுப்பினார் வேலுத்தம்பி. கோழிக்கோடு சாமூதிரி மன்னருக்கும் உதவிகேட்டு செய்தி அனுப்பினார். இருவருமே எதிர்வினை அளிக்கவில்லை.\nவேலுத்தம்பி தன் படைவீரர்களை வைக்கம் பத்மநாபபிள்ளை என்ற படைத்தலைவனின் தலைமையில் கொச்சிக்கு அனுப்பினார். பாலியத்து அச்சன் 1808 டிசம்ப���் 28 ஆம்தேதி அறுநூறு நாயர்படைவீரர்களுடன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனை தாக்கினார். கோட்டையை உடைத்து உள்ளே புகுந்தார்.\nகர்னல் மெக்காலே பின்பக்கச் சுரங்கம் வழியாக தப்பி ஆற்றுக்குள் சென்று ஒரு சிறுபடகில் குப்புறப் படுத்து தப்பினார்.காயல் வழியாகவே கடலுக்குள் சென்று துறைமுகத்தில் நின்றிருந்த பியட்மோன் என்னும் பிரிட்டிஷ் கப்பலில் தஞ்சம்புகுந்தார்.\nகோட்டைக்குள் இருந்த பிரிட்டிஷார் கொல்லப்பட்டனர். கஜானா கொள்ளையடிக்கப்பட்டது. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் அங்கே இல்லை, அவன் முந்தைய நாளே அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்.\nதிருவிதாங்கூர் படையும் கொச்சியின் படையும் இணைந்து கொச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சூறையாடினர். சூழ்ந்திருந்த வியாபாரிகளின் இல்லங்களைக் கொள்ளையிட்டனர். யார் கர்னல் மெக்காலேவின் ஆதரவாளர் யார் பாலியத்து அச்சனின் ஆதரவாளர் என்ற வேறுபாடெல்லாம் நாயர்படையினருக்கு தெரியவில்லை. பலர் கொள்ளைச் செல்வத்துடன் அப்படியே மலபாருக்கு தப்பியோடினர். போருக்குச் சென்றபடையில் பாதியே திரும்பி வந்தது.\nவேலுத்தம்பி கொல்லத்திற்குச் சென்று கடலோரக் கோட்டைக்குள் முகாமிட்டார். அதுதான் ஏறத்தாழ எழுபதுநாட்கள் நீடித்த கலவரத்தின் தொடக்கம்.\nகர்னல் மெக்காலே அனுப்பிய செய்திகளின் அடிப்படையில் திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஆக இருந்த கர்னல் பெல்லாட் மெட்ராஸ் கவர்னருக்கு விண்ணப்பம் விடுத்தார். கவர்னர் ஜார்ஜ் பர்லோவின் ஆணைப்படி மலபாரில் இருந்து கர்னல் குப்பேஜும் பாளையங்கோட்டையில் இருந்து கர்னல் லோகரும் படைகளுடன் திருவிதாங்கூருக்குள் நுழைந்தனர்.\nவேலுத்தம்பி கொல்லத்தை அடுத்த குண்டறை என்னும் இடத்தில் 1809 ஜனவரி 15ஆம் தேதி ஊர்த்தலைவர்களை கூட்டி ஓர் அறிவிப்பை விடுத்தார். அதை குண்டறை விளம்பரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் குறிப்பிட்டன.\nஎழுந்து வரவிருக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முதல்முதலாகச் சுட்டிக்காட்டிய அறிக்கை அது. பிரிட்டிஷார் இந்தியாவை விழுங்கிவிடுவார்கள் என்றும், அதை தடுக்கும் ஆற்றல் பிரிந்து போரிட்டுக்கொண்டும், சுயநலத்தையே கருதிக்கொண்டும் வாழும் அரசர்களுக்கு இல்லை என்றும், படைத்தலைவர்களும் வீரர்கள��ம் தங்கள் மண்ணைக் காக்க படையென திரண்டு எழவேண்டும் என்றும் அது அறைகூவியது. பிரிட்டிஷார் காவல்கூலி என்றும் கப்பம் என்றும் திருவிதாங்கூரில் மறைமுகமாகக் கொள்ளையடித்துச் சென்ற மாபெரும் செல்வத்தை அது கணக்கிட்டு கூறியது.\nஅறம் வாழ, இந்தியாவின் தொல்மரபுகள் பேணப்பட, நாட்டின் தன்மானம் நிலைகொள்ள அணிதிரள்க என்று அறைகூவிய அந்த அறிவிப்பு ஒரு சிறு எழுச்சியை உருவாக்கியது. வேலுத்தம்பிக்குப் பின்னால் நாயர்படை ஒன்று திரண்டது. அன்றே அவர்கள் கொல்லம் கண்டோன்மெண்டை தாக்கினர்.\nஅவர்களை ஒரு ராணுவம் என்று சொல்வதே ஒரு வேடிக்கை என்று பிறகு மேஜர் ஹாமில்டன் அளித்த அறிக்கை குறிப்பிட்டது. ஒரு பெரும் மக்கள் திரள். அதில் கிட்டத்தட்ட இருபதாயிரம்பேர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி என்பதே இல்லை. பெரும்பாலானவர்கள் அடிமுறைப் பயிற்சியும் கொஞ்சம் உள்ளூர் ஆயுதப்பயிற்சியும் பெற்றவர்கள். அவர்களுக்கு அணிவகுக்க தெரியவில்லை. ஒருவரோடொருவர் முட்டிமோதி கூச்சலிட்டு ரகளைசெய்து கற்களை வீசி கட்டிடங்களை உடைத்துக்கொண்டு அவர்கள் மலைவெள்ளம்போல ஒழுகிச் சென்றார்கள்.\nபெரும்பாலானவர்கள் வெறும் கால்களுடன் நடந்தனர். இடையில் சுற்றிக்கட்டிய அரைவேட்டியும் தலையில் துணித்தலைப்பாகையும் மட்டும்தான் ஆடைகள். எந்தவகையான கவசங்களும் கிடையாது. பொதுவான செய்தித் தொடர்பு முறையோ வரையறுக்கப்பட்ட தலைமையோ இல்லை. சிறுசிறு குழுக்களின் பெருந்தொகை. ஆனால் எந்த குழுவுக்கும் தனியான தலைமை என்பது இல்லை.\nஅவர்கள் ஒரே அலையாக வந்து தாக்கவில்லை, சூழ்ந்துகொள்ளவுமில்லை. வரும்வழியிலேயே பெரும்பாலானவர்கள் பிரிந்துவிலகி வழியில் கொள்ளையிடத் தொடங்கினார்கள். சில இடங்களில் அவர்களுக்குள் பூசல்களும் அடிதடிகளும் நடைபெற்றன. முன்னணிப்படை கோட்டையை தாக்கிய பிறகும்கூட பின்னால் வந்தவர்களுக்கு தாக்குதவதற்கான செய்தி சென்று சேரவில்லை. முன்பக்கம் நாயர்கள் கூட்டம்கூட்டமாக செத்துவிழுகையில் பின்பக்கம் ஈட்டிகளை தரையில் தட்டியபடி வட்டம் வட்டமாக நடனமிட்டு பாடிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்களிடம் முறையான ஆயுதங்கள் இல்லை. ஏராளமானவர்கள் கமுகுமரத்தை கீறி முனைகூராக்கி செய்யப்பட்ட வாரிக்குந்தம் என்னும் உள்ளூர் ஈட்டிகளையே ஆயுதங்களாக வைத்திர��ந்தனர். அவர்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே மஸ்கட்டுகள் வைத்திருந்தனர். பதினெட்டு சிறியவகை பீரங்கிகளை மாட்டுவண்டிகளில் வைத்து இழுத்துவந்தனர். அவற்றில் ஆறுபீரங்கிகள் மட்டுமே கண்டோன்மெண்ட் வரை வந்தன. நான்கு மட்டுமே வெடித்தன. மொத்தமே பதினாறு குண்டுகள் மட்டுமே சுடப்பட்டன.இரண்டு மட்டுமே பிரிட்டிஷ் கோட்டையைச் சென்றடைந்தன.\nஅவர்கள் எவருக்கும் பீரங்கிகளை இயக்கத் தெரிந்திருக்கவில்லை. திருவிதாங்கூர் எப்போதுமே பீரங்கிகளை இயக்க ஐரோப்பியரையே நம்பியிருந்தது. பீரங்கிகளின் எடையைப் பற்றி நாயர் படையினருக்கு எந்த புரிதலும் இருக்கவில்லை. அவற்றை ஏற்றிய மாட்டுவண்டிகள் சாலைப் பள்ளங்களில் சக்கரம் இறங்கியதும் அச்சு முறிந்தன. அவற்றை ஆங்காங்கே கைவிட்டுவிட்டு சென்றனர்.\nபீரங்கிகளை வலுவான மேடையில் நிலைநிறுத்தவேண்டும் என்று அறியாமல் அவர்கள் வண்டிகளிலேயே அவற்றை வைத்து வெடிமருந்து திணித்து குண்டுபோட்டனர். பீரங்கிக்குழாய்களின் பின் அடியால் அவை இருந்த வண்டிகள் நொறுங்கி பீரங்கிகள் தரையில் விழுந்து மண்ணோடு அழுந்தின. அவற்றின் உடல் சுட்டுப்பழுத்திருக்கும் என்று தெரியாமல் அவர்கள் அவற்றை தூக்க முயன்றனர். கைகள் வெந்து கதறி விலகினர். மேலும் முட்டாள்தனமாக அவற்றைக் குளிர்விக்கும்பொருட்டு நீரை மேலே ஊற்றினர். உள்ளே கொதிக்க மேலே குளிர்ந்தபோது பீரங்கிக்குழாய்கள் விரிசலிட்டன. விரிசலிட்ட பீரங்கிகளில் மருந்திட்டு வெடிக்க செய்தபோது அவை சிதறின.\nவெறும் ஆறுமணிநேரமே அந்தப்போர் நடைபெற்றது. கோட்டை கர்னல் சேமர்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் மேஜர் ஹாமில்டரின் தலைமையில் ஐரோப்பியப் படைகளை ஒரு பிரிவாக ஆக்கி அவர்களிடம் பீரங்கிகளின் பொறுப்பை ஒப்படைத்தார். மறவர் படையையும் உள்ளூர் படையையும் இரண்டு பிரிவுகளாக்கி அவர்களை முன்னால் நிறுத்தினார்.\nமுதல் ஒருமணி நேரத்திலேயே எழுநூறு நாயர்கள் கொல்லப்பட்டார்கள். அனைவரும் சிதறி ஓடினர். அவர்களை நகர் முழுக்கத் தேடித்தேடி பிடித்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டமையால் நகரமே மூடிவிட்டது. நாயர்படைகள் கொல்லத்தில் பரிதவித்து அங்குமிங்கும் ஓடினர். அச்சத்தில் அவர்கள் உதிரிகளின் கும்பல்களாக மாறினர்.\nஅவர்கள் படகுவழியா��வே எங்கும் செல்லமுடியும். படகுத்துறைகளைச் சூழ்ந்துகொண்டு பிரிட்டிஷ் படை அவர்களைச் சிறைப்பிடித்தது. மறுநாள் அவர்களைச் சிறைபிடித்து அளிப்பவர்களுக்கு பத்துசக்கரம் பரிசு என அறிவித்தபோது ஊர்க்காரர்களும் படகுக்காரர்களும் வேட்டைக்கு இறங்கினர்.\nஊர்க்காவலர்களால் ஆங்காங்கே அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நகர்முழுக்க சடலங்கள் பரவிக்கிடந்தன. மூவாயிரம்பேருக்கு மேல் நகரில் கொல்லப்பட்டனர். நாலாயிரம் பேர் கைதுசெய்து இழுத்துவரப்பட்டு கோர்ட்மார்ஷியல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். ஒருநாளுக்கு ஐநூறுபேர் வீதம் பன்னிருநாட்கள் தொடர்ந்து தூக்கு நடைபெற்றது. எஞ்சியவர்களில் நாலாயிரம் பேர் உடனே கப்பலில் ஏற்றப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.\nபாலக்காடு வழியாக கர்னல் பிக்டன் தலைமையில் வந்த இரண்டாவது படை எஞ்சியவர்களை வேட்டையாடியது. மலபாரிலிருந்து கர்னல் குப்பேஜ் தலைமையில் வந்த படை கொச்சியை கைப்பற்றி கொல்லம் நோக்கி வந்தது. லெஃப்டினண்ட் கர்னல் மக்லியோட் தலைமையில் ஆலப்புழை கடலோரமும் காயலோரமும் முழுமையாகவே சூழப்பட்டன.\nவேலுத்தம்பி தெற்கே தப்பியோடினார். அவருடைய தாய்நிலமான தெற்கு திருவிதாங்கூரில் முன்பு காப்டன் பெனெடிக்ட் டி லென்னாய் கட்டிய வலுவான கோட்டைகள் இருந்தன. ஆரல்வாய்மொழிக் கோட்டை, வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, பதம்நாபபுரம் கோட்டை, மருந்துக்கோட்டை போன்றவற்றை தளமாக ஆக்கிக்கொண்டால் நிலைகொள்ள முடியும் என்று நம்பினார்.\nஅதோடு தன்னுடைய உறவினர்களான நாயர் குடும்பத்தவர் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார். ஆளூர், புளியறை, கேரளபுரம், திருவிதாங்கோடு, மங்கலம், பாறசாலை, நெய்யாற்றின்கரை போன்ற ஊர்களிலிருந்த நாயர் மாடம்பிகளுக்கெல்லாம் ஓலையுடன் அவருடைய தூதர்கள் சென்றார்கள்.\nஆனால் அவர்கள் அனைவருமே வேலுத்தம்பியால் பாதிக்கப்பட்டவர்கள். 1804-ல் நடந்த நாயர் கலவரத்தின்போது கர்னல் மக்காலேயின் துணையுடன் வேலுத்தம்பியால் கொடூரமாக ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வேலுத்தம்பி நடந்தவற்றை மறந்துவிடும்படியும் நாட்டுக்காக தன்னுடன் நிலைகொள்ளும்படியும் மன்றாடினார்.\nஆனால் அவர்கள் அவர் மேல் மேலும் வஞ்சம் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வே��ுத்தம்பியால் யானைகளை கொண்டு இரண்டாகப் பிளக்கப்பட்ட மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை எழுந்து வந்தார். கேரளபுரம் வலிய சாஸ்தா நாயர் வேலுத்தம்பிக்கு ஓர் ஓலையை அனுப்பினார் “மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு உன் நெஞ்சிலிருந்து எடுத்த ரத்தத்தை கலந்த பச்சரிசிச்சோறை உருட்டி வைத்து பலிகொடுக்கவேண்டும் வேலாயுதா. அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.”\nஅவர்கள் அனைவரும் வேலுத்தம்பியை கைவிட்டனர். பாளையங்கோட்டையில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவம் கர்னல் லேகரின் தலைமையில் கிளம்பி ஆரல்வாய்மொழியை அணுகியபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருவிதாங்கூரின் கோட்டைகளை அவர்களுக்காக திறந்திட்டனர்.\nகர்னல் லேகர் நாகர்கோயில் வந்து ஆளூர் வழியாக பத்மநாபபுரத்தை அடைந்தார். அரண்மனையில் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றார். ஆரல்வாய்மொழி வீழ்ந்ததுமே புலியூர்க்குறிச்சியில் உதயகிரிக் கோட்டையில் தங்கியிருந்த வேலுத்தம்பி தன் படைவீரர்களுடன் திருவனந்தபுரம் நோக்கிச் சென்றார்.\nதிருவனந்தபுரத்தில் மகாராஜாவை சென்று சந்தித்து விடைபெற்றார் வேலுத்தம்பி. இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி, “நான் எல்லாவற்றையும் திருவிதாங்கூரின் நலனுக்காகவே செய்தேன். ஏதாவது பிழை நடந்திருந்தால் நானே பொறுப்பு. ஆங்கிலேயர் வந்து விசாரித்தால் என்னை பொறுப்பாக்கி விடுங்கள். எனக்கு தண்டனை அறிவியுங்கள். உங்கள் மாண்புக்கு பங்கம் வரவேண்டாம்” என்று அரசரிடம் சொன்னார். அரசரின் முன் வாள்தாழ்த்தி வணங்கி விடைபெற்றார்.\nஅவர் சென்ற மறுநாள் கர்னல் லேகரின் படை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. வழியில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்கவில்லை. “நனைந்த மணல்மேடுகள் போலிருந்தன கோட்டைகள். கன்னம் சிவந்த மணப்பெண் போல வரவேற்றனர் நாயர் படைத்தலைவர்கள்” என்று லேகர் தன் அறிக்கையில் எழுதினார்.\nபாலராம வர்மா மகாராஜா சரண் அடைந்தார். வேலுத்தம்பி தளவாய் பதவிநீக்கம் செய்யப்பட்டார். உம்மிணித்தம்பி என்று அழைக்கப்பட்ட மார்த்தாண்டன் இரவி புதிய திவானாக பொறுப்பேற்றார். அவர் வேலுத்தம்பி தளவாய் உரியமுறையில் தண்டிக்கப்படுவார் என்று கர்னல் லோகருக்கு வாக்குறுதி அளித்தார்.\nவேலுத்தம்பி தளவாய் திருவனந்தபுரத்தில் இருந்து தப்பி கொல்லம் செல்லும் வழியில் பிரிட்டிஷ் படைகள் இருப்பதைக் கண்டு வழி திரும்பினார். குன்னத்தூர் பகுதியில் வள்ளிக்கோடு என்னும் இடத்திற்கு அருகே இருந்த காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். பிரிட்டிஷ் படை அங்கும் வருவதைக் கண்டு அங்கிருந்து மண்ணடி என்னும் ஊருக்குச் சென்றார். அங்குதான் அவருடைய இறுதி நிகழ்ந்தது.பாலியத்து அச்சன் சிறைப்பிடிக்கப்பட்டு மெட்ராஸுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nநான் தோந்நியில் இட்டூப்பிடம் கேட்டேன். “இந்தக் கலவரத்தை தடுத்திருக்க முடியுமா வேலுத்தம்பி தளவாய் சொல்வதில் நியாயம் உண்டு அல்லவா வேலுத்தம்பி தளவாய் சொல்வதில் நியாயம் உண்டு அல்லவா\n”எனக்கு எந்த நியாயமும் தெரியாது. நான் எளிமையான வியாபாரி. எனக்கு அரசியல் எதற்கு” என்று தோந்நியில் இட்டூப்புசொன்னார்“\nநான் பின்னர் அவரிடம் ஏதும் பேசவில்லை. அவரும் நானும்தான் எச்.எம்.எஸ்.ப்ளூலோட்டஸ் என்ற கப்பலில் கல்கத்தா சென்றோம். கல்கத்தா சென்றபின் விடைபெறும்போது அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். அவர் பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றுக்கான வெடிமருந்துகளை கல்கத்தாவிலிருந்து வாங்கி கொண்டுசென்று திருவிதாங்கூரிலும் கொச்சியிலும் கொல்லத்திலும் கோழிக்கோட்டிலும் விற்பனைசெய்துவந்தார்.\nகர்னல் சேமர்ஸ் நான் நினைத்ததுபோல உயரமாக பருமனாக இருக்கவில்லை. மெலிந்த நீண்ட உடல்கொண்ட மனிதர். பச்சைக்கண்கள், சிவப்பான குட்டைத்தலைமயிர். சிறிய உதடுகளுக்குச் சுற்றிலும் சுருக்கங்கள். சந்தேகமும் விலக்கமும் கொண்ட பார்வை.\nநான் கைநீட்டி “நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன்.\n“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் சொன்னார், மகிழ்ச்சியே அற்ற குரலில். மெலிந்த விரல்களைக் கோத்து முகவாயின்கீழ் வைத்தபடி “கர்னல் மெக்காலே உங்களை எதன்பொருட்டு அனுப்பினார் என்று தெரிந்துகொள்ளலாமா\n“நான் தலைக்குளத்து பத்மநாபன் தம்பியைச் சந்திக்கவேண்டும்” என்றேன்.\nஅவர் முகம் மாறியது. “உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.”\n“ஆமாம் தெரியும்” என்றேன். “நான் நேற்று காலைதான் கொச்சிக்கு வந்தேன். செய்தி கேட்டதுமே படகில் ஏறிவிட்டேன்.”\n“அதை எவரும் மாற்றமுடியாது… அது டிரிப்யூனலின் தீர்ப்பு”\n“கர்னல் சேமர்ஸ், நான் கவர்னரிட��் பேசமுடியும். லார்ட் ஜார்ஜ் பர்லோ எனக்குத் தெரிந்தவர்தான். அவர் பெங்காலில் பணியாற்றியபோது அவர் மனைவி லேடி எலிசபெத் பர்ட்டன் ஸ்மித் அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன்.”\nகர்னல் சேமர்ஸ் சலிப்புற்றவர் போல தோன்றினார். “டாக்டர் பெயின்ஸ், இதை நீங்கள் ஏன் செய்யவேண்டும்\n“நான் இதேபோன்ற ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்ய முயன்றேன்… மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்பவருக்காக. அன்று அது கைகூடவில்லை. எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, அவரை எனக்கு தெரியும். இன்றும் அதேதான், பத்மநாபன் தம்பியை எனக்குத் தெரியும்”\n” என்று கர்னல் சேமர்ஸ் கேட்டார். “அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக கலகம் செய்த வேலுத்தம்பி தளவாயின் தம்பி… பலநூறு பிரிட்டிஷார் சாவுக்கு காரணமாக அமைந்தவர்.”\n“ஆமாம், அதுபோர். அவர் கொலை கொள்ளை எதிலும் நேரடியாக ஈடுபடவில்லை. அவருடைய தமையனுக்குக் கட்டுப்பட்டவர். அவர் கொலைகாரர் அல்ல, கலகக்காரரும் அல்ல.”\n“அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்று தெரியுமா\n“கலகம் செய்தார்கள் என்று தெரியும்.”\n“அது போர்க்குற்றம். அதற்கு அப்பால் ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டு உண்டு. சென்ற 1808 டிசம்பர் 20 ஆம் தேதி கொச்சிக்கு சர்ஜன் ஹ்யூம் என்னும் ராணுவ மருத்துவரும் அவர் மனைவியும் வந்து சேர்ந்தனர். கொச்சியிலிருந்து கொல்லத்திற்கு வந்துகொண்டிருந்த பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் காப்டன் ஜோ மக்கின்ஸியும், சார்ஜண்ட் ஜான் வார்னரும் 12 பிரிட்டிஷ் படையினரும் 34 பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்களும் அப்போது கொல்லத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சர்ஜன் ஹ்யூமும் மனைவியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் படகுகளில் கொல்லம் நோக்கி வந்தனர்”\n“ஆலப்புழை அருகே புறக்காட்டு கடற்கரையை அவர்கள் அடைந்தபோது படகுத்துறையிலேயே வேலுத்தம்பியின் படை அவர்களை வளைத்துக் கொண்டது. அவர்களை இழுத்துச் சென்று சிறைவைத்தனர். அவர்களை என்ன செய்வது என்று வேலுத்தம்பியிடம் கேட்டனர். அவர் அவர்களை கொன்று விடும்படி ஆணையிட்டார்.அதற்கு ஆதாரம் இருக்கிறது”\n“புறக்காட்டு கடற்கரையிலேயே சர்ஜன் ஹ்யூமும், ஜோ மக்கின்ஸியும் ,வார்னரும் கொல்லப்பட்டார்கள். மற்ற அனைவரையும் இழுத்துச் சென்று ஆலப்புழையின் அருகே பள்ளாத்துருத்தி ஆற்றில் கைகால்களை கட்டி ��ீரில் முக்கி கொலைசெய்தனர்” என்று சேமர்ஸ் சொன்னார். “அது போர் என்றால்கூட அவர்கள் போர்க்கைதிகள்”\nஇடைமறித்து “கர்னல், ஆனால் அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர், திருமதி ஹ்யூமை நான் சந்தித்தேன்… நான் இங்கே வருவதற்கே அவர்தான் காரணம்” என்றேன்.\n“ஆமாம், அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர்… ஏனென்றால் இங்கே பெண்களைக் கொல்வது பாவம் என்று கருதப்படுகிறது… மற்ற அனைவரையும் கொல்ல ஆணையிட்டவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.\n“இல்லை, திருமதி ஹ்யூம் என்னிடம் சொன்னார். அவர்களின் படகு கைப்பற்றப்பட்டதுமே அத்தனை பேரையும் கொல்லவேண்டும் என்று நாயர்படை துடித்தது. அவர்கள் பெண்களைக் கொல்ல தயங்குபவர் அல்ல. வேலுத்தம்பி தளவாய் களக்காட்டில் நடத்திய பெண்கொலை அனைவருக்கும் தெரியும். அவர்களை தடுத்தவர் பத்மநாபன் தம்பி. வேலுத்தம்பிக்கு நெருக்கமானவரான வைக்கம் பத்மநாப பிள்ளைதான் கொலை செய்யவேண்டும் என்று துடித்தவர். அந்த செயலை தாமதப்படுத்தவேண்டும் என்றுதான் பத்மநாபன் தம்பி தன் அண்ணனிடம் கேட்டுச் செய்யலாம் என்று சொன்னார். அப்படித்தான் வேலுத்தம்பிக்கு செய்தி சென்றது. அவர் கொல்லலாம் என்று ஆணையிட்டார்”\n“அந்தக் குழுவின் தலைவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.\n“ஆமாம், ஆனால் அவர் பொறுப்பல்ல. அவர் மீண்டும் தாமதிக்க முயன்றார். ஒருகட்டத்தில் அவர்களை தப்புவிக்கக்கூட முயன்றார். வைக்கம் பத்மநாபபிள்ளை திருமதி ஹ்யூமையும் கொல்லத்தான் நினைத்தார். அவர் உயிரை மன்றாடி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தவர் பத்மநாபன் தம்பி. அவர் வாயாலேயே சாட்சி சொல்ல வைக்கமுடியும்”\n“ஆனால் இப்போது நேரமில்லை… இன்னும் சற்றுநேரத்தில் தூக்கு நிறைவேறிவிடும்.”\n“நான் அவரை பார்க்கவேண்டும்…நான் அவரிடம் பேசவேண்டும்.”\n“நான் பேசவேண்டும்… என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது.”\n“ஏற்பாடு செய்கிறேன்” அவர் மணியை அடித்தார். சார்ஜன்ட் கோர்டான் வந்து நின்றான். “சார்ஜண்ட் இவரை பத்மநாபன் தம்பியை பார்க்க அழைத்துச்செல்…”\nசார்ஜெண்ட் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் செல்வோம் என்று தலையசைத்தான்.நான் எழப்போனேன்\nகர்னல் சேமர்ஸ் சட்டென்று கசப்புடன் மெல்லிய ஒலியில் சிரித்தார் “டாக்டர் பெயின்ஸ், இந்த மொத்த நிகழ்ச்சியும் அர்த்தமே இல்லாத அபத்தம். அவர்கள் விட்டில்கள் போல செத்தார்கள், சாகிறார்கள். எந்த அர்த்தமும் இல்லை. வெறும் கேலிக்கூத்து. இந்த அபத்தத்தில் நீங்களும் ஏன் திளைக்கவேண்டும்\n“இங்கே நடந்தது போரே அல்ல…. ஆறுமணிநேரம் போர் நடந்தது என்று பதிவுசெய்திருக்கிறோம். அது எங்கள் போர்ச்செலவுக்காக நாங்கள் காட்டும் கணக்கு. போர் நடந்தது வெறும் நாற்பது நிமிடங்கள். பீரங்கிகள் முழங்கியதுமே கூட்டம் கூட்டமாகச் செத்து உதிர்ந்தார்கள். பீரங்கிக் குண்டுகளை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் கிடைமட்டமாகச் சுட்டோம். ஒவ்வொரு குண்டும் நூறுபேரை நசுக்கிக்கொண்டு சென்றது. அவர்கள் மண்ணில் படுத்திருந்தால் தப்பியிருக்கலாம். ஆனால் யார் சொல்வது\n“நம் தரப்பில் காயம்பட்டவர்கள் பதினேழுபேர். உயிரிழப்பு நான்கு பேர் மட்டும்… நிதியுதவிக்காக எங்கள் தரப்புச் சாவுகளை கொஞ்சம் கூட்டி கணக்கு காட்டியிருக்கிறோம். அவர்களின் சாவு என்பது தோராயமான கணக்குதான், எழுநூறு. எவர் அடக்கம்செய்ய குழி தோண்டுவது ஆயிரம்பேரையாவது இழுத்துச்சென்று காயலில் வீசியிருப்போம்….”என்றார் கர்னல் சேமர்ஸ் “என்ன இது என்று சலித்துவிட்டேன். போர் ஆறு மணிநேரம் ஏன் நடந்தது தெரியுமா ஆயிரம்பேரையாவது இழுத்துச்சென்று காயலில் வீசியிருப்போம்….”என்றார் கர்னல் சேமர்ஸ் “என்ன இது என்று சலித்துவிட்டேன். போர் ஆறு மணிநேரம் ஏன் நடந்தது தெரியுமா பின்னால் வந்தவர்களுக்கு முன்னால் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வந்துகொண்டே இருந்தார்கள். வந்து செத்துக்குவிந்தார்கள், அவர்களுக்கே தெரியாத ஏதோ மர்மமான சக்தியால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்போல…”\n“ஓ” என்றேன். எனக்கு படபடப்பாக இருந்தது.\n“வெறும் படுகொலை… எறும்புகள்மேல் வெந்நீர் விடுவதுபோல” என்றார் கர்னல் சேமர்ஸ். “நினைத்தால் குமட்டல் வருகிறது. ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்… ஏனென்றால் இன்னொரு கலகத்தை நாம் விரும்பவில்லை. இவர்களின் தலைமுறைநினைவுகளில் இதன் விளைவு ஆழமாக பதியவேண்டும்.”\n“நல்லது” என்றேன் பெருமூச்சுடன் “நான் வருகிறேன்.”\nஆனால் கர்னல் சேமர்ஸ் நிலைகுலைந்த நிலையில் இருந்தார். உரக்க “டாக்டர் பெயின்ஸ், நீங்கள் வாசிப்பவர் என நினைக்கிறேன். இதெல்லாம் என்ன ஏன் இதைச் செய்கிறார்கள்\n“இந்த வேலுத்தம்பி தளவாய்… இவர��ப் போன்றவர்கள்.”\n“அவர்களுக்கான நியாயங்கள் இருக்கின்றன” என்றேன்.\n“ஆமாம், நான் குண்டறை விளம்பரத்தை வாசித்தேன். கண்டிப்பாக அவர்களுக்கான நியாயங்கள் உள்ளன. அவர்கள் போராடுவது இயல்பானது, அதுதான் தேசபக்தி, அதுவே ஆண்மை. ஆனால் ஏன் இப்படி எந்தத் தயாரிப்பும் இல்லாமல் மக்களை பலிகொடுக்கிறார்கள் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வெறிகொள்ளச் செய்து சாவுக்களத்திற்கு அனுப்புகிறார்கள் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வெறிகொள்ளச் செய்து சாவுக்களத்திற்கு அனுப்புகிறார்கள் இவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி கவலையே இல்லையா”\n“அந்த மக்களுக்காகத்தான் அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.”\n“அப்படியென்றால் ஏன் இதைச் செய்கிறார்கள் உண்மையில் இந்த மக்களை அவர்கள் தங்களைச் சுற்றி கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை வைத்து பகடையாடுகிறார்கள். மக்களை இவர்கள் பணயக்கைதிகளாக வைத்துக்கொள்கிறார்கள்… ” கர்னல் சேமர்ஸ் சொன்னார்.\n“அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அம்மக்கள். அவர்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்றேன்.\n அறிவில்லாத கும்பல் அறிவில்லாதவர்களையே தலைவர்களாக ஏற்கிறதா உணர்ச்சிவெறி கொண்ட கூட்டம் உணர்ச்சியை தூண்டுபவனைத்தான் தலைவன் என்று ஏற்குமா உணர்ச்சிவெறி கொண்ட கூட்டம் உணர்ச்சியை தூண்டுபவனைத்தான் தலைவன் என்று ஏற்குமா இவர்களின் மனதிலுள்ள வன்முறைதான் ஒரு வன்முறையாளனை வீரவழிபாடு செய்ய தூண்டுகிறதா இவர்களின் மனதிலுள்ள வன்முறைதான் ஒரு வன்முறையாளனை வீரவழிபாடு செய்ய தூண்டுகிறதா\n“கர்னல், நாம் இவர்கள்மேல் தீர்ப்பு சொல்லக்கூடாது”என்றேன்.\n“ஆமாம், அவர்களுக்கான நியாயங்கள் இருக்கலாம். நாம் அன்னியர்கள்” என்றார் கர்னல் சேமர்ஸ் “குண்டறை விளம்பரத்தில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை. அதன்பொருட்டு போராடியே ஆகவேண்டும். போராடாவிட்டால் அது கோழைத்தனம், சுயநலம். ஆனால்…” அவர் தலையை குலுக்கி “ஆனால் இது பைத்தியக்காரத்தனம். விட்டில்கள் போல…” என்றார்.\n“அவர்களின் தலைவர்களுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை… அவர்கள் நவீன உலகை புரிந்து கொள்ளவில்லை” என்றேன்.\n“ஆம், அது ஓரளவு உண்மை. வேலுத்தம்பியை போன்றவர்கள் மிகச்சிறிய உலகில் வாழ்கிறார்கள். உலக அரசியல் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எறும்��ுகளைப் போல, எறும்பளவுக்கே இருப்பவையே அவர்களின் கண்ணுக்குப் படுகின்றன. உலக அரசியல் சற்றேனும் தெரிந்திருந்தால் உருவாகிவரும் பிரிட்டிஷ்ப் பேரரசுக்கு எதிராக இந்தச் சிறிய நிலத்தில் இந்தச் சிறிய படையுடன் ஆயுதங்கள் இல்லாமல், பயிற்சி இல்லாமல் போராடமுடியாது என்று அறிந்திருப்பார்கள்” என்று கர்னல் சேமர்ஸ் சொன்னார்.\n“சற்றேனும் வரலாற்றுப் புரிதல் இருந்தால் எங்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டிருப்பார்கள். அதைவிட தங்கள் நட்புசக்திகளை பகைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். முடிந்தவரை ஒருங்கு திரண்டிருப்பார்கள்… இப்படி தனிக்குழுவாக, தனிநபர் வீரத்தை நம்பி செயல்பட்டிருக்க மாட்டார்கள். இது கூட்டுத்தற்கொலை அன்றி வேறல்ல.அதை வீரம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்”\n“ஆமாம்” என்றேன். நான் அங்கிருந்து செல்லவிரும்பினேன். என் தலையில் நரம்புகள் வலியுடன் துடித்தன.\n“இதில் தாளவே முடியாத ஓர் அபத்தம் உள்ளது. இது ஏன் தாளமுடியாதது என்றால் உலகமெங்கும் இதுதான் நடைபெறுகிறது. உலகமெங்கும்… ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும்… இதேபோல கண்மூடித்தனமான கூட்டம். இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை… இதேதான்… நூற்றுக்கணக்கான முறை…” என்றார் கர்னல் சேமர்ஸ்.\nநான் அந்தப்பேச்சையே விரும்பவில்லை. எனக்கு மூச்சுத்திணறியது.\nகர்னல் சேமர்ஸ் கையைவீசி தலையை அசைத்தார் “நான் ஜெனரல் ராபர்ட் கன்னிங்ஹாமிடம் இதைப்பற்றி ஒருமுறை கேட்டேன். நதிகளில் நீர் பெருகும்போது கனமான கலங்கல்நீர் கீழே செல்கிறது. அதைப்போலத்தான் இது என்றார். நாம் புதியகாலகட்டத்தவர்கள், அவர்கள் பழைய காலகட்டத்தவர்கள். அவர்கள் ஓர் அலையாக வந்து நம்மிடம் தோற்று கீழே சென்றே ஆகவேண்டும், அது இயற்கையின் விதி என்றார்.”\n“அப்படியென்றால் தலைவர்களை ஏன் குறைசொல்லவேண்டும்\n“உண்மை… ஆனால் இவர்கள் தலைவர்கள். இத்தனை ஆயிரம் பேரின் உயிருக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்… இவர்கள் இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பார்வையை விரித்துக் கொள்ளலாம்” என்றார் கர்னல் சேமர்ஸ் “மிகச்சிறிய மனிதர்களாக இருக்கிறார்கள். மிகமிகச்சிறிய உள்ளம். எறும்புகள்போல என்றேனே. இன்னொரு எறும்பு மட்டுமே க���்ணுக்கு தெரிகிறது. இந்த ஒவ்வொரு உள்ளூர் தலைவனுக்கும் அவனுக்கு சமானமான சிலரே எதிரிகள். அவர்களிடம் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்… “\n“இந்த வேலுத்தம்பியையே எடுத்துக்கொள். இவர்மட்டும் இவருடைய நண்பர் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை கொல்லாமல் இருந்திருந்தால் இவரை தெற்குத் திருவிதாங்கூரில் எளிதில் வென்றிருக்கமுடியாது. மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு வேளிமலை உள்ளங்கை போல. அவருடன் இவரும் சேர்ந்து மலைமேல் ஏறி அப்பால் காட்டுக்குள் சென்றிருந்தால் ஐம்பதாண்டுகள் போரிட்டிருக்கலாம்….”\n“நீங்கள் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை அறிந்தவர் அல்லவா\n“பாவம்… கொடூரமாக கொல்லப்பட்டார்” என்றார் கர்னல் சேமர்ஸ் “ராஜா கேசவதாஸின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தார் வேலுத்தம்பி தளவாய். ஆனால் ராஜா கேசவதாசனின் சகோதரியின் கணவராகிய பாறசாலை பத்மநாபன் செண்பகராமனை அவர் தன் இடத்தைக் கைப்பற்ற நினைப்பவராக சந்தேகப்பட்டார்.பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தற்காலிகமாக திவானாக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராகச் சதி செய்தார்”.\n“இல்லை, பாறசாலை பத்மநாபன் செண்பகராமன்தான் தனக்கு எதிராக வேலுத்தம்பி வந்துவிடுவார் என்று நினைத்தார். அவரை அழிக்க சதிசெய்தார். 1904ல் வேலுத்தம்பிக்கு எதிரான திருவிதாங்கூர் நாயர் கிளர்ச்சியே பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் ஒருங்கிணைத்ததுதான். அதில்தான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் சேர்ந்துகொண்டார்”\n“சரி, ராஜா கேசவதாசின் மருமகன்கள் இரயிம்மன் தம்பியும் செம்பகராமன் குமாரனும் எப்படி கொல்லப்பட்டார்கள் அதற்குப்பின் வேலுத்தம்பியின் கை இல்லையா என்ன அதற்குப்பின் வேலுத்தம்பியின் கை இல்லையா என்ன\n“உறுதியாக இல்லை. அது சம்பிரதி குஞ்ஞுநீலன் பிள்ளையின் சதி. அவர்களைக் கொன்றவர் வேலுத்தம்பி என்றால் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை வேலுத்தம்பியுடன் நின்றிருக்கமாட்டார்”\n“இதை நாம் பேசி முடிக்கவே முடியாது. இவர்கள் எவர் எவரை ஏன் கொல்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இவர்களின் உலகம் மிகமிகச் சிறியது” என்றார் சேமர்ஸ் .”இதோ வேலுத்தம்பியை வெல்ல எல்லா உதவியையும் செய்தபின் அவருடைய வம்சத்தையே முற்றாக அழிக்க வெறிகொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் இப்போதைய திவான் உம்மிணித் தம்பி. அவர் வேலுத்தம்பியுடன் ஒரு காலத்தில் இருந்தவர். இவர்கள் அனைவருமே ஒரே வார்ப்புதான். இவர்கள் சந்தேகப்படுவதும் அஞ்சுவதும் சகோதரர்களைத்தான். இவர்கள் அனைவர் கையிலும் சகோதரக்கொலையின் பாவரத்தம்.”\n“உடனிருந்த தோழர்களைக் கொன்று கொன்று காலப்போக்கில் மனப்பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். எவர்வேண்டுமென்றாலும் தன்னை கொல்லக்கூடும் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆகவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கொல்கிறார்கள். மேலும் மேலும் கொலை” என்றார் கர்னல் சேமர்ஸ் “ஆகவே அவர்களைச் சுற்றி திறமையான எவருமே இல்லாத நிலை உருவாகிறது. வெறும் துதிபாடிகளும் சேவகர்களும் நிறைகிறார்கள். ஒருதலைவனின் அறிவு என்பது கூட்டான அறிவாகவே இருக்கமுடியும். அதை இழப்பவன் எத்தனை மாமனிதன் என்றாலும் போதுமான அறிவுடையவன் அல்ல”.\n“மிகச்சிறியவர்கள்… ஆம், தனிப்பட்ட பண்புகளில் அவர்கள் நம்மைவிட மேலானவர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்களே வெட்டிக்கொண்ட குழிகளுக்குள் நிற்கிறார்கள். நாம் குன்றின்மேல் நிற்கிறோம். நம்முடைய கல்வியால், பிரிட்டிஷ் அரசு நமக்கு அளிக்கும் உலகப்பார்வையால். நாம் இவர்களை எறும்புகளைப் பார்ப்பதுபோல குனிந்து பார்க்கிறோம். சிலசமயம் பரிதாபப்படுகிறோம். நம் காலைக் கடிக்கும்போதும் பூட்ஸால் ஒரே நசுக்காக நசுக்கிவிடுகிறோம்.”\nஅத்தனை சொற்களின் எடையை என்னால் தாளமுடியவில்லை. என் தலை ஈயக்குண்டுபோல ஆகிவிட்டது. “நான் போகலாமா\n“போகலாம்….” என்றார் கர்னல் சேமர்ஸ் அவர் தளர்ந்து இயல்பு நிலையை அடைந்து மீண்டும் தன் மேஜைக்குப் பின்னால் சென்று அமர்ந்தார். ஒரு தந்தப்பெட்டியில் இருந்து சுருட்டை எடுத்து நடுங்கும் கைகளால் பற்றவைத்துக்கொண்டார்.\n“அத்தனைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது டாக்டர் பெயின்ஸ்” என்றார் கர்னல் சேமர்ஸ் “இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை”\n“அவ்வாறு சரித்திர புருஷர்களாக அவர்களை உணரச்செய்வது அந்தச் சமூகத்தில் இருக்கும் வீரவழிபாடு. வீரவழிபாடு சென்ற யுகத்திற்குரியது. பழங்குடிகளின் மனநிலை அது. பிரிட்டிஷாருக்கு விஸ்கௌண்ட் நெல்சனுக்கு பின் எவர் மீதும் வீரவழிபாடு இல்லை. நம்மில் வீரம் உண்டு, வீரர்கள் உண்டு, ஆனால் நமக்கு இன்று வீரம் என்பது கடமைதான். நம் வீரர்கள் எல்லாருமே கடமைவீரர்களே ஒழிய மானுடதெய்வங்கள் அல்ல. எந்த வீரரும் பிரிட்டிஷ் சட்டத்துக்கும் நெறிக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல”\nஅவர் என்னை நோக்கி புன்னகைத்தார். சுருட்டுடன் கை நடுங்க “ஆம், ஆகவே நாம் வெல்கிறோம். ஆகவே இவர்களை கூண்டோடு அழிக்க உரிமை கொண்டிருக்கிறோம். சரிதானே\nஅதிலிருந்த தற்கசப்பு எனக்கு புதிதல்ல, பெரும்பாலான பிரிட்டிஷ் படைத்தலைவர்களின் இயல்பு அது. படித்தவர்கள் படைத்தலைவர்களாக ஆகும்போது ஏற்படும் விளைவு. அவர்கள் மிகச்சிறந்த வியூக வகுப்பாளர்கள், மிகமிகச் சிறந்த பேச்சுவார்த்தை நிபுணர்கள். ஆனால் மூர்க்கமில்லாத படைவீரன் கசந்துவிடுகிறான். சேமர்ஸ் ஆக்ஸ்ஃபோர்ட் மாணவர்.\nநான் என் கோட்டை இழுத்து சீரமைத்து பெருமூச்சு விட்டேன். “கர்னல்” என்றேன் “ஆனால் அத்தனைக்குப்பிறகும் மக்கள் கொண்டாடும் சரித்திர புருஷர்கள் அவர்கள்தான்” என்றேன்.\nசேமர்ஸ் உணர்ச்சியற்ற நீலக்கண்களால் என்னை பார்த்தார்.\n“நாம் மீண்டும் பார்ப்போம்” என்றேன்.\nசேமர்ஸ் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்தபடி சுருட்டுப்புகையை ஊதி விட்டுக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.\nநான் விரிந்த கூடம் ஒன்றில் அமரச்செய்யப்பட்டிருந்தேன். உயரமான நாற்காலி கால்களுக்கு வசதியாக இருந்தது. என் முன் ஒரு குறுகிய மேஜை, தொப்பி உடைவாள் ஆகியவற்றை வைப்பதற்குரியது. அதில் என் மருத்துவப்பெட்டியை வைத்திருந்தேன்\nகதவு திறந்து பத்மநாபன் தம்பி உள்ளே வந்தார். அவருடன் வந்த சார்ஜெண்ட் அங்கே நின்றுவிட்டான். அவர் வணங்கியபடி புன்னகையுடன் அருகே வந்தார். நான் எழுந்து நின்று வணங்கினேன்.\nஅவர் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு “எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.\n“நான் நேற்றுத்தான் செய்தியை கேள்விப்பட்டேன்…உடனே கிளம்பிவிட்டேன்” என்றேன்.\nநான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. “நான் வந்தது ஒரு செய்தியுடன்” என்றேன். “நான் கொச்சியில் திருமதி ஹ்யூமைப் பார்த்தேன். அவர் உங்கள் மீதான நன்மதிப்பையும் வணக்கத்தையும் சொல்லும்படிச் சொன்னார்.”\n“அ���ர்களுக்கு எல்லா நலன்களும் அமையட்டும்.”\n“நான் அவர்களை அழைத்துக் கொண்டு கர்னல் மெக்காலேவை பார்க்கச் சென்றேன். அவரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றேன். அந்தக் கடிதத்துடன் இங்கே வந்திருக்கிறேன்” பெட்டியில் இருந்து அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தேன். “இது கர்னல் மெக்காலே அளித்த கடிதம், மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு. இன்னொரு கடிதம் கர்னல் மெக்காலேயே சொல்லி நான் எழுதியது. உங்களுக்காக”\nஅதை மேஜைமேல் வைத்தேன். “இதில் உங்கள் கைச்சாத்து வேண்டும்…”\n“நீங்கள் மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு எழுதும் விண்ணப்பக் கடிதம் இது. முன்பு மெட்ராஸ் கவர்னர் உங்களுக்கு வாக்களித்த பென்ஷனை பெற்றுக்கொண்டு கண்ணூர் அருகே சென்று தங்கியிருப்பீர்கள், மேற்கொண்டு திருவிதாங்கூர் அரசியலில் தலையிட மாட்டீர்கள் என்று…”\n“டாக்டர் இன்றைய நாள் என்ன என்று தெரியுமா\n“தெரியும்… நீங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுவிட்டால் மெட்ராஸ் கவர்னர் இதன்மேல் முடிவெடுப்பதுவரை உங்களை தூக்கில்போட முடியாது. இந்த கடிதத்தை கவர்னருக்கு வழிமொழிந்து முன்தேதியிட்டு கர்னல் மெக்காலே கைச்சாத்திட்டிருக்கிறார். இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது”\n“உங்கள் மூத்தவரே முடிவெடுத்துவிட்ட விஷயம்தான் இது… நீங்கள் தயங்க வேண்டியதில்லை” என்றேன் “திருவிதாங்கூருக்குள் நுழைவதில்லை என்பதெல்லாம்கூட ஒரு தற்காலிக ஒப்பந்தம்தான்… நாளையே நிலைமை மாறலாம்.”\nபத்மநாபன் தம்பி அந்த காகிதத்தையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தலைதூக்கி என்னைப்பார்த்தார்.\n“டாக்டர், அண்ணனின் கடைசிநாளில் நடந்தது என்ன என்று தெரியுமா\n“நான் முழுமையாகச் சொல்கிறேன்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “திருவனந்தபுரத்தில் இருந்து நாங்கள் குன்னத்தூர் சென்றோம். அங்கே பள்ளிக்கோட்டுக்கு அருகே ஒரு சிறுகாட்டுக்குள் தங்கியிருந்தோம். சமையல்புகையை எவரோ பார்த்து உளவு சொல்லிவிட்டனர். பிரிட்டிஷ் படை வருவதை எங்கள் உளவாளி கொச்சுநீலன் ஓசையெழுப்பி அறிவித்தான். நாங்கள் அங்கிருந்து புதர்கள் வழியாகவே தப்பி ஓடினோம்.”\nநாங்கள் இரவுமுழுக்க புதர்கள் வழியாக ஓடி மண்ணடியைச் சென்றடைந்தோம். அங்கே மேலுக்கல் கேசவன் போற்றி என்பவருடைய பழைய வீடு ஒன்று இடிந்து முள்செடிகள் மூட��� கிடந்தது. நானும் மாடன் பிள்ளை என்னும் வீரனும் அண்ணனும் மட்டும்தான். அந்த வீட்டைச்சுற்றி தோட்டம் காடாக மண்டியிருந்தது. மாடன்பிள்ளைக்கு தெரிந்தவர் கேசவன் போற்றி. நாங்கள் அந்த இடிந்த வீட்டில் குடியேறியது போற்றிக்கு தெரியாது.\nஎங்களுக்கு அங்கே சாப்பிட ஒன்றுமில்லை. தோட்டத்தில் நின்ற தேங்காய்களை பறித்து தின்றோம். அண்ணனின் உடலில் நகைகள் இருந்தன. அவற்றை மாடன் பிள்ளையிடம் கொடுத்து கொண்டுசென்று விற்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினோம்.\nஎப்படியாவது மாஹிக்குள் நுழைந்தால் பிரெஞ்சுக்காரர்களிடம் சென்று சேர்ந்துவிடலாம் என்று அண்ணன் நினைத்தார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் மீண்டும் திருவிதாங்கூரை கைப்பற்றி ஆங்கிலேயரை துரத்தலாம் என்று கனவுகண்டார். நகையை விற்ற பணம் வந்தால் படகுவழியாக மாஹிக்கு கிளம்பமுடியும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.\nமாடன் பிள்ளை அந்த நகைகளை மண்ணடியில் இருந்த பாறமேல் நாராயணக் குறுப்பு. என்பவரிடம் விற்பதற்காகக் கொண்டு சென்றான். அவர் அவனை அங்கேயே பிடித்துவைத்துக்கொண்டு பிரிட்டிஷ் படைக்கு சொல்லியனுப்பினார். அவருக்கு அண்ணன்மேல் கடுமையான கோபம் இருந்தது. ஏனென்றால் அவர் மாவுங்கல் கிருஷ்ணபிள்ளையின் தோழரான பாறமேல் கிருஷ்ணக்குறுப்பின் தம்பி.\nபிரிட்டிஷ் படை நெருங்குவதை நான் கண்டுபிடித்தேன். அவர்கள் ஓசையில்லாமல் வந்தார்கள். ஆனால் பறவைகள் ஓசையிட்டு காட்டிக்கொடுத்தன. “அண்ணா, பிரிட்டிஷார்” என்று நான் சொன்னேன். நாங்கள் அங்கிருந்து ஓடினோம். புதர்கள் வழியாக நரிகளைப்போல ஓடிக்கொண்டே இருந்தோம்.\nமரங்களில் ஏறிப்பார்த்தால் நாற்புறமும் பிரிட்டிஷ் படை சூழ்ந்துவிட்டது தெரிந்தது. பாறைமேல் நாராயணக்குறுப்பும் தன் படைகளுடன் வந்திருந்தார். நாங்கள் ஓடிப்போய் மண்ணடி பகவதிகோயில் வளைப்புக்குள் புகுந்தோம். அது மிகச்சிறிய கோயில். அதைச்சூழ்ந்து மண்ணாலான உயரமான மதில் இருந்தது. ஆனால் அங்கே ஒளிந்துகொள்ளமுடியாது. பாறைமேல் நாராயணக்குறுப்பு வேட்டைநாய்களுடன் வந்தார்.\nதப்பமுடியாது என்று தெரிந்தது. நான் மனமுடைந்துவிட்டேன். அண்ணா என்னிடம் “பப்பு, என்னை அவர்கள் உயிருடன் பிடிக்கக்கூடாது. என்னை அவமானப்படுத்துவார்கள். அது இந்த நாட்டை அவமானப்படுத்துவதுபோல. நான் கௌரவமாகச் சாகவிரும்புகிறேன்… என்னைக் கொல்” என்று சொன்னார்.\nஎன் நெஞ்சு நடுங்கிவிட்டது “அண்ணா” என்று அலறினேன்.\n“அண்ணா நான் எப்படி அதைச் செய்வேன்\n“இது என் ஆணை” என்று அண்ணா சொன்னார்.\nநான் வாளை உருவினேன் என்னால் முடியவில்லை. “இல்லை அண்ணா… என்னால் முடியாது அண்ணா”\n“என்னை வெட்டு… இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள்… நான் அந்த வெள்ளைநாய்கள் முன் அவமானப்படக்கூடாது… என் கழுத்தை வெட்டு பப்பு”என்று அண்ணா கூச்சலிட்டார்.\nஅண்ணன் எனக்கு அப்பா. அவர் தோளில் இருந்து வளர்ந்தவன். அவர் கையால் சோறு அள்ளி ஊட்டிய நினைவு எனக்கு இருக்கிறது. என்னால் முடியவில்லை. நான் தலையில் அறைந்துகொண்டு அழுதேன்.\nநாய்களின் குரைப்போசை கேட்டது. அவர்கள் அணுகிவந்துகொண்டிருந்தனர்.\nஅண்ணா தன் இடையில் இருந்து கட்டாரியை உருவி தன் நெஞ்சிலேயே ஓங்கி குத்தினார். கட்டாரி அவர் உடலில் இறங்கியது. அவர் மல்லாந்து விழுந்தார். காயத்தை பொத்திய கைவிரல்களில் ரத்தம் ஊறி வழிந்தது.\nஆனால் அதனால் அவர் சாகமாட்டார் என்று தெரிந்தது. வெட்டுவாய் வழியாக அவருடைய மூச்சு குருதியுடன் குமிழிகளாக வெடித்தது\nஅண்ணா “பப்பூ, இந்தக் காயத்தால் நான் சாகமாட்டேன்…. அவர்கள் என்னை இந்த காயத்துடன் கட்டி இழுத்துச் செல்வார்கள்… நான் இழிவடைந்து சாகவிடாதே… வெட்டு என்னை. என் தலையை வெட்டு” என்றார்.\nநான் வாளை உருவி அண்ணனின் தலையை வெட்டினேன். மீண்டும் வாளை தூக்குவதற்குள் பாறைமேல் நாராயணக்குறுப்பின் வீரன் ஒருவன் ஒரு கல்லை எடுத்து எறிந்து என்னை வீழ்த்தினான். என்னை பிடித்துக் கொண்டார்கள். என்னை குப்புறத்தள்ளி கைகால்களை கட்டினார்கள். இழுத்துச்சென்று பாறைமேல் வீட்டு முற்றத்தில் பகல் முழுக்க போட்டிருந்தனர். பின்னர் கட்டிய கையை அவிழ்க்காமலேயே மாட்டுவண்டியில் கொல்லத்திற்கு கொண்டுவந்தனர்.\n“சொல்லுங்கள் டாக்டர், அண்ணனை கொன்ற கையுடன் நான் இனி வாழலாமா” என்றார் பத்மநாபன் தம்பி.\nநான் என்னை தொகுத்துக் கொண்டேன். “உங்கள் உணர்வு புரிகிறது”என்றேன். “ஆனால் நீங்கள் உங்கள் அண்ணனின் கனவை முன்னெடுக்கலாமே… உங்கள் அண்ணனும் அதைத்தான் விரும்புவார்.”\nபத்மநாபன் தம்பி புன்னகைத்து “இல்லை, நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்றார்.\n“உங்கள் அண்ணன் செய்து முடி��்காத விஷயங்களைச் செய்யலாம்…” என்றேன். “அவர் நீங்கள் இப்படி உயிர்விடுவதை விரும்ப மாட்டார்….”\n“இல்லை டாக்டர் விட்டுவிடுங்கள். எனக்கு ஓர் உதவி மட்டும் செய்யுங்கள். என்னை தூக்கிலிடும்போது நீங்களும் உடனிருங்கள். இல்லாவிட்டால் என்னை சார்ஜெண்டுகள் அவமானப்படுத்துவார்கள். மேலக்காட்டு நீலகண்டபிள்ளையை தூக்கிலிடுவதற்கு முன் அவர் வாய் நிறைய மண்ணை அள்ளி ஊட்டினார்கள்.”\n” என்றேன் “பிரிட்டிஷாரா அதைச் செய்தார்கள்\n“படைவீரர்கள் எங்கும் ஒரே மனிதர்கள்தான்” என்றார் பத்மநாபன் தம்பி “அண்ணனின் தலைவெட்டுபட்ட உடலை திருவனந்தபுரத்திற்குக் கொண்டுசென்று அங்கே கண்ணும்மூலை என்ற இடத்தில் ஒரு தூக்குமரத்தில் கட்டி தொங்கவிட்டனர். தலைவேறு உடல்வேறாக”\n“ஆமாம்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “அதில் ஆச்சரியமே இல்லை. ஒரு மாவீரன் கொல்லப்படுவது என்பது ஒரு பதக்கம் போல. அதை உலகுக்குக் காட்டவேண்டும் அல்லவா\nநான் என் உணர்வுகளைக் கடந்து “பத்மநாபன் தம்பி, இது என் கடைசி கோரிக்கை. எனக்காக நீங்கள் இதைச் செய்யவேண்டும். உங்கள் அண்ணன் இதையே விரும்புவார், சந்தேகமே வேண்டாம்…. கைச்சாத்திடுங்கள். இதை நான் உங்களுக்காகச் செய்தேன் என்று இருக்கட்டும். எனக்காகவும்கூட…”\nசிலகணங்கள் பத்மநாபன் தம்பி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் கைச்சாத்திடுவார் என்று தோன்றியது. ஆனால் அவர் நிமிர்ந்து “டாக்டர் நான் முழுமையாகச் சொல்லவில்லை… அண்ணன் கடைசியாக என்ன சொல்லி கூவினார் தெரியுமா\n“மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்து வெட்டுடா என் தலையை என்று”\nபத்மநாபன் தம்பி எழுந்துகொண்டபோது கண்கள் நீரால் பளபளத்தன. ஆனால் அவர் புன்னகை செய்தார்.\n“நான் வெட்டினேன்…” என்று கிசுகிசுக்கும் குரலில் சொன்னார் “டாக்டர் என் கைக்கு அந்த வேகம் வந்தது நானும் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்துக்கொண்டதனால்தான்.”\nநான் வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.\n“நன்றி டாக்டர், நீங்கள் செய்த முயற்சிக்கு நான் அடுத்த பிறவியில் ஈடு செய்கிறேன். நான் வாழக்கூடாது. அது தர்மம் அல்ல.”\nகைகூப்பிவிட்டு பத்மநாபன் தம்பி நடந்து சென்று மறைந்தார். சார்ஜன்ட் வந்து வணங்கும் வரை நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.\nஉரையாடும் காந்தி - இளையோர் சந்திப்பு - கோவை\nநிழலின் தனிம�� பற்றி... சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/06/a-disabled-female-employee-dies-after-falling-into-a-septic-tank-in-kanchipuram", "date_download": "2021-04-10T14:31:13Z", "digest": "sha1:Z62MJKRRER32VY5BK2IIMRLYR4LFYVQK", "length": 11132, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "A disabled female employee dies after falling into a septic tank In Kanchipuram", "raw_content": "\n“செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் ஊழியர�� பலி” : கழிப்பறை வசதி இல்லாததால் நடந்த அவலம்\nகாஞ்சிபுரம் அருகே செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி சண்முகம் என்பவரின் இளைய மகள் சரண்யா (24). மாற்றுத்திறனாளி பெண்ணான சரண்யா, கடின உழைப்பால் கடந்த 2 ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், சரண்யா பணி செய்யும் அரசு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், கழிவறை வசதிகள் கூட இல்லாத நிலையில், அரசு செயல்படுத்தியுள்ளது. பலமுறை கழிவறை வசதிகளை அமைத்துக்கொடுக்கும் படி, அங்குள்ள ஊழியர்கள் அரசிடம் வழியுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு உயரதிகாரிகள் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nமேலும் இதனால் மிகுந்த சிரமங்களை சந்தித்த சரண்யா, “அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், பணிக்குப்போக விருப்பமில்லை” என பலமுறை தனது பெற்றோர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். இந்நிலையில், வேளாண்மை மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்தால், அருகில் உள்ள பொதுமக்களின் வீட்டிற்கு கழிவறை சென்றுள்ளார்.\nமழைக்காலம் என்பதால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. அப்போது கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது வெறும் ஓட்டை வைத்து மூடியுள்ளனர். இதனையறியாத சரண்யா, மழைகாலம் என்பதால் ஓட்டின் மீது தெரியாமல் ஒரு காலை வைத்துள்ளார்; அதில் ஓடு உடைந்து 8 அடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்க் தொட்டில், தவறி விழுந்துள்ளார்.\nகழிவறைக்குச் சென்ற சரண்யா வெகுநேரமாக திரும்பி வராததால், சந்தோகம் அடைந்த சக ஊழியர்கள் தேடிய போது செப்டிக் டேங்க் தொட்டியில் சரண்யா கிடந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.\nஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரண்யா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சரண்யா பலியானதற்கு காரணமான, கழிவறை இல்லாத அரசு அலுவலகத்தை செயல்படுத்திய, மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும், குற்றவியல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வழியுறுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் கழிவறைத் திட்டம் என மத்திய மாநில அரசுகள் கூறிவரும் நிலையில், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற அலுவலகங்களில் கழிவறை இல்லாததால், அரசு ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்களும், அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களும் குறிப்பாக பெண்களும், பெரும் சிரமத்திற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள்.\nஇயற்கை உபாதைகளைக் கழிக்க, அலுவலகத்திற்கு அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு, வெட்கத்தை விட்டுச் செல்லும் வேதனையான கொடுமைகள் தொடர்வதை தவிர்த்திட, கழிவறை இல்லாத அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், உடனடியாக கழிவறைகள் அமைத்திட, மத்திய மாநில அரசுகள் கவனம் கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.likemystatus.in/search/label/Tamil%20Funny%20Quote?&max-results=7", "date_download": "2021-04-10T15:24:07Z", "digest": "sha1:4WHC6SGBDILIGRUJX3QSB4DGPTNO5XSP", "length": 3426, "nlines": 86, "source_domain": "www.likemystatus.in", "title": "Whatsapp Status Tamil | Dp Image In Tamil | தமிழ் ஸ்டேட்டஸ் | Tamil Life Quotes", "raw_content": "\n10 தமிழ் மீம்ஸ் | ஜோக்ஸ் ஸ்டேட்டஸ் | Tamil Jokes\nவாசனை சுவை தெரியவில்லை என்றால்... Corona Tamil Meme...\nநாலு தும்மல் தொடர்ந்து வந்தால்... Corona Tamil Joke Image...\n25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்... 25 Tamil Life Quotes...\nபொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Wishes\n15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday\nமுடிந்தவரை ஏற்கனவே இணையத்தில் இல்லாதவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/12/11153100/2148067/tamil-news-Schezwan-veg-fried-rice.vpf", "date_download": "2021-04-10T14:47:12Z", "digest": "sha1:7IJI7RTXN3QKML7S434SSOJJNAW5I44J", "length": 15561, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் || tamil news Schezwan veg fried rice", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 27-03-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசெஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ்\nகுழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ்\nகுழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபூண்டு பல் - 3\nஉதிரியாக வடித்த சாதம் - 1 கப்\nபெரிய வெங்காயம் - 1\nபூண்டு பல் - 2\nமிளகு தூள் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கவும்\nகேரட், பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nசிறிதளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ளவும்.\nமுன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறவும்.\nகிளறிய பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் தயார்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nமாலை நேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ்\nகடையில வாங்காதீங்க.. வீட்டிலேயே செய்யலாம் கரம் மசாலா பொடி\nசுலபமாக செய்யலாம் இறால் பிரைடு ரைஸ்\nவீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்யலாம் வாங்க\nசுட சுட மணக்கும் நெய் சோறு செய்யலாம் வாங்க\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-cuminum-cyminum/", "date_download": "2021-04-10T14:24:46Z", "digest": "sha1:4SFTJYOMGQBI24N4KV26YIEOTXFK3TEJ", "length": 17576, "nlines": 152, "source_domain": "www.pannaiyar.com", "title": "சீரகம் (Cuminum Cyminum) | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.\nவட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.\nஇந்த வகை செடியின் காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.\nசீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை\nஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .\nவிடாவிடில் நான் தேரனும் அல்லவே\nஎன தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .\nசீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.\nசீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,\nகன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.\nதிராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.\nஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.\nசீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\nசிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.\nசமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.\nசிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\nதிராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.\nசிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nஅகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.\nசீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nசிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.\nமனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை \nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nபேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nஉணவே மருந்து – எப்போது\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Abuse", "date_download": "2021-04-10T15:00:32Z", "digest": "sha1:F6HNV2KUXLAZZIFVSJ5Q5GDU5B4GPUFG", "length": 10284, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Abuse | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nபெண்களுக்கு எதிரான முறைகேடுகளை விசாரிக்க பாராளுமன்றக் குழுவை நியமிக்கவும் - சுதர்ஷினி வேண்டுகோள்\nநாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற குழுவொன்றை அமைக்கும...\nதங்கையை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது\nகுழந்தை பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க பேருவளை பொ��ிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது க...\nமட்டுவில் சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தைக்கு நேர்ந்த கதி\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில்; 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குறித்த...\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன், இளைஞனின் தாய் உட்பட நால்வர் கைது\nகாலி –போத்தலை பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன...\nபெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி\nகாலி - யக்கலமுல்ல பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பிரேதேச சபை...\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவுறுத்தல் \nவிவசாயிகளிடமிருந்து மஞ்சள், சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க தலையிடுமாறு...\n11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவுக்கு நேர்ந்த கதி\nமட்டக்களப்ப கரடியனாறு பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்ட 78 வயதுடைய சிறு...\nபெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு நேர்ந்த கதி\nபெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை த...\nயுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை சம்பூரில் பதினேழு வயதுடைய பெண்ணொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தைய...\n14 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை தம்பலாகாமம் பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூ��ியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/05/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:55:11Z", "digest": "sha1:SX7LW5EH4ZUMUO23BBGL7EAWHTBORRW3", "length": 35642, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "கொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\nகொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்று, இனி அடிக்கடி வரலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.\nநவீன மருந்துகளுடன் சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீரையும் கபசுர குடிநீரையும் ஒருங்கிணைந்த மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது எந்தளவுக்கு பலன் தரும்\n‘‘பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு\nஇதற்கான முன்னெடுப்புகளைச் செய்த சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். ‘‘கொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்று, இனி அடிக்கடி வரலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. சவால்கள் அதிகம் இருக்கும் நிலையில், அனைத்து மருத்துவமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது நல்ல பலன் கிடைக்கும். அதன் அடிப்படையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முறையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.\nஅலோபதி மருத்துவத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சித்தா, யுனானி, இயற்கை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைத்துப் பயன்படுத்தக் கூறியிருக்கின்றனர்.\nஅதன்படி நாங்கள் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் கஷாயத்தைக் கொடுக்கவிருக் கிறோம். நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, உடலை வலுப்படுத்தும் அமுக்குரா சூர்ண மாத்திரைகளையும் நெல்லிக்காய் லேகியத்தையும் பரிந்துரை செய்திருக்கிறோம். அரசாணை பெற்றவுடனேயே இதற்கான வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டோம். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர் கொடுப்பதால், அதன் வீரியம் எப்படியிருக்கிறது என்பதை சோதனை செய்து பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.\nகபசுர குடிநீர் கஷாயத்தில் பதினைந்து வகையான மூலிகைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இவை எப்படி கொரோனா வைரஸிடம் போரிடுகின்றன என்பதன் அடிப்படை விளக்கம் ‘Asian Journal of Pharmaceutical Research and Healthcare’ இதழில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது கொரோனா நோயை குணப்படுத்தும் மருந்து என்று நாங்கள் சொல்லவில்லை. பொதுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்றுதான் சொல்கிறோம். இதுபோன்ற நேரத்தில், பரிசோதனை அடிப்படையில் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவது போன்று, நோயின் வீரியத்தன்மையைக் குறைக்கவல்ல பிற மருந்துகளையும் பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது\nசீனாவிலும் இந்தியாவிலும் மட்டும்தான் தொன்மையான மருத்துவ முறைகள் இன்றைக்கும் பின்பற்றப்படுகின்றன. மரபு அனுபவம் என்பது, இரண்டாயிரம் வருடங்களாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் முறை. இவற்றை அறிவியல் ஆய்வு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, முறைப்படுத்தப்பட்ட பல மருந்துகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதிலிருந்து ஏதாவது மூலக்கூறுகளைக் கண்டறிய முடியும். நம் மரபு மருத்துவத்தையும் சரியாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்து செயல்படும்போது, நிச்சயம் பிற நாடுகளுக்கு உபயோகப்படும் அளவுக்கு நம் நாட்டு மரபு மருத்துவம் வளரும்’’ என்றார்.\nதமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலரான டாக்டர் அமலோற்பவநாதனிடமும் பேசினோம்…\n‘‘ஆங்கில மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் மருந்துகளை ‘வேக்ஸின்’ என்றும், நோயை குணப்படுத்தும் மருந்துகளை ‘டிரக்ஸ்’ என்றும் குறிப்பிடுவோம். ஒருவர் நோய்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் தடுப்பூசியைத் தர முடியும். நோயிருக்கும்போது தர மாட்டோம். கபசுர குடிநீரும் நிலவேம்புக் குடிநீரும் வேக்ஸின்களா அல்லது மருந்துகளா என்பது எனக்குப் புரியவில்லை. மருந்துகள் என்றால் அவை எப்படி வைரஸை எதிர்கொள்கின்றன என்றும், வேக்ஸின் என்றால் அது எப்படி நோயைத் தடுக்கிறது என்றும் விவரங்கள் வேண்டும்.\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வந்தபோது, பல சித்த மருத்துவர்கள் நிலவேம்புக் குடிநீரைப் பரிந்துரைத்தனர். பிறகு, பன்றிக்காய்ச்சல் வந்தது. அதற்கும் நிலவேம்புக் குடிநீரையே சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அரசும் மக்களுக்கு விநியோகித்தது.\nஅப்போதே நாங்கள் `இதை நாம் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும்’ என்று கேட்டதோடு, `ஆராய்ச்சி செய்யாத மருந்தை எப்படி நோயாளிகளுக்குக் கொடுக்கலாம்’ என்றும் கேள்வி எழுப்பினோம். ஆனால், எங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகும், கடந்த பத்து வருடங்களில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராகவும் பன்றிக்காய்ச்சலுக்கு எதிராகவும் நிலவேம்புக் குடிநீர் எப்படி வேலை செய்தது, அதைக் குடித்தவர்கள் தற்போது எப்படி இருக்கின்றனர் என்கிற அடிப்படையில் எந்த ஆராய்ச்சியும் இங்கு மேற்கொள்ளப் படவில்லை.\nநோயாளிகளுக்கு ஒரு மருந்தைக் கொடுக்க வேண்டுமென்றால், அது பற்றிய அறிவியல் ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா இந்த மருந்துகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் மக்களுக்குத் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆராய்ச்சி செய்து முடிவு இவர்கள் சொல்வதுபோலவே வந்தால், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஏன் உலகில் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்தக் கஷாயங்கள் உபயோகமாக இருக்கலாம். இதனால் நம் மருத்துவர்களுக்கு நோபல் பரிசுகூட கிடைக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இந்த மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளை உடனே ஆரம்பியுங்கள். நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான்’’ என்றார்.\nசென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.வீரச்சோழன், ‘‘கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஓர் ஆயுர்வேத மருத்துவர். அங்குதான் முதலில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் சாதாரணமாக வந்து செல்லக் கூடிய கோவாவில் ஏழு கொரோனா பாசிட்டிவ் கேஸ்தான். அவர்களுக்கும் அலோபதி மருந்துகளோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணமாக்கி, வீடுகளுக்கு அனுப்பினர். இப்போதுவரை கோவாவில் பாசிட்டிவ் கேஸ்கள் இல்லை.\nகேரள மக்களுக்கு இயல்பாகவே ஆயுர்வேத சிகிச்சையில் நம்பிக்கை அதிகம். அங்கு உள்ள 18 ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுர்வேத கிளினிக்குகளுக்கு ‘ஆயுர் ரக்ஷா’ எனப் பெயரிட்டு, அவற்றின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்களை கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தின. குஜராத், டெல்லி, ஹரியானா, கர்நாடகா உட்பட சில மாநிலங் களிலும் அலோபதி மருந்துகளோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்து நல்ல முன்னேற்றம் காண்கின்றனர்’’ என்றார்.\nஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவர் வனிதா முரளிகுமார், ‘‘இந்தியாவின் பல மாநிலங்களில் அலோபதி மருந்துகளோடு ஆயுர்வேத மருந்துகளையும் கொடுத்து நல்ல பலன் பெற்றுள்ளனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இந்துகாந்த கஷாயம், அகஸ்த்ய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம், தசமூல கடுத்ரயம் கஷாயம் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது நல்ல தொடக்கம் என்றே நாங்கள் பார்க்கிறோம். அடுத்தகட்டமாக, மற்ற மாநிலங்களைப்போல் கொரோனா சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்றார்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அ��ிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/prime-time-news-10-30%E2%80%B2-clock-2019-11-06/", "date_download": "2021-04-10T15:02:17Z", "digest": "sha1:5GEBQ4KMYP33WPYDT74XMVSIKWVHONC7", "length": 3419, "nlines": 128, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time News (10.30′ Clock) – 2019.11.06 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1127651", "date_download": "2021-04-10T15:28:39Z", "digest": "sha1:VFVIRHRWEO3YRKHQVBU7G6YDX67JV2CW", "length": 2833, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்காதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்காதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:21, 3 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:35, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: th:ภาษาแอกแคด)\n23:21, 3 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_205_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-04-10T15:42:19Z", "digest": "sha1:GTPZNLETBJSZHTURS2LW2DVZLS5IJJ2U", "length": 4970, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு. Ragunathanp ... தயவுசெய்து தமிழ்நாடு, தமிழ்நாட்டில் என தமிழையும் நாட்டையும் இணைத்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். Tamil Nadu என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டாலும் 'தமிழ்நாடு' என்றுதான் தமிழில் எழுத வேண்டும். Refer http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81\nஇன்னொரு வேண்டுகோள் : உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2011, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2017/03/", "date_download": "2021-04-10T14:06:58Z", "digest": "sha1:ZBMCMPF2YNADNFYKCEUOWRM4VDV64EWR", "length": 30645, "nlines": 374, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nபலர் தேடிப்படிப்பார்கள் என்ற நோக்கத்தில் நம்பிள்ளை கட்டுரையில் கடைசியில் ஒரு பெண்மணி பற்றிய கதை என்று முடித்திருந்தேன். ஆனால் அதை எப்போது எழுதுவீர்கள் என்று பலர் கேட்பதால் அந்த சம்பவம் இங்கே. நம்பிள்ளை திருமாளிகை சிறியதாக இருந்தது. பலபேர் வந்து காலஷேபம் கேட்க அது சௌகரியமாக இல்லை. நம்பிள்ளையின் அகத்தையும் சேர்த்தால் பலர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் அம்மையார் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவர். நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம் பற்றாமல் சிறியதாக இருக்கிறது உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார். அதற்கு அந்த அம்மையாரோ “கோயிலிலே(ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும் நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார். நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்த போது “காலஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ��மது இடத்தைத் தரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்தா\nஹார்ட் டிஸ்க் ஃபெய்லியரும், நம்பிள்ளை ஈடும் \nநம்பிள்ளை - பின்பழகராம் பெருமாள் சீயரோடு - ஸ்ரீரங்கம் வடுக நம்பிகள் பற்றிய கட்டுரை எழுதி முடிக்கும் சமயம். கணினி கண்ணனை போல நீலமானது. கூடவே சர சர என்று எழுத்துக்கள் வரத் தொடங்கியது. கீதையோ என்று படிக்க ஆரம்பித்தேன். கீதை இல்லை, ஹார்ட் டிஸ்க்கில் ஏதோ பிரச்சனை என்றது அந்த எழுத்துக்கள். கிட்டதட்ட நான்கு நாளாக எழுதிக் கட்டுரை ஒரு நொடியில் போய்விட்டதோ என்று கொஞ்சம் பதறினேன். ஃபைல் அல்லோகேஷன் டேபிளில் பிரச்சனையா அல்லது ஏதாவது மெக்கானிக்கல் பிரச்சனையா என்று யோசிக்கத் தோன்றவில்லை. நினைவுக்கு வந்தது நம்பிள்ளை தான் என்று கொஞ்சம் பதறினேன். ஃபைல் அல்லோகேஷன் டேபிளில் பிரச்சனையா அல்லது ஏதாவது மெக்கானிக்கல் பிரச்சனையா என்று யோசிக்கத் தோன்றவில்லை. நினைவுக்கு வந்தது நம்பிள்ளை தான். நம்பிள்ளை ஞாபகம் ஏன் வந்தது என்று தெரிந்துகொள்ள நம்பிள்ளை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். . நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது ‘ஈடு’ என்ற வார்த்தை தான். ’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும். உதாரணம் - காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு. நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும். ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு; த\nவடுக நம்பியும் ஸ்ரீவைஷ்ணவ நம்பியும்\n சிலவற்றை பார்க்கும் போது ’கண்டதும் காதல்’ மாதிரி ஒர் ஈர்ப்பு வந்துவிடும். ஏன் என்று தெரியாது. இயற்கை காட்சியாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம். அது ஓர் உணர்வு. சில நாள்களுக்கு முன் வாட்ஸ்-ஆப்பில் அப்படி ஒரு படம் வந்தது. ஸ்ரீராமானுஜர் ‘செல்லப் பிள்ளைக்கு’ ஸ்ரீசூர்ணம் சாத்துவது மாதிரி. கண்டதும் காதலித்து, தூரத்தில் ஷெனாயில் தேஷ் ராகம் கேட்ட உணர்வு ஏற்பட்டது. பெருமாளுக்கு பல கல்யாண குணங்கள் இருக்கிறது என்று படித்திருக்கிறோம். அதில் ’சௌலப்யம்’ என்பது ஒன்று. எளிமையான விளக்கம் - பெருமாள் எளிமையானவர் என்பது தான். மனித உருவில் வந்து நம் கண்களுக்கும் காட்சி கொடுக்கும் எளிமையானவன். படத்திலும் அதே எளிமை. அதே போல பெருமாளின் இன���னொரு குணம் ’வாத்சல்யம்’ அதாவது தாய் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி. படத்தில் இருக்கும் ஸ்ரீரமானுஜரிடம் அதை பார்க்கலாம். இந்த படத்தில் இருக்கும் பெருமாள் திருநாராயண செல்லப்பிள்ளை என்ற போது, இது செல்லப்பிள்ளை இல்லை திருகுறுங்குடி அழகிய நம்பி என்றார் இன்னொருவர். ”இது என்ன கலாட்டா. அதே போல பெருமாளின் இன்னொரு குணம் ’வாத்சல்யம்’ அதாவது தாய் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி. படத்தில் இருக்கும் ஸ்ரீரமானுஜரிடம் அதை பார்க்கலாம். இந்த படத்தில் இருக்கும் பெருமாள் திருநாராயண செல்லப்பிள்ளை என்ற போது, இது செல்லப்பிள்ளை இல்லை திருகுறுங்குடி அழகிய நம்பி என்றார் இன்னொருவர். ”இது என்ன கலாட்டா” என்று தேட ஆரம்பித்தேன். பலரிடம் கே\nசென்னையில் இரண்டு வருடம் குப்பையுடன் முகநூலில் இதையும் கொட்டினேன். ஒரு இடத்தில் இருக்கட்டுமே என்று இங்கே. படிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ---------- ”கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்று தொடங்கும் திருப்பாவை பாடல் காலை 4 மணிக்கு நினைவுக்கு வந்தது. இன்று கறந்த பாலில் காபி சாப்பிடுவது என்று முடிவு செய்தேன். வீட்டுக்கு எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் விசாரித்தேன். “கறந்த பால் தான்... சார் ஆனா பாக்கெட்டில் இருக்கு” கூடவே ஒரு கொசுறு கேள்வி “எதுக்கு சார்... ஏதாவது மருந்துக்கா” என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல்.. ”சும்மா டிரைப் பண்ணலாம் என்று.. உடம்புக்கு நல்லது” “அப்போ ஆரோக்கியா பால் வாங்கிக்கோங்க.. திக்கா இருக்கும்.” பாக்கெட் பால் வாங்க வந்திருந்த ஒரு தாத்தா உதவ முன்வந்தார். “இங்கிருந்து ஸ்ட்ரெயிட்டா மூன்றாவது ரைட் அங்கே உள்ளே போனா ஒரு வீட்டில் கிடைக்கும்” சரியாக மூன்றாவது ரைட் போன போது அங்கே ஒரு மாடு இருந்தது. அந்த வீடாக தான் இருக்கும் என்று அங்கே சென்றேன். என்னை பார்த்த மாடு சூடாக ஒன்றுக்குப் போனது. என் பாட்டி அதைக் கையில் எடுத்துத் தலையில் தெளித்\nஅப்பாவின் திருமண ஆல்பத்தை நான் பார்த்ததில்லை. காசி யாத்திரை மை கன்னத்துடன் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்ததுண்டு. “கல்யாணத்தின்போது ஏதோ சச்சரவு. அதனால் புகைப்படம் ஒன்று கூடக் கிடையாது” என்றார். ஒரே ஒரு புகைப்படம் பீரோவில் இருந்தது. அதில் அப்ப���வின் முதுகு மட்டும் தெரிந்தது. அம்மாவை முழுசாக யாரோ மறைத்துக்கொண்டு இருந்தார்கள். இதனாலோ என்னவோ, அப்பாவிற்கு கேமராவில் படம் எடுப்பதும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும் மிகவும் விருப்பம். எங்களைத் தன் கேமராவில் படங்களாக எடுத்துத் தள்ளினார். என்னுடைய சிறுவயதுப் படங்கள் கருப்பு வெள்ளையில் எல்லாம் கொள்ளை அழகு. பொதுவாகக் குழந்தைகள் அழகாக இருக்கும். கடந்த நாற்பது வருடங்களாகப் பல கேமராக்கள் என்னுடன் பயணம் செய்திருக்கின்றன. நான் முதன்முதலில் உபயோகித்த கேமராவை இன்று செல்ஃபி எடுக்கும் கேமராவுடன் ஒப்பிட்டால் அது சரியான ‘டப்பா கேமரா’ என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாகவே ‘டப்பா கேமரா’தான். பள்ளியில் அறிவியல் பாடம் படிக்கும்போது ஊசித்துளைக் கேமரா (Pinhole Camera) செய்து, அதில் தலைகீழாக மரங்களைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவுடன் இருந்த கேமராவும் அ\nகிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் - சில விளக்கங்கள்\nகிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் என்று அடியேன் போன வாரம் எழுதிய கட்டுரை பலரை சென்று அடைந்துள்ளது. ’தானான திருமேனி’யின் மீது கொண்ட அன்பினாலும், ஸ்ரீராமானுஜரின் கொள்கைக்கு விரோதமாக ( தோஷ நிவர்த்தி ) இருப்பதாலும் எழுதிய பதிவு அதில் யாரையும் புண்படுத்தவோ குற்றம் சொல்லவோ அடியேனின் நோக்கம் கிடையாது. விழுப்புணர்வு கருதி எழுதிய பதிவு. இருந்தாலும் சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 1. அன்பர் AMR கண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பிய மடலில் ஜோதிடர் AMR அவர்கள் ’பாக்கெட்’ பால் உபயோகப்படுத்தியதை கண்டித்துள்ளார் என்றும் குமுதம் ஜோதிடம் 2014ல் அதை பற்றியும் எழுதியுள்ளார் என்றும் அதன் பிரதியை அடியேனுக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி. ( அதை இங்கே பகிர்ந்துள்ளேன் ). 2. மேலும், பல வருடம் முன்பு வரை ஸ்ரீபெரும்புதூரில் கூட்டமே இருக்காது ஆனால் திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் ஸ்ரீராமானுஜர் பற்றி எழுதிய பின் கோயிலுக்கு பலர் விஜயம் செய்து, அதனால் பல திருப்பணிகள் நடந்தது என்றும் கூறியிருக்கிறார். 2. ஸ்ரீபெரும்புதூரில் என் நண்பர்கள் சிலர் ’தானான திருமேனி’யான உடையவர் திரும\nஸம்பிரதாயத்தில் ஸ்ரீராமரை பெருமாள் என்று தான் அழைப்பர்.எல்லா வியாக்கானங்களிலும் ராமரை ‘ராமர்’ என்று பூர்வாச்சாரியகள் ய���ரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். பெருமாள் என்று தான் அழைப்பார்கள். ஆனால் கண்ணனை பெருமாள் என்று யாரும் அழைக்க மாட்டார்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் என்று ஊரில் யாரும் பெயர் சொல்லிஅழைக்க மாட்டார்கள். எல்லோரும் பெரிய பெருமாள் என்று தான் அழைப்பார்கள், அதே போல் பெரிய பிராட்டி. குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ஆட்சி புரிந்த மன்னன். ஸ்ரீராமர் கதை கேட்கும் போது தாம் யார் என்பதும் மறந்து, ராமருக்கு தன் படையுடன் புறப்பட்டார். ஆழ்வார் ஸ்ரீராமன் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர். ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் இடத்து மிகுந்த பக்தி கொண்டு ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். அந்த கதை பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். அதே போல் அவர் எழுதிய ஒரு பாடல் மிக பிரசித்தம் ஸ்ரீநிவாசன் என்று ஏதாவது பாடல் பாட வேண்டும் என்றால் உடனே இந்த ஒரு பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு மெயின் பாட்டுக்கு சென்றுவ\nகிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும்\nஎம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது. அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொ���்டு இருக்க முடியுமா “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் தான் அவர் திருமேனியில் பரி\n1999ல் சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் என்ற தலைப்பில் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக எழுதினார். அது இன்றும் பலர் படித்து மகிழ்கிறார்கள். புத்தகமாக வரும் போது சில விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுவிடும். [ உதாரணம் : “போனவாரம் ரமேஷ் என்பவர்... ” ] கற்றதும் பெற்றதும் விகடனுக்கு புத்தகமாக எட்டி செய்யும் போது இதை நானே செய்திருக்கிறேன். அதே போல தான் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகமும்... 7ஆம் பகுதி ஆரம்பத்தில் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்ஸனத்தில் ஸ்ரீபுத்தூர் ஸ்வாமிகள் ‘ஸுதர்சனர் பதில்களில்’ ஒரு கேள்வி பதிலை கொடுத்து அதற்கு அவர் பதிலையும் தந்திருந்தார் சுஜாதா. சுஜாதா கூறிய மறுப்பு “இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது இந்த தொடரின் வாசகர்களுக்கு தெரியும். ஒரு வைணவனான நான் வைணவர்களிடம் காணும் முக்கியமான பலவீனங்கள் தம்முடைய உண்மையான நண்பர்களை அறிந்து கொள்ளாததும், சகிப்புத்தன்மை இன்மையும் ( intolerance ). இந்தக் குலம் எண்ணிக்கையில் குறைந்து வருவதற்கும் அடையாளம் இழந்துவருவதற்கும் இவை தான் காரணங்கள். மிகவும் படித்தவரும் என் பெருமதிப்பிற்குரியவருமான, ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் என\nஹார்ட் டிஸ்க் ஃபெய்லியரும், நம்பிள்ளை ஈடும் \nவடுக நம்பியும் ஸ்ரீவைஷ்ணவ நம்பியும்\nகிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் - சில விளக்க...\nகிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2020/09/blog-post_25.html", "date_download": "2021-04-10T15:14:16Z", "digest": "sha1:LFEU4YVETWINPTKNCQFPWA5IDEAD2NNM", "length": 9974, "nlines": 299, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்!", "raw_content": "\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் என்று 2019ல்அடியேன் எழுதிய சிறு புத்தகம் இப்போது கிண்டிலில் கிடைக்கிறது.\nஇந்தப் புத்தகம் என் மனதுக்கு உகந்தது.\nபுத்தகம் வெளிவந்தபோது, அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடத்தின் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் திருக்கரங்களிலும் மேலும், ஸ்ரீமத் பரமஹம்ஸ திருப்பதி சின்ன ஜீயர், மற்றும் பெரிய ஜீயர் திருக்கரங்��ளிலும் தவழ்ந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.\nஒரு முறை ஸ்ரீரங்கம் சென்றபோது, தாயார் சன்னதியில் அர்ச்சகர் ‘நீர் தான் ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் கட்டுரை எழுதியவரா ’ என்று அடியேனை அந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொண்டு, ‘உள்ளே வாரும்’ என்று என்னை அழைத்துத் தாயார் கையில் இருந்த தாமரைப் பூவையும், மஞ்சள் காப்பு உருண்டையும் பிரசாதமாகக் கொடுத்து. நன்றாகச் ‘சேவியும்’ சேவை செய்து வைத்தார்.\nபிறகு நம்பெருமாள் திருவடியிலும், உறையூர் நாச்சியார் திருவடியிலும் இந்தப் புத்தகம் தவழ்ந்தது.\nஇந்தப் புத்தகத்தைப் படித்த மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமிகள், அடியேனைத் தொலைப்பேசியில் அழைத்துப் புத்தகத்தை வெகுவாகப் புகழ்ந்து, இந்தக் காலத்துக்கு இது மாதிரி தான் எழுத வேண்டும் என்று பாராட்டினார்.\nதிருவரங்கம் ஸ்ரீஉடையவர் படம் தான் புத்தகத்தின் ஆட்டை படம். என் ஆப்த நண்பர் ஸ்ரீ எதிராஜன் எடுத்த ’அப்டான’ படம். பல வருடங்கள் முன் இந்தப் படத்தை அவர் எடுத்த போது, கவரப்பட்டு, என்றாவது ஏதாவது புத்தகம் எழுதினால் இந்தப் படம் எனக்கு வேண்டும் என்று ரிசர்வ் செய்து வைத்தேன். பல வருடங்கள் கழித்து இந்தப் புத்தகத்தின் ’கவர்’ படமாக அலங்கரித்துள்ளது. அவருக்கு என் நன்றிகள்.\nஇந்தப் புத்தகத்துக்குப் பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது அவர்களுக்கும் என் நன்றிகள்.\n10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்\nஅஹோபில மடத்தின் முதல் ஜீயர்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\n8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வ...\nதிருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை - சில குறிப்புகள்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 11\nகுரங்கு செடியும், ஸ்பைடர் மேனும்\n7. இராமானுசன் அடிப் பூமன்னவே - சாவி\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 10\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?&offset=207", "date_download": "2021-04-10T14:31:58Z", "digest": "sha1:FI5MPHRQGGUC2C6HYPVRYUJROXYHZKPQ", "length": 7756, "nlines": 156, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: Write a message.", "raw_content": "\nFilter by codename குறிப்பெயரின் படி வடிகட்டுக\nSelect All எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவும்\nSelect Unread படிக்கப்படாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும்\nSelect None எதையும் தேர்ந்தெடுக்கவேண்டாம்\n {username} பயனரை உறுதியாக நீங்கள் அழிக்க வேண்டுமா\n {username} பயனருக்கான இருகூற்று உறுதிப்படுத்தலை உறுதியாக நீங்கள் மறுவமைக்க வேண்டுமா\nSources selected: திரட்டுகள் ஏதும் தேர்வு செய்யப்படவில்லை.\nLogin to access the journalist interface இதழியலாளர் இடைமுகத்தை அணுக புகுபதிகை செய்க\n எச்சரிக்கை: நீங்கள் Tor2Web ஐப் பயன்படுத்துவதாகத் தோன்றுகின்றது. இது பெயரிலா நிலையை வழங்காது . இது ஏன் ஆபத்தானது\nField must be between 1 and {max_codename_len} characters long. புலம் 1-க்கும் {max_codename_len} இடையிலான எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்டிருக்கவேண்டும்.\nInvalid input. செல்லத்தகாத உள்ளீடு.\nWrite a message. ஒரு செய்தியை எழுதுக.\nYou were redirected because you are already logged in. If you want to create a new account, you should log out first. ஏற்கனவே புகுபதிந்துள்ளதால் நீங்கள் வழிமாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு புதிய கணக்கைத் தொடங்க வேண்டினால், முதலில் நீங்கள் விடுபதிகை செய்யவேண்டும்.\nThere was a temporary problem creating your account. Please try again. தானே உண்டாக்கப்பட்ட கடவுச்சொல்லில் பிழை ஏற்பட்டுள்ளது. பயனர் உருவாக்கப்படவில்லை. தயவு செய்து மீண்டும் முயல்க.\nYou must enter a message or choose a file to submit. நீங்கள் ஒரு செய்தியை உள்ளிட வேண்டும் அல்லது ஒரு கோப்பைச் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nYou must enter a message. நீங்கள் ஒரு செய்தியை உள்ளிட வேண்டும் அல்லது ஒரு கோப்பைச் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n உங்கள் செய்தியை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\n உங்கள் கோப்பை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\n உங்கள் செய்தியையும் கோப்பையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\nReply deleted மறுமொழி அழிக்கப்பட்டுள்ளது\nAll replies have been deleted எல்லா மறுமொழிகளும் அழிக்கப்பட்டுவிட்டன\nSorry, that is not a recognized codename. பொறுத்தருள்க, அது ஒரு அறியக்கூடிய குறிப்பெயரில்லை.\nProtecting Journalists and Sources இதழியலாளர்களையும் மூலங்களையும் பாதுகாத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/videos/trailers/", "date_download": "2021-04-10T14:58:18Z", "digest": "sha1:6RNB2HOTTFDMQWRNREJBPKNY6ZFZX2TP", "length": 5829, "nlines": 203, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Trailers - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n“கவிப்பேரரசு” வைரமுத்து பிறந்தநாள்: இலக்கிய உலகம் பூத்த நாள் – இயக்குனர் இம��ம் பாரதிராஜா புகழாரம்\n\"கவிப்பேரரசு\" வைரமுத்து பிறந்தநாள்: இலக்கிய உலகம் பூத்த நாள் - இயக்குனர் இமயம் பாரதிராஜா புகழாரம் https://youtu.be/Wj4WrAnV4YE\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/category/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/3/", "date_download": "2021-04-10T14:15:30Z", "digest": "sha1:TCN7SR44TQZTO7UCR5HCFGNIEUA3AJDS", "length": 8035, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு – Page 3 – Savukku", "raw_content": "\nசவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய உத்தரவு.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று கோரி, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியும் ஆன () சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கை, திமுக உடன்பிறப்பு மற்றும், திமுக நீதிபதிகள் பேரவையின்...\nசவுக்கு தளத்தை முடக்கும் சதியில் நீதியரசர்கள்.\nஅன்பார்ந்த வாசகர்களே… சவுக்கு தளம், கடந்த நான்கு ஆண்டுகளாக, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல்வேறு இடையூறுகள், தடைகள், மிரட்டல்களுக்கு இடையே எழுதி வந்திருக்கிறது. உத்தமர் போல வேடமிட்டு, ஊரை ஏமாற்றி, நல்லவர் போல் நடித்து, நாடமாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை துணிச்சலாக துகிலுரிந்து...\nஅன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….\nசவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது. தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய்...\nஇந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர்...\nகர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல. இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nபொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/50981/agni-natchathiram-stars-with-three-ladies-on-board", "date_download": "2021-04-10T15:12:57Z", "digest": "sha1:Q3J53FHVZX2GGARXCOHXXRO5A6T3DNL6", "length": 6755, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்த பிரபலங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்த பிரபலங்கள்\nஅறிமுக இயக்குனர் ஷரன் இயக்கத்தில் விதார்த்தும், உதயாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு மணிரத்னம் பட டைட்டிலான ‘அக்னி நட்சத்திரம்’ டைட்டில் சூட்டப்பட்டுள்ளது என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ‘தடம்’ படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட், ‘ தாதா-87’ படத்தில் நடித்த ஸ்ரீபல்லவி மற்றும் சந்தனா ராஜ், சாம்ஸ், நிரோஷா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உதயாவின் ‘ஜேசன் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘CHARISMATIC CREATIONS’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக���கும் இந்த படத்திற்கு Y.R.பிரசாத் இசை அமைக்கிறார். L.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘ஸ்டண்ட்’ சில்வா சண்டை காட்சிகளை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்பத்தூர், ஏலகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉற்றார், உறவுகள் படைச்சூழ நடந்த ‘உற்றான்’ பட இசை வெளியீடு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிதார்த் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம்\nமனோஜ் ராம் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நட்சத்ரா’. இந்த படத்தில் விதார்த்துக்கு...\n‘சைக்கோ’வின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...\nஉதயநிதி, மிஷ்கின் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஉத்தரவு மகாராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமாயவன் - போதை பூ வீடியோ பாடல்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.islamhouse.com/898252/ta/ar/articles/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:16:56Z", "digest": "sha1:RIYTSPRYMJFKYRFLOCPNO6X2PWT257IU", "length": 2013, "nlines": 32, "source_domain": "old.islamhouse.com", "title": "இதுதான் இஸ்லாம் (சுருக்கம்) - கட்டரைகள் - அரபு - PDF", "raw_content": "\nதலைப்பு: இதுதான் இஸ்லாம் (சுருக்கம்)\nபிரசுரிப்பாளர்: இஸ்லாமிய அழைப்பு, வழிகாட்டும் கூட்டுறவு நிலையம் புரெயிதா நகரம்\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - ஆங்கிலம் - தெலுங்கு - இந்துனீசியா - அம்ஹாரிக் - ஸ்வாஹிலி - சிங்களம் - அப்ரா - மலயாளம் - சீனா - வியட்நாம் - ருசியா - போர்துகேயர் - உஸபெக் - திக்ரின்யா - தாஜிக் - அஸ்ஸாம்\nஇனைப்புகள் ( 1 )\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Dec 15,2015 - 12:12:47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:17:24Z", "digest": "sha1:TO5QBE2X3EDKGGYY43MRUHLDR4EYFO6T", "length": 34944, "nlines": 385, "source_domain": "www.tnpolice.news", "title": "இராமநாதபுரம் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\n3 வயது க���ழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 616 பேர் மீது வழக்கு பதிவு\nமாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு\nதேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nபார்த்திபனூர் அருகே பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பரளை பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி. இது மனைவி லட்சுமி, 55. பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயராமன் மகன் மருதுபாண்டி, […]\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nஇராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என […]\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் ஒருவனேந்தல் பகுதியில் சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் […]\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள செங்கோட்டைபட்டியில், மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணை மிரட்ட��ய செல்லப்பாண்டி என்பவரை SI திரு.செல்வம் அவர்கள் கைது […]\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என […]\nமனைவியை தாக்கி காயப்படுத்தியவர் கைது.\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய அவரது கணவர் நாகராஜன் என்பவரை ஆய்வாளர் […]\n9 நபர்கள் TNP Act -ன் கீழ் கைது\nஇராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட […]\n‘புன்னகையை தேடி’ நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்\nஇராமநாதபுரம் : புன்னகையை தேடி நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தி மற்றும் […]\n2011 பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுமலை (இரண்டாம் நிலைக் காவலர்) அவர்கள் கடந்த 17.12.2020-ம் தேதி பணியிலிருந்த போது திடீரென மாரடைப்பு […]\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nஇராமநாதபுரம் : விருதுநகர் மாவட்டம் வீரசோழன் வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் என்பவர் கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்ததால் முதுகுளத்தூர் காவல் நிலைய குற்ற […]\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது புத்தகக் கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் துவக்கி […]\nமனைவிக்கு அரிவாள் வெட்டு, கேணிக்கரை போலீசார் விசாரணை\nராமநாதபுரம் : ராமநாதபுரம் வ.உ.சி நகர் சரவணன் இவரது மனைவி சிவபாலா ராமநாதபுரம் தனியார் பள்ளியில் வே��ை பார்த்து வருகிறார் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு […]\nகாவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. உயர்திரு.R.சண்முகசுந்தரம், […]\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற ரமேஷ், கணேஷ்ராம் மற்றும் தங்கராஜ் ஆகியோரை […]\nதேர்தல் முன்விரோதம்-கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் உள்ள நகரத்தில் குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முத்துவிஜயன் என்பவரை கொலை செய்ய முயன்ற முருகனை […]\nசட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அரசு அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் அள்ளிய திருநீலகண்டன் என்பவரை SI திரு.கார்த்திகைராஜா அவர்கள் u/s […]\nஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சட்டவிரோத செயல்களான மது விற்பனை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக தீவிர சோதனை நடத்தி வழக்கு […]\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ராமர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் முதுகுளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை […]\nநாட்டு படகுடன் சிக்கிய 2 டன் மஞ்சள்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கரைப்பகுதியை […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,091)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,998)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,238)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,930)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,922)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,889)\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து […]\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அன��த்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் […]\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி […]\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/kerala-public-service-commission-jobs-notification/", "date_download": "2021-04-10T13:53:56Z", "digest": "sha1:G5MBVHB3VY5Q7AC3PKQAH75OY3I4NDDR", "length": 12559, "nlines": 210, "source_domain": "jobstamil.in", "title": "Kerala Public Service Commission Jobs 2021", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பு10ஆம் வகுப்பு12ஆம் வகுப்பு8-ஆம் வகுப்புAny DegreeB.comB.ScBachelor DegreeCA/CMAEngineering JobsITI/Diplomaகேரளா அரசு வேலைகள்மத்திய அரசு வேலைகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nகேரள பொது சேவை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nKerala PSC அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் கேரள பொது சேவை ஆணையம். (Kerala PSC-Kerala Public Service Commission)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 18 – 50 ஆண்டுகள்\nசம்பளம் மாதம் ரூ.3560 – 153200/-\nஅறிவிப்பு தேதி 10 ஏப்ரல் 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 05 மே 2021\nKerala PSC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Kerala PSC Official Website\nவயது வரம்பு 18 – 50 ஆண்டுகள்\nஅறிவிப்பு தேதி 15 மார்ச் 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 21 ஏப்ரல் 2021\nKerala PSC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Kerala PSC Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nNIANP நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணிகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/240295?ref=archive-feed", "date_download": "2021-04-10T13:59:10Z", "digest": "sha1:LPSWUZAO74GCMFF2ZATBX7ITO6RE5IMU", "length": 8285, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\nதெற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் பேசிய பிரதமர், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களைத் திறக்க தடுப்பூசி பாஸ்போர்டுகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க மறுஆய்வுக்கான திட்டங்களை வெளியிட்டார்.\nதடுப்பூசி பாஸ்போர்டுகள் குறித்த ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறும் என குறிப்பிட்டார்.\nநாங்கள் மிக வேகமாக முடிவு எடுக்கிறோம் என்று சிலர் சொல்வார்கள், மற்றவர்கள் நாங்கள் மிக மெதுவாக செல்கிறோம் என்று கூறுவார்கள்.\nசமநிலை சரியானது என்று நான் நினைக்கிறேன், இந்த இடைவெளி மாற்றங்களின் தாக்கத்தை அறிந்துக்கொள்ள எங்களுக்கு நேரம் தருகிறதுஎன்று அவர் கூறினார்.\nமக்கள்தொகையைச் சுற்றி ஒரு முழு கேடயத்தையும் உருவாக்கும் வழியை அறிவியல் நமக்கு வழங்கியுள்ளது.\nஜூன் 21-ம் திகதிக்குள் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2006/09/", "date_download": "2021-04-10T15:04:32Z", "digest": "sha1:LAW6I7ZMJLE5MUNMC7TYUU24RHF55762", "length": 35341, "nlines": 182, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2006", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6\nபடுகொல���களை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.\nஅப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.\nராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது.\nதான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.\nபின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.\nஇந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.\nஇதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நே���க்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.\nஇதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார் பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக��குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை\nஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5\nபுலோலி வங்கி கொள்ளை 1976ம் ஆண்டுவைகாசி மாதம் நிகழ்த்தபட்டது இந்த வங்கி இலங்கை மக்கள் வங்கியின் ஒரு கிராமிய கிளையாகும். இது தமிழ் இளைஞர் பேரவை செயலிழந்த பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் என்று தொடங்கியவர்களாலேயே நிகழத்தபட்டதாகும். இஇந்த கொள்ளையை நடத்தியவர்களின் நோக்கம் அந்த கால கட்டத்தில் சிறீ லங்கா காவல் துறை மற்றும் புலனாய்வு தறையினரால் தேடபட்டும் மற்றும் சந்தேக வளையத்திழல் இருந்த இளுஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் மாறியும் தலை மறைவு வாழ்க்கையும் மேற்கொண்டிருந்த படியால் அவர்களது அன்றாட செலவுகளையும் மற்றும் ஆயுத பொராட்டம் நடத்த ஆயுதங்கள் வெடி மருந்துகள் வாங்கவும் இந்த கொள்ளையை திட்டமிட்டனர் ஆனால் கொள்ளை நடந்ததின் பின்னர் நடந்த சம்பவங்களோ வேறானவை.\nஇந்த கொள்ளை சம்பவம் நடந்த நேரம் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா வெலிக்கடை சிறையில் இருந்தார். ஆனால் இந்த கொள்ளையை கென்ஸ் மோகன் சந்திர மேகன் தங்கமகேந்திரன் கோவைநந்தன் போனறவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்த கொள்ளைக்கான திட்டத்தை தீட்டி அதை பொறுப்பெடுத்து நிறைவேற்றியவர்களிலுள் முக்கியமானவர்கள் தங்க மகேந்திரனும் சந்திர மோகனுமே.இதில் தங்க மகேந்திரன் திருகோணமலையை சேர்ந்தவர் இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது நண்பர்கள் வீடுகளில் அந்த நேரம் வசித்து வந்தார் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட காலங்களில் புஸ்பராசா குடும்பத்தினருடன் நல்ல உறவை கொண்டிருந்த காரணத்தால் அவர் புஸ்பராசா வீட்டிலேயே அந்த காலகட்டங்களில் வசித்தார்.\nஇவர்கள் திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் மிகவும் கன கச்சிதமாக நிறைவேற்றபட்டது .வங்கியிலிருந்து சுமார் ஆறுலட்சம் பெறுமதியான நகைகளும் இரண்டு இலட்சம் பெறுமதியான பணமும் கொள்ளையிட பட்டதாக செய்திகள் வெளிவந்தன . அதேநேரம் அந்த வங்கியின் முகாமையாளராக பாலகுமார் அவர்களே இருந்தார். (ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பிற்கு பின்னாளில் பொறுப்பாயிருந்தவர் இப்பொ���ுது புலிகள் அமைப்புடன் இணைந்து செயல் படுகிறார்) இந்த கொள்ளையில் பால குமாரிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகி பின்னர் விடுதலையானார். 76ம் ஆண்டு எட்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகையாகும்.\nஆனால் அந்த கொள்ளையைதிட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்தவர்களிற்கு கொள்ளையிட்ட பணம் நகைகளை எங்கே கொண்டு போய் பாதுகாப்பாய் பதுக்குவது அந்த பெருந்தொகையான நகைகளை எப்படி விற்று பணமாக மாற்றுவது அதற்கடுத்த படியாக என்ன செய்வது என்கிற திட்டம் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம் கொள்ளை நடந்து முடிந்ததும் எப்படியும் காவல் துறையும் புலனாய்வு பிரிவினரும் ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் இளைஞர்களை வளைத்து பிடிப்பார்கள் என்கிற காரணத்தால் எல்லோரும் தங்கள் தற்போதைய செலவிற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு மிகுதி பணம் நகைகளை எங்காவது சில காலம் மறைத்து வைத்து விட்டு சிறிது காலம் தலைமறைவாய் இருந்து விட்டு கொஞ்சம் காவல் துறையின் கெடுபிடி குறைந்ததும் அடுத்ததை யோசிக்கலாம் என்று நினைத்துதங்க மகேந்திரனின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தனித்தனியாக பிரிந்து சென்று விட தங்க மகேந்திரனும் தனக்கு நம்பிக்கையான புஸ்பராசா வீட்டில் அந்த பணம் நகைகளை கொண்டு மறைத்து விட்டு அவரும் தலைமறைவாகி விட்டார்.\nமறு நாள் இலங்கையின் எல்லா பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்தியாக வங்கி கொள்ளை செய்திதான் முதல் இடத்தில் இடம்பிடித்தது. வழைமை போல காவல்துறையும் புலனாய்வு துறையும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.அந்த காலகட்டத்தில்புலனாய்வு பிரிவிலும் காவல் தறையிலும் தமிழர்கள் அதிகமாக இருந்த கால கட்டம் . எனவே இந்த வங்கி கொள்ளையை பிடிப்பதற்கான அதிகாரியாய் இங்ஸ்பெக்ரர் பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கபட்டு யாழில் பிரபலமான நகைகடைகள் மற்றும் அடைவுகடைகள் என்பன யாராவது நகைகள் விற்கிறார்களா என்று கண்காணித்தும் சந்தேகத்தின் பெயரில் பலர்கைது செய்து விசாரிக்கபட்டுகொண்டும் இருந்தனர்.\nஆனால் அவர்களிற்கு சரியான ஆதாரம் எதவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களதுசந்தேகமும் விசாரணைகளும் அன்றை காலகட்டத்தில் அரசிற்கு எதிராய் இருந்தஇளைஞர்கள் மீதே இருந்ததாலும் பாலகுமார��டமும் காவல் துறையின் தீவிர விசாரணைகள் தடந்ததாலும். தங்கள் மீது காவல் துறையின் சந்தேகம் விழுந்து விட்டதை உணர்ந்த தங்க மகேந்திரன் தாங்கள் எந்த நேரமும் கைது செய்யபடாலாம் என்று நினைத்ததால் புஸ்பராசா வீட்டிலிருந்த நகைகளை பாதுகாப்பாக வேறிடம் மாற்ற திட்டம் தீட்டினார் ஆனால் அந்த கொள்ளையை நடத்தியவர்களிற்கு அந்த நேரம் இந்தியாவுடனான தொடர்புகள் ஏதும் இருக்காத காரணத்தால் அவர்களிற்கு இந்தியாவிற்கு தப்பிசெல்லும் யோசனை தோன்றவில்லை எனவே மற்றைய மாவட்டங்களில் அவ்வளவு நகைகளை கொண்டு சென்று விற்க முடியாது பிடிபட்டு விடவார்கள்.\nஎனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது. அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன.\nஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது\nஎன்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார். நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக ��ாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர் .\nஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர்.ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதால் அடுத்த தொடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்று கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னொரு முக்கிய கொலைசம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலை கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்போம்....................._________________விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6 படுக...\nஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5 பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2018/03/", "date_download": "2021-04-10T14:36:54Z", "digest": "sha1:7FSFVX6QB7KYYSRVHIKEG3EI2RA34B6J", "length": 6311, "nlines": 269, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன் SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH | Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa || Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti ( i.e. the matterat large) is their great womb (mother) and I am the sowing father (to all beings) Shrimad Bhagawad Gita Chapter 14 Shloka 4 அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ அல்லது குற்றவாளியோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை. வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரம் முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில் தோகை போல அடுக்கப்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2948405", "date_download": "2021-04-10T15:46:36Z", "digest": "sha1:HGLUC5AGZXE6H2VD3DUC35ER4ZKB45F7", "length": 7711, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடலஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடலஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:55, 9 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n1,927 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n06:38, 23 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Gujarat +குசராத்து))\n15:55, 9 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, அடலஜில் இங்கு மக்கள்தொகை 9,774 மக்கள்தொகையைக்பேர் கொண்டிருந்தனஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் மற்றும்51 விழுக்காடும் பெண்கள் 49% 51%விழுக்காடாகவும் சடவீதமாக இருக்கின்றனஉள்ளனர்.. அடலஜில் 61% சராசரியாக கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். இது 59.5% என்ற தேசிய அளவை விட அதிகம். ஏழைகளின்ஆண்களின் கல்வியறிவு 59% விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு 41% ஆகும்விழுக்காடாகவும் உள்ளது. மக்கள் தொகையில் 15% விழுக்காடு பேர் 6 வயதிற்கும் குறைவானவர்களே.\n== அடலஜ் படிக்கிணறு ==\n[[அடலஜ் படிக்கிணறு]] நகரின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சமாகும், இது காந்திநகரிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிணறு கி. பி 1498 தனது கணவர் ரானா வீர் சிங் என்ற மன்னரின் நினைவாக அவரடு ராணி ருடாபாய் என்பவரால் கட்டப்பட்டது.[{{Cite web|url=https://ashaval.com/adalajnivav-011099/|title=All you need to know about Adalaj Ni Vav,Gandhinagar|last=Editor|date=11 January 2018|website=Ashaval.com|language=en-US|access-date=2019-04-04}}] [[குஜராத்தி மொழி| மார்வாரி மொழியில்]] இக்கிணறு ”வாவ்” என்று அழைக்கப்படுகிறது. இதன் படிகள் சிறந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. அதன் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள செதுக்கல்களில் இலைகள், பூக்கள், பறவைகள், மீன், வடிவியல் வடிவங்கள் மற்றும் பிற வியப்புக்குரிய அலங்கார வடிவமைப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?&offset=208", "date_download": "2021-04-10T14:43:24Z", "digest": "sha1:DXPIOSE7BHHUIQVY75XDEVDH4NF2SUQZ", "length": 7239, "nlines": 142, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: Message text too long.", "raw_content": "\nFilter by codename குறிப்பெயரின் படி வடிகட்டுக\nSelect All எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவும்\nSelect Unread படிக்கப்படாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும்\nSelect None எதையும் தேர்ந்தெடுக்கவேண்டாம்\n {username} பயனரை உறுதியாக நீங்கள் அழிக்க வேண்டுமா\n {username} பயனருக்கான இருகூற்று உறுதிப்படுத்தலை உறுதியாக நீங்கள் மறுவமைக்க வேண்டுமா\nSources selected: திரட்டுகள் ஏதும் தேர்வு செய்யப்படவில்லை.\nLogin to access the journalist interface இதழியலாளர் இடைமுகத்தை அணுக புகுபதிகை செய்க\n எச்சரிக்கை: நீங்கள் Tor2Web ஐப் பயன்படுத்துவதாகத் தோன்றுகின்றது. இது பெயரிலா நிலையை வழங்காது . இது ஏன் ஆபத்தானது\nField must be between 1 and {max_codename_len} characters long. புலம் 1-க்கும் {max_codename_len} இடையிலான எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்டிருக்கவேண்டும்.\nInvalid input. செல்லத்தகாத உள்ளீடு.\nWrite a message. ஒரு செய்தியை எழுதுக.\nYou were redirected because you are already logged in. If you want to create a new account, you should log out first. ஏற்கனவே புகுபதிந்துள்ளதால் நீங்கள் வழிமாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு புதிய கணக்கைத் தொடங்க வேண்டினால், முதலில் நீங்கள் விடுபதிகை செய்யவேண்டும்.\nThere was a temporary problem creating your account. Please try again. தானே உண்டாக்கப்பட்ட கடவுச்சொல்லில் பிழை ஏற்பட்டுள்ளது. பயனர் உருவாக்கப்படவில்லை. தயவு செய்து மீண்டும் முயல்க.\nYou must enter a message or choose a file to submit. நீங்கள் ஒரு செய்தியை உள்ளிட வேண்டும் அல்லது ஒரு கோப்பைச் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nYou must enter a message. நீங்கள் ஒரு செய்தியை உள்ளிட வேண்டும் அல்லது ஒரு கோப்பைச் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n உங்கள் செய்தியை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\n உங்கள் கோப்பை நாங்க���் பெற்றுக்கொண்டோம்.\n உங்கள் செய்தியையும் கோப்பையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\nReply deleted மறுமொழி அழிக்கப்பட்டுள்ளது\nAll replies have been deleted எல்லா மறுமொழிகளும் அழிக்கப்பட்டுவிட்டன\nSorry, that is not a recognized codename. பொறுத்தருள்க, அது ஒரு அறியக்கூடிய குறிப்பெயரில்லை.\nProtecting Journalists and Sources இதழியலாளர்களையும் மூலங்களையும் பாதுகாத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/650/news/650.html", "date_download": "2021-04-10T14:36:37Z", "digest": "sha1:EMICLDRCZO6EK2OULCY2G534X5VUFTD7", "length": 4544, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூனை மாமிச கடை சீன நகரில் மூடல் : நிதர்சனம்", "raw_content": "\nபூனை மாமிச கடை சீன நகரில் மூடல்\nசீனாவின் ஷென்ஜன் நகரில் பூனை மாமிச கடை ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. சீனாவில் குறிப்பாக தென்பிராந்தியத்தில் மக்களின் மிக விருப்பமான உணவில் ஒன்றாக பூனை மாமிசம் உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஷென்ஜன் நகரில் பூனை மாமிசம் விற்கும் ஒரு கடையை பிராணிகள் நல ஆர்வலர்கள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். “பூனையும் நாயும் மனிதர்களின் தோழர்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\nPress Meet-ல் அட்டகாசம் செய்த மன்சூர் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/81219/news/81219.html", "date_download": "2021-04-10T15:35:35Z", "digest": "sha1:R2NP6AP7PRXIU2CLHGASIDX6Q5F2KTHD", "length": 5948, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர்? : நிதர்சனம்", "raw_content": "\nநடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர்\nநம்பர் நடிகையை நிபந்தனைகள் விதிக்குமாறு தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் கூறும்படி பிக்கப் டிராப் நடிகர் தான் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.\nநம்பர் நடிகையிடம் நல்ல விஷயமே கதையை கேட்பார், பிடித்துவிட்டால் சமத்துப் பிள்ளையாக நடித்துக் கொடுப்பார். ஆனால் தற்போது தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் நான் நடிக்கும் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது, இந்த நடிகையை நடிக்க வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்.\nஇப்படி தான் அவர் சிங்கத்துடன் நடிக்கும் படத்தில் இருந்து 2 நாயகிகளை நீக்க வைத்துள்ளார். அவரின் சம்மதத்துடன் தான் தற்போது சிறுத்தை நாயகியை படத்தில் சேர்த்துள்ளார்களாம்.\nமேலும் தான் நடிக்கும் படங்களில் முன்னணி நடிகைகளை மற்றொரு ஹீரோயினாக நடிக்க வைக்கக் கூடாது என்று கறாராக கூறுகிறாராம். நல்லா இருந்த நடிகைக்கு என்ன ஆச்சு, இப்படி படுத்துறாரே என்று சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.\nஇதற்கிடையே நடிகையை இப்படியெல்லாம் நிபந்தனை விதிக்குமாறு கூறி தூண்டி விட்டது அவரின் நல்ல நண்பரான பிக்கப் டிராப் நடிகர் என்று கூறப்படுகிறது.\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/81284/news/81284.html", "date_download": "2021-04-10T14:56:38Z", "digest": "sha1:HRWUWDHPFTPNOZCDZYO7LBS5CPBV7IDZ", "length": 6163, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்\nதிருப்பதிக்கு வரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் 10-ம் திகதி திருப்பதிக்கு வந்து வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யவிருக்கிறார்.\nஇலங்கையில் தமிழர் பகுதியில் 1,750 இந்து கோயில்களை இடித்து, தமிழர் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தவர் மஹிந்த ராஜபக்ஷ. பச்சிளம் குழ���்தைகள் என்றும் பாராமல், தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் வீசி கோரப் படுகொலைகளை செய்தவர் அவர்.\nஇவர், மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1,200 பேருடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம். ஏற்கனவே, திருப்பதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்தபோது, காவல்துறையின் தடைகளைத் தாண்டி மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டினர்.\nஅதேபோல இந்த முறையும் திருப்பதிக்கு வரவிருக்கும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.\nஇவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்தார், என தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\nPress Meet-ல் அட்டகாசம் செய்த மன்சூர் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/03/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1980-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-04-10T14:19:17Z", "digest": "sha1:S56R4QNUQ7WTJ53K6ZUOMNACYFQQVG2N", "length": 13775, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "பிரான்ஸில் 1980 தில் வெளியான முழுநீளபடமான \"தனிப்புறா\" - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் ���ாசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nபிரான்ஸில் 1980 தில் வெளியான முழுநீளபடமான „தனிப்புறா“\nபிரான்ஸில் 1980 களின் தொடக்கத்தில் முதல் முதல் நம்மவர் முழுநீளபடமான „தனிப்புறா“ வை எழுதி இயக்கி தயாரித்த பெருமைக்குரியவர் G,P,பிலிம்ஸ் அதிபர் திரு.ஞானம் பீரிஸ்,அவர்கள்\nஅவர் எழுதி,இயக்கி,தயாரித்த அவரது மூன்றாவது முழுநீள திரைப்படமான „நீ ஒரு தெய்வம் „பிரான்ஸில் 1990 களின் தொடக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தின் காட்சி ஒன்றில் நடிகை ஹெலன், கே.பி.லோகதாஸ் ஆகியோர்\nமுல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக வடக்கின் நடன நட்சத்திரம் யார்\nஅறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.17\nபரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின்…\nஈழத்து மெலிசைமன்னர்கள் பரமேஸ் கோணேஸ் பயணம் 1968 ஆரம்பமானது\nஅப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ்…\nநிலானின் இயக்கத்தில் „ஒருகதை சொல்லட்டுமா “ மிகவிரைவில்..\nநிலானின் இயக்கத்தில், அகணி சுரேஷின் தயாரிப்பில்…\n****கடல் மாதாவின் கருணை ****\nமாணிக்கக் கல்போல மிளிரும் கடலிலே, மண்டான்…\nயேர்மனி டோட்முண்ட் நகரில் பொங்கள் விழா 18.01. 2020 சிறப்பாக நடந்தேறியது\nயேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும்…\nமதி.சுதா, ஈழத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர். இந்த ஐந்து ஆண்டுகளில்\nதிறமைகளும் , தன்னம்பிக்கை அதிகமும் கொண்ட…\nநிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெனா அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து16.01.2020\n·���ுவிஸ் நாட்டில்வாழ்ந்துவரும் ஜெனா 16_11_2020…\nஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்த 22.112020\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும்…\nமொபைல்போன் என்ற ஒரு பொருளால் மகத்தான…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fabriziomaffioletti.it/index.php/category/6/22?lang=ta_IN", "date_download": "2021-04-10T13:54:32Z", "digest": "sha1:SYNX4ISYZXRBDEQT2LMJFYB5P23L7ZBA", "length": 4648, "nlines": 95, "source_domain": "fabriziomaffioletti.it", "title": "ஆல்பங்கள் Street Photos + Street music | Fabrizio Maffioletti photo gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2021-03-09/", "date_download": "2021-04-10T15:11:00Z", "digest": "sha1:WLXHODZRY6KRVI4UYPOGAZIVKYRWJFEC", "length": 29733, "nlines": 332, "source_domain": "hrtamil.com", "title": "இன்றைய ராசிபலன் - 2021.03.09 - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப���பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத��தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடு��தால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome ராசி பலன் இன்றைய ராசிபலன் – 2021.03.09\nஇன்றைய ராசிபலன் – 2021.03.09\nமேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்பு கள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததைப் போல்காணப்படுவீர்கள் மற்றவர்களைபற்றிவீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தி யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் களால் உதவி கிடைக்கும்.உங்க ளால் பயனடைந்தவர் சிலரை இப்போது நீங்கள் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் அதிகரிக்கும். உத்தியோ கத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட���டங்கள் நிறை வேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தியை கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர் களால் மனக்கசப்புகள் நீங்கும். புது வேலை அமையும்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.\nவிருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமானதீர்ப்பு வரும்.குடும்பத் தில் சில விஷயங்களை முன் நின்று செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகவும் பேசுவீர்கள் செயல் படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த கால இனி அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டா தீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.\nமீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனைகளை புரிந்து கொண்டு ம���ற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nPrevious articleமகளிர் தினத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள படத்தின் போஸ்டர்\n யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/prime-time-sunrise-2018-02-02/", "date_download": "2021-04-10T14:26:02Z", "digest": "sha1:WBJE7KKCIXT3PZHLHKAD2O2PJXS5JP7L", "length": 3369, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time Sunrise – 2018.02.02 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2007/09/", "date_download": "2021-04-10T15:33:58Z", "digest": "sha1:4RDXNR5KLW2YHGKUEFTR5XD6E6MQFT4U", "length": 22752, "nlines": 171, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2007", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.\nஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன் துறைக்கு கொழும்பில் இருந்து வரும் இரவு புகையிரதத்தை ஓட்டி வந்தால் மறுநாள் மாலை காங்கேசன் துறையில் இருந்து இவர்தான் கொழும்பிற்கு ஓட்டிசெல்ல வேண்டும் ஆனால் இவர் பகல் முழுதும் மப்படித்து விட்டு எங்காவது படுத்து நித்திரையாகி விடுவார். மாலையானதும் புகையிரதத்தை எடுக்க ஆளை காணவில்லையென்று றெயில்வே திணைக்கள ஜுப்பில் அதன் ஊழியர்களும் ஒரு பொலிஸ்காரரும் இவரை தேடி ஊருக்கு வருவார்கள்.\nபிறகு நாங்களும் சேந்து அவர் கோயிலடியிலையா அல்லது கள்ளு கொட்டில்களில் படுத்திருக்கிறாரா என்று தேடிப்பிடித்து ஜுப்பில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஆனாலும் மறுபடியும் அதே கதைதான். கார் பஸ் என்றால் அவசரத்திற்கு யாராவது ஓடலாம் ஆனால் றெயின் ஓட யாரை பிடிக்கிறது என்கிற கவலையில் றெயில்வே திணைக்களமும் இவரை வேலையில் இருந்து நீக்காமல் பொறுமைகாத்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு முறை இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயணிஒருவருடன் ஏதோ தகராறாம். அந்த பயணி கோண்டாவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் என்பதை தெரிந்து கொண்ட ராசா கோண்டாவில் நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்தாமல் கொஞ்ச தூரம் கொண்டு போய் இணுவில் தோட்டவெளிப்பக்கமாக நிறுத்தியிருக்கிறார்.\nபயணிகள் எல்லாம் திட்டியபடி இறங்கி போய் பின்னர் பெட்டிசங்களும் இவருக்கு எதிராக போய் விழ பிறகென்ன வேலை காலி. அதுக்கு பிறகு ��வரும் எங்களுடன் கோயிலடி மடத்து உறுப்பினராகி தனது புகையிரம் ஓட்டிய அனுபவங்களை பிறிஸ்ரல் சிகரற் பிடித்த வாயால் பீடி புகையை இழுத்து விட்டபடி சொல்லிக்கொண்டிருப்பார்.அப༢r />போது எங்கள் கோயில் திருவிழாவும் தொடங்கியிருந்தது. கோயிலில் இருபத்தைந்து திருவிழாவையும் சிலர் தனிக்குடும்பங்களாகவும் சிலர் சொந்தங்கள் ஒன்று சேர்ந்து செய்வதும் வழைமை.சொந்தங்கள் அல்லது பலர் ஒன்று சேர்ந்து செய்யும் திருவிழாக்கள் பலரும் பணம் சேர்த்து செய்வதால் ஆடம்பரமாக பலகூட்டம் மேளம். பாட்டு கச்சேரி. சின்னமேளம்.கலர் கலரா றியூப்லைற் சேடனைகள் என்று களை கட்டும்.\nஅது போலத்தான் எங்களது திருவிழா சப்பறத்திருவிழா.நாங்களும் சொந்தங்கள் பலர் சேர்ந்து செய்வதால் திருவிழா களை கட்டும். அதிலை சின்னமேளத்திற்கான மொத்த செலவையும் என்ரை தாத்தா தான் பொறுப்பெடுக்கிறவர். அண்டைக்கு தாத்தா காத்தாலை எழும்பி உடம்பெல்லாம் எண்ணை தேச்சு கொஞ்ச நேரம் வெய்யில்லை நிண்டு தோஞ்சு குளிச்சு பட்டுவேட்டி சால்வை கழுத்திலை புலிப்பல்லு சங்கிலியெண்டு மைனர் குஞ்சு மாதிரித்தான் வலம் வருவார்.மற்ற நாளிலை நாங்கள் என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கிதாற பாட்டி அண்டைக்கு நாங்கள் என்ன கேட்டாலும் புறு புறுத்தபடி எங்களிலை எரிஞ்சு விழுவா. அது ஏனெண்டு எங்களுக்கு அப்ப விழங்கிறெல்லை பிறகு நாங்கள் வளருகின்ற காலங்களிலை திருவிழாக்களிலை பொப்இசைக்குழு பிறகு ரி.வி. எண்டு வந்ததாலை சின்னமேளம் இல்லாமல் போட்டுது. அதலை எங்களுக்கு சின்னமேளம் பாத்த அனுபவங்கள் இல்லை அதாலை கனடாவிலை இருந்து உவர் பாலச்சந்திரன் அண்ணைதான் அதைப்பற்றி எழுதவேணும்.\nசரி நான் சப்பறத்துக்கு வாறன்.அந்த வருச சப்பறத்திருவிழாவை நாங்கள் எப்பிடி செய்யிறதெண்டு பெரியாக்கள் எல்லாரும் கோயிலடியிலை நிண்டு திட்டம் போட்டு கொண்டு நிக்க ராசா வந்து சொன்னார் இந்த வருசம் தானும் ஊரிலை நிக்கிற படியா எல்லாரும் காசை சேத்து தன்னட்டை தாங்கோ மிச்ச காசை தான் போட்டு இதுவரை செய்யாத மாதிரி விசேசமா தான் செய்து காட்டுறணெண்டார்.எங்கடை பெருசுகளும் கதைச்சு பேசி ராசாண்ணையிடமே பெறுப்பை குடுக்கிறதா முடிவெடுத்தினம். ஆனாலும் எனக்கு சந்தேகம்தான் பிறிஸ்ரலுக்கு வழியில்லாமல் பீடி இழுத்து கொண்டு திரியிறவரிட்டை நம்பி பொறுப்பை குடுக்கினம் ஏதாவது வில்லங்கத்திலை தான் முடியும் என்று யோசித்தாலும் நான் சொல்லி பெருசுகள் கேட்கவா போகினம் எதுக்கு வாயை குடுப்பான் என்று பேசாமல் இருந்து விட்டேன்.\nஆனாலும் பாதி காசுக்கு மேலை பொறுப்பெடுங்கிறீங்களே உங்களாலை இயலுமா எண்டு ராசாண்ணையிடம் சந்தேகத்தை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவர் சொன்னார் டேய் என்னை வேலையாலை நிப்பாட்டினதக்கு றெயில்வே ஒரு தொகை காசு தந்தது பாங்கிலை போட்டிருக்கினம் பார் இந்தமுறை இருவரை காலமும் நடத்தாத மாதிரி திருவிழாவை நடத்திகாட்டுறன் எண்டார்.சரி என்னமோ எங்களுக்கு திருவிழா நடந்தால் சரி முக்கியமா பாட்டு கோஸ்ரி பிடிக்கவேணும் என்று விட்டு போய் விட்டேன். ராசாண்ணை சொன்னபடியே செய்தும் காட்டினார். திருவிழா காலங்களிலை மேளம். பாட்டு கச்சேரி . வில்லுப்பாட்டு ஆகியவற்றை நாங்கள் விரும்பின படி ஒழுங்கு பண்ணித்தர அதுக்கெண்டு புறோக்கர் மார் இருப்பினம் அவைக்கு அதிலை ஒரு கொமிசன் இருக்கும்.. ராசாண்ணையும் ஒரு புறோக்கரை பிடித்து முற்பணத்தை கொடுத்து நாலு கூட்டம் மேளம் பாட்டு கோஸ்ரி வில்லுப்பாட்டு காரர் எண்டு வந்து இறங்கி கொண்டே இருந்திச்சினம்.\nஅது மட்டுமில்லை வழைமையா கோயில் வீதியிலை மட்டும் கட்டிற சப்பறம் அந்த முறை ஊர் சந்தியிலையும் கட்டி கோயிலை சுத்தி ஒரு கிலோ மீற்றர் தூரமளவிற்கு கலர் கலரா லைற்றுகள் எவ்வொரு தந்தி கம்பத்திலையும் ஸ்பீக்கர் எண்டு ஒரு கலக்கு கலக்கிச்சுது. ஊர் சனமும் ராசா ஏதோ தண்ணியடிச்சு குளப்படி பண்ணினாலும் ஆள் விசய காரன் எண்டு கதைக்க இதை யெல்லாம் மேற்பார்வை பாத்தபடி புறோக்கருடன் ராசாண்ணையும் ராச நடை நடந்து திரிந்தார்.திருவிழா எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்து சனமும் போய் இசை நிகழ்ச்சிகள் நடத்தினவையும் போய் சேர்ந்திட்டினம். புறோக்கர் மட்டும் மடத்திலையே படுத்திருந்தார் காரணம். நிகழ்ச்சிகளை செய்தவர்களிற்கு ஒரு தொகை முற்பணம் மட்டுமே கொடுத்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ணுவது வழைமை பின்னர் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் மீதி பணத்தை திருவிழா காரரிடம் புறோக்கரே வாங்கி கொண்டு போய் நிகழ்ச்சி செய்தவர்கள் வீடுகளில் போய் கொடுத்து விட்டு தனது பங்கையும் எடு���்து கொள்வார். இந்த பண கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலே நடைபெறுவது வழைமை.\nமறு நாள் காலை ராசாண்ணை எப்படியும் மீதி பணத்துடன் வந்து விடுவார் என்று காத்திருந்த புறோக்கர் நேரம் செல்ல செல்ல அக்கம் பக்கம் ராசாண்ணையை தேடி விசாரிக்க தொடங்கினார்.நேரம் மதியத்தையும் தாண்டி மாலையாகி விட்டது அதற்கிடையில் ஊரெங்கும் கதை பரவி புறோக்கருடன் நாங்களும் தேடிகொண்டிருக்க ராசாண்ணை கோயில் குளத்தடியில் படுத்திருப்பதாக செய்தி வந்ததும் அங்கு ஓடிபோய் பார்த்தோம்.பாம்பின் மேல் பால்கடலில் பள்ளிகொண்ட திருமலைபோல ஸ்ரைலாக தலைக்கு ஒரு கையை வைத்தபடி ராசாண்ணை குளக்கட்டில் படுத்திருந்தார். புறோக்கர் அவரிடம் போய் தம்பி காத்தாலை இருந்து தேடுறன் எனக்கு பயமும் வந்திட்டிது மிச்ச காசை தந்தால் நான் கொண்டு போய் குடுக்கிறவைக்கு குடுத்திட்டு என்ரை வேலையை பாக்கலாம் எண்டு இழுக்கவும் கோபம் வந்தவராய் துள்ளி எழும்பிய ராசாண்ணை புறோக்கரை பார்த்து என்னவோய் மேளம் பிடிச்சனீர் ஒருதனும் ஒழுங்கா அடிக்கேல்லை சரி பாட்டு கோஸ்ரிதான் நல்ல பாட்டு பாடுமெண்டால் அதுவும் இல்லை அதைவிட சோடிச்ச ரியூப்லைற்றிலை பாதி ராத்திரி எரியேல்லை அதாலை உங்களுக்கு தாற காசை இந்த குளத்துக்கை எறியலாம் என்றபடி இடுப்பில் இருந்த பேஸ்(பணப்பை) ஒன்றை எடுத்து குளத்தினுள் எறிந்தார்.\nஅவர் ஆத்திரத்திலை காசை குளத்திலை எறிஞ்சிட்டார் என்று நினைத்து பதறியபடி புறோக்கர் குளத்துக்கை குதிக்க நாங்களும் சேர்ந்து குளத்தினுள் குதித்து சுழியோடி பணப்பையை எடுத்து பிரித்து பார்த்தால் வெறும் கடதாசிகள் மடித்து வைக்கபட்டிருந்தது.வெளியே வந்து பார்த்தால் ராசாண்ணையை காணவில்லை ஓடிவிட்டார்.பிறகென்ன புறோக்கரின்ரை பரிதாபத்தை பார்த்து நாங்கள் மீண்டும பணம் சேர்த்து கொடுத்து அனுப்பி வைத்தோம்.அன்று ஓடிய ராசாண்ணையை பல வருடங்களாக ஊர்ப்பக்கம் காணவில்லை வன்னியில் கண்டதாக யாரோ வந்து சொன்னார்கள்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:39:02Z", "digest": "sha1:XUJ4OSKXPUTX3TO4VKZI3HOPCODVQDSW", "length": 26816, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய் நிகுயேன் (Tây Nguyên) அல்லது மேற்கு மேட்டுச் சமவெளி (Western Highlands) அல்லது நடுவண் மேட்டுச் சமவெளி (Central Highlands) என்பது வியட்நாமின் வட்டாரங்களில் ஒன்றாகும். இவ்வட்டாரத்தில் தாக்லாக் மாகாணம், தாக்நோங் மாகாணம், கியாலை மாகாணம், கோன் தும் மாகாணம், இலாம் தாங் மாகாணம் ஆகிய மாகாணங்கள் உள்ளன.\nஇவ்வட்டாரம் சிலவேளைகளில் சாவோ நிகுயேன் திரங் போ (Cao nguyên Trung bộ) (இதன் பொருள் (\"நடுவண் மேட்டுச் சமவெளி (Midland Highlands)\" என்பதாகும்) எனவும் அழைக்கப்படுகிறது. இது வியட்நாம் குடியரசில் சாவோ நிகுயேன் திரங் பான் (Cao nguyên Trung phần) (இதன் பொருள் (\"நடுவண் மேட்டுச் சமவெளி (Central Highlands)\" என்பதாகும்) என அழைக்கப்பட்டது.\nதாய் நிகுயேன் (நடுவண் மேட்டுச் சமவெளி) புள்ளிவிவரங்கள்\nதாக்லாக் புவோன்மா துவோத் 1,737,600 13,139.2 கிமீ²\nதாக்நோங் மாகாணம் கியா நிகியா 407,300 6,516.9 கிமீ²\nகியாலை மாகாணம் பிளிய்கு 1,161,700 15,536.9 கிமீ²\nகோன் தும் மாகாணம் கோன் தும் 383,100 9,690.5 km²\nஇலாம்தோங் மாகாணம் தலாத் 1,179,200 9,776.1 கிமீ²\nநடுவண் மேட்டுச் சமவெளியில் காலங்காலமாக தேகர் எனப்படும் மோந்தகுனார்து மக்கள் வாழ்ந்துவந்தனர். நாம் தியேன் எனும் தெற்குநோக்கி அணிவகுப்போம் இயக்கத்தின்போது வியட்நாம் இப்பகுதியை வென்றது. தென்வியட்நாம் அரசும் இன்றைய ஒன்றுபட்ட வியநாம் பொதுவுடைமைக் குடியரசும் கட்டாயமாக கின் வியட்நாமியரைக் குடியேற்றியதும் இப்போது கின் வியட்நாமியர் இப்பகுதியில் தேகர்களைவிட பெரும்பான்மையினராக உள்ளனர். மோந்தகுனார்துகள் அனைத்து வியட்நாமியரின் முற்றுகையையும் அதாவது, பொதுவுடைமை எதிர்ப்பு தென்வியட்நாம் அரசையும் இன்றைய ஒன்றுபட்ட வியட்நாம் பொதுவுடைமை அரசையும், எதிர்த்துப் போராடினர்.\nதாழ்நிலச் சாம் அரசையும் சாம் மக்களையும் மோந்தகுனார்துகள் தம் அரசர்களாக ஏற்றனர். இவர்களின் பொருள் வளம் சாமியரிடம் அமைந்தாலும் தாம் தன்னாட்சியுடன் வாழ்ந்துவந்தனர்.[1] After World War II concept of \"Nam tiến\" and the southward conquest was celebrated by Vietnamese scholars.[2] 1946 இல் இருந்தான பிரெஞ்சு இந்தோசீன ஆட்ச்யின்போது இப்பகுதி பேசு மோந்தகுனார்து து சுத்திந்தோசீனா ���னப்பட்டது.[3]\nபிரெஞ்சு ஆட்சி வரை வியட்நாமியர் நடுவண் மேட்டுச் சமவெளியில் நுழைந்ததே இல்லை. மோந்தகுனார்துகளை புலிய்யோடு திரியும் முரட்டுக் கட்டுமிராண்டிகளாகவே கருதிவந்தனர். அவர்கள் தண்ணீரை நஞ்சூட்டியும் கெட்ட ஆவிகளாகவும் வாழ்வதாக நம்பினர். பிரெஞ்சு ஆட்சியில் பலவகைத் தோட்டப்பயிர்களால் இப்பகுதி வளமுற்ரதும் வியட்நாமியர் இப்பகுதியில் ஆர்வம் காட்டலாயினர்.[4] மேலும், இப்பகுதிக் காடுகளின் இயற்கை வளங்களையும், கனிமவளங்களையும் மண்வளத்தையும் கண்டு இதன் புவியியல் முதன்மையையும் உணரலாயினர்.[5]\nதெற்கு வியட்நாமையும் ஒன்றுபட்ட பொதுவுடைமை வியட்நாம் குடியரசையும் எதிர்த்து புல்ரோவின் மோந்தகுனார்துகள் கலகம் செய்தனர்.[6] தென்வியட்நாமிய அரசாலும் ஒன்றுபட்ட வியட்நாமிய அரசாலும் கின் வியட்நாமிய இனக்குழு மக்களின் குடியேற்றத் திட்டம் நடுவண் மேட்டுச் சமவெளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. [7][8] இப்போது கின் வியட்நாமிய மக்கள் பெரும்பான்மையராக நடுவண் மேட்டுச் சமவெளியில் அமைகின்றனர்.[9]\nவியட்நாம் ஆட்சியை எதிர்த்த சிறுபான்மை இனக்குழு மக்களின் பேரெழுச்சியின்போது, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பெருந்திரளான சிறைக்கும் கொலைகளுக்கும் பின்னர், சிறிதுகாலம் நடுவண் மேட்டுச் சமவெளியில் அயல்நாட்டவர் செல்ல தடை செய்யப்பட்டது.[10][11]\nதாக்லாக் மாகாணத்தில் மலைகள் சூழவுள்ள தோங்சோன் ஊர்.\nதாய் நிகுயேன் மேட்டுச் சமவெளியின் எல்லைகளாக தாழ்நிலப் பகுதியில் இலாவோசும் வடகிழக்கில் கம்போடியாவும் அமைகின்றன. கோன் தும் மாகாணம் இலாவோசு, கம்போடியா எல்லைகளில் அமைகிறது.ஆனால், கியாலைமாகாணமும் தாக்லாக் மாகாணமும் கம்போடியாவை மட்டுமே எல்லையாகக் கொண்டுள்ளன. இலாம்தோங் மாகாணம் நில அரணால் பன்னாட்டு எல்லை எதையும் பெற்றில்லை.\nஉண்மையில், தாய் நிகுயேன் ஒருதன்மை வாய்ந்த மேட்டுச் சமவெளியில் அம்மையவில்லை. மாறாக, பல குத்துயர மேட்டுநிலத் தொடர்களில் அமைகிறது; இதில் உள்ள கோன் தும் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 500 மீ. கோன் பிளோங் மேட்டுச் சமவெளியும் கோன் நாநுங் மேட்டுச் சமவெளியும் பிளிய்கு மேட்டுச் சமவெளியும் 800 மீ குத்துயரத்தில் அமைகின்றன. மதிராக் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 500 மீ, தாக்லாக் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 800 மீ. மோநோங் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 800 மீட்டரில் இருந்து 1000 மீட்டர் வரை அமைகிறது, தாலாத் அல்லது இலாம் வியேன் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 1500 மீ. தீலின் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 900 மீ முதல்1000 மீ வரை அமைகிறது. இந்த அனைத்து மேட்டுநிலங்களும் உயர்ந்த மலைத்தொடர்களாலும் மலைகளாலும் (தெற்கு ஆன்னமைட்டு மலைத்தொடர்.\nதாய் நிகுயேன் அதன் காலநிலையையும் இடக்கிடப்பியலையும் பொறுத்து மூன்று துணைவட்டாரன்களாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன: வடக்கு தாய் நிகுயேன் (பாசு தாய் நிகுயேன்) (கோன் தும், கியாலை மாகான்ங்கள் அடங்கியது), இடைநிலை தாய் நிகுயேன் (திரங் தாய் நிகுயேன்) (தாக்லாக், தாக் நோங் மாகாணங்கள் அடங்கியது), தெற்கு தாய் நிகுயேன் (நாம் தாய் நிகுயேன்) (இலாம்தோங் மாகாணம் அடங்கியது). திரங் தாய் நிகுயேன் மற்ற துணை வட்டாரங்களைவிட்த் தாழ்வானது. எனவே, இங்கு வெப்பநிலை மற்ற இரண்டு வட்டாரங்களை விடக் கூடுதலாக அமைகிறது.\nகீழே வியட்நாமின் இனக்குழு மாக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.. இவர்கள் நடுவண் மேட்டுச் சமவெளியிலும் அண்மிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் கதூயிக், பக்னாரிக், சாமிக் ஆகிய ஆட்டிரோனேசிய குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர். மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் வியட்நாமின் 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளன.\nதாய் நிகுயேன் பல தொடக்கநிலைக் காடுகளைக் கொண்டுள்ளன. இக்காடுகள் சாத் தியேன் தேசியப் பூங்கா, யோக்தோங் தேசியப் பூங்கா, கோங்காகின் தேசியப் பூங்கா ஆகிய வியட்நாமின் தேசியப் பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வட்டாரம் கடல்மட்ட்த்தில் இருந்து 500 முதல் 600 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் பசால்ட் உவர்நிலம் காஃபி. தென்னை, கருமிளகு, வெண்மல்பரி தோட்டங்கள் வைத்துப் பயிரிட ஏற்றதாகும். இங்கு, முந்திரியும் தொய்வ மரங்களும் பயிரிடப்படுகின்றன. காஃபி தாய் நிகுயேனின் முதன்மை விளைபொருளாகும். காப்பித் தோட்ட விளைச்சல் தாக்லாக் மாகாணத்தில் செழிப்பாக நடைபெறுகிறது. இந்த மாகாணத் தலைநகராகிய புவோன்மா துவோத்தில் பல காப்பித் தொழிலகங்கள் அமைந்துள்ளன.இவற்றில் திரங் நிகுயேனின் தொழிலகங்களும் அடங்கும். உலகில் பாக்சைட்டு தாது கிடைக்கும் மூன்றாம் இடமாகத் தாய் நிகுயேன் அமைகிறது[சான்று தேவை]. ���ுற்றுச்சூழல் சிக்கல்களாலும் தொழிலாளர் தட்டுபாட்டாலும் பாக்சைட்டுக் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பும் முரண்பாடுகளும் நிலவுகின்றன.\nதாய் நிகுயேன் வியட்நாமிலும் தென்கிழக்காசியாவிலும் மிகவும் பெயர்பெற்ற அச்சுறுத்தல்நிலை உயிரினங்கள் வாழும் இடமாகும். இங்கு, இந்தோசீனப் புலிகள், பேருருவக் கவுர்கள், ஆசியக் காட்டு நீரெருமைகள், பாந்தெங்குகள் (banteng), ஆசிய யானைகள் ஆகிய அச்சுறுத்தல்நிலை விலங்கினங்கள் வாழ்கின்றன.\nவியட்நாமின் மேட்டுநிலச் சமவெளியில், இலாங்மூர்களும் மிகவும் அச்சுறுத்தப்படுகின்றன. இவை வியட்நாமியப் படை வீரர்களால் கொல்லப்படுகின்றன. இவற்றின் நிகழ்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.[12]\nநடுவண் மேட்டுச் சமவெளிகள் (வியட்நாம்)\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2018, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_Pulse/Renault_Pulse_RxL_Optional.htm", "date_download": "2021-04-10T13:59:20Z", "digest": "sha1:PF3UUN5QHZIQGGUMO4JMCZGIFKF4DFF4", "length": 31038, "nlines": 460, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ABS\nbased on 12 மதிப்பீடுகள்\nபல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் மேற்பார்வை\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.08 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1461\nஎரிபொருள் டேங்க் அளவு 41.0\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை dci in-line டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76 எக்ஸ் 80.5mm\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 41.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 154\nசக்கர பேஸ் (mm) 2450\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிட���க்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் நிறங்கள்\nபல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ்Currently Viewing\nபல்ஸ் ஆர்எக்ஸ்இசட் தேர்விற்குரியதுCurrently Viewing\nபல்ஸ் பெட்ரோல் ஆர்எக்ஸ்இCurrently Viewing\nபல்ஸ் பெட்ரோல் ஆர்எக்ஸ்எல்Currently Viewing\nபல்ஸ் பெட்ரோல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nஎல்லா பல்ஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ரெனால்ட் பல்ஸ் கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் படங்கள்\nஎல்லா பல்ஸ் படங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் பல்ஸ் ரஸ்ல் ஏபிஎஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் பல்ஸ் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/topics/cqywjy1gy56t", "date_download": "2021-04-10T14:05:39Z", "digest": "sha1:GBTV3IO45G5MTDGPXNYMSYXKDN3AR34K", "length": 11100, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "ரணில் விக்கிரமசிங்க - BBC News தமிழ்", "raw_content": "\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 5:38 7 ஆகஸ்ட் 20205:38 7 ஆகஸ்ட் 2020\nஇலங்கையில் புதிய கட்சிகளின் ஆதிக்கமும், ரணில் விக்ரமசிங்கவின் தோல்வியும்\nஇலங்கையில் 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு தடவை கூட தோல்வியை சந்திக்காத ரணில் விக்ரமசிங்க, 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளார்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 6:01 3 மார்ச் 20206:01 3 மார்ச் 2020\nஇலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளதா\nஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையான சுமார் 73 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானை சின்னம் இருந்து வருகின்றது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 12:31 18 பிப்ரவரி 202012:31 18 பிப்ரவரி 2020\nமீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 9:42 22 ஜனவரி 20209:42 22 ஜனவரி 2020\n’கோட்டாபய ஆட்சியில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து’ - ரிசாட் பதியுதீன்\n’மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும்.அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.’\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 19:01 13 நவம்பர் 201919:01 13 நவம்பர் 2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\n\"மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். ப�� காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரணில் தடுத்துவிட்டார். போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது.\"\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 16:52 19 செப்டெம்பர் 201916:52 19 செப்டெம்பர் 2019\nஇலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து செய்யும் யோசனையை திரும்பப் பெற்ற ரணில்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 1:10 25 ஜூலை 20191:10 25 ஜூலை 2019\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முதல்முறையாக அமைச்சரவை பத்திரம்\nஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சி பீடம் ஏறினார்கள்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 17:07 23 ஜூன் 201917:07 23 ஜூன் 2019\nஇலங்கையில் நல்லாட்சி வர அரசமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - ஜனாதிபதி சிறிசேன\nதானும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரண்டு புறங்களிலிருந்து செயற்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அந்த குற்றச்சாட்டிற்கு 19ஆம் திருத்தமே காரணம் எனவும் சிறிசேன சுட்டிக்காட்டினார்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:45:47Z", "digest": "sha1:HNYDRGBFMPP6BX3ROVJWHFZZNBPM5DDI", "length": 7698, "nlines": 80, "source_domain": "www.cinecluster.com", "title": "மாஸ்டர் விஜய் Archives - CineCluster", "raw_content": "\nயுடியூப்பில் ‘வாத்தி கம்மிங்’ செய்த சாதனை…. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெ���ியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமிலும் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் யுடியூப்பில் 41 மில்லியனை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ...\nமாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா – மீண்டும் நிரூபித்த விஜய்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nமாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா – மீண்டும் நிரூபித்த விஜய்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T13:56:46Z", "digest": "sha1:JIVXMLSEGK2NVDSUAEO57AROWPGN74WG", "length": 4729, "nlines": 159, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்? - Chennai City News", "raw_content": "\nHome Cinema வேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்\nவேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்\nவேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்\nசிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதற்போது மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளில் சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வேதாளம் ரீமேக்கில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது, இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று ‘வேதாளம்’ ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/comali-heroine-samyuktha-hegde-latest-hot-dance-video.html", "date_download": "2021-04-10T14:11:20Z", "digest": "sha1:CIWDTSRVY2NIIA54CQIWYONHGHTSFTXF", "length": 11087, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Comali heroine samyuktha hegde latest hot dance video", "raw_content": "\nபட்டையை கிளப்பும் கோமாளி நடிகையின் நடன வீடியோ \nபட்டையை கிளப்பும் கோமாளி நடிகையின் நடன வீடியோ \nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத��தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.\nஇந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.\nடான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.\nடிக்டாக் சில நாட்களுக்கு முன் தடைசெய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.அச்சு அசலாக டிக்டாக்கின் அனைத்து வசதிகளும் உடையதாக இருக்கும் இது பலரையும் ஈர்த்து வருகிறது.இதில் தனது பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் சம்யுக்தா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஓயாத நிலையில் ,மீண்டும் தனது ஹூப் நடன வீடியோக்களை பதிவிட்டார் சம்யுக்தா.சம்யுக்தாவின் டான்ஸ் வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇடையில் சில சலசலப்புகளை தாண்டி வந்த சம்யுக்தா,தற்போது தனது டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சம்யுக்தா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.\nஇணையத்தில் வைரலாகும் சமந்தாவின் யோகா வீடியோ \nஜீ தமிழ் நடிகையின் காதலுக்கு உறுதுணையாக இருந்த நபர்கள் \nபிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் குறித்து அமீஷா பட்டேல் பதிவு \nதல தளபதியின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ \nஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்\nவேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவு.. கணவனைக் கத்தியால் குத்தி கொன்ற மனைவி\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் யூஜிசி\nரூ.45 கோடியில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்\nபொருளாதாரம் \"எதிர்பார்த்ததை விட மிக வேகமாக திரும்பி வருகிறது\" - மோடி\nஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்\nவேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவு.. கணவனைக் கத்தியால் குத்தி கொன்ற மனைவி\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் - யூஜிசி\nரூ.45 கோடியில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்\nபொருளாதாரம் \"எதிர்பார்த்ததை விட மிக வேகமாக திரும்பி வருகிறது\" - மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/12/22/dmk-chief-mk-stalin-met-tn-governor-and-gives-admk-ministers-corruption-list", "date_download": "2021-04-10T13:52:39Z", "digest": "sha1:HXFC5SAM5XLS7DQK7UPPPJ6YV7J6AUCH", "length": 12820, "nlines": 73, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk chief mk stalin met tn governor and gives admk ministers corruption list", "raw_content": "\nஅதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்\nதமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று (22.12.2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.\nஆளுநர் அவர்களிடம் கொடுத்துள்ள தமிழ்நாடு அமைச்சரவை மீதான ஊழல் பட்டியலின் சுருக்கம்:\n1. முதலமைச்சர் பழனிசாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துகளை வாங்கி குவித்தத�� குறித்து ஊழல் புகார்.\n2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிசன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.\n3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.\n4. மின்வாரியத்துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.\n5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.\n“பழனிசாமி என்றால் ஊழல் பெருச்சாளி எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம் எடப்பாடி அரசு வரலாற்றுக் களங்கம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்\n6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.\n7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.\n8. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.\nமுதற்கட்டமாக முதலமைச்சர் பழனிசாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து - மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது.\n“ஊழல் சாக்கடையில் மிதந்துக் கொண்டிருக்கும் எடப்பாடிக்கு திமுக பற்றி பேச துளியும் தகுதியில்லை” - பொன்முடி\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொ���ோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n“சாமானியருக்கு அடி உதை.. அமைச்சருக்கு”- முகக்கவசம் அணியாமல் விமானநிலையத்தில் பூஜை செய்த பா.ஜ.க அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-04-10T14:13:46Z", "digest": "sha1:XJOE5F62WV2HVEVVBL3ESIAJS3DWULR6", "length": 14342, "nlines": 129, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nஆர்.டி.ஜி.எஸ். என்பது நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு (Real Time Gross Settlement) என்பதன் சுருக்கம் ஆகும். பெயரில் குறிப்பிட்டுள்ளபடி தீர்வு காத்திருக்கும் நேரம் ஏதும் இல்லாமல் நிகழ்நேரத்திலேயே (தொடர்ச்சியாக) நிகரத்தொகை கணக்கீடு ஏதும் இன்றி நடைபெறுகிறது. மொத்தப் பணமதிப்புத் தீர்வு என்பதன் பொருள் பணப் பரிமாற்றங்கள் ஒன்றின் பின் ஒன்றாக (அதாவது ஒரு பணப் பரிமாற்ற அறிவுறுத்தலின் பின் அடுத்தது என்ற அடிப்படையில்) தீர்க்கப் படுகிறது என்பதாகும்\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை என்.இ.எப்.டி என்பது வலைத்தள இணைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தின் மூலம், முக்கியமாக இந்தியாவிலுள்ள வங்கிகளுக்காக செய்யப்படும் பணப் பரிமாற்றம். ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் கணக்கு வைத்திருக்கும் தனி நபர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானோர் இந்த முறை மூலமாக பணம் பெற்றுக் கொள்ள முடியும்.\nஎன்.இ.எப்.டி மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இடையிலான வித்தியாசங்கள்:\n1. இந்த இரண்டுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் தீர்வு நடைபெறும் நேரம் தான். ஆர்.டி.ஜி.எஸ். மொத்தப் பண மதிப்புத் தீர்வு அடிப்படையிலானது. இதில் பணப் பரிமாற்றங்கள் ஒவ்வொன்றும் அப்போதைக்கப்போது தீர்க்கப்படும். என்.இ.எப்.டி காலந்தாழ்த்தப்பட்ட நிகரத் தொகை அடிப்படையில் செய்யப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை ஆகும். இதில் பணப்பரிவர்த்தனைகள் தொகுக்கப்பட்டு மொத்தமாக தீர்வு செய்யப்படுகின்றன.\n2. மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி ஆர்.டி.ஜி.எஸ் செய்வதற்கான குறைந்த பட்ச அளவு ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். என்.இ.எப்.டி மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு குறைந்தபட்சம் அதிகபட்சம் என்று எந்த வரைமுறைகளும் இல்லை.\n3. ஆர்.டி.ஜி.எஸ். தொடர்ச்சியாக நிகழ் நேர அடிப்படையில் நடைபெறுகிறது. என்.இ.எப்.டி மணிநேர அடிப்படையில் நடைபெறுகிறது. வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை பதினோரு முறை தீர்வுகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஐந்து முறை தீர்வுகள் நடைபெறுகின்றன.\nரூ. 1,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – ஐந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).\nரூ. 1,00,000 முதல் ரூ. 2,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – பதினைந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).\nரூ. 2,00,000க்கும் அதிமான பரிவர்த்தனைகளுக்கு – இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மிகாமல் (சேவை வரி நீங்கலாக).\nரூ. 2,00,000 முதல் ரூ. 5,00,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு – ஒரு பரிவர்த்தனைக்கு முப்பது ரூபாய்க்கு மிகாமல்.\nரூ. 5,00,000க்கும் அதிமான பரிவர்த்தனைகளுக்கு – ஒரு பரிவர்த்தனைக்கு ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு மிகாமல்.\nமழை நீரை சேகரித்து, குடிநீராகஎத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்\n5 விதமான தோஷம் மனிதனுக்கு உண்டாகும்\nகணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா\nநேரடி நெல் விதைக்கும் கருவி\nசொட்டு நீர் பாசனம் + எலியும் பெருங்காயமும்\nகோழி வளர்க்க 9 விஷயம்\nபனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்\nHoney Bee – தேனீ வளர்ப்பில் தித்திக்குது லாபம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:19:35Z", "digest": "sha1:FFWXQ34MMFZTE27JCCG55CPUT4SAK5V3", "length": 20368, "nlines": 153, "source_domain": "www.pannaiyar.com", "title": "நேர்முகத் தேர்வு வியூகங்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை.\nஇன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும்.\nஅத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.\nமுக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்:\nஎனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.\nநேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் ப���ி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.\nFormal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.\nநேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.\nஇன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.\nநேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.\nபேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.\nபடபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.\nஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.\nநேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.\nஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.\nசிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள்.\nநேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nதுளசி செடியை வளர்க்க டிப்ஸ்\nதென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்\nகர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.\nசுயநலம் ,பொதுநலம் யார் ஏழை \nகடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/94732-", "date_download": "2021-04-10T14:32:04Z", "digest": "sha1:XAT3D3D7MMFN7AGG66N5VFSFIHAM7VTR", "length": 9812, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 May 2014 - கேபிள் கலாட்டா | jeniffer, archana, pirithviraj - Vikatan", "raw_content": "\n“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்\nபேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல\nபட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்\nதுபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்\nஎலெக்ட்ரிக் குக்கருடன் ஒரு சுற்றுலா\nஎன் டைரி - 328\nபாரம்பரியம் Vs பார்லர் - 11\n''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி\nகுரூப் 1... நம்பர் 1\n2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்\nஅழகுக்கு அழகு... வருமானத்துக்கு வருமானம்\n30 வகை பிக்னிக் & டூர் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ\nகேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி \n' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_09_13_archive.html", "date_download": "2021-04-10T15:31:22Z", "digest": "sha1:ZW3ROXYWAHLI73WQ5WM4YTIAIH6MMRF2", "length": 54707, "nlines": 842, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/09/13", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை05/04/2021 - 11/04/ 2021 தமிழ் 11 முரசு 51 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவெந்து கிடந்த எங்கள் ரணங்களை\nஅவர்கள் முன் விரித்து வைத்தோம்\nதங்கள் ஊண் உறக்கம் துறப்பதாக\nஎல்லோரும் ஒரு முறை கரகோசித்தோம்\nதிரும்பிப்பார்க்கின்றேன் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் - முருகபூபதி\nகற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nஇலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா என தொடரும் அவரது கலை உலகப்பயணத்தில் எளிமையே அவருடை வலிமை.\nகொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970 களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க. பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்.\nசில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்திலும் நடத்தி மூத்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களின் இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.\nஇலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த இந்த இலக்கிய நண்பர்கள் தொழில் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்துவந்தனர். பெரும்பாலும் அனைவருக்கும் அப்பொழுது திருமணம் ஆகியிருக்கவில்லை.\nஇந்த பிரம்மச்சாரிகள் நடத்திய சில சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து சென்று கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது. சில சந்திப்புகள் நண்பர்களின் வாடகை அறைகளில் நடக்கும்.\nநாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று அந்தக்கலந்துரையாடல்கள் அமைந்திருக்கும். மிகவும் தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு களம் அமைத்திருந்த அச்சந்திப்பில் ஒரு நாள் நாட்டியம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.\nநல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா 11.09.2015\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. லட்சணக்கணக்கான பக்தர்களின் அரேகரா கோஷத்தின் மத்தியில் நல்லூர் கந்தன் தேரில் வீதியுலா வந்தார். அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு பெருந்தொகையாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தொலை தூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்யும் பொருட்டு வகை வகையான காவடிகள், பாற்செம்பு, கற்பூரச் சட்டிகளை ஏந்திவந்த காட்சிகள் வீதியெங்கும் பரவசமாக இருந்தன. கந்தனின் தேருலாக் காட்சியைக் காண வந்த பக்தர்களுக்கு தாக சாந்தியை பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் வழங்கினர்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி 17 09 2015\nஇந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வழங்கும் மெகா கீதவாணி 19.09.15\nயாழ்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி பெருமையுடன் வழங்கும் மெகா கீதவாணி இம்முறை பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. இந்துக் கல்லூரி 125ம் ஆண்டைக் கொண்டாடும் வேளை, சிட்னி பழைய மாணவர் சங்கம் 10வது கீதவாணியை உலகப் புகழ் ட்ரம் சிவமணி மற்றும் மன்மதராசா புகழ் மாலதி, புலி உறுமுது புகழ் அனந்துவுடன் மேடையேற்ற உள்ளனர்.\nமக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்\nநான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்\nஅவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை\nயாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு\nபுதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் )\nமக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்\n08/08/2015 எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைத்து விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nசுட்ட பழம், சுடாத பழம். - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்\nஜெகதீசன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப்பதினைந்து வருடத்தில் அவர் கண்ட 'தேட்டம்' - இதோ உங்கள் முன்னாலே வானளாவி நிற்கும் இந்த 'வசந்தமாளிகை'தான்.\nவசந்தமாளிகை மூன்றுமாடிகள் கொண்டது. அடித்தளம் நிலமட்டத்திற்கும் கீழே இருப்பதால் சிலர் அதை, \"உது இரண்டு மாடிகள்தான்\" என்று சீண்டுவார்கள். அவரது காணித்துண்டை 'சரிவு நிலம்' என்று யாராவது சொன்னால் ஜெகதீசனுக்குக் கோபம் வரும். 'சிலோப் லான்ட்' (slope) என்று திருத்திச் சொல்லுவான். பேஸ்மன்றில் (basement) றம்பஸ் றூமும்(rhombus room) ஸ்ரோர் றூமும்(store room) உண்டு. அவரது வீடு பெயருக்குத் தக்கமாதிரி வசந்தமாளிகைதான்.\nநெகிழ வைக்கும் A Gun & A Ring திரைப்படம் பற்றி ஒரே பார்வையில் பல விமர்சனம் - C.Paskaran\nபார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம், தமிழ் முரசு அவுஸ்ரேலியா தளத்திற்காக செ .பாஸ்கரன்\nதூங்கும் பனிநீரே தனது தளத்திற்காக சோபாசக்தி\nகடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் காலம் சஞ்சிகைக்காக யமுனா ராஜேந்திரன்\nஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும், குமுதம் தீராநதி சஞ்சிகக்காக அ. முத்துலிங்கம்\nA Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா, தென்றல் சஞ்சிகக்காக கானா பிரபா\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும், ரமணன்\nஒபுலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும், காலசுவடு பத்திரிகைக்காக கருணா வின்சென்ற்\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள், எதுவரை சஞ்சிகக்காக தவ சஜிதரன்\n, 4TamilMedia தளத்திற்காக ஜீ உமாஜி\nமலரும் முகம் பார்க்கும் காலம் 12 - தொடர் கவிதை\nஅகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே பகைமொழியால்\nஅகஞ்சூழும் புகையனைத்து எழில் கொண்டு வாழியவே \nஅரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே \nஅந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே \nசெருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்\nமலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா \nஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்\nஉரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா \nகுனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே \nபணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே \nகல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய\nஏன் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்\nமலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ \nமுழுமையாக தொடர் கவிதைகளை பார்க்க விரும்பினால் இடது பக்கம் இருக்கும் மேலும் சில பக்கங்களுக்குள் பார்க்கலாம்\nஎதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா\n'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி\nசிரியாவிலுள்ள பிரதான எண்ணெய் வயலின் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்\nகுடியேற்றவாசிகளுக்கு உதவுவதற்கு 6 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nபிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்\nஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு\nமக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்\n'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி\n07/09/2015 “சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்' என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார்.\nபோர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு\nஇசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார்.\nஇலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார்.\nஇந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசுசீந்திரன் -விஷால் ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கூட்டணி. இதை தொடர்ந்து இன்னும் ஒரு படி மேலே பாக்ஸ் ஆபிஸை வேட்டையாட பாயும் புலியாக களம் இறங்கியிருக்கிறார்கள்.\nஅதே மதுரைக் களம், சுசீந்திரனுக்கு உண்டான கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், சேஸிங் காட்சிகள் என அனைத்து ஆக்ஷன் பார்முலாவும் பாயும் புலியிலும் உண்டு.\nமதுரையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது ஒரு பெரிய கும்பல், அதில் யாருக்கும் தெரியாமல் ஊரில் இருக்கும் பெரிய பணக்காரர்களாக பார்த்து மிரட்டி பணம் பறிக்கிறது. பணம் கொடுத்தால் உயிர், இல்லையெனில் சின்ன பாலத்திற்கு அடியில் பிணமாக கிடப்பார்கள்.\nஅனைவரும் உயிருக்கு பயந்து பணத்தை கொடுக்க, அதே ஊரில் இவர்களை திட்டமிட்டு பிடிக்கும் போலிஸ்காரர் ஒருவரை நடுரோட்டில் கொல்கிறார்கள். இத்தனை அராஜகம் நடக்கும் ஊரில் விஷால் போலிஸாக பதவி ஏற்கிறார்.\nஆனால், 10 நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்து காஜலை சந்தித்து காதலில் விழுகிறார். காதலித்து டூயட் பாடுவார் என்று பார்த்தால், திடிரென்று யாருக்கும் தெரியாமல், பணம் பறிக்கும் கும்பலை என்கவுண்டர் செய்து டுவிஸ்ட் வைத்து ‘இது ஒரு ரகசிய ஆப்ரேஷன்’ என்கிறார்.\nஇந்த டுவிஸ்ட் முடிவதற்குள், இவர் கொன்றது தலைவன் இல்லை, இந்த கும்பலுக்கு தலைவன் இவரா என்று கேட்க வைத்து, அடுத்தடுத்து அந்த கும்பலை எப்படி அழித்தார் என்று கேட்க வைத்து, அடுத்தடுத்து அந்த கும்பலை எப்படி அழித்தார் என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சுசீந்திரன் கூறியிருப்பதே மீதிக்கதை.\nஆறடி உயரம், கம்பீரமான தோற்றம் என போலிஸுக்கே உண்டான மிடுக்குடன் விஷால் முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். இவருக்கு அடுத்து படத்தில் நல்ல ஸ்கோர் செய்வது விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரக்கனி தான். இவரின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.\nபடத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் இழுத்து செல்வது இவர் கதாபாத்திரமே. காஜலுக்கு நான் மகான் அல்ல படத்தை விட குறைந்த கதாபாத்திரம் தான், அதிலாவது காதல் காட்சிகளில் நம்மை கவர்ந்தார். இதில் அதில் கூட கவரவில்லை. கதைக்குள் இவரை கொண்டு வரவேண்டும் என்பதற்காக சில காட்சிகள் இருக்கின்றது. சூரி தன் மனைவியிடம் சிக்கி தவிப்பதை விஷாலிடம் கூறும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம் அடங்க சில நேரம் ஆகிறது.\nபடத்தின் கடைசி 45 நிமிடம் ஜெட் வேகத்தில் செல்கின்றது. குறிப்பாக காஜலின் அப்பாவை பின் தொடர்ந்து அந்த கும்பலை விஷால் துரத்தும் காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது. வழக்கம் போல் சுசீந்திரன் தனக்கே உண்டான நெகிழவைக்கும் கிளைமேக்ஸுடன் நம்மை கலங்க வைக்கிறார்.\nபடத்தின் இரண்டாம் பாதி, குறிப்பாக அந்த சேஸிங் காட்சி, டி.இமானின் பின்னணி இசை, வேல்ராஜ் அந்த இருட்டிலும் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளார். சுசீந்திரனுக்கே உண்டான வேகமான திரைக்கதை.\nபடத்தின் முதல் பாதி கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து 40 நிமிடம் வரை கதைக்க��ள் செல்லாமல் இருப்பது, காஜல் அகர்வால் படத்தில் எந்த இடத்திலும் ஒன்றவே இல்லை. பாடல்கள் பாண்டியநாடு அளவிற்கு ரசிக்கும்படி இல்லை.\nமொத்தத்தில் ஆரம்பத்தில் புலி தடுமாறினாலும் இரண்டாம் பாதியில் தான் நினைத்த இடத்தை (பாக்ஸ் ஆபிஸ்) குறி வைத்து பாய்ந்துள்ளது இந்த (பாயும்) புலி.\nதிரும்பிப்பார்க்கின்றேன் தேடுதலில் ஈடுபட்ட மூத்...\nநல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா 11.09.2015\nசிட்னி முருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி 17 09...\nஇந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வழங்கும் மெகா க...\nசுட்ட பழம், சுடாத பழம். - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்\nநெகிழ வைக்கும் A Gun & A Ring திரைப்படம் பற்றி ஒரே...\nமலரும் முகம் பார்க்கும் காலம் 12 - தொடர் கவிதை\nஎதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா\nபோர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எத...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/20424", "date_download": "2021-04-10T14:15:35Z", "digest": "sha1:OCGZKAXMX4XEEKLQFNVX4PC2FBWQC3KD", "length": 10928, "nlines": 175, "source_domain": "arusuvai.com", "title": "விமான பயணம்(கத்தார் டு சென்னை) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவிமான பயணம்(கத்தார் டு சென்னை)\nவணக்கம். நான் இப்பொழுது 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன். நான் இங்கு வெளிநாட்டில் உள்ளேன். இந்நிலையில் என்னை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் என் கணவர் ரொம்ப பயப்படுகிறார். அதனால் நாங்கள் இந்தியா செல்வதாக திட்டமிட்��ு உள்ளோம். இந்நிலையில் நான் விமான பயணம் செய்யலாமா அனுபவம் உள்ளவர்கள் பதில் தாருங்கள்.\nநீங்கள் சென்னையில் நேரடியாக இறங்கி அங்கிருந்து 2,3-மணி நேரம் காரில் பயணம் என்றால் போகவேண்டாம்.அருகில் உள்ள பயனம் மட்டும் போகவும்.16-வாரங்கள் களித்துதான் நீண்ட பயணம்.இது என் அனுபவம்.டாக்டரிடம் உங்கள் உடம்பு நார்மலாயிருக்கா, வீக்கா இருக்கான்னு check பன்னிட்டு போகலாம்.வாழ்த்துக்கள் நீங்க work பன்னுதீங்களா சும்மாதான் கேட்டேன்.நானும் கத்தாரில்தான் இருக்கேன்\nநான் சென்னையில் இருந்து கிளம்பி கடலூர் வரை போக வேண்டும். நான் வேலைக்கு போகவில்லை. வீட்டில்தான் இருக்கிறேன். நீங்கள் கத்தாரில் எந்த இடத்தில் இருக்கீங்க\nநாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.\nப்ரியா கடலூர் வரைன்னா எவ்வளவு தூரம்னு பார்ர்த்துக்கங்க.நான் மதினா கலிபா சவுத்தில் இருக்கேன்.நீங்க எங்க இருக்கீங்க\nநான் வக்ரா வில் இருக்கிறேன்.\nநாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.\nCongrats. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்னை மறந்திருக்க மாட்டீர்கல் என்று நினைக்கிறேன் . Now where r u என்னை மறந்திருக்க மாட்டீர்கல் என்று நினைக்கிறேன் . Now where r u\nமுதல்ல வாழ்த்துக்களை பிடிங்க. இதில் சந்தேகம் ஏதும் இல்லை... 3 மாதம் முடியும் முன் பயணம் கட்டாயம் கூடாது. டாகடரி கேட்டா “You can travel at your own risk\"னு சொல்லி முடிச்சுடுவாங்க. கரு ஸ்டெடியா நிக்கனும்... அதுக்கு மூன்று மாதம் ஆகும். 3 மாதத்துக்கு பின்னும் டாகடரை பார்த்து உங்கள் உடல் நிலையை பரிசோதித்து பின் பயணம் செய்யுங்கள். கவலை வேண்டாம்... இன்னும் 1 மாதம் தானே... காத்திருந்து நல்லபடியா பயணம் செய்து ஆரோக்கியமா ஊர் வந்து சேருங்க. உங்களுக்காக எங்க பிராத்தனைகள்.\n5 மாதம் கர்ப்பம் குழந்தையின் துடிப்பும் அசைவும் பற்றி\nமாதவிடாய் வலி இருந்து கர்ப்பமானவர்கள் இருக்கீங்களா\n9 வது வாரம் உதவுங்கள்\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/02/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-10T14:40:00Z", "digest": "sha1:AQ77W4OJPCYJE6GGVJ5YTJ2BKCZUGABK", "length": 28493, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..?!’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nவருமானம் வரும் துறைகளை நீங்களும், உங்களது ஆதரவாளருக்கும் எடுத்துக்கொண்டீர்கள். பட்ஜெட்டில் இதே வேலையைத்தான் அரங்கேற்றியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, எவ்வளவு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் நான் எப்படி கொடுக்க முடியும்” என ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல்\nஉச்சத்தைத் தொட்டிருப்பதாக கோட்டைக்குள்ளே நடக்கும் பிரச்னைகளை வாசிக்கத் தொடங்குகிறார்கள், கோட்டை வட்டாரத்தினர்.\nகடந்த 10-ம் தேதி முதல் நடந்த அ.தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வாரியாக மாவட்டச் செயலாளர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வரையிலான முக்கிய நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசினார்கள். இதில் தஞ்சை, திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த அரசியல் உள்ளடி வேலைகளைப் புகார்களாகக் கொட்டியதாகப் பேசப்பட்டது. திருவண்ணாமலை நிர்வாகிகள் ஒரு படி மேலே போய், எம்.எல்.ஏ தூசி மோகனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றுங்கள்.\nஅவரால்தான் கட்சி அழிந்துகொண்டிருக்கிறது என்று கோஷமிட்டனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் குறைகளைக் கேட்ட ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ், `கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டத்திற்கும் சேர்த்து வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்குத் தயாராகுங்கள்’ என்று இருவரும் கூட்டாகப் பேசியிருக்கிறார்கள்.\nஅப்போதே முக்கிய நிர்வாகிகள் சிலர், “அம்மா இருக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வைட்டமின் `ப’ கொடுத்து வேலை தொடங்கச் சொல்வார்கள். இந்த முறையும் தலைமையிலிருந்து கவனித்தால் தொண்டர்கள் வேலையைத் தொடங்குவார்கள் என மறைமுகமாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு வரவேண்டிய நேரத்���ில் சரியாக வரும்” என்று ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரும் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது என்று பேசத் தொடங்கியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.\nஇருவருக்குள் என்ன பிரச்னை நடக்கிறது என்று சிலரிடம் பேசினோம். “தற்போது நடக்கவிருக்கும் தேர்தலுக்கு யார் செலவு செய்வது என்ற போட்டிதான் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது” என்று பேசத் தொடங்கியவர்கள், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடிக்கு எதிராக நடந்துகொண்டார்கள். அதோடு, அவருக்கு எதிரான பல வேலைகளிலும் இறங்கினார்கள். இதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி, ஆட்சிக்கு எந்தவித பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் அணியினரை வளைக்கும் வேலைகளில் மறைமுகமமாக இறங்கினார்.\nஇதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு டெண்டர்கள் முதல் கான்ட்ராக்ட் வரை கொடுத்து தம் பக்கம் இழுத்ததோடு, ஓ.பி.எஸ்ஸை நம்பி வந்தோம். எதுவும் செய்யவில்லை என்ற தோற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவரை நம்பி வந்த சிலரும் மறைமுகமாக பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், மாநிலங்களவை பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. மூன்று சீட் இருக்கும் நிலையில், இவற்றை யார் யாருக்கு கொடுப்பது என்பதுதான் அடுத்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஒருபுறம் பா.ம.க, தே.மு.தி.க போன்ற கூட்டணிக் கட்சிகள் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எப்படியாவது எம்.பி பதவி வாங்கிக்கொடுங்கள் என நச்சரித்துவருகிறார்களாம். ஆனால், இந்தப் பதவிகளைக் கொடுக்க எடப்பாடி சம்மதம் தெரிவிக்கவில்லை. அப்படி கொடுத்தால், தேர்தல் செலவை நீங்கள் பாதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருக்கிறாராம்.\nஅதற்கு ஓ.பி.எஸ், வருமானம் வரக்கூடிய துறைகள் எல்லாவற்றையும் நீங்களும் உங்களது ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். பட்ஜெட்டிலும் அதிகமான பணத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, வருமானம் வரும் துறைகளை நீங்கள் வைத்துக்கொண்டு எங்களிடம் எவ்வளவு பணம் தருகிறீர்கள் எனக் கேட்டால் என்ன அர்த்தம்” என்று எ���ப்பாடியைச் சீறியதாகச் சொல்கிறார்கள். தற்போது நகர்ப்புற தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் யார் செலவு செய்வது என்பதில் உண்டான போட்டி கடுமையாக ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2008/09/", "date_download": "2021-04-10T14:08:13Z", "digest": "sha1:ULL6SONBKWDBKBGC7W46JETJP5REOYMW", "length": 44399, "nlines": 222, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2008", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு\nவணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒ��ு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.\n4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்\n5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)\n1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.\n2) கணணி சூடாகி விட்டதா இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.\n3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)\n4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.\nஇனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)\nமுதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்\nபண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்த���ம் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.\nஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.\n4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்\n5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)\n1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.\n2) கணணி சூடாகி விட்டதா இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதி��ம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.\n3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)\n4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.\nஇனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)\nமுதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்\nபண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.\nஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன்.\nசாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெவ்வேறை சாதனைகள் என்று மொத்தமாக ஏழு சாதனைகளை செய்து ஊலகசாதனைப்புத்தகமான கின்னசில் இடம்பிடித்தார்.\nகடைசியாய் பிரான்ஸ் இங்கிலாந்துக்கிடையிலான கால்வாயை கடந்து சாதனை செய்ய முற்பட்டபொழுது அந்தச்சாதனையாளன் இறந்து போனார்.இந்தச் சாதனையாளன் தொடக்கி வைத்ததுதான் பிறகு ஊருக்கொருத்தராய் சாதனை செய்யிறம் எண்டு வெளிக்கிட்டவை.தொடர்ந்து கைதட்டி சாதனை . தொடர்ந்து நடனமாடி சாதனை . சை��்கிளோட்டிறது.தலைகீழாய் நடக்கிறது என்று ஆளாளுக்கு வெளிக்கிட்டிச்சினம். ஆனால் மப்பிலை தலைகீழாய் நடந்து சாதனை செய்தவையளும் இருக்கினம்.ஆனால் அதெல்லாம் கின்னசிலை சேர்க்கமாட்டாங்கள்.சரி ஆனந்தனுக்கு அடுத்தபடியாய் கனக்க சாதனை செய்யவெளிக்கிட்டவர் எண்டு பாத்தால்.யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேந்த நசீர் எண்டிற தமிழ்முஸ்லிம் ஒருத்தர்.இவர் யாழ்ப்பாணம் முத்தவெளியிலை ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ளை பல விசப்பாம்புகளோடை இருந்து சாதனை செய்யிறாராம் எண்டு கேள்விப்பட்டு நானும் சைக்கிளை எடுத்து மிதிச்சுக்கொண்டு முத்தவெளிக்கு ஓடிப்போய் பாத்தன்.\nஒரு கண்ணாடிக கூட்டுக்குள்ளை சில பாம்புகள் பாவம் அடிச்ச கோரவெய்யில் வெக்கை தாங்காமல் சரியான சாப்பாடும் இல்லைப்போலை மூலைக்கு ஒண்டாய் சுருண்டு போய்கிடந்திதுகள் நடுவிலை நசீர் ஒரு கதிரையை போட்டிட்டு அவரும் வெக்கை தாங்க ஏலாமல் ஒரு விசிறியாலை விசிக்கினபடி இருந்தார்.நசீரும் ஏதோ பெரிய அனகொண்டா மாதிரி மலைப்பாம்புகளை கழுத்திலை சுத்திக்கொண்டு நாலைஞ்சு நாகபாம்பு அவரைச்சுத்தி படமெடுத்தபடி நிக்குமெண்டு நினைச்சு ஓடிப்போன எனக்கு ஏமாற்றம்தான்.ஆனாலும் படமெடுத்தவை அது பாம்பு இல்லை யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையிலையிருந்து வந்த படப்பிடிப்பாளர். படமெடுத்து அது அடுத்தநாள் பேப்பரிலை செய்தியாவும் வந்தது. அடுத்தாய் ஒருநாள் றோட்டாலை காரிலை ஸ்பீக்கரை கட்டி சாதனை உலகசாதனை சங்கானையில் அரைப்பனை உயரத்தில் அந்தரத்தில் ஆடி சாதனை செய்கிறார் வாருங்கள் வந்து பாருங்கள் எண்டு ஒருத்தர் அலறிக்கொண்டு போனார். சங்கானையிலை அரைப்பனையிலை ஆடினால் அது சங்கானை சாதனையல்லோ இவரென்ன உலகசாதனையெண்டுறார்.சிலநேரம் ஆடுறவருக்கு சங்கானைதான் உலகமோ எதுக்கும் ஒருக்கால் போய் பாப்பம் எண்டு நினைச்சு சங்கானைக்கு சைக்கிளை மிதிச்சன் சங்கானை பிள்ளைச்சுண்டு மைதானத்தடியிலை பாட்டுகேட்டிது. அங்கைதான் உலகசாதனை நடக்குதாக்கும் எண்டு நினைச்சு உள்ளை போனால் ஒரு பனையை அரைவாசியளவில் தறித்து அதிலை இரண்டு ஸ்பீக்கர் கட்டி எம்.ஜி.ஆரின் வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் எண்டு பாட்டுபோய்க்கொண்டிருக்க அதுக்கும் மேலை ஒரு பலகையை மேடைபோல பொருத்தி அதுக்குமேலை ஒருத்தர் எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு கையை காலை ஆட்டினபடி நிண்டார்.அதை ஒரு பெரிய கூட்டமே ஆவெண்டு அண்ணாந்து பாத்தபடி நிண்டிச்சினம்.\nநானும் கொஞ்ச நேரம் அண்ணாந்து பாத்து கழுத்து நோவெடுக்க கீழை குனிஞ்சு பக்கத்திலை நிண்ட ஒருத்தரிட்டை இவர் எத்தினை மணித்தியலம் ஆடப்போறார் எண்டு கேட்டன்.அதுக்கு அவரும் தம்பி வெளிநாடு ஒண்டிலை யாரோ எட்டுநாள் ஆடிசாதனை செய்தவங்களாம் . அதை முறியடிக்க இவர் பத்துநாள் ஆடுறதாய் முடிவெடுத்திருக்கிறார்.எண்டார்.வெளிநாடெண்டால் எந்த நாடு எண்டு திருப்பிக் கேட்டன் அவரும் தாடையை சொறிஞ்சபடி ரஸ்யாவே அமெரிக்காவே சரியாத்தெரியேல்லை ஆனால் ஆரோ ஆடினவங்களாம் எண்டார்.ஆனால் அந்த நேரம் எனக்கு உந்த உலகஅறிவு பெரிசா இருக்காதததாலை அமெரிக்காவிலையோ ரஸ்யாவிலையோ ஒருத்தரும் அரைப்பனையிலை ஆடினதாய் நான் கேள்விப்படேல்லை அதாலை சரி நம்ம ஊர்காரன் ஒருத்தன் அந்தச் சாதனையை முறியடிக்கப்போறான் எண்டுசந்தோசப்பட்டுக்கொண்டிருக்க. பக்கத்திலை இருந்த வேறை இரண்டு பேர் அண்ணாந்து பாத்தபடி இன்னொரு ஆராச்சியிலை ஈடுபட்டுக்கொண்டிருந்திச்சினம். அது என்னவெண்டால்.பனையை முழுதாய் தறிக்கிறதெண்டால் சுலபம். ஆனால் பாதியிலை தறிச்சிருக்கிறாங்கள் உண்மையிலை கெட்டிக்காரர். இதையும் உலக சாதனையிலை சேர்க்கவேணுமெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம்.எனக்கும் அது ஆச்சரியமாத்தான் இருந்தது அப்பதான் அடிப்பனையை உத்துப்பாத்தன். பாதியாய் தறிச்ச பனங்குத்தியை கீழை கிடங்கு கிண்டி தாட்டிருந்தது. ஆடுறவர் சாப்பிட மட்டும் நேரமெடுத்து உண்மையிலேயே தொடர்ந்து பத்துநாள் ஆடுவாரா இல்லாட்டி இரவு பன்னிரண்டு மணியளவிலை பாட்டையும் நிப்பாட்டிப்போட்டு எல்லாரும் படுக்கப் போனால்பிறகு இவரும் பனையாலை இறங்கி படுக்கப்போடுவாராஎண்டு யாரையாவது கேக்க நினைச்சாலும் எதுக்கு அடுத்த ஊருக்கு வந்து அனியாயமாய் அடிவாங்குவானெண்டு நினைச்சுக்கொண்டு அங்கை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்ககொண்டிருந்த சனங்களும் அதை பாக்க பக்கத்து ஊரிலை இருந்து வேலை மினக்கெட்டு போன என்னை மாதிரி அக்கள் இருக்கும் மட்டும் இப்பிடி சோதனையான சாதனையள் நடக்கத்தான் செய்யுமெண்டு நினைச்சபடி ஊருக்கு வந்திட்டன்.\nஒருநாள் நாங்கள் வழைமைபோலை கோயிலடி மண்���பத்திலை கச்சான் கடலை வாங்கி சாப்பிட்டபடி அரட்டையடிச்சுக்கொண்டிருக்கேக்குள்ளை ஏதோ கதையிலை எங்களுக்குள்ளை ஒரு பந்தயம் வந்திட்டுது அது என்னவெண்டால் யார் அதிகளவான கச்சான் கடைலை சாப்பிடுறது எண்டதுதான் பந்தயம். அதிலை நானும் இன்னொரு நண்பனுக்குமிடையிலை போட்டிவந்திட்டுது நண்பன் தான் 3 கிலோ கச்சான் சாப்பிடுவன் எண்டான் நான் ஏதோ ஒரு வேகத்திலை 5 கிலோ சாப்பிடுவன் எண்டிட்டன்.உடைனையே எல்லாரும் சேந்து என்னை பப்பாவிலை ஏத்திவிட்டு அப்பிடி நான் 5 கிலோ கச்சான் சாப்பட்டு சாதனை செய்தால் நாங்கள் மாலை நேரத்திலை மருதடிச்சந்தியிலை இருக்கிற குமார் கடையிலை குடிக்கிற பிளேன்ரீயும் வடையும் ஒரு மாதத்துக்கு எனக்கான செலவு தங்களுடையது எண்டு முடிவெடுத்திட்டாங்கள். உடைனையே சந்தர்ப்பம் காத்திருந்த என்ரை உயிர் நண்பன் இருள்அழகன் எல்லாரிட்டையும் காசு சேர்த்து ஓடிப்போய் கச்சான் கடைக்காறியிட்டை விசயத்தை சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்துத் தரச்சொல்லி கேட்கவும் . கச்சான் கடைக்காறிக்கு ஒரே புழுகம் இன்னும் தேவையெண்டால் கேளுங்கோ உடைனை சுடச்சுட வறுத்துத்தாறன் எண்டு சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்து. மொத்தமாய் கச்சான் வாங்கினதுக்காக மேலதிகமாய் இலவசமாய் இன்னும் இரண்டு கை கச்சானையும் அள்ளிப்போட்டு குடுத்துவிட்டாள்.\nஇருள் அழகன் கச்சானை கொண்டுவந்து எனக்கு முன்னால் கொட்டினதுமே எனக்கு அடிவயித்திலை ஒரு இலேசான மாற்றம் தெரிஞ்சிது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஒரு நிபந்தனையை வைச்சன் அதாவது கச்சான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் எனக்கு பிளேன்சோடா வாங்கித்தரவேணும் இதுதான் நிபந்தனை அதுக்கும் எல்லாரும் தலையாட்ட.எல்லாரும் கச்சானை உடைச்சு உள்ளங்கையிலை வைச்சு தேச்சு தோலை ஊதி ஊதி என்ரை கையிலை தர பிளேன் சோடாவை குடிச்சபடி என்ரை கச்சான் தின்னும் உலக சாதனை ஆரம்பமானது.கோயிருக்கு கும்பிட வந்தவையள் கூட கொஞ்ச நேரம் மடத்தடியிலை நிண்டு என்ரை உலக சாதனையை ரசிச்சு பாத்திட்டு \"\" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி இதுக்குள்ளை கச்சானை திண்டு இன்னும் பித்தம் தலைக்கேறி விசராக்கப்போகுது\"\" எண்டு வாயார வாழ்த்திவிட்டுப்போனார்கள்.இரண்டு கிலோ தாண்டியதுமே வயித்துக்குள்ளை வாயுக்குமிழிகள் ஓடிவிழையாட ஆரம்பிச்சது.மூன்றாவது கிலோவைத் தொட்டதும் முட்டிமோதிக்கொண்டிருந்த வாயுபகவான் வழிகிடைத்த இடத்தால் டர்ர்ர்ர்...................டர்ர்ர்ர்.......................என்று வெளியேறத்தொடங்கவே நானும் காற்றோட்டமாய் வயற்கரைப்பக்கமாய் சரிந்திருந்தபடியே மிச்ச சாதனையை தொடர்ந்தேன்.பிளேன் சோடா குடித்த வாயு வாயால் ஏவறையாய்(ஏப்பமாய்) வெளியேறிக்கொண்டிருந்தது.நலாவது கிலோவை கஸ்ரப்பட்டு அனுப்பிக்கொண்டிருக்க வயிற்ரை பிரட்டி சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கவே .\nநண்பர்களிடம் போட்டி விதியில் சின்ன மாற்றம் செய்து சத்தி எடுத்திட்டு தொடந்து சாப்பிடலாமா எண்டு கேட்டுப்பாத்தன். அப்பிடியெல்லாம் செய்யமுடியாது அப்பிடிச்செய்தால் பந்தயத்தில் தோத்துப்போனதாக தீர்மானம் கொண்டுவருவோமெண்டு மிரட்டினார்கள். இவங்டை பெரிய ஜ.நா. சபைத்தீர்மானம் என்று நினைத்தபடி அடுத்த பிடி கடைலையை வரியல் போட்டேன் அவ்வளவுதான் உவ்வாய்ய்ய்க்........எண்டு ஏதோ அணை உடைஞ்சு வெள்ளம் வந்த மாதிரி சத்தி(வாந்தி) வந்து அந்த வெள்ளத்திலை எனக்கு முன்னாலை இருந்த நண்பர்கள் எல்லாரும் நனைஞ்சு போச்சினம். பிறகென்ன என்னைத் திட்டியபடியே கொயில் கிணத்திலை எல்லாரும் குளிச்சிட்டு மடத்தையும் கழுவிசுத்தம் செய்துபோட்டு போட்டினம். அண்டைக்கு கடைலை சாப்பிடுற போட்டியிலை தோத்துப்போனாலும் இண்டைக்கு வெளிநாட்டிலை இருந்தபடி கணணியிலை கடலை போடுறதிலை உலக சாதனை நிகழ்த்தியே தீருவது எண்டு உறுதியாய் இருக்கிறன்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் ...\nநீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1435049", "date_download": "2021-04-10T15:32:26Z", "digest": "sha1:2OKYUQWDD6A2MNLLTSDIH5XBDJDIANKQ", "length": 5049, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சேக்கிழார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சேக்கிழார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:44, 8 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:38, 8 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:44, 8 சூன் 2013 இல�� நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பெரியபுராணம்]] என்று அழைக்கப்படும் சைவத் [[தமிழ்]] நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. [[சுந்தரமூர்த்தி நாயனார்]] இயற்றிய [[திருத்தொண்டர் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]]யின் [[திருத்தொண்டர் திருவந்தாதி]] என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே ''உலகெலாம்'' என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.\nதிருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் [[சேக்கிழார்|சேக்கிழாரால்]] பாடப்பட்ட நூல்கள். [{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=74}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-04-10T14:02:48Z", "digest": "sha1:UAUEOX6CPMZEPFJ33GQZM5EQ5CNBWNIE", "length": 9086, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராணி ஜெத்மலானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராணி ஜெத்மலானி மகளிர் உரிமைகளுக்காகப் போராடிய செயற்பாட்டாளரும் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவரும் ஆவார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மகளாவார். மும்பையில் வசித்துவந்த இவர் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் மணமகள்கள் எரிக்கப்படுவதற்கும் எதிராக போராடிய ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டார். 1977ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தவர்[1]. மூன்று முறை மக்களவைக்குப் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. தமது வழக்கறிஞர் பணியைத் தொடங்கும் முன்னர் மும்பையின் கிசன்சந்த் செல்லாராம் கல்லூரியில் சட்ட பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்[1].\nமுன்னாள் ��ந்திய சட்ட அமைச்சரும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞருமாகிய ராம் ஜெத்மலானிக்கும் துர்கா ஜெத்மலானிக்கும் பிறந்தவர். ராணி ஜெத்மலானியின் சகோதரி ஷோபா & சகோதரர்கள் மகேஷ், ஜானக் ஆவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே தத்து எடுத்து வளர்த்த மகனும் ஓர் வழக்கறிஞர் ஆவார்.\nமகளிர் உரிமைகள் குறித்து மிகவும் துடுப்பான செயற்பாட்டாளராக விளங்கினார். மகளிருக்கு எதிரான தீயச்செயல்களுக்கு எதிராக மகிளா தக்சத சமிதி என்ற அமைப்பை நிறுவினார். கமிட்2சேஞ்ச் என்ற அமைப்பின் வாரியக்குழு உறுப்பினராக வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். குற்ற விசாரணைகளில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து ஓர் புதிய போக்கை உருவாக்கினார். பெண்களுக்கு எதிரான பழமையான பழக்க வழக்கங்கள் குறித்து ஆயவும் எதிர்க்கவும் WARLAW (மகளிர் செயல் ஆய்வு மற்றும் மகளிருக்கான சட்ட செயல்) என்ற அமைப்பை இணைநிறுவனராக உருவாக்கினார். இந்த அமைப்பு சட்டங்கள் ஆக்கமும் செயற்பாடும் பாலின நடுநிலையாக அமையவும் பாடுபடுகிறது.[1]\n1995ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று சிகிட்சை மேற்கொண்ட இராணி 2002ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சையும் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்த சிறுநீரக செயலிழப்பால் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இராணி ஜெத்மலானி காலமானார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-have-you-tried-anti-gravity-yoga-yet-esr-ghta-411525.html", "date_download": "2021-04-10T14:05:17Z", "digest": "sha1:WPYLD37WQ52TU6PJVCT2PFTX5INBPJOR", "length": 15947, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Anti gravity yoga : பிரபலங்களிடையே ட்ரெண்ட் ஆகும் \"ஆன்டி கிராவிட்டி யோகா\".... இவ்வளவு நன்மைகளா? | have you tried anti gravity yoga yet– News18 Tamil", "raw_content": "\nAnti gravity yoga : பிரபலங்களிடையே ட்ரெண்ட் ஆகும் \"ஆன்டி கிராவிட்டி யோகா\".... இவ்வளவு நன்மைகளா\nஒரு துணியை ஊஞ்சல் போல கட்டி அதில் செய்வது தான் இந்த யோகா.\nயோகா உடலுக்கும், மனதிற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. யோகாவில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வரிசையில் தற்போது \"ஆன்டி கிராவிட்டி யோகா\" பிரபலாமாகி வருகிறது. இதனை தொங்கும் யோகா என்றும் ���ழைப்பர். ஒரு துணியை ஊஞ்சல் போல கட்டி அதில் செய்வது தான் இந்த யோகா.\nஇப்போது மிகவும் பிரபலமாகியுள்ள இந்த யோகாவை, தொட்டிலில் விதம் விதமாக தொங்கியும், ஆடியும் யோகா செய்தும் உடம்பையும், மனசையும் பிட்டாக்கி வருகிறார்கள். க்வினெத் பேல்ட்ரோ மற்றும் நடாலி போர்ட்மேன் ஆகிய ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஆலியா பட் போன்ற பாலிவுட் நடிகைகள் முதல் , ராகுல் ப்ரீத்தி சிங், சமந்தா, அமலா பால் போன்ற தமிழ் நடிகைகளும் இந்த யோகாவை செய்து புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.\nஆன்டி கிராவிட்டி யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.,\n* நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த யோகா செய்வதால் முதுகெலும்பு வலுவடைகிறது. இது, முதுகு மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடல் சமநிலையையும் மேம்படுத்துகிறது. தினமும் இந்த யோகாவை செய்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.\n* வேலை செய்யும் போது பல மணிநேரம் தவறான நிலையில் உட்கார்ந்துகொள்வது அல்லது நின்று கொண்டே வேலை செய்வதால் உடல் சோர்வடைகிறது. ஆன்டி கிராவிட்டி யோகாவில் இந்த பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.\n* ஆன்டி கிராவிட்டி யோகா மையம் நடத்தி வரும் மனிஷா ஷிராஃப் இதுகுறித்து கூறுகையில், “இந்த வகையான உடற்பயிற்சி உங்கள் உடம்பை வலிமையாக்குகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை சீராக்கி தசைகளை வலுவாக்குகிறது\" என்றார்.\n* இந்த யோகாவை தொடந்து செய்துவந்தால் முக்கிய தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முதுகெலும்பு மற்றும் தோள்பட்டை நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது.\n* யோகா உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும் என்று நீங்கள் கருதக்கூடும், ஆனால் உண்மையில் இந்த யோகா செய்வதால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட செரிமானம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் உங்கள் அடிவயிற்றை தளர்த்தி எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.\n* மேலும் இந்த யோகாவை தினமும் செய்து வந்தால் உங்கள் கை, கால் மூட்டுகள் வலுப்பெற்று சீராக இயங்கும். மேலும் முதுகுவலி ப���ரச்னை இருப்பவர்களுக்கும் இந்த யோகா சிறந்த பலனை தருகிறது.\nயாரெல்லாம் இந்த யோகா செய்யலாம்\n16 முதல் 50 வயதுக்குட்பட்ட எவரும் இதைச் செய்யலாம். முதுகுவலி பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுபவர்களும் இதை முயற்சி செய்யலாம், ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் இந்த யோகா செய்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\n* கால்-கை வலிப்பு அல்லது இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த யோகாவை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்\n* ஆன்டி கிராவிட்டி யோகாவை தொடங்குவதற்கு முன்னர் ஒரு குறைந்த தூர நடைப்பயிற்சி அவசியம்.\nவீட்டிலிருந்து அலுவலக வேலை செய்பவரா நீங்கள் உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள் இங்கே....\n* ஆன்டி கிராவிட்டி யோகாவை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் அல்லது ஜூஸ் அருந்துங்கள்.\n* ஆனால் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள், முடியாதவர்கள் ஏதேனும் சிற்றுண்டி எடுத்து கொள்ளலாம்.\n* இந்த யோகாவை செய்யும் நேரத்தில் மிக விரைவில் செய்ய உங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். பொறுமையாக செய்தால் நல்ல பலனை பெறலாம்.\n* யோகா செய்யும் போது மிகவும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டாம். உங்களுக்கு வசதியான பிட்டான ஆடைகளை அணியுங்கள்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nAnti gravity yoga : பிரபலங்களிடையே ட்ரெண்ட் ஆகும் \"ஆன்டி கிராவிட்டி யோகா\".... இவ்வளவு நன்மைகளா\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n60 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nஷக்தி மற்றும் முக்தி மோகனின் வீடு தனித்துவம் மற்றும் நெருக்கதிற்கான சிறந்த கலவை\nவேகமெடுக்கும் கொரோனா - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..மக்கள் செய்ய வேண்டும்..\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-16-august-2019/", "date_download": "2021-04-10T14:09:00Z", "digest": "sha1:U3DVZ3MO27MOSROTLBX75QUCJKG3WZKF", "length": 8908, "nlines": 132, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 August 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.\n2.கடந்த நிதியாண்டில் 5.30 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு அமைச்சகம் நிர்ணயித்த இலக்கை எட்டி சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.\n1.ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.\n2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.\nபி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது.\n3.மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காணும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவில் 6 மத்திய அமைச்சர்களும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.\n1.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் பயணிகள் வாகன உற்பத்தி 13.18 சதவீதம் சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில் மொத��த பயணிகள் வாகன உற்பத்தி 13,97,704-லிருந்து 12,13,281-ஆக குறைந்துள்ளது.\n2.நாட்டின் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறையும் நான்கு மாதங்களில் இல்லாத வகையில், 1,343 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.ஏற்றுமதி, 2,633 கோடி டாலராக அதிகரித்துள்ளது.\n1.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி அரேபியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.\nமுன்னதாக, ஈரானிடம் இருந்துதான், இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது.\n2.காற்றை சுத்தப்படுத்தக் கூடிய செயற்கை மரங்களை மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.ஒரு செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள், செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1.10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.\nஇந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)\nசத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/micromax-tvs/", "date_download": "2021-04-10T15:32:07Z", "digest": "sha1:CKKRGTTF5PCIY7FVZGN3BYTYEX4WQJFE", "length": 15420, "nlines": 569, "source_domain": "www.digit.in", "title": "மைக்ரோமேக்ஸ் டிவிஎஸ் இந்தியாவின் விலை லிஸ்ட் April 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஒரு நல்ல பிராண்ட் டிவி என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியமான பொருள் ஆகும். மைக்ரோமேக்ஸ் வாங்குபவர்களுக்கு வெவ்வேறு விலை ரேஞ்கள் , ஸ்க்ரீன் அளவுகள், வகைகள், விவரக்குறிப்புகள் போன்றவற்றில் பல விருப்பங்களை வழங்குகிறது. நல்ல தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை டிஜிட்டில் நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே உங்கள் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவழிக்க முடியும், அதனால்தான் நாங்கள் சமீபத்தியவற்றை நிர்வக���த்தோம் நீங்கள் ஒரு புதிய மைக்ரோமேக்ஸ் டிவி வேரியண்ட் தேடுகிறீர்கள் என்றால் மைக்ரோமேக்ஸ் டிவி விலை பட்டியல். இந்த பட்டியல் இந்தியாவில் உள்ள விலையுடன் அனைத்து சமீபத்திய மைக்ரோமேக்ஸ் டிவிகளையும் வழங்குகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தொலைக்காட்சி தொகுப்பின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இரண்டின் அடிப்படையில் தீர்மானிக்க இந்த பட்டியல் உங்களுக்கு உதவும். எனவே முழுமையான விவரக்குறிப்புகள், விவரக்குறிப்புகள் ரேட்டிங் மற்றும் விலை பட்டியல்களுடன் சந்தையில் 2021 இல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் டிவிகளின் விரிவான பட்டியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள்.Read More...\nமைக்ரோமேக்ஸ் 24 அங்குலங்கள் HD Ready LED டிவி\nமைக்ரோமேக்ஸ் 32 அங்குலங்கள் Smart HD Ready LED டிவி\nமைக்ரோமேக்ஸ் 55 அங்குலங்கள் Full HD LED டிவி\nமைக்ரோமேக்ஸ் 40 CANVAS-S 40 அங்குலம் Full HD Smart LED டிவி\nமைக்ரோமேக்ஸ் 50 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nமைக்ரோமேக்ஸ் 24 அங்குலங்கள் HD Ready LED டிவி NA NA\nமைக்ரோமேக்ஸ் 32T1111HD NA NA\nமைக்ரோமேக்ஸ் 32T4200HD NA NA\nமைக்ரோமேக்ஸ் 32 அங்குலங்கள் Smart HD Ready LED டிவி NA NA\nமைக்ரோமேக்ஸ் 32B200HDi NA NA\nமைக்ரோமேக்ஸ் 50B0200FHD NA NA\nமைக்ரோமேக்ஸ் 50C4400FHD NA NA\nமைக்ரோமேக்ஸ் 55 அங்குலங்கள் Full HD LED டிவி flipkart ₹ 71990\nமைக்ரோமேக்ஸ் 50 அங்குலங்கள் Smart Full HD LED டிவி NA NA\nபிரபலமானவை என்ன மைக்ரோமேக்ஸ் டிவிஸ் இந்தியாவில் வாங்க\nமைக்ரோமேக்ஸ் 24 அங்குலங்கள் HD Ready LED டிவி , மைக்ரோமேக்ஸ் 32T1111HD மற்றும் மைக்ரோமேக்ஸ் 32T4200HD பிரபலமானவை மைக்ரோமேக்ஸ் 32T4200HD இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க மைக்ரோமேக்ஸ் மிக குரைந்த டிவிஸ் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு மைக்ரோமேக்ஸ் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி , மைக்ரோமேக்ஸ் 40 அங்குலங்கள் Full HD LED டிவி மற்றும் மைக்ரோமேக்ஸ் 81 cm (32 inch) 32T8361HD/32T8352HD HD Ready LED டிவி டிவிஸ் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க மைக்ரோமேக்ஸ் மிக அதிகமான டிவிஸ் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க மைக்ரோமேக்ஸ் 109cm (43) Ultra HD (4K) Smart LED டிவி , மைக்ரோமேக்ஸ் 55 அங்குலங்கள் Full HD LED டிவி மற்றும் மைக்ரோமேக்ஸ் 43 அங்குலங்கள் Full HD LED டிவி டிவிஸ் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க மைக்ரோமேக்ஸ் யின் லேட்டஸ்ட்டிவிஸ்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் டிவிஸ் மைக்ரோமேக்ஸ் 32T2820HD , மைக்ரோமேக்ஸ் 32T1111HD மற்றும் மைக்ரோமேக்ஸ் 24B200HD இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:27:34Z", "digest": "sha1:OJ4QZARJH4QK53C7UT7B3KTAFGMYX6B5", "length": 5256, "nlines": 36, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு இணையதளம் – Savukku", "raw_content": "\nநான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் ஜூலை பதினேழாம் தேதியான இன்றைய தினத்தை என்னுடைய வாழ்க்கையின் முக்கிய நாளாக கருதுகிறேன். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக இந்த நாளை என்னையே நான் உரசிப் பார்க்கும் நாளாகவும் நினைக்கிறேன். என்னைக் காவல்துறை கைது செய்த நாள் இன்று. உடல்ரீதியான அச்சுறுத்தலுக்கு பிறகு...\nப்ளஸ் டூ மாணவர்கள் டேட்டாவின் விலை 2 லட்சம்.\nமருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் நீட்டை தவிர்க்க முடியாது என்றுணர்ந்த மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்கள் நீட்டில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா...\nகடந்த மூன்று தேர்தல்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், எத்தகைய தோல்விகளையும் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய இயக்கம்தான் திமுக என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில்தான், உங்கள் உரைகளில் நீங்கள் எப்போதும் வலியுறுத்துவது போல, தோல்விகளைக் கண்டு துவளாமல் வீறுகொண்டு எழும் இயக்கம்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/business/175/", "date_download": "2021-04-10T15:01:55Z", "digest": "sha1:QML6G7OTM5NNVTYILMNHO2ZSB3W7FWJG", "length": 3478, "nlines": 37, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி", "raw_content": "\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.\nஎட்டுவாரங்கள் முதல் 1 வருடம் வரை நடக்க விருக்கும் இப்பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.\nபயிற்சியின் போது சம்பளமோ ,உதவி தொகையோ வழங்கப்படாது.\nநகராட்சியில் வேலைவாய்ப்போ அல்லது பணிகள் பெற உத்திரவாதமாக கருதக்கூடாது.\nமேலதிக விவரங்களை கீழ்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என திருமங்கலம் நகராட்சி கமிசனர் சுருளிநாதன் அறிவித்துள்ளார்.\nதகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.\nவரும் வெள்ளிக்கிழமை 21-08-2020 திருமங்கலம் நகரில் மின் தடை\nதிருமங்கலத்தில் பேருந்துப் போக்குவரத்து துவங்கியது\nசாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு கொண்டு அளவிடப்பட்டுள்ளது\nதிருமங்கலம் நகரில் நாளை(08-08-2020) மின் தடை\nபஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை\nதனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை\nதிருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\nதிருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/business/dir/c/hotels-and-restaurants", "date_download": "2021-04-10T14:13:10Z", "digest": "sha1:WUTKM55PRKNYPSTQSYWBB7SQAYOECFAX", "length": 1888, "nlines": 44, "source_domain": "www.thirumangalam.org", "title": "Hotels and Restaurants", "raw_content": "\nசுவையான தரமான பானிபூரி வகைகள் - ஹோம் டெலிவரியுடன் ஆர்டர் செய்ய\nதிருமங்கலம் மதுரைச் சாலையில் பழைய சினி நாயக்கர் மில் எதிரில் அமைந்திருந்த புகழ்பெற்ற பாம்பே பானி ...\nபஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை\nதனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை\nதிருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\nதிருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2026-commonwealth-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:45:11Z", "digest": "sha1:KHKTVMHTNUE6QJRJCOHCCW42MYXCKDCG", "length": 4757, "nlines": 38, "source_domain": "www.navakudil.com", "title": "ஹம்பந்தோட்டையில் 2026 Commonwealth போட்டிகள்? – Truth is knowledge", "raw_content": "\nஹம்பந்தோட்டையில் 2026 Commonwealth போட்டிகள்\n2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகள் இலங்கையின் ஹம்பந்தோட்டை நகரில் இடம்பெற சந்தர்ப்பங்கள் உண்டு என்று கருதப்படுகிறது.\nகனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில், Toronto நகருக்கு மேற்கே, அமைந்துள்ள Hamilton என்ற நகரமே 2026 Commonwealth போட்டிகளை கொண்டிருக்க விரும்பும் நகரங்களில் முன்னணியில் உள்ளது.\nஆனால் ஒன்றாரியோ மாநிலம் அதை விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகள் கனடா (Toronto), அமெரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டியையும் Toronto நகர் பகுதியில் கொண்டிருப்பது கடினம் என்றுள்ளது ஒன்றாரியோ அரசு.\nபோட்டியை கொண்டிருக்க விரும்பும் இரண்டாம் முன்னணி நகராக தெற்கு அஸ்ரேலிய நகரான Adelaide உள்ளது. ஆனால் அங்கும் அரசு போட்டிகளுக்கு ஆதரவு வழங்க மறுத்து உள்ளது. அதனால் வேறு ஒரு அஸ்ரேலிய நகரில் போட்டிகளை கொண்டிருக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.\nமூன்றாம் நகராக இலங்கையின் ஹம்பந்தோட்டைஉள்ளது. அதற்கான பேச்சுகளும் அரசுடன் இடம்பெறுகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகளை ஹம்பந்தோட்டை கொண்டிருக்க விரும்பி இருந்தாலும், அந்த போட்டிகள் அஸ்ரேலியாவின் Gold Coast பகுதி 43 க்கு 27 வாக்கு விகிதத்தில் வென்று இருந்தது.\n2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தின் Birmingham நகரில் இடம்பெறும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இப்போட்டி இந்தியாவில் இடம்பெற்று இருந்தது.\n2018 ஆம் ஆண்டு 72 நாடுகளில் இருந்து 4,426 வீரர்கள் 275 போட்டிகளில் பங்கு கொண்டிருந்தனர்.\nஹம்பந்தோட்டையில் 2026 Commonwealth போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=171&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:59:02Z", "digest": "sha1:7VFAO5KYU4THIIYEV3UVT4WKLEZ4S4JN", "length": 2369, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு திரு பிரம்மஸ்ரீ நடனசபாபதி சர்மா (நடன மாமா) Posted on 25 Apr 2018\nமரண அறிவித்தல்: திரு திரு வல்லிபுரம் செல்லத்துரை Posted on 10 Apr 2018\nமரண அறிவித்தல்: திருமதி செல்லம்மா காசிப்பிள்ளை Posted on 07 Apr 2018\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் பாய்க்கியம் Posted on 07 Apr 2018\nமரண அறிவித்தல்: திரு கணபதிப்பிள்ளை மகாலிங்கம் Posted on 05 Apr 2018\nமரண அறிவித்தல்: திருமதி இராஜசிங்கம் பூரணம் Posted on 25 Mar 2018\n31ம் நாள் நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை) Posted on 25 Mar 2018\nமரண அறிவித்தல்: திருமதி ராஜேஸ்வரி விநாயகசுந்தரம் Posted on 04 Mar 2018\nமரண அறிவித்தல்: திரு தவநேசன் கபிலேசன் Posted on 24 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?page=1", "date_download": "2021-04-10T15:21:15Z", "digest": "sha1:JAWDGAWT7NKQHNB23VW3NHSLBHWDA2JH", "length": 3740, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மத்திய அரசு", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ���பிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு ...\nகொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: ...\nகொரோனா பற்றி ஃபேஸ்புக், டிக்டாக்...\nஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்ப...\nதமிழகத்திற்கு பச்சைத் தூரோகம்: ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_17.html", "date_download": "2021-04-10T15:14:27Z", "digest": "sha1:KA7D2MHNN3NYL4GENCMFZYEDK2YRHTXP", "length": 12907, "nlines": 113, "source_domain": "www.winmani.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்\nகல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்\nகல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள்\nவரை அனைவருக்கும் உடனடியாக உதவி செய்ய ஒரு இணையதளம்\nவந்துள்ளது. எண்ணற்ற தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் தான்\nஎன்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சிறிய பிராஜெக்ட் முதல்\nபெரிய பிராஜெக்ட் வரை அனைத்தும் எங்கும் சென்று தேட வேண்டாம்\nதேடுதலில் கூகிள் ஒரு பெரிய கடல் தான். ஆனால் சில நேரங்களில்\nஇந்த கடலில் சென்று முத்தெடுக்க கூட நம்மால் முடியவில்லை.\nதகவல் கிடைப்பதற்கு முன் சில குப்பைகள் தான் முதலில்\nதோன்றுகிறது.பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சில\nஆராய்ச்சி பிராஜெக்ட் செய்ய அடிக்கடி கூகுளில் சென்று தேடிக்\nகொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தேடுவதை கூகுள்\nகொடுக்கிறது சில நேரங்களில் நாம் தேடும் பிராஜெக்ட் பற்றிய எந்த\nதகவலும் கிடைப்பதில்லை அல்லது பொருந்தாத தகவல் கிடைக்கிறது\nஇப்படி நாம் தேடும் தகவல் கூகுளில் இல்லாதபட்சத்தில் இந்த\nஇணையதளத்திற்கு சென்று தேடலாம். உடனடியாக ஆராய்ச்சி\nபிராஜெக்ட் மற்றும் தகவல்களை மிகச்சரியாக கொடுக்கிறது.\nவிவசாயத்திலிருந்து பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள்\nவரை அனைவருக்கும் தேவையான பிராஜெக்ட் தனித்தனி வகையாக\nபிரித்து வைக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நண்பர்கள் பல\nபேர் ஆராய்ச்சி செய்யவதாகவும் போதுமான அளவு தகவல்களை\nபெற ஏதாவது இணையதளம் உள்ளதா என்று கேட்டிருந்தீர்கள்\nகண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\n1996 ஆம் ஆண்டு மார்ச் 17 நாள்\nலாகூரில் உள்ள கடாபி விளையாட்டரங்கில்\nநடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இலங்கை\n7 இலக்குகளால் ஆஸ்திரேலியாவை வென்றது. 124 பந்துகளுக்கு\nமுகம் கொடுத்து 107 ஓட்டங்களை இலங்கை அணிக்குப் பெற்றுக்\nகொடுத்த அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.\nரொம்ப நல்ல தகவல் நண்பரே.....தொடரட்டும் உங்கள் இணைய செய்திச் சேவை\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வி���்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2017/02/", "date_download": "2021-04-10T14:56:46Z", "digest": "sha1:GAHVX4SINUMO4NDLF5HIJUY6BJVD6BJL", "length": 14220, "nlines": 162, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: February 2017", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\n15.03.2017 அன்று முதல் சென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி (புதிய மாணவர்களுக்கு) (Basic Stellar Astrology Course)\n15.03.2017 அன்று முதல் சென்னையில் அடிப்படை ஜோதிட பயிற்சி (புதிய மாணவர்களுக்கு) (Basic Astrology Course)\nதகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது\nபயிற்சி நேரம்: புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: இரண்டரை மாதம் (பத்து வகுப்புகள்)\nகட்டணம்: அனுமதி கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)\nஅனுமதி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் ���ரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள்.\nஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\n(AVL பள்ளி பின்பக்கம் ),\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nஅடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:\nபாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.\nபாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்\nபாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.\nபாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்\nபாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்\nபாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.\nபாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்\nபாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.\nபாடம் 11 : கிரகங்களின் காரக பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.\nபாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 3.3.2017 முதல் 5.3.2017 வரை\n( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : கோவை-ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை எதிர்புறம் உள்ள பாரஸ்ட் டிரான்சிட் ஹோட்டலில் நடைபெற உள்ளது.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர்கள்: தொடர்புக்கு: K.M சுப்ரமணியம் - 9443334834.\nK.ஜெயக்குமார் - 94433 18547 . கோயம்பத்தூர்\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற\nஇணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 17.2.2017 முதல் 19.2.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 18.2.2017 மற்றும் 19.2.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\n15.03.2017 அன்று முதல் சென்னையில் அடிப்படை சார ஜோத...\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2009/09/", "date_download": "2021-04-10T14:30:39Z", "digest": "sha1:FTKS7BUHNMFDUDPOMUDOGTS3Y4SA67BA", "length": 21407, "nlines": 191, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2009", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nதிருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்\nஇந்த வார ஒரு பேப்பரிற்காக\nசீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..\nபிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...\nநான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த 26ந் திகதி ஈழத்தில் யுத்தத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக காற்றுவழிக்கிராமம் என்கிற ஒரு நிகழ்வினை செய்யவிருக்கிறார்கள்..இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையானதும் அவசியமானதுமான ஒரு நிகழ்வு. அதனை மனதார வரவேற்கிறேன்..ஆனால் இந்த நிகழ்விற்கு திருமாவளவனை சிறப்புரையாற்ற அழைத்திருப்பதுதான் இழவு வீட்டில் திருமண மந்திரம் ஓதுவதைப்போல இருக்கின்றது..\nஈழத்தமிழரின் இன்றைய இன்னல்கள் இழப்புக்கள் அனைத்திற்கும் காரணமான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஒரேயொரு கதிரைக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழழர்களும் அவர் மீது கட்டிவைத்திருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தவர்தான் திருமா..பல்லாயிரம் தமிழரின் வாழ்வை அழித்த சோனியாவை சென்னைத் தீவுத்திடல் கூட்டத்து மேடையில் வைத்து சோனியா அம்மையாரை வாழ்க என்று கையுயர்த்தி கோசம் போட்டு தன் தமிழீழ மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பின் வேடத்தை கலைத்துவிட்டவர்...சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டாலும்..வென்று கொடிபிடித்து கோட்டைக்குள் போனபின்னர் இன்று மானிலத்திலும் மத்தியிலும் ஆழும் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்..அதற்கு பிறகாவது ஈழத்தில் தினம் தினம் அல்லல் பட்டும் செத்து மடியும் தமிழரிற்காக உருப்படியாக ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை ..\nஎங்காவது ஒரு மேடையில் பிரபாகரன் திரும்ப வருவான் ..5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ..தமிழீழம் மலரும்..அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம் என்று.. வெறும் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமல்ல.. அந்த மேடையில் வைத்துத்தான் அவர் சோனியாவை நோக்கி..\"எங்கள் அன்னை ஈழத்தமிழரிற்காவும் உதவுங்கள் என்று மன்றாட்டமாய் வேண்டிக்கொள்கிறேன்\" என்று ஏதோ மாதா கோயிலில் வாசலில் முட்டுக்காலில் மெழுகுதிரியுடன் நிற்பவனின் வேண்டுதலைப்போல ஒரு வேண்டுதலையும் வைப்பார்..கலைஞராவது ஈழத்தமிழரை காப்பாற்ற அடிக்கடி தந்தியடிப்பார் .. இவரால் ஒரு கடிதம் கூடவா எழுதமுடியாது..\nஇப்படித்தான் கடந்த மாதம் ஜெர்மனியில் றைனை என்கிற நகரில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் வைத்து. கேக்கிறதற்கு கேனையர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவில் இந்தியாவையும்..அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகப் பேசியது மட்டுமல்ல 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிற வீராவேசப் பேச்சுக்களை வீசியெறிந்து விட்டுப்போனார். ஆனால் இந்தியா விமான நிலையத்தில் இறங்கியதுமே மறுபடியும் அதே அன்னையிடம் மறுபடியும் மன்றாட்டம்..இவைகளையெல்லாம் விட்டு விடுவோம்..புலம்பெயர் தமிழரெல்லோரும் சேர்ந்து தங்கள் உறவுகளிற்காக மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்பிய வணங்கா மண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியிருந்து..அப்\nபோது இலங்கையரசை கண்டித்து வீராவேசமாக கண்டன அறிக்கைகளை விட்ட திருமா அவர்கள்..\nஅதே வணங்காமண் கப்பல் இந்தியக்கடல் எல்லையில் நின்றபடி அந்த உணவுப்பொருட்களை இந்தியாவிலுள்ள ஈழத்து அகதிகளிற்காவது கொடுக்க உதவுங்கள் என்று ஒரு வேண்டு கோளை வைத்தனர்..அந்த வேண்டு கோள் திருமாவிடமும் வைக்கப்பட்டது..இது இரண்டு அரசுகள் சம்பத்தப்பட்ட விடயம் தன்னால் எதுவுமே செய்யமுடியாது எனகழண்டுகொண்டார்.பின்னர் அந்த விடயத்தை மனிதம் என்கிற மனிதவுரிமை அமைப்பு பொறுப்பெடுத்து பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான வேலைகளை செய்து அவை நிறைவடைந்து வணங்கா மண் கப்பல் இலங்கைக்கு திரும்ப செல்லப்போகின்றதென்பது உறுதியானதும்.. அந்தக் கப்பலை அனுப்பவதற்காக பின்நின்று உழைத்த சிலரிடம் தன்னுடைய ஆட்களை அனுப்பி ஆவணங்களை கைப்பற்றி அந்தக்கப்பல் தன்னுடைய முயற்சியினால��தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அறிக்கைவிட்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைத்தவர் தான் இந்த ஆயுதமேந்தாத காகிதப்புலி.. ஆனால் மனிதம் அமைப்பினரின் கட்டுக்கோப்பான உறுதியான நடவடிக்கைளினால் இவரது தகிடுத்தனம் பலிக்கவில்லை...இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையாஇவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையாஇவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா\nதமிழகமும் ஈழத்தமிழரும் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியத்துடனான கலந்துரையாடல்.\n மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்.\nஇந்நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.\nமனிதம்..என்கிற அமைப்பு.இது மனிதவுரிமை.மக்கள் நலன் மற்றும்.சுற்றுப்புறச்சூழல்.ஆகியவற்றிற்கு ஆதரவாக குரல்���ொடுத்தும்..அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவரும் ஒரு அமைப்பு.அந்த வகையில் நீண்டகாலமாக ஈழத்தமிழரின் உரிமைகளிற்கு ஆதரவாகமட்டுமல்ல பல உதவிகளையும் செய்து வருகின்றனர்..அண்மையில் புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களால் தமது உறவுகளிற்காக உதவும்வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும்.. அதனை பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்கு போய் சேரும் வழிவகைகளை செய்துமுடித்துள்ளனர்..அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிருவாக இயக்குனருமான திரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்..\nஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..\nடென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி..\nநேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nநிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதிருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தம...\nதமிழகமும் ஈழத்தமிழரும் மனிதம் அமைப்பின் இயக்குனர் ...\nமனிதம்..என்கிற அமைப்பு.இது மனிதவுரிமை.மக்கள் நலன்...\nஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/prime-time-news-10-30%E2%80%B2-clock-2019-05-07/", "date_download": "2021-04-10T15:34:10Z", "digest": "sha1:PQOLUV5AZVKZ2Q3BMYJGFNBV2AAZ6L4N", "length": 3425, "nlines": 128, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time News (10.30′ Clock) – 2019.05.07 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-10T15:53:19Z", "digest": "sha1:TPOLF77LHIBI5FNT5STCR6HWHCTVQNVK", "length": 28185, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசிட்டிக் நீரிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலை���்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 102.09 g·mol−1\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3901\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0209\nஈயூ வகைப்பாடு Corrosive (C)\nதீப்பற்றும் வெப்பநிலை 49 °C (120 °F; 322 K)\nதொடர்புடைய சேர்மங்கள் அசிட்டிக் காடி\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅசிட்டிக் நீரிலி (Acetic anhydride), அல்லது எத்தனாயிக் நீரிலி (ethanoic anhydride) அல்லது அசிடிக் அமில நீரிலி என்பது (CH3CO)2O என்ற வாய்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இது சுருக்கமாக Ac2O என்றும் எழுதப்படுகிறது. தனித்துப் பிரித்தெடுக்க இயலும் எளிய அமில நீரிலியான இது கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுகிறது. இது நிறமற்ற அசிட்டிக் அமிலம் போன்ற நெடியுடைய நீர்மமாகும். நீரில் கரையாது. ஈரக்காற்றில் புகையும் தன்மையுடையது.\nமற்ற நீரிலிகளைப் போலவே அசிட்டிக் நீரிலியும் தளத்தில்லா நெகிழ்வான மூலக்கூறு அமைப்பைக் கொண்டிருக்கிறது. நடுவிலுள்ள ஆக்சிசனின் பை பிணைப்பு, இரண்டு கார்பனைல் ஆக்சிசன் அணுக்களுக்கு இடையிலான இருமுணை விலக்கத்துடன் ஒப்பிடுகையில் மிக பலவீனமான ஒத்ததிர்வு நிலைப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. தளத்திற்கு உகந்த ஒவ்வொரு பிணைப்புச் சுழற்சிக்கும் இடையே உள்ள ஆற்றல் தடைகள் மிகவும் குறைவாக [1] உள்ளதாகவும் உறுதிப்படுகிறது.\nமற்ற நீரிலிகளைப் போலவே அசிட்டிக் நீரிலியில் உள்ள கார்பனைல் கார்பன் ஒரு ஆற்றல்மிக்க மின்கவரியாக குழுவை விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கார்பனைல் கார்பனும் எலக்டரானைத் திரும்பப்பெறும் நல்ல இழக்கும் தொகுதியாக காணப்படுகிறது. உட்புற ஒத்தமைவின்மை அசிட்டிக் நீரிலியின் மின்கவர் தன்மைக்கான ஆற்றலைப் பங்களிக்கிறது. இச்சமச் சீரற்ற அமைப்பு வடிவியலால் கார்பனைல் கார்பனில் ஒன்று மற்றதைவிட அதிக வினையாற்றல் கொண்டுள்ளது. இவ்வாறு நிகழ்வதால் மற்றொரு கார்பனைல் கார்பனின் நேர்மின் தன்மை ஒருங்கிணைக்கப்படுகிறது.\nஅசிட்டிக் நீரிலி முதன் முதலில் 1852 ஆம் ஆண்டில் பிரஞ்சு வேதியியலாளர் சார்லஸ் பிரெடரிக் கெர்கார்ட் (1816-1856) என்பவரால் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. இதற்கு பென்சாயில் குளோரைடுடன் பொட்டாசியம் அசிடேட் [2] சேர்த்து வெப்பப்படுத்தப்பட்டது.\nமெத்தில் அசிட்டேட்டை கார்பனைல் ஏற்றம் செய்தும் அசிட்டிக் நீரிலி பெறப்பட்டது:[3]\nடென்னிசி ஈஸ்ட்மேன் அசிட்டிக் நீரிலி செயல்முறையில் மெத்தில் அசிட்டேட் மெத்தில் அயோடைடு மற்றும் ஒரு அசிடேட் உப்பாக மாற்றப்படுகிறது. கார்பனைல் ஏற்றத்தின் விளைவாக மெத்தில் அயோடைடு அசிட்டைல் அயோடைடை அளிக்கிறது. இந்த அசிட்டைல் அயோடைடு அசிட்டேட் உப்புகள் அல்லது அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து விளைபொருளைத் தருகின்றது.\nதண்ணீரில் அசிட்டிக் நீரிலி நிலைப்புத் தன்மையற்றது என்பதால் இம்மாற்ற வினை நீரற்ற சூழ்நிலையில் நடைபெறுகிறது. அதாவது லித்தியம் குளோரைடு முன்னிலையில் ரோடியம் குளோரைடு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. மாறாக , மான்சாண்டோ அசிட்டிக் அமில செயல்முறையில், மெத்தில் அயோடைடின் கர்ர்பைனலேற்றம் இதே ரோடியம் குளோரைடு முன்னிலையில் பகுதியாக நீரியக் கரைசலில் நடைபெறுகிறது. கீட்டினை ( எத்தினோன் ) 45 முதல் 55 பாகை வெப்ப நிலையில் (0.05–0.2 bar)அழுத்தத்தில் வினைப்படுத்தியும் மிகக் குறைவான அளவில் அசிட்டிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.[4]\nசுமார் 700 முதல் 750 பாகை வெப்ப நிலையில் வினைவேக மாற்றியான டிரை எத்தில் பாசுபேட்டு முன்னிலையில் அல்லது சுமார் 600 முதல் 700 பாகை வெப்பநிலையில் வினைவேக மாற்றியான கார்பன்டை சல்பைடு முன்னிலையில் வெப்பச் சிதைவு மூலமாக கீட்டீன்[4]\nCH3COCH3 → H2C=C=O + CH4 உற்பத்தி செய்யப்படுகிறது.\nசெல்லுலோசு அசிட்டேட்டின் உற்பத்தி அதிகரித்தபோது அசிட்டிக் நீரிலியின் தேவை அதிகரித்தது. அப்போதுதான் கீட்டீன் வழியாக அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் நீரிலி தயாரிக்கும் முறை 1922 ஆம் ஆண்டில் [5] வாக்கெர் கெமி என்பவரால் உருவாக்கப்பட்டது,\nஇதன் குறைந்த விலை காரணமாக அசிட்டிக் நீரிலி ஆராய்ச்சிக் கூடங்களில் தயாரிப்பதற்குப் பதிலாக வாங்கப்பட்டது.\nஅசிட்டிக் நீரிலி அசிட்டைலேற்றத்திற்கான ஒரு பல்துறை கரணியாக திகழ்கிறது., கரிம வேதியியலில் CH3CO+ என்ற அடி மூலக்கூறினை[6] அறிமுகப்படுத்தும் ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது. ஆல்ககால்கள் மற்றும் அமீன்கள் உடனடியாக அசிட்டைலேற்றம் ஆகின்றன[7] . உதாரணமாக அசிட்டைல் நீரிலி எத்தனால் உடன் வினைபுரிந்து எத்தில் அசிட்டேட்டைக் கொடுக்கிறது.\nஅடிப்படை ஊக்கியாக இ��ு செயல்பட பிரிடின் போன்ற ஒரு காரம் இதனுடன் சேர்க்கப்படுகிறது. சில சிறப்பு பயன்பாடுகளில் லீவிஸ் அமில ஸ்கேண்டியம் உப்புக்கள் பயனுள்ள வினையூக்கிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன [8]\nஅரோமேட்டிக் வளையங்கள் அசிட்டிக் நீரிலியால் அசிட்டைலேற்றம் பெறுகின்றன. பொதுவாக வினையை துரிதமாக்க அமில் வினையூக்கிகள் பயன்படுத்துவது வழக்கம். பென்சீனிலிருந்து அசிட்டோ பினோன். மற்றும் பெர்ரோசீனிலிருந்து அசிட்டைல் பெர்ரோசீன் மாற்ற வினைகள் கீழே தரப்பட்டுள்ளன:[9]\nமுன்பெல்லாம் வினைல் அசிட்டேட் தொழிற்துறை உற்பத்தியில் எத்திலிடின் டைஅசிட்டேட் இடைநிலையாக பங்கேற்றது.. இந்த ஓரிடத்த அசிட்டேட்டானது அசிட்டால்டிகைடு மற்றும் அசிட்டிக் நீரிலி ஆகியவை பெர்ரிக் குளோரைடு வினைவேக மாற்றியின் முன்னிலையில் வினைபுரிவதன் மூலம் பெறப்படுகிறது :[10].\nஅசிட்டிக் நீரிலி அதனுடைய எடையில் தோராயமாக சுமார் 2.6 [11] சதவீதம் அளவுக்கு தண்ணீரில் கரைகிறது. அசிட்டிக் நீரிலியின் நீர்க்கரைசல் குறைவான நிலைப்புத்தன்மை கொண்டது. ஏனெனில், மற்ற நீரிலிகளைப் போன்றே இதுவும் நீராற்பகுப்புக்கு உட்பட்டு கார்பாக்சிலிக் அமிலமாகிறது. இந்நிகழ்வில் அசிட்டிக் அமிலம் உண்டாகிறது:[12].\nகரிம வேதியியலில் அசிட்டிக் நீரிலியின் அசிட்டைலேற்றும் பண்பு வணிகரீதியான முக்கியத்துவம் பெற்றுள்ளது. செல்லுலோசை செல்லுலோசு அசிட்டேட்டாக மாற்றுவது இதனுடைய மிகப்பெரிய பயனாகும். செல்லுலோஸ் அசிட்டேட் புகைப்படத் தொழிலில் படசுருள்களில் பூசப்படும் பொருட்களில் அங்கம் வகிக்கிறது. இதுபோலவே ஆஸ்பிரின் எனப்படும் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்[13] தயாரிப்பிலும் பங்குபெறுகிறது. சாலிசிலிக் அமிலத்தை [13] அசிட்டைலேற்றம் செய்தால் ஆஸ்பிரின் கிடைக்கிறது. மேலும் இச்சேர்மம் மரப்பலகைகளை பாதுகாக்கும் செயலிலும் பயனாகிறது.\nமாச்சத்து தொழிற்சாலைகளில் பொதுவான அசிடைலேற்றியாக உள்ள இது பொருள் மாற்றியமைத்த மாச்சத்துகள் (E1414,E1420,E1422) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.\nதொகுப்பு முறையில் அபின் தயாரிக்க அசிட்டிக் நீரிலி பயன்படுவதால் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது[14].\nஅசிட்டிக் நீரிலி நமைச்சலை உண்டாக்கக் கூடியதும் பற்றி எரியக்கூடிய திரவமுமாகும். அசிட்டிக் நீரிலியின் தீவ��ர எரிதலைக் கட்டுப்படுத்த [15] தண்ணீர் அல்லது கார்பன் டை ஆக்சைடு முன்மொழியழப் படுகிறது. அசிட்டிக் நீரிலியின் ஆவி உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும்[16] .\nஇதனுடன் ஐதரசன் பெராக்சைடு கலக்கும்போது அதிக அளவிலான அசிட்டிக் நீரிலி வினைவிளை பொருட்களில் ஒன்றான கரிம பெராக்சைடு, பெர்அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து வெடிக்கும் தன்மை கொண்ட டைஅசிட்டைல் பெராக்சைடு[17] தோன்றுகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:40:01Z", "digest": "sha1:E32KLHIPFFZ65OKFPMVEMZBVMAKLRDB7", "length": 9454, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானளவையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறுக்கீட்டுமானம் மூலம் விண்மீன்களின் நிலையை துல்லியமான அளவீடும் விளக்கப்படம்\nவானளவையியல் (Astrometry) என்பது விண்மீன் மற்றும் வானியல்சார் பொருளின் நிலை மற்றும் இயக்கங்களை துல்லியமான அளவீடும் வானியலின் ஒரு கிளை ஆகும். வானளவையியல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வானியல்சார் பொருள்களின், இயங்குவியல், சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் நமது விண்மீன் பேரடையான பால் வழியின் தோற்றம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.\nவான் உயிரியல் · வான் வேதியியல் · விண்வெளி இயங்கியல் · வான்பொருளியக்க அளவியல் · வானியற்பியல் · அண்ட வேதியியல் · அண்டவியல் · மீதுருஅண்ட வானியல் · அண்ட வானியல் · அண்டவியற்பியல் · கோள்நிலப் பண்பியல் · கோள் அறிவியல் · சூரிய வானியல் ·\nவானொலி வானியல் · அகச்சிவப்பு வானியல் · ஒளிசார் வானியல் · புற-ஊதா வானியல் · எக்சு-கதிர் வானியல் · கம்மா-கதிர் வானியல் ·\nஒளி-செக்கன்கள் · ஒளி நிமிடங்கள் · கிகாமீட்டர் · டெராமீட்டர் · ஒளி-மணி · ஒளி-நாள் · ஒளி-வாரம் · ஒளி-மாதம் · ஒளியாண்டு · தோற்ற ஒளிப்பொலிவெண் · புடைநொடி · புவித் திணிவு ·\nஅமெச்சூர் வானியல் · அவதான ரீதியினாலான வானியல் · வானியலின் வரலாறு · வான்பொருளியக்க அள��ியல் · சூரிய வானியல் · மீதுருஅண்ட வானியல் · பௌதீக அண்டவியல் · சோதிடமும் வானியலும் · வானியலின் எல்லைக்கோடு · வானியல் தலைப்புகள் பட்டியல் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/offers-in-coimbatore", "date_download": "2021-04-10T14:10:39Z", "digest": "sha1:GBU34O65OU6TTVYUMLJBDIOIEPVFJOQ6", "length": 15829, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோயம்புத்தூர் மஹிந்திரா ஸ்கார்பியோ April 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ ஏப்ரல் ஆர்ஸ் இன் கோயம்புத்தூர்\n ஒன்லி 20 நாட்கள் மீதமுள்ளன\n ஒன்லி 20 நாட்கள் மீதமுள்ளன\nலேட்டஸ்ட் ஸ்கார்பியோ finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய மஹிந்திரா ஸ்கார்பியோ இல் கோயம்புத்தூர், இந்த ஏப்ரல். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன மஹிந்திரா ஸ்கார்பியோ CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி மஹிந்திரா ஸ்கார்பியோ பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மஹிந்திரா போலிரோ, மஹிந்திரா தார், மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மற்றும் more. மஹிந்திரா ஸ்கார்பியோ இதின் ஆரம்ப விலை 12.19 லட்சம் இல் கோயம்புத்தூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட மஹிந்திரா ஸ்கார்பியோ இல் கோயம்புத்தூர் உங்கள் விரல் நுனியில்.\nகோயம்புத்தூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nகோயம்புத்தூர் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஆர் எஸ் புரம் கோயம்புத்தூர் 641001\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா ஸ்கார்பியோ\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் Currently Viewing\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் 9 சீட்டர் Currently Viewing\nஎல்லா ஸ்கார்பியோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கார்பியோ on road விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/11-19-crores-corona-positive-cases-in-worldwide-121022200001_1.html", "date_download": "2021-04-10T14:38:57Z", "digest": "sha1:6MJD7YRIQ22U6QKBIUDJEQBUZ5ZDHMTE", "length": 11700, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "11.19 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n11.19 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\n11.19 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.19 கோடியாக அதிகரித்துள்ளது\nஉலகம் முழுவதும் 111,952,175 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,477,781\nபேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 87,256,912\nபேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,156,915ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,765,423 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 511,133 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 18,973,190 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,005,071 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 156,418 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,697,014 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,168,174 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 246,560 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,095,483 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசன் ரைசர்ஸ் அணிக்கு தெலங்கானா எம் எல் ஏ அறிவுரை\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ்… பட்டம் வென்றார் ஜோகோவிச்\nசக்ரா பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம்\nமியான்மரில் ராணுவ அடக்குமுறை; ராணுவத்தின் பேஸ்புக் கணக்கு நீக்கம்\nமக்கள் பயப்படுறாங்க.. முதல் ஊசிய எனக்கு போடுங்க – முன்வந்த ஆஸ்திரேலிய பிரதமர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-10T15:29:25Z", "digest": "sha1:64PBEEKCFNG2ETWNCBAGD3II2MBYJNSY", "length": 4377, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "விமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு! - Chennai City News", "raw_content": "\nHome Cinema விமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு\nவிமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு\nவிமல் நடிக்கும் சோழநாட்டான் படத்தின் Tittle look போஸ்டர் வெளியீடு\nவிநாயகர் சதுர்த்தி நன்னாளில் ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் சோழநாட்டான் திரைப்படத்தின் Tittle look இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nவிமல் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் இப்படம் தஞ்சையை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளது, விரைவில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட உள்ளது,வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.\nஇசையமைப்பாளர் நவீன் சங்கர், படத்தொகுப்பு நவீன், ஒளிப்பதிவு நட்சத்திர பிரகாஷ்.\nகதை திரைக்கதை, வசனம், இயக்கம் ரஞ்சித் கண்ணா.\nஇணை தயாரிப்பு பாரிவள்ளல், I.மனோகர், ஸ்ரீதர் விஜய் சாந்தி.\nPrevious articleசாதனைகளை முறியடித்த மகாத்மா காந்தியின் அபூர்வமான மூக்கு கண்ணாடி\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்ப���டிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/29/thisara-perera-hits-6-sixes-in-an-over-3593010.html", "date_download": "2021-04-10T14:39:31Z", "digest": "sha1:BGVMNTTYX3GDW2DRY5LBSCB5GEOEKRM3", "length": 9158, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள்: இலங்கை வீரர் திசாரா பெரேரா சாதனை (விடியோ)\n31 வயது திசாரா பெரேரா, 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.\nஅதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஎஸ்.எல்.சி. மேஜர் கிளப் போட்டியில் இலங்கை ராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பாக விளையாடிய பெரேரா, புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nமுதல்தர கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட வீரரான தில்ஹன் கூரே வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் பெரேரா. இதனால் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற பெருமை பெரேராவுக்குக் கிடைத்துள்ளது. மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் விடியோவை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' ���டத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews.html", "date_download": "2021-04-10T13:53:28Z", "digest": "sha1:CQZLXIX5G7F2ITLK42OWNASTE2V7O2L4", "length": 9945, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nசனி 10, ஏப்ரல் 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமுககவசம் அணியாதவர்களுக்கு ரூ.4.95லட்சம் அபராதம் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை \nசனி 10, ஏப்ரல் 2021 5:03:06 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரே நாளில் 4லட்சத்து 92ஆயிரம் . . . .\nதூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதன்மை செயலர் ஆய்வு\nசனி 10, ஏப்ரல் 2021 3:21:08 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதன்மை செயலர் குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.\nபேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய கூடாது : தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதூத்துக்குடி மாவட்டத்தில், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும், பேருந்துகளில் நின்றுகொண்டு.....\nபள்ளி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் திடீர் மாயம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இருவர் காணாமல் போனது குறித்து ....\nதிருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே பரிதாபம்\nதூத்துக்குடி அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை . . . .\nதூத்துக்குடியில் லாரி திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை\nதூத்துக்குடியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரியை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். . . . .\nதாய் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nசாத்தான்குளம் அருகே தாயார் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nவிவசாயிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பில் நிவாரணம் : சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்\nஇராஜபதியில் 200-க்கும் மேற்ப��்ட விவசாயிகளுக்கு 4.5 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணமாக 3 வகையான உரங்களை....\nதூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம்\nசத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம்...\nகோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி கிடைக்குமா\nசனி 10, ஏப்ரல் 2021 8:33:54 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். . . .\nதூத்துக்குடியில் மீண்டும் தற்காலிக கரோனா வார்டு அமைக்கும் பணி தீவிரம்\nசனி 10, ஏப்ரல் 2021 8:30:07 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் தற்காலிக கரோனா வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nமூதாட்டி உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு தானம்\nசனி 10, ஏப்ரல் 2021 8:27:16 AM (IST) மக்கள் கருத்து (0)\nசாத்தான்குளத்தை சேர்ந்த மூதாட்டி உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது...\nமேலாளருக்கு கரோனா தொற்று: வங்கிக்கு விடுமுறை; ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nசனி 10, ஏப்ரல் 2021 8:24:32 AM (IST) மக்கள் கருத்து (0)\nமேலாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த வங்கி ....\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nசனி 10, ஏப்ரல் 2021 8:22:05 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nவீடுபுகுந்து ரூ.67 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை\nசனி 10, ஏப்ரல் 2021 8:06:12 AM (IST) மக்கள் கருத்து (0)\nசாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் ரூ.67 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80285/Declining-student-enrollmentin-government-colleges-in-TN,-a--new-guidelines", "date_download": "2021-04-10T15:28:26Z", "digest": "sha1:T33N7I5STLX7PYXEYR2ZPWSJROSXRSJ3", "length": 9770, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Declining student enrollmentin government colleges in TN, a new guidelines | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றை�� செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசுக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலியால், காலியிடங்களை நிரப்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழக உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 109 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் உள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதியுடன் நிறைவடைந்தது.\nசுமார் 20 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பிய நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன், அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், \" கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுடைய விண்ணப்பத்தை, தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை வழங்கலாம். சுழற்சி 1-ல் இடம் கிடைக்காதவர்களுக்கு, சுழற்சி 2-ல் இடம் அளிக்கலாம்.\nஇருக்கும் இடங்களைக் காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி மீதுமுள்ள இடங்களை நிரப்ப முதல்வர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர் சேர்க்கைக் குழுவினர் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், முதல்வரின் வழிகாட்டுதலுடன் சேர்க்கையை நடத்தி முடிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nகண் தானம் செய்வதாக கூறிய தமிழக முதல்வருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு\n”மோசமான நாட்கள்தான் வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்” சஞ்சய்தத் மனைவி நெகிழ்ச்சிப்பதிவு\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்\nஅடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி\nஅரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகண் தானம் செய்வதாக கூறிய தமிழக முதல்வருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு\n”மோசமான நாட்கள்தான் வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்” சஞ்சய்தத் மனைவி நெகிழ்ச்சிப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/landslid?page=1", "date_download": "2021-04-10T14:57:20Z", "digest": "sha1:LOFR5WSJSTFD2E4W5QUWBCCR7OYSD5LF", "length": 4632, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | landslid", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தோனேஷியா : கனமழையால் ஏற்பட்ட ...\n‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திம...\nசென்னை: பாதாள சாக்கடை பள்ளத்தில்...\nசொன்னதை செய்த ராகுல் காந்தி - நி...\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வ...\nநிலசரிவில் சிக்கி கிரிக்கெட் வீர...\nநிலசரிவில் சிக்கி கிரிக்கெட் வீர...\nகேரளா: மோப்ப நாய் படை பிரிவுக்கு...\n8 நாட்களாக தேடிய மீட்பு பணியினர்...\nமூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்...\nகேரளா முதல்வரும் ஆளுநரும் மூணாரி...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/01/blog-post_27.html", "date_download": "2021-04-10T14:09:30Z", "digest": "sha1:2M6W4G3O4TPTVT2FJNHFUE2TAFPVDPGM", "length": 50060, "nlines": 744, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை05/04/2021 - 11/04/ 2021 தமிழ் 11 முரசு 51 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு\nகஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம்\nபெற்றோர் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்\nஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.\nநல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்\nஇலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.\nதமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு\n10/01/2017 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nவரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் மலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்னம், சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிதிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த 1974 ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n10/01/2017 இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளைஞர்களை தாக்கி காயப்படுத்தியமை தொ���ர்பான வழக்கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 4 பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 2014 மே 7 ஆம் திகதி காலப்பகுதியில் மீகஹகியுல கொஸ்பாம் ஹிங்குருகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்ஹேவகே சத்துன் மாலிங்க என்பவரை தாக்கி கொலை செய்தமை மற்றும் நான்கு பேரை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.\nகந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜி.சோமரத்ன, பி.டி. குமாரகமகே, எஸ்.எம்.ஆர். புஸ்பகுமார, பி.எம்.கிரேஸன் அபேரட்ண, டி.எம். விஜயரட்ரை பொலிஸ் உதவியாளர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம். ஜயசுந்தர ஆகியோருக்கே மரண தண்டனை அழிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.\nசுமார் 52 பக்கம் கொண்ட அறிக்கையை வாசித்த பின் நீதிபதி ரொஹான் ஜயவர்த்தன மேற்படி தீர்ப்பை வழங்கினார்.\nகொலை செய்யப்பட்ட நபரும் மற்றும் நால்வரும் போகாலந்த பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்தவர்கள். ஆனாலும் அங்குச் சென்ற பொலிசார் மேற்படி ஐவரும் சட்ட விரோதமான முறையில் புதையல் தோன்ற முட்பட்டதாக கூறி மேற்படி ஐவரையும் கைது செய்து கடுமையாக தாக்கி ஒருவருக்கு மரணம் சம்பவித்து மற்றைய நால்வருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தனர் என சாட்சிகள் மூலம் தெரிய வருவதாக கூறிய நீதிபதி எவ்வித புதையல் தோன்றுவதற்கான எவ்வித உபகரணங்களையும் கொண்டு சென்றதாக கூறி எவ்வித உபகரணங்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.\nமற்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி மேற்படி பிரதேசம் புதைபொருள் உள்ள பிரதேசம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்கப்படும்போது ஏனைய பொலிஸ் கான்ஸ்டபில்கள் எவரும் அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சிகளும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nபதுளை நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையில் மேற்படி உயிரிழந்த நபர் தடியினால் தாக்கப்பட்டமைய��னால் அவரது இதயப்பகுதி உள்ளிட்ட பிரதேசத்தில் உட்காயங்கள் 8 காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் மேற்படி சம்பவத்துடன் தொடர்பான பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு தண்டனை கோவை 294 படி மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்த நீதிபதி இறுதியாக மேற்படி பொலிஸ் கான்ஸ்டபில்களிடம் ஏதாவது கூற இருக்கின்றதா என வினவினார். அதற்கு அவர்கள் தாம் ஒவ்வொருவரும் நிரபராதிகள் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவதாகவும் தெரிவித்து மேற்படி ஐவருக்கும் மரண தண்டனை விதித்தனர். நன்றி வீரகேசரி\nகஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம்\n09/01/2017 கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து ஆயிரத்து இருநூறு கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nகுறித்த சந்தேக நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர்.\nஇதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேக நபரை வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு பட்பைப்பதாகவும் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிட மன்று வழங்கிய உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் கரச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கிராம அலுவலர் கின்சான்கொல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெயிநோலட் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்இ இருப்பினும் எவ்விதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் மீட்க்கப்படவில்லை.\nஅத்துடன் குறித்த ஆலயம் பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n��ெற்றோர் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்\n09/01/2017 வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டனர்.\nகுறித்த பாடசாலையில் 538 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர். பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.\nபாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே, மாகாண, மத்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப் புறப் பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்கைளை படிக்கவிடு' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களும் எழுப்பினர்.\nஇதேவேளை, இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் பேவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டது. நன்றி வீரகேசரி\nஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.\n09/01/2017 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புல���கள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nத.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக்; கொலைச்; சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார். நன்றி வீரகேசரி\nநல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்\n11/01/2017 நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது.\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி\nஇலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.\n11/01/2017 வடக்கு கிழக்கு மகாணங்களில் சுற்றுளாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவு���் அவுஸ்திரேலியாவினால் 1.6 பில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக திறனபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். நன்றி வீரகேசரி\n - கவிஞர் க. கணேசலிங்கம்\nமெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் ”தைத்திருநா...\nகம்பன் கழகம் நடாத்தும் தகவல் தினம் 21 .01 .2017\nஇலங்கையில் பாரதி --- அங்கம் 06 - முருகபூபதி\nவெம்பல் - நோயல் நடேஷன்\nதமிழர் விளையாட்டு விழா- 2017 மெல்பேர்ண்- ஒஸ்ரேலியா\nசிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா 21 .01 ....\nதமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைக...\n. ஜல்லிக்கட்டு விவகாரம் வலுத்துள்ள நிலையில், இந்த...\nஇந்திய ரூபாயின் சுவையான வரலாறு பேராசிரியர் கே. ராஜு\nஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளியேன்\nகாலனித்துவ வரலாறு - தி. சுவாமிநாதன், நாமக்கல்.\nவிளம்பர கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் மீது பார்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_15.html", "date_download": "2021-04-10T15:31:53Z", "digest": "sha1:W2AZYEWQQHFIANZ3QGESK5WPSYX77YFY", "length": 15327, "nlines": 161, "source_domain": "www.winmani.com", "title": "சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.\nசில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.\nwinmani 2:49 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவ���மாக பில் உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆன்லைன் -மூலம் இலவசமாக இன்வாய்ஸ் உருவாக்கலாம் எந்த\nமென்பொருளும் தேவையில்லை. நாம் நினைத்தப்படி பில்\nஉருவாக்கலாம்.பில் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் விபரங்களை\nகொடுத்து நாமே எந்த மென்பொருளும் இல்லாமல் உருவாக்கலாம்.\nஅதோடு நீங்கள் அந்த பில்லை உங்கள் கணினியில் பிடிஎப் ஆக\nசேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.உங்கள் சிறிய அலுவலகத்துக்கோ\nஅல்லது சிறிய பொருள் விற்கும் நிறுவனத்திற்க்கோ சில\nநிமிடங்களில் பில் உருவாக்க உதவும் இணையதளம் பற்றி தான்\nஇந்த பதிவு.இனி இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.\nஇந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியுள்ளபடி முதலில்\nகொடுக்கப்பட்டிருக்கும் பின்கோடை கொடுத்து உள்ளே செல்லவும்.\nஅடுத்து படம் 2-ல் காட்டியபடி பில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்\nதகவல்களை இடதுபக்கம் உள்ள கட்டத்தில் கொடுக்கவும்.அடுத்து பில்\nதேதி மற்ற விபரங்களை கொடுக்கவும்.இந்த தகவல்களை கொடுத்து\nமுடித்தபின் \"Add items\" என்ற பட்டனை அழுத்தி இன்வாய்ஸ்\nதேர்ந்தெடுக்கவும் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது தேர்ந்தெடுத்தப்பின்\n\"Save\"என்ற பட்டனை அழுத்தவும் அடுத்ததிரையில் பில்\nஉருவாக்க்கப்பட்டு காட்சியளிக்கும் மேலும் Items add செய்ய மறுபடியும்\nAdd item என்ற பட்டனை அழுத்தவும் எல்லாம் கொடுத்து முடித்தபின்\nதானாகவே பில் உருவாக்கப்பட்டுவிடும் படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது.\nஇப்போது நாம் கொடுத்தபில்லை பிடிஎப் ஆக சேமிக்க படம் 5-ல்\nகாட்டியபடி File என்பதை தேர்வு செய்து \"Download pdf\" என்பதை\nதேர்வு செய்து சேமித்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் -ல் பிடிஎப்\nஆக பார்க்கலாம்.பில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும்\nநம்மவர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறோம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\ncollection பிரேம்வொர்க் உதவும் நிரல்\nபெயர் : கலீலியோ கலிலி,\nபிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564\nஇவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான\nதொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்\n\"இயற்பியலின் தந்தை\" என்ற வகையிலும்,\nஅறிவியலின் தந்தை என்ற வகையிலும் \"நவீன வானியலின்\nதந்தை\" என இவர் அழைக்கப்படுகின்றார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலா���். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nவிரைவில் இந்திய மதிப்பிலும் வர இருக்கிறது.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2007/11/22/famous-quotes-9/", "date_download": "2021-04-10T14:06:41Z", "digest": "sha1:H3TWP6OTC3H5WT6D2MWE7TSKZRCTF275", "length": 14369, "nlines": 220, "source_domain": "amuthan.wordpress.com", "title": "Famous Quotes | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்22, 2007\nபடித்தேன், பிடிச்சிருக்கு, Quotes இல் பதிவிடப்பட்டது\nபகிர்ந்ததற்கு நன்றி. பயனுள்ள இந்தப் பொன்மொழிகளை தமிழில் வெளியிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்… நன்றி.\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி இளவரசே.முயற்சி செய்கிறேன்.\nBy: பாரதீய நவீன இளவரசன் on நவம்பர்22, 2007\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« அக் பிப் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏ��்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/32009", "date_download": "2021-04-10T14:03:50Z", "digest": "sha1:QA2UTS5UHR3PD55EFH7X52TNCAJH2UAD", "length": 6578, "nlines": 152, "source_domain": "arusuvai.com", "title": "missing period | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல ���ன்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதாய்ப்பால் கொடுப்பதால் சில சமயங்௧ளில்\nஹார்மோன் பிரச்சனையினால் இது போன்ற ஒழுங்௧ற்ற மாதவிடாய் ஏற்படும்\nமாதக்௧ணக்கில் வரவில்லை என்றால் மருத்துவர் ஆலோசனையை பெறுவது நல்லது\n5வது மாத கர்ப்பத்தில் குழந்தையின் அசைவு\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2018/02/", "date_download": "2021-04-10T13:52:44Z", "digest": "sha1:RUOHUZJAD27R5LFM7ISOOXSX6TP544ZL", "length": 23205, "nlines": 228, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: February 2018", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nஉயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதிருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த…..\n“”வளரும் ஜோதிட ஆர்வலர்களுக்கான வசந்தமான வாய்ப்பு””.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்திருந்தால் போதுமானது.\n( வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு )\nபயிற்சி நேரம்:- காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை.\nஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..\nசார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்\nஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம்),\nதில்லை நகர் - 7வது கிராஸ், திருச்சி.\nபயிற்சி கட்டணம்: Rs. 2750/- (3 நாட்களுக்கு)\n{ நோட்டு+பேனா, மதிய உணவு மற்றும் காலை+மாலை இருவேளை தேநீர் உட்பட}\nஇது தவிர தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அவரவர் பொறுப்பு ஆகும்.\nதாங்கள் விரும்பியவுடன் “”தங்களது பெயரை”” எளிதில் மற்றும் விரைவில் பதிவு செய்ய “”WhatsApp/Telegram”” எண்:- 98436 27196.\nசெல் - 94457 21793, 93823 39084. ஒருங்கிணைப்பாளர்\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nகோ��ையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 2.3.2018 முதல் 4.3.2018 வரை\n( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற உள்ளது.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா K.M சுப்ரமணியம் - 9443334834. கோயம்பத்தூர்\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 23.1.2018 முதல் 25.1.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாண���ர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 07.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (Basic KP Astrology Classes at Chennai)\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி:\nவருகின்ற 07.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது.\n#தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது\n#பயிற்சி_நாள்: 7.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (பிரதி வாரம் புதன்கிழமை மட்டும்.)\n#பயிற்சி_நேரம்: புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\n#பயிற்சி_கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n#68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\n1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nபதிவு கட்டணம் ரூ.1000 /-செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.\nமுதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள்.\nஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை, நவம்பர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.\nபாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.\nபாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்\nபாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.\nபாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்\nபாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்\nபாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.\nபாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்\nபாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.\nபாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.\nபாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.\nமேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற எமது இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nவிழுப்புரத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nவிழுப்புரத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nவிழுப்புரம்; திருவண்ணாமலை; பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்....\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 09.02.2018 முதல் 11.02.2018 வரை\n( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை . Cell : 93823 39084 , 9445721793\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஜோதிஷ ஆச்சார்யா M.சுந்தர வடிவேலு,\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித ...\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 07...\nவிழுப்புரத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advan...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_63.html", "date_download": "2021-04-10T15:12:59Z", "digest": "sha1:LIVGDIGVKELLUTXKZXAHCTVDSOAMCLU3", "length": 60922, "nlines": 368, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: மனித யந்திரம்-புதுமைப்பித்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் ���ெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:27 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\nபுதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 )\nஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர்.\nஅவரு க்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கரை வேஷ்டிதான். கடைக்கு முன்னால் இருந்த காறையும் கூரையும் போய் 'ரீ-இன்போர்ஸ்ட் காங்க்ரீட், எலெக்ட்ரிக் லைட், கௌண்டர்' முதலிய அந்தஸ்துகள் எல்லாம் வந்துவிட்டன. கடையும் பிள்ளையும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவு செலவு வளர்ந்தது; பிள்ளையவர்களுக்குக் கவலையும் வளர்ந்தது.\nஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்று வரவு கணக்குகளில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்து வைப்பார். அந்தக் காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்துவிளக்கடியில் இரவு பன்னிரண்டு மணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட்டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை; ஆனால் இப்பொழுது மின்சார விளக்கும் விசிறியும் உடன் விழித்திருக்கும். அவரது சம்பளமும் ஆமை வேகத்தில் 'ஓடி' மாதத்துக்கு ரூ.20 என்ற எல்லையை எட்டிவிட்டது. பற்று வரவு கணக்கு நிபுணர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திறமையெல்லாம் அந்த ஸ்டோ ர் கடையுடன் தான். வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் அவருடைய இந்திர ஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகப் பரந்து கிடக்கிறது; பரந்து கொண்டு வருகிறது.\nகாலை ஐந்து மணிக்கு ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம்.\nமழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும்.\nஆறு மணியாகிவிட்டால் நேற்றுத் துவைத்து உலர்த்திய வேஷ்டியும் துண்டுமாக, ஈரத் தலையைச் சிக்கெடுத்த வண்ணம் ஸ்டோ ர் கடையை நோக்கி நடப்பார். மறுபடியும் அவர் இரவு பத்து அல்லது பன்னிரண்டு மணிக்கு கடையைப் பூட்டிக் கொண்டு திரும்புவதைப் பார்க்கலாம்.\n'மீனாட்சி', கணக்குப்பிள்ளை அந்தஸ்தை எட்டுவதற்கு முன்பே நாலைந்து குழந்தை - மீனாட்சிகள் தெருவில் புழுதி ரக ஆராய்ச்சியில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.\nபிள்ளையவர்கள் பொறுமைசாலி - ஆதிசேஷன் ஒரு பூமியின் பாரத்தைத்தான் தாங்குகிறானாம் - ஆனால் பொறுப்பு, ஏமாற்று, சுயமரியாதை, நம்பிக்கை என்ற நியதியற்றுச் சுழலும் ஒரு பெரிய கிரக மண்டலத்தையே தூக்கிச் சுமக்கிறார் அவர். ஏறு நெற்றி, வழுக்கைத் தலை, கூன் முதுகு, பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு - இவைதான் இச்சுமைதாங்கி உத்தியோகத்தால் ஏற்பட்ட பலன்கள்.\nபிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோ பம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியவற்றின் உதைகளையும் குத்துகளையும் ஏற்று ஏற்று மனமும் செயலும் எதிர்க்கும் சக்தியையும் தன்னம்பிக்கையையும் அறவே இழந்துவிட்டன. தாம் கீழ்ப்பட்டவர், விநயமாக இருக்க வேண்டும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை, நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று உறுதிப்பட்டவர். ஆனால் அவர் உள்ளத்தில், அந்தப் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கும் உள்ளத்தில், அல்லாவுத்தீன் ஜீனியைப் போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமையிழந்தவன் செய்வது போல் ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது.\nஇந்த மனம் இருக்கிறதே, அப்பா ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த ��ெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். 'மீனாச்சியா ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். 'மீனாச்சியா அந்த அப்பாவிப் பயல்' என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட 'அப்பாவி'ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க - ஏன், பால் விற்று நாலு காசும் சம்பாதிக்க - மாடும் கன்றும் வாங்க வேண்டும் தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோ வர்' செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோ வர்' செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா கால் மேல் கால் போட்டு, 'ஏ மீனாட்சி கால் மேல் கால் போட்டு, 'ஏ மீனாட்சி' என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோ ர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா' என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோ ர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா' என்று கேட்க வேண்டும்' என்று கேட்க வேண்டும் ஊரில் நடைபெறும் கலியாணமும் சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் தம் பாதையில் செல்லவேண்டும்...\n தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில் தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடு��்துக் கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே நினைக்கும்பொழுதே பிள்ளையவர்களுக்கு அவன் கை தோளில் விழுவது போலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார்.\nசிலர் நேரத்தைத் தெரிந்து கொள்ளக் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளுவார்கள். வேறு சிலர் நிழலின் குறியை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் ஒடிவதற்கு ஹேது உண்டு. சூரியனை மேகம் மறைத்தால் நிழலின் குறியெல்லாம் அந்தரடித்துக்கொண்டு போக வேண்டியதுதான். அதனால்தானோ என்னவோ, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கொக்கிரகுளத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சாவி கொடுக்காத கடிகாரமாய், மேகத்தால் மறையாத சூரியனாய், என்றும் பழுதுபடாத நித்திய வஸ்துவாய் இருந்து வருகிறார்.\nபிள்ளைக்கு எதிலும் நிதானம். இயற்கையின் நியதியைப் போல் இருக்கும் அவர் நடவடிக்கையெல்லாம் - நேற்று இருந்த மாதிரித்தான் இன்றும், நாளையும், இனியும். ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். கொக்கிரகுளத்தில் உள்ள மிகவும் முதிர்ந்த கிழவருக்கும், அவர் தம் சன்னக் கம்பிக் கறுப்புக் கரை நாட்டு வேஷ்டியுடன் தான் காட்சியளித்து வருகிறார். இந்த ஒழுங்கிலிருந்து அவர் விலகியதும் கிடையாது; விலக முயன்றதும் விரும்பியதும் கிடையாது.\nஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து, புகையூடு தெரியும் விளக்கைப் போன்ற ஒரு மங்கிய சித்தாந்தத்தை உபதேசித்தது.\nமூலைத் தெரு லாந்தல் கம்பங்கூடச் சோர்ந்துவிட்டது. கொக்கிரகுளத்திலுள்ள லாந்தல் கம்பங்களுக்கு இரவு பத்து மணிக்குள்ளாகவே சர்வ சாதாரணமாக ஏற்படும் வியாதி இது.\nமூலைத் தெருவில் மற்ற இடங்களெல்லாம் ஒடுங்கிவிட்டன. ஸ்டோ ரில் பெட்டியடி மேல் ஒற்���ை மின்சார விளக்குப் பிரகாசிக்கிறது. பிள்ளையவர்கள் ஓலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப் புத்தகத்தில் ஏதோ பதிந்து கொண்டு இருக்கிறார்.\n நாலு, நாலரை, நாலரையே மாகாணி, நாலரையே மாகாணியும் ஒரு சல்லியும், நாலரையே மாகாணி ஒரு சல்லி, ஒரு துட்டு, நாலு, ஒம்பது, அஞ்சு சல்லி... சவத்துப் பயலுக்கு குடுத்துக் குடுத்துக் கட்டுமா... சவத்துப் பயலுக்கு குடுத்துக் குடுத்துக் கட்டுமா நாளைக்கு வரட்டும் சொல்லறேன். கோவாலய்யனா நாளைக்கு வரட்டும் சொல்லறேன். கோவாலய்யனா சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது என்ன செய்யறது பிள்ளையவாள் பாடு அவன் பாடு...\" ஏடுகளைப் புரட்டுகிறார். நெற்றியில் வழியும் வேர்வையைத் துடைத்து விட்டு ராமையாப் பிள்ளை பேரேட்டைத் திருப்பிக் கூட்ட ஆரம்பித்தார். \"வீசம், அரைக்கால், அரையேரைக்கால்...\"\n\"என்ன அண்ணாச்சி, இன்னங் கடையடைக்கலே என்னத்தெ விளுந்து விளுந்து பாக்கிய என்னத்தெ விளுந்து விளுந்து பாக்கிய\" என்று கொண்டே வந்தார் மாவடியாபிள்ளை. \"வாரும், இரியும்\" என்று கொண்டே வந்தார் மாவடியாபிள்ளை. \"வாரும், இரியும்\" என்று சொல்லி, மறுபடியும் கணக்கில் ஈடுபட்டார் பிள்ளை.\n\"தம்பி, நீங்க ஒரு மூணு வீசம் அரை வீசம் கொடுக்கணுமில்லெ; நாளாயிட்டுதே கொஞ்சம் பாருங்க, கடைலே பெரண்டாத்தானே முடியும் கொஞ்சம் பாருங்க, கடைலே பெரண்டாத்தானே முடியும்\n\"அதுக்கென்னயா வார வியாழக்கிழமை பாக்கிறேன். நீங்க வீசம்படி \"பின்னைக்கி எண்ணை குடுங்க; எல்லாத்தையும் சேர்த்துக் குடுத்திடுவேன்\n(*பின்னைக்கி எண்ணை - புன்னைக்காய் எண்ணெய்)\n\" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை எடுத்து ஒரு தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார். கொட்டாவி வந்துவிட்டது. வாய்ப் பக்கம் விரலால் சுடக்கு விட்டுக்கொண்டே 'மகாதேவ, மகாதேவ' என்று முணுமுணுத்தவண்ணம் நெடுங்காலக்களிம்பால் பச்சை ஏறிப்போன புன்னைக்காய் எண்ணெயிருக்கும் செப்புப் பாத்திரத்தண்டை சென்றார். குனியுமுன் தலையை விரித்து உதறி, இடது கையால் அள்ளிச் சொருகிக்கொண்டு, கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்து வீசம் படியில் எண்ணெயை எடுத்துக் கொண்டு திரும்பினார்.\n\" என்று கொண்டே நீட்டினார்.\nமாவடியா பிள்ளை கையில் இருந்த சிறு பித்தளை டம்ளரில் ���ாங்கிக் கொண்டார்.\nபிள்ளையவர்கள் மறுபடியும் ஒழுங்காக மேல்துண்டை மடித்துப் பெட்டியடியில் போட்டுக் கொண்டு, 'மகாதேவா' என்று வாய்விட்டு ஓலமிட்டவண்ணம் ஒற்றைக் கையைப் பெட்டியின் மேல் ஊன்றிய படி மெதுவாகச் சம்மணமிட்டு உட்கார்ந்தார்.\nமாவடியா பிள்ளை புறப்படுவதாகத் தோன்றவில்லை.\n\"என்ன அண்ணாச்சி, இன்னந் தேரமாகலியா\" (*தேரம் - நேரம்) என்று, பெட்டியடிப் பக்கத்தில் இருந்த தட்டில் உள்ள பொரி கடலையை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தார்.\n\"இன்னம் ரெண்டு மூணு புள்ளியைப் பாத்துவிட்டுத்தான் கடையெடுக்கணும். எனக்குச் செல்லும். (*செல்லும் - நேரம் போகும்) வார வைகாசிலே ராதா வரத்துப் பிள்ளை என்னமோ காசுக் கடை வைக்ராஹளாமே; ஒங்கிளுக்கென்னய்யா\"... என்று சிரித்தார் பிள்ளை.\n காசுக் கடையும் வைப்பாஹ, கும்பினிக்கடையும் வைப்பாஹ. கையிலே பசை இருந்தா யார்தான் என்னதான் செய்யமாட்டாஹ வார வைகாசிலையா\" என்று வாயில் உப்புக் கடலை ஒன்றை எடுத்துப் போட்டபடியே கேட்டார்.\n\"என்னய்யா, ஒரேயடியா கையை விரிக்கிய ஒங்களுக்குத் தெரியாமலா பிள்ளைவாள் வீட்லெ ஒண்ணு நடக்கும் ஒங்களுக்குத் தெரியாமலா பிள்ளைவாள் வீட்லெ ஒண்ணு நடக்கும் யாருகிட்டெ ஒங்க மூட்டையெ அவுக்கிய யாருகிட்டெ ஒங்க மூட்டையெ அவுக்கிய\" என்று கையில் எடுத்த பென்ஸில் முனை மழுங்கியிருந்தால் நகத்தால் கட்டையை உரித்துக் கொண்டே சொன்னார்.\nமாவடியா பிள்ளை அப்படி இலகுவில் 'மூட்டையை அவிழ்த்து' விடுபவரல்லர். \"ஊர்க் கதை எல்லாம் நமக்கெதுக்கு நான் வாரேன். நேரமாகுது\" என்று எண்ணெயை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.\n\" என்று கொண்டே இருட்டில் மறைந்தார் மாவடியா பிள்ளை.\nபிள்ளையவர்களுக்கு அப்புறம் கணக்கில் மனம் லயிக்கவில்லை. ராதாபுரத்துப் பிள்ளை ஆரம்பிக்கப்போகும் காசுக் கடையிலும், அதில் மாவடியா பிள்ளைக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானத்தையும் பற்றி விஸ்தாரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்.\n கையிலே பணம் புரண்ட வண்ணந்தான். இப்பவே ஒரேயடியாக முழுங்கரானெ. ஆளைக் கையிலே பிடிக்க முடியுமா\nஅவர் மனம் காசுக் கடைப் பெட்டியடியில் உட்கார்ந்திருக்கும் கற்பனை - மாவடியா பிள்ளையைக் கண்டு பொறாமைப்பட்டது. 'என்னதான் இருந்தாலும் நாணயமா ஒரு இடத்தில் இருக்கிறவன் என்று பேர் வாங்கப் போறானா நாற்பத்தைந்து வருஷங்கள் ��ரே இடத்தில் இருந்து பேர் வாங்கினால் அல்லவா தெரியும் நாற்பத்தைந்து வருஷங்கள் ஒரே இடத்தில் இருந்து பேர் வாங்கினால் அல்லவா தெரியும்...' உடனே மனம் நாற்பத்தைந்து வருஷங்களையும் தாவி, ஏதோ அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப் போக மறுத்ததினால் ஏற்பட்ட இந்த மாறுதலை நினைத்தது. அந்தக் காலத்தில் அது பிரமாதமாகப் படவில்லை. அப்புறம் பிள்ளையும் குட்டியும் வந்து, அது இது என்று ஆக ஆகச் சந்தர்ப்பம் தவறாக மாறிப் பெரிய தவறாக உருவெடுத்தது. வக்கீல் பிள்ளையும் உடன்படித்தவர்தான். இப்பொழுது அவரை 'ஏலே ஆறுமுகம்...' உடனே மனம் நாற்பத்தைந்து வருஷங்களையும் தாவி, ஏதோ அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப் போக மறுத்ததினால் ஏற்பட்ட இந்த மாறுதலை நினைத்தது. அந்தக் காலத்தில் அது பிரமாதமாகப் படவில்லை. அப்புறம் பிள்ளையும் குட்டியும் வந்து, அது இது என்று ஆக ஆகச் சந்தர்ப்பம் தவறாக மாறிப் பெரிய தவறாக உருவெடுத்தது. வக்கீல் பிள்ளையும் உடன்படித்தவர்தான். இப்பொழுது அவரை 'ஏலே ஆறுமுகம்' என்று கூப்பிட முடியுமா\nபிள்ளையவர்களுக்கு மனம் கணக்கில் லயிக்கவில்லை. பெட்டியில் மூடிவைத்தார். 'தூத்துக்குடி வண்டி இன்னும் புறப்படவில்லையே' என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. 'சவத்தைக் கட்டி எத்தனை நாள் தான் மாரடிப்பது' என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. 'சவத்தைக் கட்டி எத்தனை நாள் தான் மாரடிப்பது' என்று முணுமுணுத்தார். நெற்றியில் குபீர் என்று வியர்வை யெழும்பியது. பெட்டிச் சொருகை அனாவசிய பலத்தை உபயோகித்து வெளியே இழுத்தார். உள்ளேயிருந்த சில்லறையும் ரூபாயும் குலுங்கிச் சிதறின. செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினார். நாற்பதும் சில்லறையும் இருந்தது. அவசர அவசரமாக எடுத்து மடியில் கொட்டிக் கொண்டு, விளக்கை அணைத்து, மடக்குக் கதவுகளைப் பூட்டினார்.\nசாவிக் கொத்து கையில் இருக்கிற உணர்வு கூட இல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார். நாற்பத்தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன் நாக்குக்கு ருசியாக சாப்பிட முடிந்ததா நாக்குக்கு ருசியாக சாப்பிட முடிந்ததா என்ன பண்ணிவிடுவான் கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் செருப்பைக் கூடக் கடையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டார் என்ற உணர்வு தட்டியது.\nநல்ல காலமாக எதிரில் யாரையும் காணோம். 'பா��்த்தால்தான் என்ன கடையைப் பூட்டின பிறகு நேரே வீட்டிற்குத்தான் போக வேண்டுமா கடையைப் பூட்டின பிறகு நேரே வீட்டிற்குத்தான் போக வேண்டுமா நம்ம நினைப்பு அவனுக்கெப்படி தெரியும் நம்ம நினைப்பு அவனுக்கெப்படி தெரியும்\nஸ்டேஷனுக்கு வந்தாய்விட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கடியில் தூங்கும் சில்லறைச் சிப்பந்திகள், பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வாயடி யடிக்கும் போர்ட்டர்கள் வெளி கேட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. ரயிலுக்குக் கூட்டம் இருக்காததும் நல்லதுதான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டார் பிள்ளை.\nடிக்கட் கவுண்டரில் பத்தேகாலணாவை வைத்துவிட்டு, \"தூத்துக்குடி\" என்றார் பிள்ளை. அதற்குள் நா வரண்டுவிட்டது.\n\" என்றார் டிக்கட் குமாஸ்தா.\n\" என்று கொண்டே ஒரு டிக்கட்டைப் 'பஞ்ச்' செய்து கொடுத்தார் குமாஸ்தா.\nபிள்ளையவர்கள் நிம்மதியடைந்தவர் போல் மூச்சை உள்ளுக்கு வாங்கி மெல்ல விட்டுக்கொண்டு பிளாட்பாரத்தில் நுழைந்தார். வண்டி வந்து நின்று கொண்டிருக்கிறது. புறப்பட இன்னும் பத்து நிமிஷம். ஒரு சோடா விற்பவனும், ஆமவடை - முறுக்கு - போளி - ஐயரும் குரல் வரிசையைப் பிளாட்பாரத்தின் மேலும் கீழுமாகக் காண்பித்து நடந்தனர். லக்கேஜ் தபால் வண்டிப் பக்கத்தில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஸ்டேஷன் சிப்பந்திகளும் தொடரின் பின்புறத்தில், ஒருவரும் இல்லாத தனி வண்டியில் ஏறி, கூட்ஸ் ஷெட் பக்கம் பார்த்த ஜன்னல் அண்டையில் உட்கார்ந்தார். ஜன்னல் பக்கம் இருந்த நிம்மதி இவரது மனத்தைத் துருதுரு என்று வாட்டியது. எழுந்து பிளாட்பாரத்தின் பக்கத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு, வண்டி எப்பொழுது புறப்படும் என்பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.\n\" என்றது கம்பீரமான ஒரு குரல். வேறு ஒருவரும் இல்லை, ரயில்வே போலீஸைச் சேர்ந்த அவரது நண்பர் கலியாணசுந்தரம் பிள்ளை. திடுக்கிட்டுத் திரும்பினார்.\n பிள்ளையவர்கள் நண்பரைப் பார்க்கவில்லை; காக்கி உடையைத்தான் பார்த்தார்\nதன்னையறியாமல் அவரது வாய், \"தூத்துக்குடி வரை\n நான் உங்களை மணியாச்சியில் பார்க்கிறேன்\" என்று சொல்லி, அளவெடுத்து வைக்கும் பெருமிதமான நடையுடன் லக்கேஜ் வான் பக்கம் நிற்கும் ஸ்டேஷன் மாஸ்டரை நாடினார் கலியாணசுந்தரம் பிள்ளை.\nமீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நுனிநாக்கு முதல் அடித்தொண்டை வரை ஒரே வறட்சி; கண்கள் சுழன்றன.\n\" என்று நீட்டினான் ஸோடாக்காரன்.\n' என்ற சப்தம்; 'ஸார்' என்று நீட்டினான் சோடாக்காரன். வாங்கிக் குடித்தார். 'பூப்' என்று ஏப்பமிட்டுக்கொண்டே ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில் சாய்ந்து கண்ணை மூடினார் பிள்ளை. 'கலியாணி பார்த்துவிட்டானே' என்று ஏப்பமிட்டுக்கொண்டே ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில் சாய்ந்து கண்ணை மூடினார் பிள்ளை. 'கலியாணி பார்த்துவிட்டானே நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே\nதுறைமுகத்தில் கலியாணசுந்தரம் பிள்ளை தமக்காகக் காத்துக் கொண்டிருப்பதை மனக் கண்ணால் பார்த்தார்.\nரயில் விஸில் கிரீச்சிட்டது. பிள்ளையவர்கள் அவசர அவசரமாகக் கதவுப் பக்கம் வந்து இறங்கினார்.\nபிளாட்பாரத்தில் கால் வைத்ததுதான் தாமதம். வண்டி நகர ஆரம்பித்தது.\n\" என்ற வேகம் அதிகரித்து ஓடும் ரயில் சாளரத்திலிருந்து ஒரு குரல். கலியாணசுந்தரம் பிள்ளை தான்.\n\" என்று கத்தினார் பிள்ளை.\nமெதுவாக, நிதானமாக ஸ்டேஷனைவிட்டு வெளியேறி ஸ்டோ ர் பக்கமாக நடந்தார் பிள்ளை. வழியில் சிறிது தூரம் செல்லுகையில் தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது பிள்ளைக்கு. 'புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்' என்று சொல்லிக் கொண்டார் பிள்ளை. அவருக்குத் தமது ஆபத்தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்று. உடல் நடுங்கியது.\n' என்று மடியில் இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு, 'மகாதேவா\nஸ்டோ ருக்கு வந்துவிட்டார். சாவதானமாகக் கதவைத் திறந்து, விளக்கை ஏற்றினார். மடியில் இருந்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, சிட்டையை எடுத்து, 'மீனாட்சி பற்று பதினொன்றே காலணா' என்று எழுதினார்.\nமறுபடியும் விளக்கு அணைந்தது. காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் சப்தம்; பூட்டு கிளிக் என்றது.\nமுதலாளி வீட்டை நோக்கி சருக்சருக்கென்ற செருப்புச் சப்தம்.\nபிள்ளை வழியில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். தலையை உதறிச் சொருகிக் கொண்டார்.\nமுதலாளி காற்றுக்காக வெளியே விசிப்பலகையில் தூங்குகிறார்.\n\" என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.\n\"என்ன வே, இவ்வளவு நேரம்\" என்று புரண்டுகொண்டே கொட்டாவிவிட்���ார் முதலாளி ஐயா.\n\"இல்லே, சோலி இருந்தது. எம் பத்துலே இண்ணக்கி பதினொண்ணே காலணா எழுதியிருக்கேன்\" என்றார் பிள்ளை. அப்பொழுதும் அந்த நாவறட்சி போகவில்லை.\n விடியனெ வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக் கிட்டு வரச்சொல்லும். சந்தைக்குப் போக வேண்டாம்\" என்றார். சொல்லிவிட்டு, கொடுங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலாளி ஐயாவைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்றார். அப்புறம் மெதுவாகத் திரும்பி நடந்தார்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி ���ிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1323478", "date_download": "2021-04-10T15:26:10Z", "digest": "sha1:NA3GVXPQTDWLOZQ4MT44LAACI3OJL3CE", "length": 4465, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:27, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:45, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\n22:27, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். [பரிபாடல் 16-15]\n* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, ���ாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். [நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302]\n* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில்பொருள்களில் ஒன்று. [நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237]\n* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். [புறநானூறு 235]\n* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். [நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266] [கலித்தொகை 54-5] [நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:52:15Z", "digest": "sha1:FIV7HB2EWD4SGPGG5ZO6PU7HHWQFWDN4", "length": 17723, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, புதுப்பாளையத்தில் உள்ள ஒரு காந்திய அமைப்பாகும். மதுவிலக்கு பரப்புரை செய்வது, கிராமத் தொழில்களுக்கு ஆதரவு அளிப்பது, கிராமங்களில் உள்ள வழக்குகளை செலவின்றி தீர்ப்பது, கதர் உற்பத்தி, காந்தியடிகளின் திட்டங்களைப் பரப்புதல் ஆகிய பணிகளை நோக்கமாக கொண்டு இந்த ஆசிரமம் துவக்கப்பட்டது.[1]\nஇராசகோபாலாச்சாரியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமமானது, 1925 பெப்ரவரி 6 அன்று ஈ. வெ. ராவால் தொடங்கிவைக்கப்பட்டது.[2] இந்த ஆசிரமமானது புதுப்பாளையம் சமீன்தரான பி. கே. இரத்தினசபாபதி கவுண்டர் கொடையாக அளித்த தோட்டத்தில் துவக்கப்பட்டது.[3] இந்த ஆசிரமம் துவக்கப்பட்டதில் இருந்து ஆசிரமதில் இருந்த குடிசைகளில் ஒன்றில் இராசாசி தன் இளைய மகனுடனும், மகளுடனும் பல ஆண்டுகள் வசித்தார். இந்த ஆசிரமத்தில் பிற்காலத்தில் ஆளுநராக இருந்த க. சந்தானம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சில ஆண்டுகள் தங்கி இருந்தனர். மேலும் இந்��� ஆசிரமத்துக்கு காந்தி, சவகர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத் போன்றோர் வந்து தங்கிச் சென்றுள்ளனர்.\nஇந்த ஆசிரமத்தினால் கதர் ஆடை, பட்டுப்புடவை, மெத்தை, போன்ற ஆடைசர்ந்த பொருட்களும், குளியல் சோப்பு, ஊதுபத்தி, ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களும், வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், மரச்செக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சீயக்காய்துாள் போன்ற வேளாண் சார்ந்த பொருட்களும், இரும்பு பீரோ, கட்டில் உள்ளிட்ட கைத்தொழில் சார்ந்த பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறன்றன. இதனால் இந்த ஆசிரமத்தை சுற்றியுள்ள பல கிராம மக்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.[4]\n↑ காந்தி ஆசிரமம், புதுப்பாளையம், திருச்செங்கோடு வட்டம் (1961). சேலம் மாவட்டம்,. சென்னை: பாரி நிலையம். பக். 155-156.\n↑ கி. பார்த்திபன் (2016 ஆகத்து 14). \"மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மற்றப்படுமா - தமிழக முதல்வருக்கு கோரிக்கை\". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 13 மே 2019.\n↑ \"கிராமிய பொருளாதாரத்திற்கு உயிரூட்டிய மையம் நலிவின் பிடியில் மகாத்மா தங்கிய திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் : கண்டுகொள்ளுமா அரசு\". செய்திக் கட்டுரை. தினகரன் (2018 மே 5). பார்த்த நாள் 13 மே 2019.\n↑ கி.பார்த்திபன். (2019 மே 15). \"கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காந்தி ஆசிரமம்: இங்கு தயாரிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை\". கட்டுரை. காமதேனு. பார்த்த நாள் 15 மே 2019.\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nஇந்த ஐபி ���்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-jadeja-broke-dhoni-and-kapil-dev-record-018521.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:27:06Z", "digest": "sha1:MPDZZZJGME4YVRGJUACF4WKVXMEWKUZJ", "length": 18842, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி, கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. தனி ஒருவனாக மிரட்டிய இந்திய வீரர்! | IND vs NZ : Jadeja broke Dhoni and Kapil Dev record - myKhel Tamil", "raw_content": "\n» தோனி, கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. தனி ஒருவனாக மிரட்டிய இந்திய வீரர்\nதோனி, கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. தனி ஒருவனாக மிரட்டிய இந்திய வீரர்\nஆக்லாந்து : இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா கடைசி வரை போராடி அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅவரது அரைசதம் மிகப் பெரிய சாதனைப் பட்டியலில் அவரை முதல் இடத்தில் அமர வைத்துள்ளது.\nஆம், கபில் தேவம் தோனி மட்டுமே இடம் பெற்ற சாதனைப் பட்டியலில் அவர்களை முந்தி மிரட்டி இருக்கிறார் ஜடேஜா.\nஜடேஜாவால் தப்பிய மானம்.. இந்தியா மோசமான தோல்வி.. தொடரை வென்றது நியூசிலாந்து\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் பல இடங்களில் சறுக்கியது. எனினும், ஜடேஜா இரண்டிலும் சிறந்து விளங்கினார். பேட்டிங்கில் அரைசதம் கடந்தார்.\nநியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 273 ரன்கள் குவித்தது. துவக்கத்தில் நியூசிலாந்து அணி ரன் குவித்தாலும், மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சால் இந்திய அணி நியூசிலாந்து விக்கெட்களை அள்ளியது. சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தாக்குர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.\nஜடேஜா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து, நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அது தான் மற்ற வீரர்களுக்கு விக்கெட்களாக கிடைத்தது. இந்திய அணி 2 ரன் அவுட்களும் செய்தது.\nஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 197 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. எப்படியும் 220 அல்லது 230 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என கருதிய நிலையில், ஜேமிசன், டெய்லர் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. இந்தியா கடைசியில் பந்துவீச்சில் சொதப்பியது.\nஅடுத்து 274 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் சுமார் துவக்கம் அளித்தனர். கோலி, ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் ரவீந்திர ஜடேஜா, பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து தனியாக போராட்டம் நடத்தினார். நவ்தீப் சைனியை சிறப்பாக வழி நடத்தி 45 ரன்கள் வரை அடிக்க வைத்தார் ஜடேஜா. அவரது அனுபவம் மிக சிறப்பாக இளம் வீரர்களை வழி நடத்தியது.\nஜடேஜா 49வது ஓவர் வரை தாக்குப் பிடித்து ஆடினார். 55 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி விக்கெட்டாக சரிந்தார் அவர். அவர் ஆட்டமிழந்த போது, இந்திய அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.\nஜடேஜாவின் இந்த போராட்டத்தால் கிடைத்த அரைசதம் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார். ஏழாம் வரிசையில் ஜடேஜா இதுவரை 7 அரைசதம் அடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்து அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.\nதோனி, கபில் தேவ் சாதனை\nதோனி மற்றும் கபில் தேவ் இருவரும் இதே ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்து ஆறு அரைசதம் அடித்து உள்ளனர். அவர்களின் சாதனையை முறியடித்து ஜடேஜா ஏழு அரைசதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், தான் பேட்டிங்கில் பல மடங்கு முன்னேறி இருப்பதையும் ஜடேஜா உணர்த்தி உள்ளார்.\nசிறந்த ஆல் - ரவுண்டர்\nஜடேஜா சுழற் பந்துவீச்சில் கலக்கி வரும் நிலையில், உலகக்கோப்பை தொடர் முதல் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். அதன் அடுத்த கட்டமாகவே இந்த சாதனையை செய்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றாலும், ஜடேஜாவின் ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nவந்தாச்சுன்னு சொல்லு... தமிழில் மிரட்டிய சின்ன தல... இதுதாங்க சூப்பர் கூட்டணி\n2009ல பார்த்தது போலவே இப்பவும் பீல் பண்றேன்... ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே பீல்தான் இருக்கு\nபிட்னசை நிரூபிச்சுட்டாரு... குவான்டைனையும் முடிச்சுட்டாரு... களத்துல மோத தயாராகும் சிஎஸ்கே சூறாவளி\nகிளம்புங்கடா மும்பைக்கு.. இந்தா வந்துட்டாருல்ல \\\"சூ���ாவளி\\\".. அடித்து நொறுக்கும் சிஎஸ்கே\nசிங்கம் களத்துல இறங்கிடுச்சு... வலை பயிற்சியை துவங்கிடுச்சு... அடுத்தது ஆக்ஷன்தான்\nஜடேஜா இல்லாத டி20 அணி... பாண்டே, சாம்சனும் இடம்பெறவில்லை.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு\n'எங்க போனீங்க தலைவா'.. ஜடேஜாவே இதைக் கேட்டால் கண் கலங்கிடுவார் போல\nஅவர் இந்திய டீம்ல இல்ல.. இங்கிலாந்து செமயா அடிக்கலாம் - நாசர் ஹுசைன் டிப்ஸ்\nபோட்டியில விளையாட வலி நிவாரண ஊசி போட்டுக்கிட்டேன்... 15 ஓவர்களை விளையாட திட்டம் போட்டேன்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்ல இருந்து நீக்கப்பட்ட ஜடேஜா... 6 வாரத்துக்கு ரெஸ்ட் எடுக்கணுமாம்\nகாயமடைந்த ஜடேஜாவுக்கு பதிலா வாஷிங்டன் சுந்தர்.... பிசிசிஐ திட்டம்\nகண்டிப்பாக பேட்டிங் செய்வேன்.. பெயின் கில்லர் ஊசி.. விலகிய எலும்போடு களமிறங்கும் \\\"ஆல்ரவுண்டர்\\\" ஜடேஜா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 min ago நேற்று வந்தவருக்காக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ரிஸ்க் எடுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி..காரணம் என்ன\n5 min ago இனி மிஸ்ஸே ஆகாது..இளம் வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் ஃபிட்னஸ்..தோனியின் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்\n7 min ago அவரை உட்கார வையுங்க.. முக்கியமான வீரரையே ஒதுக்கிய \"கேப்டன்\" பண்ட்.. பரபரப்பு.. என்ன நடந்தது\n35 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\nNews தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30007-prime-minister-modi-today-held-consultations.html", "date_download": "2021-04-10T15:12:11Z", "digest": "sha1:AHXQITRBXSATH5NMJNB4OOM3FKR4N22B", "length": 12697, "nlines": 110, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை - The Subeditor Tamil", "raw_content": "\n – பிரதமர் மோடி இன்று ஆலோசனை\n – பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலையைவிட, இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. பின்னர் 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.\nதற்போது ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. மூன்று நாட்களில் இரண்டு முறை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்கு சில புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும், பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வைப்பது, கொரோன தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவுறுத்தப்படலாம் என தெரிகிறது\nYou'r reading தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு\n11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nநாடு முழுவதும் உச்சத்தில் கொரோனா – 2வது டோஸை செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஅரசின் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய சாலைகள்\nவாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி\nடிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-��ை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/", "date_download": "2021-04-10T14:02:11Z", "digest": "sha1:EXA7OQF7UPWMSXOPTYLD2NHJSC3P2MRF", "length": 6568, "nlines": 225, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Gallery - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\nமுகேஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், வில்லனாக சித்தார்த் விபின் நடிக்கும் \"சல்பர்\" படத்தின் பூஜை இன்று நடைபெற்றது விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள்...\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2021/mar/29/clash-at-government-school-near-andipatti-12th-class-student-injured-3593151.html", "date_download": "2021-04-10T14:48:57Z", "digest": "sha1:HDQRHXWUXHZ6MEM6UDG3TMDUIFIUWND5", "length": 9569, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி அருகே அரசுப் பள்ளியில் மோதல்: 12 ஆம் வகுப்பு மாணவா் காயம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்ப�� அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி அருகே அரசுப் பள்ளியில் மோதல்: 12 ஆம் வகுப்பு மாணவா் காயம்\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவரை தாக்கியதாக சகமாணவரை போலீஸாா் கைது செய்தனா்.\nஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவருடைய மகன் தனசேகரன் (17). இவா் அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சீமான் (18) தனசேகரனுடன் ஓரே வகுப்பில் படித்து வருகிறாா்.\nஇவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மதிய உணவு இடைவெளியின் போது அவா்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனசேகரனை சீமான் சுத்தியலால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனசேகரனை ஆசிரியா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.\nஅங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தனசேகரனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவன் சீமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kallakurichi.news/", "date_download": "2021-04-10T14:40:39Z", "digest": "sha1:YMSNBTQO26RQW4L5ASJEOZIHKPNTF7JQ", "length": 17185, "nlines": 312, "source_domain": "www.kallakurichi.news", "title": "Kallakurichi News > Kallakurichi News", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபழைய வாகன அழிப்பு சான்றிதழ் கொடுத்தால் புது வாகன விலையில் 5 சதவீதம் தள்ளுபடி\nஇந்தியா வரும் எம்ஐ 11\nசெய்திகளை இங்கே தேடுங்கள் ...\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு...\nமருந்தக கடையில் பிரிண்டர் மெஷின்...\nகோமுகி அணைக்கு நீர் வரத்து...\nகிராமப்புற தூய்மைப் பணியாளர்கள் மற்றும்...\nகள்ளக்குறிச்சியில் ரூ.104 கோடியில் புதிய...\nகொரோனா தடுப்பு உறுதி மொழியேற்ற...\nபள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார...\nகிசான் திட்ட முறைகேடு குறித்து...\nகாதி கிராப்ட் சிறப்பு விற்பனை...\nகலெக்டர் கிரண் குராலா திடீர்...\nமாவட்டத்தில் சிதிலமடைந்த கட்டடங்கள், சாய்ந்து...\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக...\nமக்காச்சோள விளைபொருட்களை பதப்படுத்தும் சிறு...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 பேருக்கு...\nஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தின்...\nஉளுந்தூர்பேட்டை March 10, 2021\nபறக்கும்படை சோதனையில் இரண்டரை லட்சம்...\nகள்ளக்குறிச்சி February 28, 2021\nகள்ளக்குறிச்சி January 4, 2021\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு...\nதியாகதுருகம் சந்தையால் சேலம் –...\nவீட்டுக்காவலில் எம்.எல்.ஏ. கருணாஸ் ..\nமுன்மாதிரி தொகுதியாக ரிஷிவந்தியத்தை மாற்றுவேன்...\nமோடி பிரசாரம்- பாதுகாப்பு குறித்து...\nமே 2-ந் தேதி மம்தாவுக்கு ...\nஎடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக...\nபள்ளியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம்...\nபழைய பஸ் பாஸ் மூலம்...\nஆன் லைன் வகுப்புகள் முழுமையான...\nஉதவித்தொகை பெற போலியாக மாணவர்கள்...\n10, 12 ஆம் வகுப்பு...\nஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரி...\nபறக்கும் படை வாகன சோதனையில்...\nசிறுமிகளை திருமணம் செய்தால் 2...\nதொழில் அதிபர் வீட்டின் பூட்டை...\nமீண்டும் இணையும் முத்தையா கார்த்தி...\nநிச்சயதார்த்தம் முடிந்ததா விக்னேஷ் சிவன்...\n‘தளபதி 65’ படத்தில் 2...\nஉள்துறை மந்திரி அனில் தேஷ்முக்...\nகொரோனாவில் இருந்து குணமடைந்த தாயை...\nமுககவசம் அணியாதவர்களிடம் ரூ.4 கோடி...\nமம்தா உறவினர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம்...\n34 கோடி பேருக்கு தடுப்பூசி...\nமத்திய அரசு தடுப்பூசி மருந்து...\nலடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்தது\n12.60 கோடியை கடந்தது உலக...\nகொரோனா நிதி நெருக்கடியால் மத...\n12.47 கோடியை கடந்தது உலக...\nஒரே நாளில் 836 பேருக்கு...\nஎலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்\nமூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இன்று முதல் எலாஸ்டிக் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம் மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், ஆடை உற்பத்தி துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில்...\nமேலும் 4 மாவட்டங்களில் முழு...\nகொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி...\nஅரிசி கடத்திச் சென்ற மினி...\n5 நாட்களுக்கு இடியுடன் கூடிய...\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில்...\nதுப்பாக்கி சுடுதல்- இந்தியாவுக்கு மேலும்...\n10,000 ரன்களை சொந்த மண்ணில்...\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டி.நடராஜன் :...\nகொரோனா பாஸிட்டிவ் : தாய்லாந்து...\nடெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை...\nபோராட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் திட்டம்…\nபுதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ்...\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன்...\nபி.எம்., கிசான் பணம் பெற்று தருவதாக மோசடி \nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான செய்திகளையும் நடுநிலையாகவும் விரைவாகவும்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/38926/meendum-oru-kadhal-kadhai-is-clean", "date_download": "2021-04-10T15:14:38Z", "digest": "sha1:IYRNS2TJVSBHOE6ODSSJGJXY76WNRSLD", "length": 6866, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஹிந்து, முஸ்லிம் காதல் கதைக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹிந்து, முஸ்லிம் காதல் கதைக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்\nமலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படம் சமீபத்தில் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’யை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் அனைவரும் பாரக்க கூடிய படம் என்பதற்கான ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படம் 144 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளது முஸ்லிம், ஹிந்து காதலை மையமாக வைத்து மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த இஷா தல்வரே தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். SVD ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே பிரதாப் போத்தன் இயக்கத்தில் இதே பெயரில் ஒரு படம் தமிழில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபரபரப்பு கிளப்பிய ‘கபாலி தோல்வி’ பேச்சு : வைரமுத்து விளக்கம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅரவிந்த்சாமியுடன் கேமியோ கேரக்டரில் நடிக்கும் ‘புலி’ ஹீரோயின்\nசித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்து வரும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல். மம்முட்டி,...\nமலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்\nமலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தை தமிழில் ’மீண்டும் ஒரு காதல் கதை’யாக ரீ-மேக் செய்து இயக்கிய...\n’மீண்டும் ஒரு காதல் கதை’ ரிலீஸ் தேதி மாற்றம்\nஇயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் S.V.D. ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’மீண்டும் ஒரு...\nமீண்டும் ஒரு காதல் கதை - பத்திரிக்கையாளர் சந்திப்பு படங்கள்\nஇஷா தல்வார் - புகைப்படங்கள்\nஇஷா தல்வார் - ஃபேஷன் ஷோ படங்கள்\nமீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்\nமீண்டும் ஒரு காதல் கதை - ஏதேதோ ப���ண்ணே மேக்கிங் - வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை - டீசர்\nமீண்டும் ஒரு காதல் கதை மேக்கிங் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/business/195/", "date_download": "2021-04-10T15:11:24Z", "digest": "sha1:QLNG2JSE4ZXFFVXBUBWN55753QZOHV5G", "length": 2702, "nlines": 34, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு", "raw_content": "\nதிருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு\nஉசிலம்பட்டி தேனி திருமங்கலம் வத்தலக்குண்டு பகுதியில் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஉணவு தங்கும் வசதி செய்து தரப்படும்.\nதகவல் உதவி: எஸ்.எம்.பிரபாகரன் சாத்தங்குடி\nகலெக்சன் ஆபிசர் எல் & டி பைனான்ஸியல்\nகப்பலூரில் உள்ள எக்ஸ்பிரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் டெலிகாலர் பணிக்கு பெண்கள் வேலைக்கு தேவை\nபவர் மிஷினில் கட்டப்பை தைக்க தெரிந்த பெண்கள் வேலைக்கு தேவை\nதனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை\nபஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை\nதனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை\nதிருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\nதிருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/09/tnpsc-current-affairs-in-tamil-medium-september-2020.html", "date_download": "2021-04-10T14:41:57Z", "digest": "sha1:WSVJQBBJ7MKQBPGICPQU7W76ZOFDWPQC", "length": 29978, "nlines": 74, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs in Tamil Medium: 01.09.2020 - TNPSC Master -->", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம்\nஇந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி (வயது 84). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், பதவி ஓய்வுக்குப்பின் டெல்லியில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 9-ந் தேதி தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. எனவே மறுநாள் டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் 22 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரணாப் முகர்ஜி 31.08.2020 அன்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nகாங்கிரஸ் கட்சிய���ல் முக்கிய தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, மத்திய அரசில் முக்கிய துறைகளின் மந்திரி, மாநிலங்களவை தலைவர், திட்டக்குழு துணைத்தலைவர் என அரசின் உயர் பதவிகளை அலங்கரித்து உள்ளார். இறுதியாக கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை ஜனாதி பதியாகவும் பதவி வகித்தார்.\nஇவரது உயரிய மக்கள் சேவையை பாராட்டி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவித்தது.\n118 புதிய மருத்துவ ஊர்திகள் சேவை: முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nதமிழகமெங்கும் 90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர்காப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் ரூ.125 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஇதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள்; ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, அரசு ரத்த வங்கிகளுக்கு எடுத்துச் சென்று சேமிக்கும் வகையில் 10 அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 10 ரத்ததான ஊர்திகள், ஜி எண்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 45 அவசரகால ஊர்திகள் வழங்க இசைவளித்து, முதற்கட்டமாக வழங்கியுள்ள 18 அவசரகால ஊர்திகள் என மொத்தம் 118 ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் 31.08.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.\nநாட்டிலேயே முதல் முறையாக 108 அவசரகால ஊர்தியின் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட எம்.வீரலட்சுமி, ஒரு ஊர்தியை இயக்கினார்.\nதேவகோட்டை அருகே 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மதுரை கோயில் திருப்பணிக்கு கிராமத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை உள்ளடக்கிய 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா். ஆய்வில், 4 அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் க���ண்ட கல்வெட்டின் மேல் பகுதியில் திரிசூலமும், அதன் இரு பக்கங்களிலும் சந்திரன், சூரியன் சின்னமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.\nஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சக ஆண்டு 1564 விய வருடம், பங்குனி மாதம் 14 ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இதன் பொது ஆண்டை(பொது ஆண்டு என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டுடன் 78 ஆண்டுகளை கூட்டும் போது கிடைக்கக் கூடியது ஆகும்) கணக்கிடும் போது கி.பி.1642 ஆகும். அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கா் மன்னருக்கு புண்ணியமாக கூத்தன் சேதுபதியின் மகன் தம்பி சேதுபதித் தேவா் மதுரை மீனாட்சி சொக்கநாதா் சன்னிதியில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற இக்கிராமத்தைத் தானமாக வழங்கியச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.\nலடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீன படைகளுக்கு இடையே மீண்டும் மோதல்\nசர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய - சீனப் படைகளுக்கு இடையே கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான போர்ப் பதற்றம் கடந்த நூறு நாள்களில் பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பயனாக ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.\nஆகஸ்ட் 29 - 30-ம் தேதி இரவுகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே லடாக்கில், தற்போதிருக்கும் எல்லைப் பகுதியை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. சீன ராணுவத்தின் நகர்வை அறிந்ததும், உடனடியாக ஒருநொடியும் தாமதிக்காமல் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து, எல்லைப் பகுதியில் பாங்கோங் ஏரிப் பகுதியின் தென்கரை அருகே இந்திய நிலையை உறுதிப்படுத்தியது.\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும்\nஇந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒா்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் வசூலும் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பெருமளவில் குறைந்து போயுள்ள���ு. அதிலும் குறிப்பாக, வருமான வரி (தனிநபா் வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி) வருவாய் 30.5 சதவீதம் குறைந்துள்ளது.\nஅதேபோன்று, ஜிஎஸ்டி வசூலும் கிட்டத்தட்ட 34 சதவீதம் சரிந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 7 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nபட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரிக்ஒா்க் தெரிவித்துள்ளது.\nஇந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி: -23.9% ஜிடிபி\nஇந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்தியப் புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. முதல் காலாண்டு தொடக்கத்தில் 3.1 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1996-இல் காலாண்டு ஜிடிபி விவரங்களை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, இதுதான் மிகவும் மோசமான வீழ்ச்சியாகும். மேலும் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமான சரிவாக இது அமைந்துள்ளது.\nஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் ரஷியாவின் பொருளாதாரம் -8.5 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. ஆனால், சீனா 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனாவில் கரோனா உச்சத்திலிருந்த ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் -6.8 சதவிகிதத்துக்கு சரிந்தது.\n594 கி.மீ., நீள கங்கா அதிவிரைவு சாலை அமைக்கிறது உ.பி., அரசு\nஉ.பி.,யில் 594 கி.மீ., நீளத்திற்கு கங்கா அதிவிரைவு சாலையை அம்மாநில அரசு அமைக்க உள்ளது. இச்சாலை பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை செல்லும். 2023ம் ஆண்டிற்குள் முடிவடைய உள்ள இத்திட்டத்திற்கு சர்வேதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகங்கா அதிவிரைவு சாலை ஆறு வழிச்சாலையாகவும், தேவைப்பட்டால் எட்டு வழிச்சாலையாகவும் அமைய உள்��து. இது மாநிலத்தின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கிறது. உ.பி., யில் புர்வான்சல், பந்தல்கான்ட், கோரக்பூர் அதிவிரைவு சாலைகளுக்கு அடுத்து நான்காவதாக கங்கா அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது மீரட் அருகே சங்கர்பூர் கிராமத்திலிருந்து துவங்கி பிரயாக்ராஜ் மாவட்டத்தின் சோரன் அருகே முடிவடைகிறது.\nஇதற்காக உ.பி., அரசு 37,350 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின் போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கங்கா அதிவிரைவு சாலை திட்டத்தை அறவித்திருந்தார். இதை அவரது கனவுத் திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.\nவரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி\n2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச் சந்திக்காத ஒரே துறையாக வேளாண் துறை ஜொலித்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இந்தப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.\nகரோனா பாதித்த இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் மறைவு\nகரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயதான இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் டாக்டர்.பத்மாவதி சிவராமகிருஷ்ணா 30.08.2020 அன்று உயிரிழந்தார். 1967 இல் பத்ம பூஷண் மற்றும் 1992 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் பெற்றவரான டாக்டர். பத்மாவதி சிவராமகிருஷ்ணா கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக தில்லியில் உள்ள தேசிய இருதய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை திடீரென மாரடைப்புக்குள்ளான அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தார். பின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.\nஇந்திய இருதயத்துறையின் தாய் என அழைக்கப்படும் பத்மாவதி சிவராமகிருஷ்ணா 1917ஆம் ஆண்டு தற்போதைய மியான்மரில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1942ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடியேறினார். ரங்கூனில் பட்டம் பெற்ற அவர் தனது உயர்படிப்புகளை வெளிநாடுகளில் பயின்றார். இந்தியா திரும்பியதும், தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.\n1962 ஆம் ஆண்டில், டா���்டர்.பத்மாவதி அகில இந்திய இதய அறக்கட்டளையை நிறுவி, 1981 ஆம் ஆண்டில் தேசிய இதய நிறுவனத்தை நவீன இதய மருத்துவமனையாக அமைத்தார்.\n'லெபனானில் ஆண்டு இறுதியில் பாதி மக்கள் பட்டினியில் கிடப்பார்கள்'\n2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனான் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐநா அவையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் எச்சரித்துள்ளது.\nலெபனானில் உணவுப் பாதுகாப்பு” என்னும் தலைப்பின்கீழ் அறிக்கை வெளியிட்ட ஐநா, “லெபனானின் முக்கிய துறைமுகமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உணவுதானிய இறக்குமதி தடைப்பட்டுள்ளது. பெரும்பாலும் உணவு தானியத் தேவையில் இறக்குமதியைச் சார்ந்துள்ள லெபனானுக்கு இது மோசமான செய்தியாகும்.” எனத் தெரிவித்துள்ளது.\nதானிய சேமிப்புகளை அதிக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தை லெபனான் அரசு உணர வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. லெபனானில் 2019 ஆம் ஆண்டில் 2.9% ஆக இருந்த பணவீக்கம் 2020 ஆம் ஆண்டில் 50%க்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருந்ததை விட சராசரி உணவு விலை 141% அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் ஏறத்தாழ 68.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.\nலெபனான் பிரதமராக முஸ்தஃபா ஆதிப் அறிவிப்பு\nலெபனானின் புதிய பிரதமராக ஜெர்மனிக்கான அந்த நாட்டுத் தூதர் முஸ்தஃபா ஆதிப் அறிவிக்கப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தால், ஹசன் தியாப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த அழுத்தம் காரணமாக ஆகஸ்ட் 11-ம் தேதி ஹசன் தியாப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கான லெபனான் தூதர் முஸ்தஃபா ஆதிப் தற்போது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 128 நாடாளுமன்ற வாக்குகளில் 90 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசீன செயற்கைகோள் தரவுகளை விலைக்கு வாங்கிய பாகிஸ்தான்\nகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ முகாம்கள் குறித்த துல்லியமான தகவல்களை பெறுவதற்கு, சீனாவின் ஜிலின் - 1 செயற்கை கோள் தரவுகளை பாகிஸ்தான் விலைக்கு வாங்��ியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஜிலின் -1 செயற்கைக்கோள் தரவை வாங்க பாகிஸ்தான், சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nசீனாவின் வர்த்தக ரீதியான ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான ஜிலினை சாங் குவாங் சேட்டிலைட் டெக்னாலஜி நிறுவனம் இயக்கி வருகிறது. புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் ஜிலின் செயற்கைகோள், பத்து செயற்கைக்கோள்களின் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பூமியின் எந்த இடத்தையும் இதன் மூலம் மீண்டும் கண்காணிக்க முடியும்.\nஜிலின் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் அளிக்கும் பஞ்ச்ரோமடிக் படம் மூலம் 0.72 மீட்டர் மற்றும் மல்டி ஸ்பெக்ட்ரல் படம் மூலம் 2.88 மீட்டர் அளவு வரை, துல்லியமாக இடத்தை அடையாளம் காண உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=Nzc0Ng==", "date_download": "2021-04-10T14:01:42Z", "digest": "sha1:5DJUAT2AMZ64CYCB5TB577VRKJ5C4VV7", "length": 14324, "nlines": 268, "source_domain": "yarlsri.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது!", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது\nகொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது.\nஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொரோனா தொற்று , பக்றீயாக தொற்று , சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை மற்றும் இதய நோய் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.\nதணமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் அம்பாந் தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் மாரடைப்பு காரண மாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.\nஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் பேரா தனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரகம் செயலிழந் தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு�\nஅமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு�\nபழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த\nஇயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட�\nநாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்\nநாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத�\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்�\nஇலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன�\nபுதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க\nசீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச\nசீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு\nகடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத\nயாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு�\nநாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு�\nநில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2010/10/07/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:05:32Z", "digest": "sha1:U45U2RBJGEYR737BEG436DOXWZII7SLA", "length": 15088, "nlines": 211, "source_domain": "amuthan.wordpress.com", "title": "மூத்தோர் என்றால் …? | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்7, 2010\nமூத்தோர் என்பவர் மூப்பல்ல; அவர்\nமுதிர்ச்சியைக் குறிப்பது வயதல்ல; வாக்கால்\nகாத்தோர் எவரோ சமூகத்தை; எல்லாம்\nபழமை பேசுதல் நோக்கமல்ல – பழம்\nஊக்கம் தருமுரை எவ ருரைத்தாலும்\nஉவம��க் கதைகள் பல சொல்லி\nகயமைக் குணத்தை நீக்கிவிட – பல\nமரத்தின் நிழலில் நின்று கொண்டே\nவேரில் உமிழ்தல் நலமோ சொல்\nமரத்தின் உவமை மனிதருக்கே -இதை\nஎதையும் கற்கும் ஆர்வம் வரும்\nமூத்தோர் உரைகள் மருந்தாகும் – அதை\nAMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், DANIEL'S THOUGHTS, KAVITHAIKAL, LOVABLE FRIEND, love, Lyrics, TAMIL KAVITHAIKAL, thoughts இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், மன்னார் அமுதன், Daniel's thought\nவெ.துஷ்யந்தனின் “வெறிச்சோடும் மனங்கள்” – ஜீவநதி வெளியீடு »\nBy: கோவை கவி on ஒக்ரோபர்7, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« செப் நவ் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர�� சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2019/02/", "date_download": "2021-04-10T14:28:24Z", "digest": "sha1:3BV75453ZRWUFOI74AZMJJL3ZZ6R2E4E", "length": 26609, "nlines": 269, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: February 2019", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 138 வது மாதாந்திர கருத்தரங்கம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 138 வது மாதாந்திர கருத்தரங்கம்\n[பிப்ரவரி மாதம்] 23.02.2019 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(நான்காம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்)\nபொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்��� தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு FACE BOOK,SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nஜோதிஷஆச்சார்யா S.அண்ணாமலை B.A.,M.A.,M.Phil. பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nதிருநெல்வேலி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 8.03.2019 முதல் 10.03.2019 வரை\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nதலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nதிருநெல்வேலி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 8.03.2019 முதல் 10.03.2019 வரை\nதிருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின்நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின்நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 1.03.2019 முதல் 03.03.2019 வரை\nமக்கள் மன்றம் அருகில், 7 கிராஸ்,\nஉயர��திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nதலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nதிருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின்நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின்நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 1.03.2019 முதல் 03.03.2019 வரை\nமக்கள் மன்றம் அருகில், 7 கிராஸ்,\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nதலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 22.2.2019 முதல் 24.2.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு, காட்டுப்பாக்கம்,\nகட்டணம்: முன் பதிவு கட்டணம் ரூ.2000 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3500 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).\nஇட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2000/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது\n1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்���ப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\n3. முன் பதிவு கட்டணம் ரூ.2000 /- செலுத்தி முன்பதிவு செய்த அன்பர்களுக்கு 10% சலுகையாக (ரூபாய் 350/- க்கு ) அவர்கள் விரும்பும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.\nரூபாய் 2000.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-\n(1). எமது \"\"TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.\n(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு \"தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்\" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.\nஉயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.\n(3). \"\"TELEGRAM குழு\"\" இணைப்பு கட்டணம் ரூ2000.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.\nபயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nமதுரை மாநகரில்… \"உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவர���ஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nகாலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 15.02.19 முதல் 17.02.19 வரை\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nதலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 138 வது மாதாந்திர...\nதிருநெல்வேலி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்...\nதிருநெல்வேலி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உ...\nதிருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி...\nதிருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்த...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\nமதுரை மாநகரில்… \"உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elections.gov.lk/ta/elections/election_types_pe_T.html", "date_download": "2021-04-10T15:16:07Z", "digest": "sha1:FK5PB6GT62UZWAOHHFQL63QYAY6KUDZX", "length": 22019, "nlines": 271, "source_domain": "elections.gov.lk", "title": "Election Commission", "raw_content": "\nநாம் என்ன செய்ய வேண்டும்\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nபிரஜை |வாக்காளர் |வாக்காளர் என்பவர் யார்\nநான் எவ்வாறு பதிவு செய்வது\nவாக்காளராக பதிவு செய்யும் செயன்முறை\nஎனது ஆட்பதிவு செய்தல் தொடர்பான விபரங்கள்\nவாக்காளர்களைப் பதிவு செய்தல் புள்ளிவிபர அட்டவணை\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஎவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் – அரசியல் கட்சிகள்\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nஒவ்வொரு தேர்தல்களினதும் செயலாக்க முறைமை\nஉள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nமாகாண சபைத் தேர்தல்கள் Results\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் Results\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\nஎனது வாக்காளர் பதிவுசெய்தல் முறைமை\nகோரிக்கை மற்றும் ஆட்சேபனை படிவம்\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nநாம் என்ன செய்ய வேண்டும் தூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள் ஒழுங்கமைப்பு முறைமை தேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP) தொகுப்பு அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nவாக்காளராக பதிவு செய்தல் தொடர்புடைய படிவங்களின் தரவிறக்கங்கள் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nபிரஜை |வாக்காளர் |வாக்காளர் என்பவர் யார்\nநான் எவ்வாறு பதிவு செய்வது\nவாக்காளராக பதிவு செய்யும் செயன்முறை\nஎனது ஆட்பதிவு செய்தல் தொடர்பான விபரங்கள்\nவாக்காளர்களைப் பதிவு செய்தல் புள்ளிவிபர அட்டவணை\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஎவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் – அரசியல் கட்சிகள்\nதேர்தல்கள் வகைகள் ஒவ்வொரு தேர்தல்களினதும் செயலாக்க முறைமை தபால் வாக்கு சிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்) தேர்தல் முடிவுகள் தேர்தல் அறிக்கைகள் தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள் சட்டங்கள் மற்றும் ஒ���ுங்குமுறைகள் தேர்தல் குற்றங்கள் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள் ஊடகம் தேர்தல் தகராறு தீர்வு\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nஉள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\nஎனது வாக்காளர் பதிவுசெய்தல் முறைமை\nகோரிக்கை மற்றும் ஆட்சேபனை படிவம்\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம்\nதொடர்பு தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள் ஆணைக்குழுவிடம் கூறு சமூக ஊடகங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nசுற்றுநிருபங்கள்/ வர்த்தமானி சட்டம் நிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை வெளியீடுகள் பெறுகைகள் திறந்த தரவுகள்\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\n1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அனைத்து வெளிப்படுத்துகைகளும் சனாதிபதி அவர்களால் வேட்புமனுக் காலக்கெடு மற்றும் தேர்தல் நடாத்தப்படுகின்ற தினத்தைக் குறிப்பிட்டு வர்த்தமானியில் அறிவித்தலொன்றை வெளியிடுவதனூடாக.\n1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் – 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆந் திகதி\n1988 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 1988 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆந் திகதி\n1988 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆந் திகதி\n1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி\n1988 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சட்டம் – 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி\n2004 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆந் திகதி\n2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க தேர்தல்கள் (திருத்தச் ) சட்டம் – 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆந் திகதி\n2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம் – 2011 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆந் திகதி\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 2019\nஎமது சேவைகள் மற்றும் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%86._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:04:47Z", "digest": "sha1:CRKLB76MLYLFON3WSQHGDGYNEI7G7RNM", "length": 3247, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"இராசேந்திரன், பெ. (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இராசேந்திரன், பெ. (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இராசேந்திரன், பெ. (நினைவுமலர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇராசேந்திரன், பெ. (நினைவுமலர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:721 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2020/08/6_29.html", "date_download": "2021-04-10T14:44:31Z", "digest": "sha1:RREO6EKB6BSXHN47OF5BGTBA4GZRZFJ5", "length": 41336, "nlines": 441, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்", "raw_content": "\n6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்\n6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்\nநாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம் “என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம் என் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது அப்படி என்றால் அமுதத் தமிழில் உள்ள அந்த ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா அப்படி என்றால் அமுதத் தமிழில் உள்ள அந்த ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா” என்று வியப்புடன் கேட்டார்.\n“ஸ்வாமி, எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக நாதமுனிகள் என்ற திருநாமம் எங்களுக்குப் பரிட்சயம். இந்தப் திருநாமத்தைக�� கொண்ட யோகி ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க வரப் போகிறார் என்று எங்கள் குலமே பல ஆயிரம் வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன் இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன் ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டறியோம்” என்றார்\nஇந்த அதிசயத்தை ஜீரணிக்க முடியாத நாதமுனிகள் புளங்காகிதம் அடைந்து “நீங்கள் கூறிய அந்த நாதமுனிகள் அடியேனா என்று நான் அறியேன். ஆனால் அந்தப் பாசுரங்களை அடையும் மார்க்கத்தை தாங்கள் கூறினால் அதை உடனே நிறைவேற்றச் சித்தமாக இருக்கிறேன்” என்று அவரை நன்கு வணங்கினார்.\n“எங்கள் குலக்கொழுந்தான மதுரகவிகள் கண்ணி நுண் சிறுத்தாம்பு என்று தொடங்கக்கூடிய ஒப்பற்ற பத்துப் பாடல்கள் உள்ளது. அதை நாதமுனிகளுக்குத் தந்தருள வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. அதனால் நாங்கள் பல ஆண்டுகளாகச் செவி வழியாக உங்களிடம் ஒப்படைக்க பாதுகாத்து வந்திருக்கிறோம். அதைத் தாங்கள் கற்றுக் கொண்டு நியமத்துடன் இசையோடு பன்னீராயிரம் முறை திருக்குருகூரில் உள்ள புளியமரத்துக்கு அடியில் உருச்சொல்வீரானால் குருகூர் சடகோபன் மனம் மகிழ்ந்து அன்போடு அவர் திருப்பளவாய் திறந்து எல்லாவற்றையும் திருவாய்மொழியாக அருளுவார்” என்றார்.\nநாதமுனிகள் “மதுரகவி என்ற திருநாமமே மதுரமாக இருக்கிறது. அவருடைய கண்ணி நுண் சிறுத்தாம்பும் மதுரமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.\nபராங்குசதாசர் நாதமுனிகளை வணங்கி “இந்த நாளுக்குத் தானே இத்தனை தலைமுறையாகத் தவ வாழ்கை வாழ்ந்து வந்தோம். உங்களுக்கு மதுரகவிகள் பற்றியும் அவருடைய ஆசாரியனான குருகூர் சடகோபன் பற்றியும், கண்ணி நுண் சிறுத்தாம்பு பத்துப் பாடல்களைக் கூறிகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தார்.\nபராங்குசதாசர் சொன்ன குருகூர் சடகோபன் வரலாற்றை நாதமுனிகளைப் போல நம் நேயர்களும் கேட்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதை அறிந்து ���தன் விவரங்களை இங்கே தந்துள்ளோம்.\nதிருவண் பரிசாரம்’- உடையநங்கை திருமாளிகை\nபாண்டிய நாட்டில் தாமரபரணிக்கரையில்(0) அமைந்த திருக்குருகூரில் திருமாலுக்கே தொண்டு புரியும் திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் ஒருவர் வாழ்ந்துவந்தார்(1). அவர் குமாரர் அறந்தாங்கியார். அவர் பிள்ளை சக்ரபாணியார் அவர் குமாரர் அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரைக் கண்ணர் அவர் குமாரர் செங்கண்ணர் அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரராய் ‘மாறன்’(2) என்ற பேர் பெற்றவராய் அவதரித்தார் குருகூர் சடகோபன்.\nபொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். மலை நாட்டில் ‘திருவண் பரிசாரம்’ என்ற இடத்தில் ’திருவாழ் மார்பர்’(3) என்னும் திருமால் அடியாருடைய மகளான உடைய நங்கையாரை மணம் பேசினார். திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது.\nதம்பதிகள் சில காலம் திருக்குருகூரில் இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்க, காரியார் தன் மனைவி உடைய நங்கையுடன் திருவண்பரிசாரத்திற்கு சென்று சிலகாலம் தங்கிய பின் மிண்டும் திருக்குருகூருக்குத் திரும்பி வரும் வழியில் திருக்குறுங்குடி கோயிலுக்குச் சென்று அங்கே வடிவழகிய நம்பியைச் சேவித்து ‘தங்களுக்கு உங்களைப் போலவே ஒரு குழந்தை வேண்டும்’(4) என்று பிரார்த்தித்தார்கள். திருக்குறுங்குடி நம்பியும் ‘நாமே பிறக்கிறோம்’ என்று அர்ச்சக முகத்தாலே வரம் அளித்தார். மாலை பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு காரியார் தம்பதிகள் திருக்குருகூருக்கு வந்தார்கள்.\nகுருகூரில் பொலிந்த நின்ற பிரானை வணங்கி வாழ்ந்திருந்த காலத்தில் உடைய நங்கையார் கருத்தரித்து, அவர்களுக்குக் கலி பிறந்து நாற்பத்து மூன்றாவது நாளில் வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில்(8) பௌர்ணமி அன்று திருத்துழாய் மணத்தோடு முளைக்குமாப் போலே கலி தோஷத்தை அகற்றுவதற்காக ஒரு குழந்தை அவதரித்தது.\nநம்மாழ்வார் அவதரித்த இடம் - அப்பன் கோயில்\nஇந்தக் குழந்தை அவதரிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆனி மாதம் மூல திருநட்சத்திரம் அன்று கோயில் வெளிச் சுற்றில் புளியமரம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது, தாமிரபரணி தண்ணீரைப் பருகிப் பெரிய விருட்சமாக வளர்ந்தது கோயில் விமானம் முழுவதும் பரவி���் குடையாக(5) காட்சி அளித்தது. மரக் கிளைகளில் கிளிகளும், அணில்களும் அம்மரத்துக்கு ஆபரணமாக விளங்கியது. மரம் பூத்துக் குலுங்கியது ஆனால் காய்க்கவில்லை. அந்த மரத்தில் ஒரு சின்னப் பொந்து ஒன்று உருவாகி கிளிகளும் அணில்களும் மரத்தின் மென்மையான இலைகளைக் கிள்ளி அதில் சேகரித்து மெத்தென்ற பஞ்ச சயனம் போல அமைத்து வந்தன. திருக்கோயில் பக்கம் வளர்ந்ததால் அம்மரத்தை அவ்வூர் மக்கள் திருப்புளி என்று அழைத்தனர். விமானத்துக்குக் குடையாக இருந்ததால் ஆதிசேஷன் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்கள். அந்தப் புளிய மரம் கண்வளராமல் ‘உறங்காபுளியாக’ மாறனுக்கு காத்துக்கொண்டு இருந்தது.\nஉலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் முலைப்பாலுக்கு வாயைத் திறந்து அழத் தொடங்கி கடைசியில் வாய்க்கரிசி போடும் வரை உண்டியே உடையே என்று உகந்தோடுவதற்கு மாறாக வடிவழகிய நம்பியின் திருவருளால் அவதரித்த அக்குழந்தை பிறந்த அன்று தொடங்கிக் கண்விழியாது, வாய் அழாது, உடல் ஆடாது தாய்ப் பாலுண்ணாது உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமலிருந்த போதிலும், உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று வாட்டமில்லாது இருக்கும் அதிசயத்தைக் கண்டு பெற்றோர் வியப்பும் மற்றொரு பக்கம் வருத்தமும் அடைந்தனர்.\nபெற்றோர்கள் சிறிதும் கவலைப்படாமல் நம்பியிடம் வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தை, அதனால் இந்தக் குழந்தையைக் காப்பது அவன் பொறுப்பு என்று எம்பெருமான் மீது முழு பாரத்தை வைத்து, பிறந்த பன்னிரண்டாம் நாள் திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்கு குழந்தையை எடுத்துச் சென்று, ஆதிநாதனைச் சேவித்துப் பொலிந்து நின்ற பிரானின் திருமுன்பே அந்தக் குழந்தையைச் சேவிக்கப் பண்ணி வைத்து, உலகில் ஏனைய குழந்தைகளின் இயல்புக்கு மாறாக இருந்தமையால் அக்குழந்தைக்கு ‘மாறன்’ என்று பெயர் சூட்டினர்.\nமாறன் என்று திருநாமம் பெற்ற அக்குழந்தை மெதுவாகத் தவழ்ந்து சென்று அப்புளியமரத்தின் பொந்தில் அமர்ந்தது. அந்த மரமே ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டிலாக அமைந்தது. பெற்றோர்களும் அக்குழந்தையை தங்கள் பிள்ளையாகக் கருதாமல், எங்கள் குடிக்கரசே’ இனி பொலிந்த நின்ற பிரான் உன்னைக் காக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு பேணி வந்தார்கள்.\nஆதிப்பிரான் தான் பிரியப்பட்டுச் ���ூட்டிக் களைந்த மகிழ மலர் மாலையைப் பிரியமான மாறனுக்குச் சேனை முதலியாரை மூலம் அனுப்பி அவருக்குப் பஞ்ச சமஸ்காரங்களைச் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்கச் செய்து மயற்வர மதிநலம் அருளினான்(6).\nஅந்தக் குழந்தை தவழ்ந்து சென்று அந்தப் புளியமரத்தின் பொந்தில் தெற்கு நோக்கி திருஞான முத்தரையுடன் அங்கே யோகத்தில் அமர்ந்தது. உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று ஞான முத்திரையுடன் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் பெருமாளை நினைத்த வண்ணம் தவ முனிவராக ஞான ஒளியுடன் காட்சி அளித்தான் அந்தப் பாலகன்.\nகருவிலிருக்கும் குழந்தை ஞானத்துடன் இருக்கும். அது பிறந்தவுடன் சடம் என்ற காற்று குழந்தையைத் தீண்டும் போது ஞானம் அஞ்ஞானமாக மாறி அழுதல், அரற்றுதல் போன்ற தன்மைகளை உருவாக்குகிறது. இந்தச் சடமென்னும் வாயு மாறன் பிறந்தவுடன் இவரைத் தொடுவதற்கு வர, அப்போது அதனைக் கோபித்து ஒரு ஹுங்காரம் செய்து ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால் இவருக்கு சடகோபன்(7) என்ற காரணப் பெயர் உண்டாயிற்று.\n என்று ஊர் மக்கள் போற்றினார்கள். சடகோபர் பதினாறு வயதிலும் கண் விழியாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் ‘இப்படி யாரோடும் பேசாமல் இருக்கிறாரே’ நாம் ஏதாவது அபசாரம் செய்துவிட்டோமோ என்று கருதி கலங்கினர். இந்தச் சமயத்தில் தான் மதுரகவிகள் ஓர் இரவில் பேரொளி ஒன்றைக் கண்டு அதிசயத்து அதை நோக்கி தென்திசை வந்து வாய்திறக்க வைத்து, ’செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்று சடகோபருடன் உரையாடி, அவருக்கே சிஷ்யரானார்.\nஇந்தக் கதை நாதமுனிகளுக்கு முன்பே நம் வாசகர்கள் அறிந்துள்ளதால் அதை இங்கே மீண்டும் சொல்லவில்லை.\nபராங்குசதாஸ நம்பி நாதமுனிகளைப் பார்த்து ”நாங்கள் மதுரகவிகள் வம்சம். மதுரகவிகளுக்கு எல்லாமே சடகோபன் தான். எங்கள் வம்சத்தவர் எல்லோரும் சடகோபருடைய பெயரையே சூட்டிக்கொள்வோம்(13). என் தந்தை பெயர் வகுளாபர தாஸர் , என் பெயரான பராங்குசதாஸன் . இரண்டுமே சடகோபருடைய பெயர்கள் தான்.” என்றார்\n இந்தப் பெயர்களின் காரணம் என்னவோ\nபராங்குசாஸர் ”திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர்(9) என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய த���ிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி(10) என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர்(11) என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்” என்று உடனே பின்வரும் படலைச் சொன்னார்.\nநாதமுனிகள் அந்தப் பாடலின் பொருள் சுவையை வியந்து\nபெயர் பாராங்குசனோ இல்லை நாராயணனோ\n இல்லை வகுள மலர்களால் ஆனதா அவருக்குத் தோள்கள் இரண்டோ \nஇந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போனால் திருமாலும் சடகோபனும் இருவர் அல்ல, ஒருவரே என்பது புரிந்துவிடும்” என்ன அருமையான பொருள் பொதிந்த சொற்கள் என்று உருக்கமாக கூறி, அடியேனுக்கு மதுரகவிகளின் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ உபதேசிக்க வேண்டும் என்று வணங்கி நின்றார்.\nபராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபசேதிக்க தயாரானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி\nவேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்\nவண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்\nஎம்மை ஆள்வார் அவரே அரண்(12)\nஎன்று வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார்.\nகோட்டோவியங்கள் நன்றி திரு ஜெ.பி\nஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே\nஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்\nஎந்தை தந்தை தந்தை தந்தைக்கும்\nமுந்தை, வானவர் வானவர் கோனொடும்,\nசிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,\nஅந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.\nதிருமலையில் வசிக்கும் முடிவில்லத புகழுடைய எம்பெருமான் எம்குலநாதன் என்கிறார் நம்மாழ்வார்\nமாறன் சடகோபன், காரி மாறன் என்று சொல் திருவாய்மொழியில் ஆறு இடங்களில் வருகிறது.\n’மாறன் அடிபணிந்து உய்ந்தவன்’ என்று இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார்.\nதிருவாழ் மார்பர் - ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தின் தமிழ்ச்சொல். வழக்கிழந்து விட்டது.\nகொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய\nகடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து அருவினையேன்\nநெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற\nதொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.\nஎன்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற - நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம��.\nசென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்\nபுணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nஅறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து\nஅறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்\nஅறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று\nஅறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.\nஇந்தப் பாசுரத்தில் அறிவு தோன்றுவதற்கு முன்பே இளம்பருவத்திலேயே பெருமாள் பேரன்பு கொண்டவராக எனக்கு அருள் புரிந்தான் என்கிறது இப்பாசுரம்.\nதிருவாய்மொழி இறுதிப்பாசுரமகிய பல சுருதிப் பாசுரங்களில் பலவற்றில் ‘சடகோபர்’ என்ற முத்திரைச் சொல்லாக அமைந்திருக்கிறது.\n(8) வைகாசி விசாகம் :\nஸ்வாமி தேசிகன் பிரபந்தசாரம் - “இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்எழில் குருகை வருமாறா விரங்கு நீயே” ; ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை\nஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை\nபாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்\nவேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை\n(9) மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று.\n(10) மாவட்டி என்பது அங்குசம்\nஎன்ற பாடலில் வருவது சான்று.\n(12) நாதமுனிகள் மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு அருளிய தமிழ் தனியன்.\n(13) இன்றும் திருக்குருகூர் சுற்றி உள்ள ஊர் பெயர்கள், குடும்பத்தில் மூத்த பிள்ளைகளில் பெயர்கள் சடகோபன் சம்பந்தமாகவே இருக்கும். வேற்று மதத்தினர் கூட சடகோபன் ‘ஆழ்வார்’ என்ற அபிமானத்தில் இந்த பெயரை தங்கள் முதல் பிள்ளைக்கு சூட்டுகிறார்கள்.\nLabels: இராமானுசன் அடி பூமன்னவே\nஅருமை.... முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை, கண்களை எடுக்கவே முடியவில்லை. இன்றைய ஏகாதசியில் நம்மாழ்வார் வைபவம், நாதமுனிகள் வைபவங்களை அனுபவிக்க என் செய்தேன் அடியேன்\n🙏🙏 படிக்கக் கொடுத்துவைத்திகிருக்க வேண்டும். 5 சதவிகிதம் மனசில் நிற்குமா என்று தெரியவில்லை. மொத்தமாக நாதமுனிகள் வம்சம், சடகோபன் நம்மாழ்வார் வரலாறு மனத்தில் இருந்தாலே நன்று.\nஉங்கள் மூலம் பெருமாள் எங்களை உய்விக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.\nநான் பூரணமாக நாராயணன் அடிமையாகவில்லை . கஷ்டம். பாக்கியமில்லை. இருந்தும் இந்தவயதிலாவது கொஞ்சம் மனது திருந்த வாய்ப்பளிக்கும் உங்களுக்கு என்றென்றும் நன்றி.\nஜெகநாதன் சார் சொல்வது போல் படிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும், அதற்கு கொடுப்பினை இருக்கவேண்டும், ஓம் நமோ நாராயணாய நமஹ, ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ. ராஜூவேம்பு, திருச்சி.\nஅருமை. அருமை. பேறு பெற்றோம் மாறன் பற்றி அறிய அரங்கன் அருள்.\nஓட்டையின் உள் ஓர் ஓட்டை\n6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 9\n5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி\nதொடை நடுங்கி - 2\nதொடை நடுங்கி - 1\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 8\nபண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை\n(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே\nலாக்டவுன் வாழ்க்கை - 1\n4. இராமானுசன் அடி பூமன்னவே - தமிழ்க் கோயில்\n(3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே\n(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே \n(1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே \nஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகு...\n3. இராமானுசன் அடி பூமன்னவே - லோக சாரங்க முனி\nஸ்ரீராமருக்கு சங்கத்தமிழ் மாலை - பாவைப்படி ஸ்ரீராம...\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 7 ( ஸ்ரீராமர் ஸ்பெஷல் )\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 6\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-rishabam-2018-2019", "date_download": "2021-04-10T14:21:53Z", "digest": "sha1:3TDAU35HC5HVYLWOWGWKWVAQMJ43A372", "length": 18319, "nlines": 334, "source_domain": "www.astroved.com", "title": "ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Rishabam 2018 - 2019 )", "raw_content": "\nமீனம் மே மாத ர ...\nமீனம் மே மாத ராசி பலன் 2021 ...\nகும்பம் மே மாத ...\nகும்பம் மே மாத ராசி பலன் 202 ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(கார்த்திகை 2,3,4 ம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்) எதிலும் நிதானமும், கலையுணர்வும் மிக்க ரிஷப ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் சுகாதிபதி சூரியனுடன் 12 ல் இருப்பதால் வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனமுடன் இருப்பது நல்லது. நன்மை, தீமைகளை பகுத்தறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். தற்பெருமைக்காக செயல்பட்டால் இழப்பு உண்டாகும் என்பதால் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். குரு பகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 6 ல் இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பொருளாதார தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். மனதை கட்டுப்பாடுடன் வைத்து நேர்மறை எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள். யாருடனும் பகைமை பாராட்டாமல் சூழ்நிலைகளை நாசுக்காக கையாள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு 7 ல் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள், தடைகள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியம் பெரும். பகை விலகும். பண வரவு அதிகரிக்கும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 3,9 ஆக சஞ்சரிப்பதால் மனதில், தைரியம், உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். தடைகளை உடைத்து வெற்றி நடை போடுவீர்கள். தந்தை உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுமென்பதால் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பிதுர் வழி சொத்து பிரச்சினை உண்டாகும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான வழிகாட்டுதலால் பிரச்சினை ஏற்படுமென்பதால் எச்சரிக்கையுடன் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 2,8 க்கு வருவதால் குடும்ப விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் ஏற்படும் என்பதால் சிக்கனம் தேவை. குடும்பத்திலும், அலுவலகத்திலும் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. எந்த பிரச்சினைகளிலும் அவசரப்படாமல், பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. சனிபகவான் வருடம் முழுவதும் 8 ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். யாருக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் ஜாமீன் நிற்க வேண்டாம். உங்கள் பணியில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவது நல்லது. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் கவனமாகவும் அனுசரித்தும் செல்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்கள், இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடியுங்கள். 11/10/2018 உங்கள் வியாபாரம் பெருகும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள், உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் சாதகமாவர்கள். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை உடல் ஆரோக்கியம் உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டாம். ஆசிரியர்களிடம் பணிந்து செல்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம். மக்கள் விஷயங்களை கவனமாக கையாளுங்கள். 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகமாகும். மக்களிடம் புகழ் அதிகரிக்கும். சகாக்கள் சதகமாவர்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புக்கள் தாமதமாகும். பிரபலங்கள், முக்கியஸ்தர்களை அனுசரித்து செல்லுங்கள். 11/10/2018 க்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புகழ் பெறுவீர்கள். பரிகாரம்:\nஏழை, எளியர்களிடம் கருணையாக நடந்து கொள்ளுங்கள். பண உதவி, மருத்துவ உதவி செய்யுங்கள்.\nசனிக்கிழமை பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்யுங்கள்.\nஸ்ரீ சனிபகவான் மற்றும் ஸ்ரீ குருபகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல். ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் ஆலய வழிபாடு செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408765", "date_download": "2021-04-10T15:23:47Z", "digest": "sha1:24K5EP6SOJTYYGNUJJDRAFSDEJE7AN6U", "length": 17650, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "யூரியாவிற்கு தட்டுப்பாடு விரக்தியில் விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\nப��துக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 36\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nயூரியாவிற்கு தட்டுப்பாடு விரக்தியில் விவசாயிகள்\nதிருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகாவில் யூரியாவிற்கு தட்டுபாடு நிலவுவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.இந்தாண்டு பெய்யும் மழையால் கண்மாய் பாசன நிலங்கள் மட்டுமின்றி, மானாவாரியிலும் நெல் நடவு நடக்கிறது. மானாவாரி பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் நீர்மட்டம் உயர்ந்ததும், தொடர்ந்து மழை பெய்யுமா என்ற சந்தேகத்தில் குறைந்தளவில் நெல் பயிரிட்டனர். மழை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகாவில் யூரியாவிற்கு தட்டுபாடு நிலவுவதால்\nஇந்தாண்டு பெய்யும் மழையால் கண்மாய் பாசன நிலங்கள் மட்டுமின்றி, மானாவாரியிலும் நெல் நடவு நடக்கிறது. மானாவாரி பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் நீர்மட்டம் உயர்ந்ததும், தொடர்ந்து மழை பெய்யுமா என்ற சந்தேகத்தில் குறைந்தளவில் நெல் பயிரிட்டனர். மழை தொடர்வதால் நெல் நடவு தீவிரமாக நடக்கிறது.\nநெல் நாற்று பாவி பின்பு நட 25 நாட்கள் ஆகிவிடும். அது சாத்தியமில்லாததால், நாற்றுக்களை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நாற்று கிடைக்கவில்லை. நெல் நடவு செய்தவர்கள் தற்போது முதல் களையெடுத்து உரமிடும் நிலையில் உள்ளனர். ஆனால் யூரியாவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.\nவிவசாயிகள் கூறியதாவது: யூரியா திருமங்கலம், மதுரையில் மட்டுமே கிடைக்கிறது. வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பொட்டாஷ் பயன்படுத்த வேண்டியுள்ளது. யூரியாவை காட்டிலும் இரு மடங்கு விலை அதிகம் என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசமூக வலைதளங்கள் கண்காணிப்பு போலீசார் எச்சரிக்கை\nதாமரை குளம் துார்வாரும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ��ட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசமூக வலைதளங்கள் கண்காணிப்பு போலீசார் எச்சரிக்கை\nதாமரை குளம் துார்வாரும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=272314&name=Divahar", "date_download": "2021-04-10T15:26:57Z", "digest": "sha1:UJE3OSJSKGDFZRF4UZG4ARGUHF3U5DOP", "length": 12678, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Divahar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Divahar அவரது கருத்துக்கள்\nDivahar : கருத்துக்கள் ( 955 )\nசம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\nராம மோஹன்ராவ் கதை என்ன ஆனது \nசம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\nகோர்ட் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல\nமாதம் 50,000/- வருமானம் உள்ள 10% ஏழைகளுக்கு மட்டும் எட ஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகிவிட்டது. 12-ஜூன்-2020 12:00:45 IST\nபொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்டுகோள்\nஏழை தொழிலார்கள் கஷ்டப்படுவதை பத்தி ஏதாவது பேசுகிறாரா அவர்ளுக்கு ஊருக்கு போக விளக்கு விளக்கு வேண்டும் 03-ஏப்-2020 11:40:31 IST\nசம்பவம் இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு உ.பி.,யில் சர்ச்சை\nடிஜிட்டல் இந்தியாவில்...ஆட்கள் இப்படி தான் செய்வார்கள். 31-மார்ச்-2020 11:22:24 IST\nகோர்ட் வெளி மாநில தொழிலாளர் பிரச்னைசுப்ரீம் கோர்ட் வேதனை\nமிகவும் கொடூரமான விஷயம்.. பணம் இல்லை ஊருக்கு போக வண்டி இல்லை. ரோட்டில் இருக்கவேண்டும் . பண மதிப்பிழப்பு போல திட்டமிடாமல் மக்களை நெருக்கடிக்கு ஆளாகி விட்டார்கள் சூழ்நிலை எல்லாம் ஏற்கனவே தெரிந்தாலும் நடவடிக்கை லேட். தொழிலாளர்ளுக்கு குறைந்தபட்சம் ரயில் மூலமா இலவச பயணம் அளித்தால் கூட சமாளித்து இருப்பார்கள். இவர் ஏழை தாயின் மகன் தானா \nபொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்\nபி ஜெ பிக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் நன்கொடை தொழில் அதிபர்கள் கொடுக்கிறார்கள். இதற்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள் 31-மார்ச்-2020 09:21:17 IST\nபொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்\nஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வெளியூர் தொழிலாளர்கள் ஊருக்கு போக இரண்டு நாள் போக்குவரத்து ஏற்பாடு செய்து இருந்தால் நன்றாக இர��ந்து இருக்கும்.. இப்பொழுது காசு இல்லாமல் நடுத்தெருவில் இருக்கிறார்கள். .சரியான திட்டமிடல் இல்லை . ஏற்கனவே இது தாமதமான நடவடிக்கை 30-மார்ச்-2020 14:20:54 IST\nபொது கொரோனா கண்காணிப்பில் மெத்தனம் மாநில அரசுகள் மீது மத்திய அரசு அதிருப்தி\nஇந்திய அரசியலிலும் கொரோனா புகுந்து ஜனநாயகத்தை அழிக்கிறது. மாநில அரசுகள் கொரோனவால் கவிழ்க்கப்படுகின்றன. இதற்கு மருந்து இல்லை 28-மார்ச்-2020 10:42:58 IST\nபொது எதிர்ப்பு கோஷத்துக்கு இடையே பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய்\nஉச்ச கோர்ட் நீதிபதிக்கு இது தேவையான பதவியா நீதித்துறையில் கவுரவத்தை காப்பற்ற வேண்டாமா நீதித்துறையில் கவுரவத்தை காப்பற்ற வேண்டாமா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/13197/", "date_download": "2021-04-10T13:59:02Z", "digest": "sha1:SIG5XXHE3EXICYBHD4LPU3OYSBXL4JDG", "length": 10385, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கத்தைய ஆடைகள் தொடர்பில் மஹிந்தவினால் பிரசூரிக்கப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்படும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேற்கத்தைய ஆடைகள் தொடர்பில் மஹிந்தவினால் பிரசூரிக்கப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்படும் – ஜனாதிபதி\nமேற்கத்தைய ஆடைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பிரசூரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஉயர் அரச பதவிகளை வகிப்போரின் ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலே ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஉயர் அரச பதவி வகிக்கும் அதிகாரிகள் டை கோர்ட்டுடன் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவினை ரத்து செய்யப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற பிரித் பாராயண நிகழ்வு ஒன்றில் நள்ளிரவில் தாம் பங்கேற்றிருந்த போது அங்கு பிரசன்னமாகியிருந்த மாவட்டச் செயலாளர் டை கோர்டுடன் இருந்தார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஏதேனும தேவைகளின் போது தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் இவ்வாறு மேற்கத்தைய ஆடைகளை அணிய வேண்டியதில்லை ���ெரிவித்துள்ளார்.\nTagsஉயர் அரச பதவி பிரசூரிக்கப்பட்ட மேற்கத்தைய ஆடைகள் ரத்து வர்த்தமானி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nமஹிந்த ராஜபக்ஸ எதற்காக சீனாவிற்கு பயணம் செய்தார்\nபிணை முறி மோசடி குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளது\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/2013-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:36:58Z", "digest": "sha1:HRR7YKP4OJF3ICBG6ONRSQSUP4O5CW6E", "length": 3500, "nlines": 34, "source_domain": "www.navakudil.com", "title": "2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம் – Truth is knowledge", "raw_content": "\n2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம்\nBy admin on April 15, 2014 Comments Off on 2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம்\n2013 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாகி, இதுவரை முதலாவதாக இருந்து வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது என்கிறது World Trade Organization (WTO) தரவுகள். சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த ஏற்றுமதி $2.21 ட்ரில்லியன். இது 2012 ஆம் ஆண்டைவிட 8% அதிகம். அதேவேளை சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த இறக்குமதி $1.95 ட்ரில்லியன், இது 2012 ஆம் ஆண்டிலும் 7% அதிகம். அதன்படி சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $4.16 ட்ரில்லியன்.\nஅதேவேளை இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்ட அமெரிக்காவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $3.91 ட்ரில்லியன் மட்டுமே.\nமூன்றாம் இடத்தில் உள்ள ஜேர்மனின் 2013 ஆம் ஆண்டுக்கான வர்த்தகம் $2.64 ட்ரில்லியன். நாலாம் இடத்தில் உள்ள ஜப்பானின் வர்த்தகம் $1.55 ட்ரில்லியன்.\n2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம் added by admin on April 15, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/12/slfp-says-prime-minister-ranil.html", "date_download": "2021-04-10T14:51:32Z", "digest": "sha1:X2EL4R43OC7JKSLIELCR7P2Y4XWA3ANU", "length": 10534, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதில் 16 திருத்தங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் டிலான்பெரேரா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதில் 16 திருத்தங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் டிலான்பெரேரா.\n2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதில் 16 திருத்தங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் டிலான்பெரேரா.\nஎதிர் வரும் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டதில் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் முன்வைத்த 16 திருத்தங்களுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, பைசர் முஸ்தபா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். வங்கிகளில் இருந்து பணத்தை மீளப்பெறும் போது, அறவிடப்படுகின்ற வரியை நீக்குதல் உள்ளிட்ட 16 திருத்தங்களை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_19.html", "date_download": "2021-04-10T14:51:09Z", "digest": "sha1:SSTHFX3QVLHPXBECFJXYXWJDFOFKTI4K", "length": 16849, "nlines": 187, "source_domain": "www.winmani.com", "title": "எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை. தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.\nஎந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.\nwinmani 12:38 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதினமும் புதிது புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம்\nதிறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி\nடெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்\nமின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு\nசெல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்\nநேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்\nஇருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்\nதட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்\nஇந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை\nஅதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை\nபயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது\nதான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்\nஎளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்\nஎழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை\nசரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்\nபடமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு\nசெய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு\nசெய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்\nபதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nநம் வாழ்வில் எல்லா வயதிலும் படித்துக்கொண்டே\nஇருக்கலாம், கல்விக்கு என்றும் வயதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சேர மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது \n2.சோழ மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது \n3.பாண்டிய மன்னர்களின் கொடியில் உள்ள சின்னம் எது \n4.’இந்திய தரிசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார் \n5.தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது \n6.இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட வெளிநாட்டு\n8.’கண்ணீர் நகரம்’ எனக் குறிப்பிடப்படும் நகரம் எது \n9.உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு எது \n10.இந்தியாவில் பிறந்த முதல் சோதனை குழாய்\n1.வில்,2.புலி,3.மீன்,4.ஜவஹர்லால் நேரு, 5.ராஜராஜ சோழன்,\nபெயர் : சங்கர் தயாள் சர்மா,\nபிறந்ததேதி : ஆகஸ்ட் 19, 1918\nஇந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர்\nஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை\nபதவியில் இருந்தார். இதற்கு முன் இவர்\nஎட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக\nபதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை. # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபயனுள்ள பதிவு நண்பரே....பயன்படுத்திப் பார்க்கிறேன், தளத்தின் பயனை அறிய :-)\nதிருத்தியாச்சு , மிக்க நன்றி\nவழக்கம் போல அருமையான பயனுள்ள தகவல்..மிக்க நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_2162.html", "date_download": "2021-04-10T14:43:03Z", "digest": "sha1:4SWWTDAEPSQ7H56EI52RHRQIEVYUBSYF", "length": 31658, "nlines": 295, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: இரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:10 AM | வகை: கட்டுரை, புதுமைப்பித்தன், ஜெயமோகன்\nதல்ஸ்தோயியின் `புத்துயிர்ப்பு’, தஸ்தயேவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’ ஆகிய நாவல்களை ஒரேசமயம் படிப்பவர்கள் அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையை வியப்புடன் கண்டடையக் கூடும். நெஹ்ல்யுடோவின் `குற்றத்தையும் அதன் தண்டனை’-யையும் குறித்து தல்ஸ்தோய் எழுதுகிறார் என்றால் ரஸ்கால்நிகாபின் `புத்துயிர்ப்பு’ குறித்தே தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். இருநாவல்களிலும் உள்ள வினா ஒன்றுதான். `குற்றம்’ `பாவம்’ என்பதெல்லாம் ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுபவை. தண்டனையோ முழுமுற்றானது. அப்படியானால் முழுமுற்றாக `குற்றத்தையும்’, `பாவத்தையும்’ வரையறுத்துவிட முடியாதா\nநெஹ்ல்யுடோவ் போன்ற ஒரு பிரபுவிற்கு மஸலோவா போன்ற எளிய கிராமத்துப் பெண்ணை வலுக்கட்டாயமாக அடைவது ஒரு பிழையல்ல; ஒருவகையில் அதற்கான சுதந்திரம் தனக்கு உண்டு என்றுகூட அவன் கருதியிருக்கலாம். அவள் தலைமாட்டில் சில ரூபாய்களை வீசிவிட்டு வந்தபிறகு ஒருபோதும் அவன் திரும்பிப் பார்த்ததுமில்லை. ஆனால், வாழ்வின் முதிர்ந்த கணமொன்றில் கூண்டில் அவளைப் பார்க்கும்போது ஆழமான அகத்தூண்டல் ஏற்படுகிறது அவனுக்கு. அது குற்ற உணர்வோ, சமூகம் சார்ந்த பயமோ அல்ல. அடிப்படையான நீதியுணர்வின் கண்விழிப்புதான் அது. அவனை அனைத்தையும் துறக்க வைக்கிறது, சைபீரியா வரை இட்டுச் செல்கிறது.\nவட்டித் தொழில் புரியும் கிழவியைக் கொலைசெய்ய ரஸ்கால்நிகாபுக்கு எல்லா நியாய தருக்கங்களும் உதவுகின்றன. அவன் கண்டுபிடிக்கப்படவுமில்லை; இன்னும் கூறப்போனால் நிரந்தரமாக தப்பியும் விட்டான். ஆனால், அவனுள் ��ண்விழித்துக்கொண்ட நெருப்பு ஒன்று அவனை எரிக்கத் தொடங்குகிறது.\nதீவிரமான நீதியுணர்வின் இரைகளாக மாறிய இரு கதாபாத்திரங்களும் செல்லும் பாதை இவ்விரு மகத்தான படைப்புகளிலும் ஒன்றுபோலவே உள்ளன. வலிமிக்க சுயதரிசனம், சதையைப் பிய்த்து வீசுதலுக்கு இணையாக ஒவ்வொன்றையும் துறத்தல், இறுதியில் அவர்கள் அடையும் முடிவுகூட சமானமானதே. நியாயங்கள், நியமங்கள் மாறலாம். குற்றம் என்பதும் பாவம் என்பதும் மானுடத்தின் சாரமாகிய நீதியுணர்வால் தீர்மானிக்கப்படுபவையே என்று அவர்கள் கண்டடைகிறார்கள். துயருற்ற, அவமதிக்கப்பட்ட, இழிவிலும் மனிதத்தன்மையை கைவிடாத மானுடத்தின் பிரதிநிதியாகிய சோனியாவின் முன் ரஸ்கால்நிகாப் மண்டியிட்டு பாவமன்னிப்பு கோரும் இடம்மூலம் வெளிப்படுவது இந்த மகத்தான கண்டடைதலேயாகும்.\nதமிழில் இதற்கிணையாகக் கூறப்படவேண்டிய இணைப்படைப்புகள் சில உண்டு, முதன்மையான உதாரணம் புதுமைப்பித்தனின் `செல்லம்மாள்’ மௌனியின் `மாறுதல்’. கதைச் சந்தர்ப்பம் பெருமளவு ஒத்துப் போகிறது. மனைவி இறந்து, பிணம் வீட்டுக்குள் கிடக்கிறது. மனம் உறைந்துபோன கணவன் அருகே விடிவதற்காகக் காத்து அமர்ந்திருக்கிறான் அவர்கள் அத்தருணத்தில் உணரும் வாழ்க்கைத் தரிசனமே இரு கதைகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதுமைப்பித்தனின் கதை பல பக்கங்களுக்கு விரிகிறது. அவர்களின் தாம்பத்திய உறவின் லௌகீகமான பலதளங்களைத் தொட்டு வளர்கிறது. சற்று உயிர் வந்ததுமே கணவனுக்கு சமையல் பண்ணக் கிளம்பிவிடும் செல்லம்மாள்தான் அரைப் பிரக்ஞை நிலையில் `இந்தப் பாவிகிட்டே என்னை ஒப்படைச்சிட்டியே’ என்று புலம்புகிறாள். கடுமையான வறுமை மூலம் பொருளற்றுப் போன வாழ்வு என்று, முதல் பார்வைக்குப் படும், அவர்கள் உறவுக்குள் உள்ள ஆழமான வன்முறையை பிரமநாயகம் பிள்ளையின் கையின் நிழல் செல்லம்மாளின் உயிர்க்குலையைப் பிடுங்குவது போலத் தோற்றமளிப்பது பற்றிய மூர்க்கமான படிமம் மூலம் வெளிப்படுத்துகிறார். கறாரான யதார்த்தச் சித்தரிப்பு கொண்ட இக்கதை நுட்பமான குறிப்புணர்த்தல்கள் மூலம் பற்பல ஊடுபாவுகளை வெளிப்படுத்தி மொத்த வாழ்வையே அத்தருணத்தில் விசாரணை செய்கிறது. மரணத்தின் மூலம் இறுதியாக தொகுக்கப்படுகையின் வழியாக மட்டும் அர்த்தம் கொள்ளும் ஓர் அவல நாடகமாகப் புதுமைப���பித்தன் வாழ்க்கையைக் காட்டுகிறார். இறுதியில் விடியும்போது, சங்கு ஒலிக்க சிதை நோக்கி கிளம்பும்போது மட்டுமே செல்லம்மாளின் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு ஒழுங்குமுறை உருவாக முடியும். இல்லாதபோது அது வெறும் துயரம், உதிரி மகிழ்ச்சிகள் ஆகியவற்றின் குவியல்தான். விடிவதற்காக பிரமநாயகம்பிள்ளை காத்திருக்கிறார், மனைவியின் பிணமுகத்தில் அமர்ந்த ஈயை மந்தமாக விரட்டியபடி.\nமௌனியின் கதையில் சம்பவ அடுக்குகளே இல்லை. ஒருவித பிரமைநிலையில் நகரும் வெற்றுக் காட்சிகள் மட்டுமே. பிணத்தருகே நின்ற கணவன் சன்னல் வழியாக தெருவைப் பார்க்கிறான். மாட்டுவண்டி செல்கிறது, தயிர்க்காரி செல்கிறாள். விடிகிறது. அர்த்தமற்ற காட்சிகள். அவை போலவே அர்த்தமற்ற காட்சிகள்தாம். வீட்டுக்குள் நிகழும் மரணமும், தனிமையும், காத்திருப்பும் என்கிறாரா மௌனி வீட்டுக்குள் நிகழ்பவற்றுடன் நாம் தொடர்பு கொண்டிருப்பதனால் அவை நமக்கு முக்கியமான அர்த்தமுள்ள _ அல்லது அர்த்தமென்ன என்று யோசிக்க வேண்டிய _ நிகழ்வுகள். வெளியே உள்ளவை நம்முடன் தொடர்பு இல்லாததனால் அர்த்தமோ, ஒழுங்கோ இல்லாதவை என்று காட்டுகிறாரா வீட்டுக்குள் நிகழ்பவற்றுடன் நாம் தொடர்பு கொண்டிருப்பதனால் அவை நமக்கு முக்கியமான அர்த்தமுள்ள _ அல்லது அர்த்தமென்ன என்று யோசிக்க வேண்டிய _ நிகழ்வுகள். வெளியே உள்ளவை நம்முடன் தொடர்பு இல்லாததனால் அர்த்தமோ, ஒழுங்கோ இல்லாதவை என்று காட்டுகிறாரா `எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் `எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்ற மௌனியின் வரி தன்னளவில் அத்தனை முக்கியமானதல்ல. இந்திய வேதாந்த மரபில் முன்பே கூறப்பட்டதும்கூட. ஆனால், மௌனியின் எல்லா கதைகளுடனும் கலந்து அவற்றுக்குத் திறவுகோலாகும் இயல்பு அதற்கு உண்டு. அதனாலேயே அவ்வரி க.நா.சுப்ரமணியத்தால் வலியுறுத்தப்பட்டது. வெளியே ஆடும் நிழல்களினூடாக மொத்த வாழ்வின் நிழலாட்டத்தை உணர்கிறான் பார்ப்பவன். மாறுதல் என்ற கதையின் அனுபவம் தரும் அகதரிசனம் இதுவே.\nஇவ்விரு படைப்பாளிகளையும் வகுத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது இவ்விரு கதைகளையும் ஒப்பிடுவதுதான். புதுமைப்பித்தனுக்கு புறவய உலக இயக்கமே முக்கியம். அதன் எதிர் பிம்பமாகவே அவர் காட்டும் அகஉலக இயக்கம்கூட காணப்படுகிறது. புறஉலகச் சித்தரிப்புகளினூடாக குறிப்ப��ணர்த்தலுக்கு ஏற்படும் சாத்தியங்களைப் பயன்படுத்தி அகஉலகின் ஆழங்களுக்கு வாசகனை நகரச் செய்வது அவரது பாணி. மௌனியின் படைப்புலகில் புறஉலகமே இல்லை. மாறுதல் கதை நடந்த நிகழ்வு. வெறும் மனப்பிராந்தியா என்றுகூட கூறிவிடமுடியாது. சம்பவங்களோ, கருத்துகளோ அல்ல, வெறும் படிமங்கள்தான் மௌனியின் கதையை வடிவமைக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. ஆகவே, புதுமைப்பித்தனின் இடம் கதையில் ஊன்றியது மௌனியின் இடம் கவிதையில். புதுமைப்பித்தனை வெற்றிபெற்ற கதைசொல்லி என்றும், மௌனியை தோற்றுப்போன கவிஞன் என்றும் ஒரு அந்தரங்கக் கணிப்பில் வகுத்துக் கொள்வது என் வழக்கம்; நிறைய ஐயங்களுடன்தான்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறு���தைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/58551/", "date_download": "2021-04-10T14:56:22Z", "digest": "sha1:OH3F6V3Y4LB6LWLA425WZ7JZ24LADQVB", "length": 18001, "nlines": 178, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரியாவில் இருந்து பாக்கிஸ்தான் செல்லும் டிரம்ப் - 1657 கோடியை நிரந்தரமாக முடக்க முடிவு? - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவில் இருந்து பாக்கிஸ்தான் செல்லும் டிரம்ப் – 1657 கோடியை நிரந்தரமாக முடக்க முடிவு\nபயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவதால் அந்நாட்டுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க ஜன��திபதி டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவதால் அந்நாட்டுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த 1,657 கோடி ரூபா நிதியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகர, உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்களை, 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அல்கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள் விமானத்தை மோதச் செய்து தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனையடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறது. இந்த உதவித் தொகையை பெறும் முக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.\n2002-ம் ஆண்டு முதல் பயங்கரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடுவதாக கூறி அமெரிக்கா நிதி உதவி வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) இதுபோல் பாகிஸ்தான் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனது நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் ஒடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் தனது அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைனையடுத்து பயங்கரவாத செயல்களை தடுக்கும் நோக்குடன் பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தலாமா என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் யோசித்து வருகிறார்.\nஇந்த வகையில் 4 மாதங்களுக்கு முன்பு 255 மில்லியன் அமெரிக்கா டாலர்களை (1,657 கோடி ரூபாவை) பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த தொகை பாகிஸ்தானுக்கு வழங்குவதில் டிரம்புக்கு உடன்பாடு இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுபற்றி அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலில்,\nஅமெரிக்கா-பாகிஸ்தான் இடையேய���ன நட்புறவு நீண்டகாலத்துக்கு முக்கியமானது. ஆனால் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், பாகிஸ்தான் மீதான கண்ணோட்டம் மாறி வருகிறது.\nபயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதனால் வன்முறையும், பயங்கரவாதமும் அங்கு அதிகரித்து உள்ளது என டிரம்ப் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். அதன் பிறகும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்தபாடில்லை. அங்கு இயங்கும் பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.\nகுறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் கனடிய-அமெரிக்க குடும்பத்தினரை பயங்கரவாதிகள் விடுவித்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவர் பற்றி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எந்த தகவலும் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் டிரம்ப் நிர்வாகம் கடுமையான விசனத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nஎனவே கடந்த ஆகஸ்டு மாதம், வழக்கமாக பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய 255 மில்லியன் டாலர் நிதியை வழங்காமல் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதனை நிரந்தரமாக நிறுத்தி வைக்கலாமா என டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இதுபற்றி எதிர்வரும் வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார். என அதில் கூறப்பட்டு உள்ளது.\nஇதுபற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அசிப் கபூர் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறானது என மறுத்துள்ளார்.\nTagsஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அல்கொய்தா உலக வர்த்தக மையம் நியூயார்க் பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிரு��்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nநல்லூர் சிவன் கோவில் 6ம் திருவிழா….\nடுஜொவிக் கட்டார் ஓபன் போட்டித் தொடரிலிருந்து விலகல்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-eeco-videos.htm", "date_download": "2021-04-10T15:04:33Z", "digest": "sha1:2O4VCVIPBA66Z5G7N5UQ6NKWUIDZJ2DN", "length": 10254, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி இகோ வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி இகோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி இகோவிதேஒஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமாருதி launches எம்பிவி இகோ ஏடி ஆர்எஸ் 2.59 லட்சம்\n34293 பார்வைகள்மே 12, 2015\nஇகோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇகோ வெளி அமைப்பு படங்கள்\nஇகோ 5 சீட்டர் எஸ்டிடிCurrently Viewing\nஇகோ 7 சீட்டர் எஸ்டிடி Currently Viewing\nஇகோ சிஎன்ஜி 5 சீட்டர் ஏசிCurrently Viewing\n20.88 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா இகோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஇகோ மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேகன் ஆர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போலிரோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n க்கு What என்ஜின் oil ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா மாருதி இகோ நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/master-deleted-scene-goes-viral-thalapathy-vijay-scs-407503.html", "date_download": "2021-04-10T14:54:56Z", "digest": "sha1:2UOAIXYKWVF7TU7KICUXNMWTGARA7LNU", "length": 12319, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Master Deleted Scene, Thalapathy Vijay - ’மாஸ்டர் படத்துல இந்த சீனை ஏன் நீக்குனீங்க?’ லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் கேள்வி Thalapathy Vijay's Master Deleted Scene goes viral on Internet– News18 Tamil", "raw_content": "\n’மாஸ்டர் படத்துல இந்த சீனை ஏன் நீக்குனீங்க’ லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் கேள்வி\n”ரொம்ப பிரஷரான சூழ்நிலையிலும் தோனி கூலா முடிவு எடுக்கிறதால தான், அவரை கேப்டன் கூல்ன்னு நாம கூப்பிடுறோம்”\nமாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nநடு ஆற்றில் படகின் மீது உடற்பயிற்சி – திகைக்க வைக்கும் ரெஜினா\nஎக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி நேற்று வெளியானது. அதன் ஆரம்ப காட்சியில் ”ரொம்ப பிரஷரான சூழ்நிலையிலும் தோனி கூலா முடிவு எடுக்கிறதால தான், அவரை கேப்டன் கூல்ன்னு நாம கூப்பிடுறோம்” என்கிறார் விஜய்.\nஅப்போது, ’சவிதாவின் பெற்றோர்கள் கேஸை வாபஸ் வாங்க போறாங்க’ என்ற தகவல் வர, கெளரி கிஷனை அழைத்துக் கொண்டு பிரின்ஸிபல் ரூமுக்கு போகிறார் பேராசிரியர் ஜே.டி. அங்கு பேராசிரியர்கள் அனைவரும் விஜய்க்கு எதிராக பேசுகிறார்கள். ”பொண்ணுங்கள எப்படி வேணா டிரெஸ் போடலாம்ன்னு சொன்னாரு இல்ல. அதான் இந்த பிரச்சனைக்கே காரணம்” என ஒரு டீச்சர் சொல்ல, ”இன்னும் எத்தனை நாளைக்கு பெண்களின் ஆடைகளையே குறை சொல்வீங்க” என பொருட்காட்சி ஒன்றில் போலீஸ் உடை அணிந்த பெண், புர்கா போட்டிருந்த பெண், பேம்பர்ஸ் போட்ட கைக் குழந்தை என ஆடை பேதமின்றி பலாத்காரம் செய்யப்பட்ட விஷயங்களை சொல்கிறார் ஜே.டி\n”பெண்கள் பக்கத்தில் உட்காரக் கூடாது, தொடக் கூடாதுன்னு சொல்றதுக்கு பதிலா, எப்படி தொடணும்னு (குட் டச்) சொல்லிக் கொடுத்தேன் என்கிறார். இதைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் இந்த சீனை போய் கட் பண்ணிட்டீங்களே என ஆதங்கப்படுகிறார்கள். அதோடு எதற்காக நீக்கினார்கள் என்ற காரணத்தைக் கேட்டு லோகேஷ் கனகராஜிடம் ட்வீட் செய்து வருகிறார்கள்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n’மாஸ்டர் படத்துல இந்த சீனை ஏன் நீக்குனீங்க’ லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் கேள்வி\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nSunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...\nஉள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்\nVijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/27119-how-to-make-peanut-curry.html", "date_download": "2021-04-10T15:03:56Z", "digest": "sha1:7JT5MS4I55VDY3AKRBRXHUNY5JGJOQTX", "length": 11284, "nlines": 115, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மிகவும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி?? - The Subeditor Tamil", "raw_content": "\nமிகவும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி\nமிகவும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி\nவேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..\nவேர்க்கடலை - 1/2 கப்\nதேங்காய் துண்டு - 2\nகடுகு - 1 ஸ்பூன்\nசீரகத்தூள் - 1 ஸ்பூன்\nபுளிக்கரைசல் - 1 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 5\nமிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்\nமுதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதலில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.\nபிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.\nYou'r reading மி���வும் சிம்பிளான ஸ்டைலில் வேர்க்கடலை காரக்குழம்பு செய்வது எப்படி\n10 வருட சினிமா பயணம்: விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் பரிசு..\nஎம் ஜி ஆர் நினைவு நாளில் எம் ஜி ஆர் கெட்டப் போட்ட ஹீரோ..\nஇனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம் கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nசுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி\nசுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி\nஉடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..\nசர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..\nசப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி\nசூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி\nகாரசாரமான முட்டை குழம்பு செய்வது எப்படி\nகாரமான குழி பணியாரம் செய்வது எப்படி\nஉடம்பு வலிகளை போக்க இந்த நீரை குடியுங்கள்.. உடனடி தீர்வு\nபுளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nஉடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..\nசத்துமிக்க சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி\nசுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பே���் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615676", "date_download": "2021-04-10T14:56:39Z", "digest": "sha1:62RWCA7MBMC7N23MCCG5ZMILXCL7ZB75", "length": 21031, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்| Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 8\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 30\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 65\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 8\nபிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்\nபுதுடில்லி : பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று(செப்., 17) கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று(செப்., 17) கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.\nசாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகம் வி���ர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே. இதை கண்டுகொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னிகரில்லா தேசப்பற்றால், மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். இவரது நல்ல எண்ணமும், துணிச்சலான செயலும் வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்தும். இவரின் 70வது பிறந்த நாள் இன்று. இதை நாடு முழுக்க பலர் கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே டுவிட்டரில் மோடி சத்தம் அதிகம் கேட்கிறது.\nஅவரது பிறந்தநாளுக்கு #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன. இத்தனை ஹேஷ்டாக்குகளில் சுமார் 5.75 லட்சம் பேர் ரீ-டுவீட் செய்துள்ளனர்.\nடுவிட்டரில் ஒருவரை பற்றிய புகழ்ச்சி உண்டு என்றால் இகழ்ச்சி இல்லாமலா இருக்கும். வழக்கம்போல் மோடியை அவதூறு செய்பவர்களும் தங்களது பணியை செவ்வனே செய்து வருகின்றனர். அதிலும் ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மிகவும் அநாகரீகமான வார்த்தையை வைத்து, தமிழகத்தில் இருப்பவர்கள் டிரண்ட் செய்கின்றனர். பதிலுக்கு ஈ.வே.ரா ராமசாமியை விமர்சித்து ஒரு அநாகரீக டுவீட்டை டிரண்ட் செய்கின்றனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, \"சமூகவலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் சிலரோ இதுபோன்று அநாகரீக டுவீட்டுகளை போட்டு நல்லதொரு சமூகவலைதளங்களை அரசியல் சாக்கடையாகவும் மாற்றுகின்றனர்\" என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா: 1,000 செவிலியர்கள் உயிரிழப்பு(1)\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆ .. போடு .. ஓ போடு .. ..\nநாட்டுக்காக படைக்கப்பட்ட அட்புத மனிதர் மோடிஜி வாழ்க பல்லாண்டு\nஇறைவன் ஆசி பெற்ற மோடிஜி நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பிரதமராக இந்த நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்ச��க்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா: 1,000 செவிலியர்கள் உயிரிழப்பு\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/11/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-04-10T14:39:48Z", "digest": "sha1:KK6KHXF5FHMOXTMNIAZDE37CQGZBD2SG", "length": 7431, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "ஸ்வர வரிசை…….. – JaffnaJoy.com", "raw_content": "\nதோல்வி நிலையென….,விடைகொடு எங்கள் நாடே…\nகாற்றில்எ ந்தன்கீ தம்கா ணாத ஒன்றை தேடுதே\nNext story தில்லானா மோகனாம்பாள்\nPrevious story மணமாலையும் மஞ்சளும் சூடி\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Kumbabishekam", "date_download": "2021-04-10T14:31:04Z", "digest": "sha1:ZD2ZUPTJO255YMJRXYNZR2MUYR5MVGFI", "length": 21367, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kumbabishekam News in Tamil - Kumbabishekam Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா\nசூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா\nசூலூரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nசூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது\nசூலூர் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதை உ.வே செந்தாமரைகண்ணன் சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.\nசாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா\nசாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலை மாடன், வண்ணாரமாடன், பேச்சியம்மன், முப்பந்தல் இசக்கியம்மன், மயான காளியம்மன், பாண்டிமுனி, பிரம்ம சக்தி மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவால்பாறையில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா\nவால்பாறை மாகாளியம்மன் கோவில் கலசங்களு��்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபூம்புகார் அருகே ராஜகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு\nபூம்புகார் மேலையூர் ராசாங்குளம் கிராமத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்கிட கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. பின்னர் ராஜ காளியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை கோவில் கும்பாபிஷேகம்\n1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்\nவிராலிமலையில் மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.\nசித்தூரில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nசித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவிலில் 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nதுறவிக்காடு பால சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது\nதஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.\nமத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது\nகொளத்தூர் அருகே உள்ள மேட்டுப்பளையூரில் மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.\nஅவினாசி பெரியகருணைபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெரியகருணைபாளையத்தில் புதிதாக கட்��ப்பட்டுள்ள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது.\nபொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.\nகாரைக்கால் பகுதியில் 4 கோவில்களில் கும்பாபிஷேகம்\nகாரைக்கால் புதுத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசவிளக்கி மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர், அய்யனார், குட்டியாண்டவர் ஆகிய 4 கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.\nதிருவானைக்காவல் அரசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nதிருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள அரச முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவேலூரில் பேரி சிவசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்\nவேலூர் பேரிபேட்டை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nதாடிக்கொம்பு அருகே அகரத்தில் முத்தாலம்மன் கோவிலில், நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) கோ பூஜை, கணபதி ஹோமம் போன்றவை நடைபெற உள்ளது.\nதேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது\nநெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nபூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nதனுஷ் முதல் வடிவேலு வரை.... சட்டசபை தேர்தலில் வாக்களிக்காத சினிமா பிரபலங்கள்\nபஞ்சாபில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்க��\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nமதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்\nவேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்\nமெரினா கடற்கரை நினைவிடத்தில் ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/vikatan-poll-regarding-pubg-game-ban", "date_download": "2021-04-10T15:19:35Z", "digest": "sha1:H2QOOGSKMKUSL6S46DLR377LVJTIZDB6", "length": 6261, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "பப்ஜி கேமுக்குத் தடை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults | Vikatan Poll regarding PUBG game ban - Vikatan", "raw_content": "\nபப்ஜி கேமுக்குத் தடை... மக்கள் கருத்து என்ன\nபப்ஜி கேமுக்குத் தடை... மக்கள் கருத்து என்ன\nபாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களை தடைசெய்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் லடாக் எல்லைப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில் கூடுதலாக 118 ஆப்களைத் தடைசெய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. இதில் பிரபல மொபைல் விளையாட்டான PUBG-ம் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து விரிவாகப் படிக்க...\nPUBG உட்பட 118 ஆப்களுக்குத் தடை... பின்னணி என்ன, மீண்டும் வருமா\nPUBG தடை குறித்து மக்களின் கருத்து என்ன விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஇது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=252&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:03:26Z", "digest": "sha1:MVS63QJAO6L5FJI6YR7LDPWNIK75N4GO", "length": 2059, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: ஆனந்தகுமார் ஜெயப்பிரகாஷ் Posted on 15 Nov 2016\n5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் தியாகராஜா ஸ்ரீதரன் Posted on 14 Nov 2016\nமரண அறிவித்தல்: ஏரம்பமூர்த்தி கணப���ிப்பிள்ளை (துரை) Posted on 01 Nov 2016\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி தர்மலிங்கம் (செல்வராசா) Posted on 01 Nov 2016\nமரண அறிவித்தல்: திரு அப்பாப்பிள்ளை கதிர்காமர் Posted on 27 Oct 2016\nமரண அறிவித்தல்: திரு குமாரவேலு ஆறுமுகநாதன் Posted on 14 Oct 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2018/05/15.html", "date_download": "2021-04-10T15:18:39Z", "digest": "sha1:EE3W5GBJHJ5UX7H3CGOEPA2RHXWFVQH3", "length": 64255, "nlines": 973, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நூல்: ஆரோக்கியமே ஆனந்தம் ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nMan's Food Unveiled, நம் நூல்கள், ம.கி. பாண்டுரங்கம், மு. இராமகிருஷ்ணன்\nமாமிசந்தின்னும் மனிதனும் தன்இனமே யென\nஎன்று எனது பாணியில் நியாக் கு(ற, ர)ளாக சொல்வதைத் தவிர, அசைவ உணவை உண்பது குறித்து வேறு எதுவுமே சொல்லத் தேவையில்லை.\nஒரு சட்ட ஆராய்ச்சியாளனாக பலரின் திறனை கண்டறிந்து அவர்களை அதற்கேற்ற வகையில் செல்ல அறிவுறுத்தி உள்ளேன். இந்த வகையில், 2009 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமான இரதியையும் இப்படியொரு வழிகாட்டு நூலையெழுத அறிவுறுத்தியதை அடுத்து எழுதப்பட்டு, என்னால் பூர்த்தி செய்யப்பட்டது.\nஇச்சிறு வழிகாட்டி கையேட்டை முதலில் 2010 ஆம் ஆண்டில் நன்கொடை ரூ 20 க்கு பொதுவுடைமையாக வெளியிட்டோம். அதன் பிறகு, 2012 முதல் மதுரை காந்தி மியூஸிய வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம் சில கூடுதல் செய்திகளுடன் வெளியிட்டு நல்ல முறையில் விற்பனை செய்து வருகிறது.\nஇந்த வகையில் இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளும், பொதுவுடைமை அடிப்படையில் நாம் வெளியிட்ட நோக்கமும் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சியே\nஆனால், இரதியின் உரையில் பொதுவுடைமை என கூடுதலாக சொல்லப்பட்டு இருந்தாலும் வெளியீட்டாளர் சொல்ல வேண்டிய இடத்தில் உரிமைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பதோடு நாம் வெளியிட்ட தகவலும் சொல்லப்பட வில்லை.\nஆகையால் ‘இதனை நாமே முதலில் பொதுவுடைமை அடிப்படையில் வெளியிட்டோம்’ என்பது (தெ, பு)ரியாமல், அவர்களுடையதை எடுத்து கூட்டிக்குறைத்து நாம் வெளியிட்டு இருக்கிறோம் என்று யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே இதனைச் சொல்ல வேண்டியதாயிற்று\nஇந்த நூலுக்கான அர்ப்பணிப்பு உரையில், ‘மரங்களை அழித்துத்தான் காகிதத்தை உற்பத்தி செய்கிறார்கள் என்பதற்காக, நூல்களை எழுதாமல் வாழ்ந்த மு. இராம கிருஷ்ணன் அவர்களுக்கு’ என்று இரதி சொன்னது தவறு.\nஆமாம், 01-01-1901 அன்று பிறந்து விடுதலைப் போரில் பல்லாண்டு காலம் சிறைத்தவ வாழ்வை ஏற்றத் திரு. ம.கி. பாண்டுரங்கம் என்பவர் இயற்கை உணவு குறித்து ஆராய்ந்து \"Man's Food Unveiled\" என்றத் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, அவரே தமிழில் சொல்ல அதனை தமிழில் செம்மைப்பட எழுதியவர் திரு.மு. இராமகிருஷ்ணன் அவர்களே என்பது எனக்கு 2017 ஆம் ஆண்டில்தான் தெரிந்தது.\nஆம், ‘எது மனிதனின் உணவு’ என்றத் தலைப்பில் மூன்று நூல்களாக வெளியிட்டு உள்ளார்கள். இவை நான் காணவும் கிடைத்தன. முதல் பகுதியில் மு. இராம கிருஷ்ணன் ‘இயற்கை இனிய வாழ்வின் இயக்கம்’ என்றத் தலைப்பில் தனது உரையை எழுதியுள்ளார்.\nஇதில், ‘தங்களின் ஆங்கில நூலைத் தமிழ்ப்படுத்தி தமிழக மக்களுக்கு வழங்க வேண்டுமென வேண்டினேன். அதற்கு இசைந்தார்கள். அவர்கள் மொழி பெயர்த்துக் கூற இதனைச் செம்மையாகத் தமிழாக்கம் செய்யும் பேறு பெற்றேன்’ என்று சொல்லி இருப்பதன் மூலமே மு. இராமகிருஷ்ணனே தமிழில் மொழியாக்கம் செய்து உள்ளார் என்பதும், இவர் பாண்டுரங்கம் அவர்கள் சென்னையில் நடத்தி வந்த கன்யா குருகுலப் பள்ளியில் தமிழாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதல் நூலுக்கு திரு.வி.க மற்றும் இதே போன்றதொரு நூலை எழுதியதாக சொல்லியுள்ள தமிழக முன்னாள் முதல மைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்களும் அணிந்துரை எழுதி உள்ளனர். மற்ற இரு நூல்களிலும் இம்மூவரது உரைகள் எதுவுமே இல்லை, ஏனோ\nபொதுவாக ஒரு நூலை மொழியாக்கம் செய்பவரின் பெயரும் ஆசிரியரின் பெயரோடு இடம்பெற வேண்டும். ஆனால், இம்மூன்று நூல்களிலும் மூல ஆசிரியரின் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது.\nமேலும் முதல் நூல் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது என்ற விபரங்கூட இல்லை. ஆனால், இந்நூலுக்கு பத்திரிகைகள் எழுதிய மதிப்புரையில் இருந்து 1980 இல் வெளியிட்டு இருக்க வேண்டுமென நம்புகிறேன். இரண்டு மற்றும் மூன்றாவது நூல்கள் முறையே ஏப்ரல் 1984 மற்றும் ஜீன் 1984 இல் வெளிவந்து உள்ளன.\nகாப்புரிமை பற்றி எதுவுமே குறிப்பிடப்படாத பெரும் மதிப்பு மிக்க இம்மூன்று நூல்களையும் சுமார் முப்பது ஆண்டுகளாக யாருமே மறுபதிப்பு செய்யவில்லை என்பது கொடுமை. ஆனால், அவர்களோ இதனைப் பின்பற்றுபவர்களால் இந்நூல் இந்தி போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற தங்களின் நம்பிக்கையை 3 வது நூலின் இறுதிப் பகுதியில் பதிவு செய்துள்ளார்கள்.\nஅந்த அளவிற்கு ஒவ்வொன்றையும் ஆராய்ந்தும், அதன்படி வாழ்ந்தும் அனுபவத்தை எழுதி இருக்கிறார்கள் என்பதை தவிர வேறெதையும் இங்கு சொல்லி மாளாது.\nஆமாம், மொத்தம் சுமார் 550 பக்கங்களுக்கு மேலுள்ள இம்மூன்று நூல்களைப் பற்றியும் இந்த உரையில் எப்படி என்னால் உரைத்திட முடியும்\nஆமாம், இன்றைய தமிழகத்தில் இயற்கை வாழ்வியல் குறித்து பேசும் அல்ல அல்ல பேசி பிழைத்துக் கொண்டு இருக்கும் மு. இராமகிருஷ்ணனின் தம்பி மு. வ. அப்பன் மற்றும் மகன் நல்வாழ்வு உள்ளிட்ட பெரும்பாழானோ ருக்கு, மு. இராமகிருஷ்ணனும் அவரெழுதிய இம்மூன்று நூல்களுமே வழிகாட்டி என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல.\nஆனால், அவரவர்களும் எழுதி உள்ள நூல்களில்கூட, இந்நூலைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் பட்டும்படாமலும், தொட்டுந் தொடாமலும் சொல்லி இருக்கிறார்கள். இவர்களது நூல்கள் ஒருசில வருடங்களுக்கு ஒரு பதிப்பு என்ற வகையில் மிக குறுகிய காலத்தில் பத்துப் பதினைக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன.\nமுன்னோர்களின் நூல்களை எல்லாம் மறு பதிப்பாக வெளியிட்டால் நம் பிழைப்பு நாறிவிடும் என்று அஞ்சும் நிலை ஒருபக்கம் என்றால், மறுபுறமோ நானும் நூலெழுதி இருக்கிறேன் என்று பெருமைக்கு பீற்றிக் கொள்ள வேண்டுமே\nஇதற்காக, பத்துப் பக்க(காகித)த்தை கூட அச்சடித்து நூலென சொல்லிக் கொள்கிறார்களே ஒழிய, இது போன்ற மகத்துவம் நிறைந்த நூல்களை வெளிக்கொண்டு வருவதில்லை. இது நம்மை நம்பி அரிய பொக்கிஷங்களை விட்டுச் சென்ற நம் முன்னோர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். இதனை பச்சையாகவே சாப்பிடுங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்பவர்களே செய்யலாமா\nஆமாம், இப்படி எந்தவொரு உண்மைகளை மறைக்க முயற்சிக்கும்போது, அவை மீண்டும் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே எப்படியாவது என் கண்களில் படுகிறது போலும். எனவே, இதன் மூலம் வேறுவழியில் மறு(ம, ப) திப்பாக வெளி வருவதற்கான நிலையை காலங்கனிந்து உருவாக்கட்டும் என்று கருதி இதற்��ான ஏற்பாடுகளை 18-04-2018 அன்று முன்னெடுத்து பேசினேன்.\nஅடுத்தநாளே இதன் மறு(ம, ப)திப்பு நூல் வெளிவந்து இருக்கு என அன்பர் ஒருவர் கொடுத்தார்.\nஆமாம், நான் ஏற்கெனவே சொன்னது போன்று, சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து இந்த வெளியீடு 2013 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாகவும், மூன்று நூல்களும் சேர்த்து ஒரே நூலாகவும், ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டு இதுவே இன்றுவரை கி(டை, ட)க்கிறது.\nஇதனை தியாகி ம. கி. பாண்டுரங்கம் அவர்களின் மகன் வழி தலைப்பெயர்த்தி வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால், ‘தாத்தா சொத்து தனக்கே’ என இந்நூலின் பதிப்புரிமையை உரிமை கொண்டாடி அச்சிட்டு உள்ளார். தாத்தாவே கொண்டாடாத உரிமையை, பெயர்த்தி நிச்சயமாக கொண்டாட முடியாது. ஆகையால், இது சட்டப்படி செல்லாது. மக்களிடம் கொண்டு செல்ல விரும்பும் எவரும் வெளியிடலாம்\nமேலும், நான் முன்பே சொன்னதுபோல அவர்களே வெளியிட்ட முதல் பதிப்பு நூலில், பதிப்பு உரிமைகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாத நிலையில் மற்றும் பிற மொழிகளிலும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்து இருப்பதன் மூலமும் ‘தனக்கே பதிப்புரிமை என்பது, இந்நூலைப் பரப்பும் செயலல்ல; பாழ்ப்படுத்தும் செயலே’ என்பது அச்சடித்த ஆயிரம் பிரதிகளே ஐந்தாண்டுகளாக கி(ட, டை)ப்பதற்கு ஆதாரம்\nமேலும் முதற்பதிப்பு 1980 - 1984 என்று சரியாக குறிப்பிடுவதற்கு பதிலாக 1984 என தவறாக அச்சிட்டு உள்ளார். 1984 இல் வெளியிட்ட நூலுக்கு, எப்படி 1980 - 1981 ஆம் ஆண்டுகளில் நாளிதழ்கள் மதிப்புரை எழுத முடியும் என்பதை, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடும் பெயர்த்தி யோசிக்கவில்லை போலும்\nபெயர்த்தியின் பதிப்புரையில் இருந்து, தாத்தா இந்நூலை 1939 ஆம் ஆண்டுகளிலேயே இயற்றிவிட்டது போலவும், சுதந்திரப் போராட்ட சிறையில் இருந்தபோது இயற்றியது போலவும், மனித உணவின் விளக்கம் என்ற நூலையும் எழுதி உள்ளார் என்பது போலவும், 85 வயது வரை வாழ்ந்துள்ளார் என்பது போலவும் நாமே அனுமானிக்க வேண்டியுள்ளது.\nதாத்தா சொத்து தனக்கே என்று கூறும் பெயர்த்தி அவரைப்பற்றிய முக்கியச் சங்கதிகளை எல்லாம் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரிய வேண்டாமா\nதலைப் பெயர்த்தியான இவரும், இவரது தந்தையும், இவரது குழந்தைகளும், தாத்தாவின் கொள்கைக்கு எதிரான ஆங்கில வழி மறுத்துவர்கள் என தெரிகிறது. இவரது தாயின் நினைவாக தொடங்கப்பட்டு உள்ள அன்னை நீலாஞ்சனி அறக்கட்டளை, வசந்தா மருத்துவமனை, வாணியர் தெரு, திருவண்ணாமலை - 606601 இன் மூலம் இந்த நூலை ரூ 300 விலையில் வெளியிட்டு உள்ளார்கள்.\nஇவ்வளவையும் ஆராய்ந்து சொல்வதற்கு காரணமே ‘எது மனிதனின் உணவு’ என்ற இந்த நூலே உங்களுக்கு உள்ள அனைத்து சந்தேகங்களையும் போக்கி மிகுந்தப் பயனை அளிக்கும் என நம்புகிறேன். ஆரோக்கியமே ஆனந்தம் என்ற இச்சிறு நூல் அதற்கான வழியைக் (கா, கூ)ட்டும்.\n‘இயற்கை உணவு உண்பவர்களுக்கு அவ்வளவாக வக்கிரபுத்தி இருக்காது’ என்பார்கள். ஆனால், இந்த உரையில் சொல்லப்பட்டு உள்ளபடி, ‘ஆரம்பம் முதல் எல்லாமே எதிர்மறையாக இருக்க காரணம் ஊருக்கே உபதேசம் செய்பவர்கள்’ என்றே கருத வேண்டியுள்ளது.\nஇவர்களுக்கே இவ்வளவு வக்கிரம் என்றால், சமைத்த சைவ அசைவ உணவு உண்பவர்கள் வக்கிரத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.\nஇது திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள இரண்டாம் பதிப்பின் உணர்வுரை\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nமனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’\nநீதியைத்தேடி... கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விருப்...\nகட்சித்தாவல் தடை சட்டம் வாழ்நாள் தடையாக வேண்டும்\nதெளிவே துக்கத்தில் இருந்து விடுதலை தரும்\nநூல்: மாவட்ட நிர்வாக நீதிபதி என்கிற மாவட்ட ஆட்சித்...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்��ரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/05/prasanth-introduced-asian-grand-prix.html", "date_download": "2021-04-10T14:01:18Z", "digest": "sha1:NLHUJLSCF6AT2MO5HCQ6QXZYSIZS64GC", "length": 10587, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரசாந்த் தடகளப் போட்டியில் ! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ப���ரசாந்த் தடகளப் போட்டியில் \n> பிரசாந்த் தடகளப் போட்டியில் \nபுதிய ‘மலையூர் மம்பட்டியான்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய இரண்டு படங்களைத் தவிர நடிகர் பிரசாந்துக்கு வேறு படங்கள் இல்லை. அதிலும் ‘மலையூர் மம்பட்டியான்’ தனது சொந்த தயாரிப்பு.\nவழக்கு சம்பந்தமான காலங்களில் அடிக்கடி மீடியாவில் தென்பட்ட பிரசாந்த், தற்போது நடிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதோடு, அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.\nஅடுத்த மாதம் ஆசிய கிராண்ட்பிரிக்ஸ் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கின்றன. அந்தப் போட்டிக்கான லோகோவை நடிகர் பிரசாந்த் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார். நாற்பது நாடுகளைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர்.\nஇவ்விழாவில் இப்போட்டிக்கான அமைப்புகுழு சேர்மன் தேவாரம், நீலசிவலிங்கம், வைத்தியநாதன் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனைகளான ஷைனி வில்சன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவுல கலந்துக்க அப்பா சொல்லி அனுப்பிச்சாரா... நீங்களா முடிவெடுத்து வந்தீங்களா பிரசாந்த்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nச���ன்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/kubera-vilakku-etrum-murai/", "date_download": "2021-04-10T14:01:32Z", "digest": "sha1:TZP2WL7TWKD5VKNR2QL3MINFMC32YQ4H", "length": 12891, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "குபேர விளக்கு ஏற்றும் முறை | Kubera vilakku etrum murai in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குபேர விளக்கை எப்படி ஏற்றினால் அதிஷ்டம் பெருகும்\nகுபேர விளக்கை எப்படி ஏற்றினால் அதிஷ்டம் பெருகும்\nநம் வீட்டுப் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு இதில் ஏதோ ஒரு வகையான விளக்கினை ஏற்றி தான் வழிபடுவது வழக்கம். பொதுவாக இது நம் குடும்பத்திற்கு நன்மையை அளிக்கும். இது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால், செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் என்ன விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கினை எப்படி ஏற்ற வேண்டும். என்பதை பற்றி தான் இந்த பதிவு.\nசெல்வச் செழிப்பை நமக்கு அள்ளித் தருபவர் குபேரர். அந்த குபேரனை வழிபட நாம் ஏற்றும் தீபம் தான் குபேர விளக்கு. இந்த விளக்கு ஏற்றும் முறையை எல்லா பெண்களும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டும். சுலபமான வழிபாட்டின் மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்றால் அதனை செய்ய நாம் தவறக்கூடாது.\nஇந்த குபேர விளக்கினை நாம் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும். அதற்கு முன்பாக நம் வீட்டில் காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருந்தாலும், மாலையில் ஒரு முறை வாசலை சுத்தம் செய்து, அரிசி மாவு கோலம் போட்டு, காவி நிறத்தில் வர்ணம் தீட்ட வேண்டும். அடுத்ததாக நம் நிலவாசல்படியை துடைத்து இரண்டு பக்கமும், உங்கள் வீட்டு வழக்கப்படி மஞ்சள் தீட்டி குங்கும பொட்டு வைக்க வேண்டும். நம் வீட்டில் இன்று மங்கள காரியம் நடைபெறுகிறது என்பதை, வீட்டின் உள்ளே வருபவர்களுக்கு தெரியப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதையில் குங்குமம் தடவி வாசல் படியின் இரண்டு பக்கத்திலும் வைக்க வேண்டும். இது கண் திருஷ்டி படாமல் இருக்க கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். எலுமிச்சை துண்டுகள் பக்கத்தில் பூக்களையும் வைத்து விடுங்கள்.\n(குபேர விளக்கு என்பது விளக்குகள் விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.) விளக்கினை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக விளக்கிற்கு 3 அல்லது 5 என்ற கணக்கில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும். நல்லெண்ணெயையும், திரியையும் சேர்த்து தயார் செய்த விளக்கினை, நாம் நிலவாசல்படியின் வெளிப்பக்கமாக சென்று, வெளியிலிருந்து உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு, ஒரு மரப்பலகையின் மீது விளக்கினை வைத்து, வாசலில் இடது பக்கத்தில் ஏற்ற வேண்டும். விளக்கு கிழக்கு நோக்கித் தான் இருக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள மூத்த பெண்களின் கையால் இந்த விளக்கினை ஏற்றுவது இன்னும் சிறப்பு. மூத்தவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில் வீட்டிப் பெண்கள் இந்த விளக்கினை ஏற்றலாம். இந்த விளக்கினை ஏற்றும் பொழுது அனைவருக்கும் மன நிம்மதியும், செல்வச்செழிப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைத���துக்கொண்டு ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.\nகுபேரருக்கு உகந்த நேரமான மாலை 5.30 லிருந்து 8 மணி வரை இந்த விளக்கினை ஏற்றி வைக்கலாம். நில வாசப்படியில் உள்ள விளக்கினை பூர்த்தி செய்யும் முன்பு, அந்த விளக்கினை எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து அரை மணி நேரம் எரிய விட்டு பின்பு பூர்த்தி செய்வது நல்லது. இந்த விளக்கினை நாம் ஏற்றுவதன் மூலம் குபேரரின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.\nயார் வீட்டில் மகாலட்சுமி மகிழ்ச்சியாக குடிகொள்வாள் தெரியுமா\nஇது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nகுபேர விளக்கு எப்படி ஏற்றுவது\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஇந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/women/03/236783?ref=archive-feed", "date_download": "2021-04-10T13:58:33Z", "digest": "sha1:RMYJG3RUCC6VVCNPYHWEKYF24ZMRNHWU", "length": 12346, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றுவது ஏன்? அதற்கான காரணம் என்ன? பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்க! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றுவது ஏன் அதற்கான காரணம் என்ன பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்க\nமாதவிடாய் சுழற்சி வரும்போதெல்லாம் சில உபாதைகளும் சேர்ந்து கூடவே வர செய்யும்.\nவயிறு வலி, முதுகு வலி, தசைபிடிப்பு, கை, கால் சோர்வு, உடல் வலி போன்றவற்றால் பெரும் அவஸ்தையாக தான் இருக்கும்.\nஅதிலும் சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இலேசான தலைசுற்றல் காணப்படும்.\nஇருப்பினும் இது பொதுவான விஷயம் அல்ல. ஏனெனில் மாதவிடாய் நேரத்தில் தலை சுற்றுவதற்கு ஹார்மோன் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.\nஅதேசமயம் இதற்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.\nபுரோஸ்டாக்லாண்டின் என்ற வலியை தூண்டும் ஹார்மோன்கள் உடல் முழுவதும் இருக்கும் ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். கருப்பை தசைகளை சுருக்க செய்யும். இது தலைவலியையும் மற்றூம் இலேசான தலை சுற்றல் உணர்வையும் உண்டாக்க கூடும்.\nமாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்பு என்பது இயல்பானது. இந்த பிடிப்புகளின் போது வரக்கூடிய வலி கடுமையாக இருக்கும் போது இலேசான தலைச்சுற்றலை உணரலாம். மாதவிடாய் பிடிப்புகள் வலி மோசமாக இருக்கும் போது உங்களால் தலைச்சுற்றலை உணரக்கூடும்.\npremenstrual-dysphoric-disorder இது மிக கொடுமையானது மாதவிடாய் நாட்களில் அன்றாட பணியை கூட செய்ய முடியாத அளவுக்கு நாட்களை மோசமாக நகர்த்தும். மாதவிடாய் நாட்களில் சில நாட்கள் வரை இந்த வலி நீடிக்க கூடும். இது இலேசான தலைவலி தலைச்சுற்றலை உண்டாக்கும். இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.\nஉடல் முழுவதும் போதுமான் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல போதுமான ரத்த சிவப்பு அணுக்கள் இல்லாத நிலை. இந்த குறைபாடு இருக்கும் போது தலைச்சுற்றல் இருக்கலாம். மேலும் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கையும் உண்டாக்கும். இந்த ரத்த சோகை குறைபாட்டால் தலைச்சுற்றலை உணரக்கூடும்.\nஈஸ்ட்ரோஜனின் ஏற்ற இறக்கமான அளவுகள் ஒற்றைத்தலைவலியை தூண்டுகிறது. இது மாதவிடாய் காலத்துக்கு முன்பு அல்லது அந்த நாட்களின் போது இது உண்டாகலாம். மற்ற தலைவலிகளை போலவே மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய இந்த தலைவலி ஒரு பக்கமாக துடிக்கிறது. இதுவும் இலேசான தலைச்சுற்றலை உணரக்கூடும்.\nஉடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவை மாதவிடாய் கால உபாதையை மேலும் அதிகரிக்க செய்யும். உடலில் நீர்ச்சத்து குறையும் போது தலைச்சுற்றலை உணர செய்யும்.\nரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும் தலைச்சுற்றலுக்கு காரணமாக இருக்கலாம். உடல் பலவீனம் காரணமாக சிலருக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த அழுத்தம் குறைய கூடும். இது இலேசான தலைவலி அல்லது தலைச்சுற்றலை உண்டாக்குகிறது.\nமாதவிடாய் காலத்தில் ஹார்மோன்கள் மாற்றமானது ரத்த சர்க்கரை அளவையும் ��ாதிக்கும். அதனால் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் உண்டாகும் இந்த மாற்றம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் இன்சுலின் உணர்திறனை அதிகமாக மாற்றும். இந்த பிரச்சனையை நீரிழிவு இல்லாத ஆரோக்கியமானவர்களை காட்டிலும் நீரிழிவு இருக்கும் பெண்கள் அதிகமாக பாதிப்பை கொண்டிருப்பார்கள்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:26:36Z", "digest": "sha1:YMNYIIAV2YHLWYYAE75ZTB2T7OLGMA4N", "length": 7912, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாளாப்பள்ளி பாறை ஓவியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாளப்பள்ளி பாறை ஓவியங்கள் என்பன, தாளாப்பள்ளி என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் காணப்படும் பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும். தாளாப்பள்ளி அல்லது தாளப்பள்ளி எனப்படும் ஊர், கிருட்டிணகிரி மாவட்டத்தில், கிருட்டிணகிரி – இராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.[1][2] இப்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய சின்னங்களும் காணப்படுகின்றன. அமாவாசைக்குண்டு, குண்டு, கோட்டைக்குண்டு என்பன உட்பட நான்கு இடங்களில் இவ்வோவியங்கள் உள்ளன.\nஇவ்வோவியங்களில், மனிதர், வீடு, பல்வேறு குறியீடுகள் என்பன வரையப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் பெரும்பாலானவை கோட்டுருவங்களாகவே உள்ளன. இங்குள்ள மனித உருவங்கள் வேட்டை, நடனம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு ஓவியத்தில் மூன்று பெண்கள் நடனம் ஆடும் காட்சி காணப்படுகின்றது. ஒரு ஓவியத்தில் சக்கரம் இல்லாத வண்டியொன்றை விலங்கு ஒன்று இழுத்துச���செல்வது போல் இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n↑ பவுன்துரை, இராசு., 2001, பக். 129.\n↑ துரைசாமி, ப., மதிவாணன், இரா. , பக். 71.\nபவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.\nதுரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.\nதமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2015, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:35:00Z", "digest": "sha1:4JKBCO5UVEZ4MWDC7VEU4NGUGUQRI5RP", "length": 7707, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராயன் ரோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 476)\nதிசம்பர் 14 1977 எ பாக்கித்தான்\nபிப்ரவரி 13 1981 எ மேற்கிந்தியத் தீவுகள்\nஒநாப அறிமுகம் (தொப்பி 44)\nதிசம்பர் 23 1977 எ பாக்கித்தான்\nதிசம்பர் 30 1977 எ பாக்கித்தான்\nமூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகஸ்ட் 21 2009\nபிராயன் ரோஸ் (Brian Rose, பிறப்பு: சூன் 4 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். iவர் 1977 - 1981 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/06/ways-to-attract-your-family-god-in-tamil/", "date_download": "2021-04-10T14:17:09Z", "digest": "sha1:FRJL3P4Z7LH2Y33P33GGHTNSP3WNYWRV", "length": 11590, "nlines": 64, "source_domain": "tamil.popxo.com", "title": "குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா.. எளிமையான பரிகாரம்..! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட��ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nகுலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா.. ஒரே ஒரு எளிமையான பரிகாரம்.. ஒரே வாரத்தில்உங்கள் வாழ்வே மாறும் அதிசயம் ..\nகுலதெய்வம் என்பது ஒருவருடைய வம்சத்தை காக்கும் தெய்வமாகும். பாரம்பரியமாக ஒரு குலத்தை சேர்ந்தவர்களின் வம்சத்தை அடுத்த தலைமுறைகளை காக்கும் தெய்வமாக ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தெய்வம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. குல தேவதை என்றும் அழைப்பார்கள்.\nஇவர்களை நாம் வணங்கி அந்த தெய்வத்தை மகிழ வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாக நேரிடும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும்.\nதிருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் \nகுலதெய்வ அருள் இல்லை என்றால் திருமணத்தடை, புத்திர சோகம், நல்ல வருமானம் இருந்தும் நம்மிடம் பணம் நிலைக்காமல் இருக்கும், தொழிலில் சோபிக்க முடியாது, உடல்நிலை கோளாறுகள், மன நிம்மதி இன்மை என பல தொந்தரவுகள் உங்கள் குடும்பத்தில் (Family) நடந்து கொண்டேயிருக்கும்.\nகுலதெய்வத்தை பொறுத்தவரை வேண்டியன எல்லாம் அருளும் தெய்வம் அவர்கள்தான் . நம் நம்பிக்கையை சோதிக்காமல் உடனே வேண்டியவைகளை நடத்தி தருவார்கள்.\nகடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் \nபெரும்பாலும் குலதெய்வங்கள் உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தில் குடியிருக்கும். அங்கேதான் அவை எழும்ப பட்டிருக்க��ம். அங்கு அடிக்கடி சென்று குலதெய்வ மரியாதையை செய்ய முடியாமல் இருப்பவர்கள் குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க முடியும். குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யும்.\nநம்மில் பலருக்கு இன்றைய தலைமுறைக்காரர்களுக்கு குலதெய்வம் என்றால் என்ன என்றே தெரியாது. அவர்களும் கூட கீழ்கண்ட எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் பெயர் அறியாத குலதெய்வமும் உங்கள் வீட்டில் வாசம் செய்யும். உங்களை பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பார்கள்.\nஇந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்\nகுலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க எளிய வழிமுறை\nசதுர வடிவ சிவப்பு நிற துணி 1\nவிரலி மஞ்சள் 2 துண்டுகள்\nகருப்பு நிற நூல் கொஞ்சம்\nசிவப்பு நிற துணியை விரித்து அதனுள் விரலி மஞ்சள், சாம்பிராணி, கரித்துண்டு, சந்தனம், குங்குமம், விபூதி ஆகியவற்றை சேர்க்கவும். துணியை மூட்டை போலாக்கி அதனை கருப்பு நிற நூல் கொண்டு அவிழாதவண்ணம் கட்டிக் கொள்ளவும். இப்போது உங்கள் எளிமையான பரிகாரம் தயார் ஆகிவிட்டது.\nஇதனை நிலைவாசல்படியின் உள்புறத்தில் கதவிற்கு மேலே ஒரு ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அவ்வளவுதான். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து விட்டீர்கள்.\nஒரே வாரத்தில் உங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை உங்களால் பார்க்க முடியும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து விட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு தெளிவாகும். தொழில் லாபம், பணவரவு, குடும்ப சண்டைகள் முடிவுக்கு வருவது, வீட்டில் அமைதி போன்றவை நடக்கும்.\nஇந்த துணி மூட்டையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை மாற்றி கொள்ளலாம். வருடக்கணக்கில் மாற்றாமலும் வைத்திருக்கலாம். விஷேஷ நாட்களில் மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். பழைய மூட்டையை நீர்நிலைகளில் அல்லது செடிகள் வேரில் போட்டு விடுங்கள்.\nமேலே குறிப்பிடப்பட்ட பரிகாரம் செய்வதன் மூலம் குலதெய்வம் நம் வீட்டில் வாசம் செய்வதாக ஆன்மிக பரிகாரங்கள் சேனல் நமக்கு தெரிவிக்கிறது\nபுகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\nஅழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற��சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/07/actress-rasi-khanna-latest-hot-photos-in-tamil/", "date_download": "2021-04-10T14:57:06Z", "digest": "sha1:BHYSVWLW2DO7JQDJ3BNSYPX5LBBHXRJ7", "length": 13727, "nlines": 63, "source_domain": "tamil.popxo.com", "title": "கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nகவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்\nதமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா (rasi khanna). பிரபல இந்திய நடிகையான இவர், 2013 ம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2014 ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.\nஇத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை ராசி கண்ணா பெற்றது குறிப்பிடத்தக்கது. 2017 ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் தி���ையுலகில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் ஆனது.\nநுனி முடி பிளவு பிரச்னையை தவிர்க்க பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்\nஇதனை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக வெங்கி மாமா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது உள்ள சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் புது நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்பு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது ஒரு சில படங்களோடு நின்றுவிடுகின்றன. அதுபோலத்தான் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ராசி கண்ணா (rasi khanna) தற்போது தமிழ் பட வாய்ப்புகளுக்கு வலை வீசியிருக்கிறார். அதற்கு பலனாக அவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை ராசி கண்ணா, தமிழில் நான் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இதைத்தவிர தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறேன். நான் பிஸியாக இருப்பதால் எனது நண்பர்கள். குடும்பத்தினருடன் கூட நேரம் செலவிட முடியவில்லை என்றார். இடையில் சில காலம் ஓய்வில் இருந்தேன். தற்போது முழுவேகத்தில் நடிக்க வந்துவிட்டேன் என தெரிவித்தார். மேலும் பிரபல நடிகைகள் மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகின்றனர்.\nஉலக அறிவியலையே தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்\nவளர்ந்து வரும் நடிகைளுக்கு வாய்ப்பு வருவது கஷ்டம்தான். பிற மொழிகளில் நடிப்பது கடினம், இருப்பினும் அனைத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டு நடிக்கிறேன் என அவர் சந்தோசமாக கூறினார். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்துவருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் திருமணம் ஆன நடிகர்களில் யாருக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த ராசி கண்ணா நடிகர் சூரியா என குறிப்பிட்டார் ஜோதிகா மேடத்தை சூர்யா பார்த்து கொள்ளும் விதத்தை விரும்புவதாகவும் இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது சூர்யாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.\nஇந்நிலையில் ராசி கண்ணா சில ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றது. அதில் ராசி கண்ணா (rasi khanna) அணிந்திருந்த உடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உடை அணிவது அவரவர் விருப்பம் என அவருக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். முன்னதாக அயோக்கியா படத்தின் ப்ரோமோஷனில் நடத்திய புகைப்படங்களை அவர் ஷேர் செய்திருந்தார். அந்த படங்களும் ரசிகர்களிடையே வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.\n சுகாதார மற்றும் ஆரோக்கிய கிச்சனுக்கான டிப்ஸ்கள்.......\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-05-april-2021-tamil-daily-panchangam-details-today-navami/articleshow/81905387.cms", "date_download": "2021-04-10T14:29:34Z", "digest": "sha1:DQWXIIFRJR55XEG6TDDPRJDMAMIM2A3V", "length": 11689, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய பஞ்சாங்கம் 05 ஏப்ரல் 2021\nஇன்று மிதுன ராசியில் இருக்கும் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.சிவ வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇன்று மிதுன ராசியில் இருக்கும் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.\nசிவ வழிபாடு செய்வது நல்லது.\nஇந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\n05 ஏப்ரல் 2021 சார்வரி வருடம் திங்கட்கிழமை பங்குனி 23\nவளர்பிறை, ஷாபான் 8ம் தேதி 22\nதிதி :- இன்று காலை 7.58 மணி வரை அஷ்டமி அதன் பின்னர் நவமி திதி\nநட்சத்திரம் : இன்று காலை 6.41 மணி வரை பூராடம் நட்சத்திரம் பின்னர் உத்திராடம் நட்சத்திரம்\nயோகம் - சித்த - மரண யோகம்\nஇன்றைய ராசிபலன் (05 ஏப்ரல் 2021)\nஇன்றைய நல்ல நேரம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை\nஇராகு காலம் : காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை\nஎமகண்டம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை\nகாலை : 03:00 மணி முதல் 4:30 மணி வரை\nகுளிகை காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை\nஇரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஅதிசார குருப் பெயர்ச்சி 2021 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம்:- காலை 06:15 - 07:15\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nகால சர்ப்ப தோஷம் எளிய பரிகாரம் : நவகிரகங்களை ஏன் வலது புறம் மட்டும் சுற்ற வேண்டும்\nராசி பலன் சுருக்கம் :\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய பஞ்சாங்கம் 04 ஏப்ரல் 2021 - தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்BSNL-இன் பிரபல Unlimited பிளான் மீண்டும் அறிமுகம்; பயன்ரகள் குஷி\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\nஆண்டு பலன்கள்சிம்ம ராசி பிலவ தமிழ் புத்தாண்டு 2021 ராசி பலன் - கவனமாக இருந்தால் முன்னேற்றம் தான்\nஆரோக்கியம்வெயில் காலத்துல அதிகமா மோர் குடிச்சா எடை குறையுமா எப்படி குடிக்கணும்... என்னலாம் சேர்க்கணும்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nசெய்திகள்RCB vs MI: அதிரடி ஓப்பனர் படிக்கல் விளையாடாதது ஏன்\nஉலகம்இந்தோனேசியாவை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசெய்திகள்Baakiyalakshmi: மகள் வாழ்க்கைக்காக காலில் விழும் பாக்யா.. இறுதியாக principal எடுத்த முடிவு\nதமிழ்நாடுதமிழ்நாட்டிற்கு வர இ-பாஸ் எப்படி விண்ணப்பிப்பது இதோ செம ஈஸி வழி\nசினிமா செய்திகள்திருமணமான 2வது வாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் பிரபலம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/viraivu-seithikal/344-manifesto-of-dmk-will-be-released-on-march-7.html", "date_download": "2021-04-10T14:23:42Z", "digest": "sha1:NGRELNWQFIG4FPU6KKPRI76GFB7BATIU", "length": 7333, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மார்ச் 7ம் தேதி வெளியாகிறது திமுகவின் தேர்தல் அறிக்கை | Manifesto of DMK will be released on March 7", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமார்ச் 7ம் தேதி வெளியாகிறது திமுகவின் தேர்தல் அறிக்கை\nமார்ச் 7ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் பிரமாண்டமான மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது.\nதமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. \"மக்கள் ஆவலுடன் காத்திருக்கும்வண்ணம் இன்னும் 2 மாதங்களில் அரசாங்கம் மாற இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். திருச்சிராப்பள்ளியில் மார்ச் 7ம் தேதி பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மாநிலத்தை முன்னேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள திட்டங்களை விளக்குவோம். தேர்தல் அறிக்கையும் வெளிடப்படும்,\" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு ��ெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/annaathe-movie-shooting-update/", "date_download": "2021-04-10T15:10:18Z", "digest": "sha1:ZKFKXIDHO3QC24G2SCUAS7TSFIKNGLHU", "length": 5410, "nlines": 73, "source_domain": "www.cinecluster.com", "title": "விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு... பரபர அப்டேட்... - CineCluster", "raw_content": "\nவிரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…\nஉடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படம் என்ன நிலையில் இருக்கிறது மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற கேள்வி எழுந்தது. அந்நிலையில்தான், 2021 நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nரஜினி தற்போஒது ஓய்வில் இருக்கிறார். அவரை சமீபத்தில் இயக்குனர் எடுக்கவுள்ளார். ��தன்பின், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னையிலேயே படப்பிடிப்பை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.\nஆனால், தற்போது திட்டமிட்ட நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மார்ச் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குவோம் என ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.\nTagged Annaathe, cinema news, Rajinikanth, Sun Pictures, அண்ணாத்த, கோலிவுட், சன் பிக்சர்ஸ், சினிமா செய்திகள், ரஜினிகாந்த்\nPrevஆர்யாவின் அசத்தலான நடிப்பில் ‘டெடி’ – டிரெய்லர் வீடியோ\nNextதனுஷ் கட்டும் புதிய வீடு எத்தனை கோடி தெரியுமா\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2021/mar/29/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3592767.html", "date_download": "2021-04-10T15:03:39Z", "digest": "sha1:JRI4DVYGCBGQGKEUDCX2EI6PCROB74F6", "length": 11172, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி\nஉடுமலை நகரில் அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.\nஉடுமலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்டச் செயலாளர��ம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உடுமலை நகரில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, வெங்கடகிருஷ்ணா வீதி, கச்சேரி வீதி, பாபுகான் வீதி, ராஜேந்திரா சாலை, கபூா் கான் வீதி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.\nஅப்போது பொது மக்களிடம் அவா் பேசியதாவது:\nஉடுமலை நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சுமாா் ரூ.300 கோடி செலவில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். உடுமலை நகராட்சியை முதல் தர நகராட்சியாக்க மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உடுமலை நகரில் தற்போது உள்ள பேருந்து நிலையம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. என்னைத் தோ்ந்தெடுத்தால் உடுமலையில் அடிப்படை வசதிகள் நிறைந்த பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வேன்.\nஅதேபோல, இந்தப் பகுதியில் 3 கல்லூரிகள் உள்ளன. ஏராளமான பள்ளிகள் உள்ளன. இதை அடிப்படையாக வைத்து உடுமலையில் ஒரு பொறியியல் கல்லூரியும், ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கவும் முயற்சி எடுப்பேன். உடுமலை நகரில் மழைக் காலங்களில் நல்ல வடிகால் இல்லாமல் ஆங்காங்கே மழை நீா் தேங்குகிறது. இந்தப் பிரச்னை தீா்க்கப்படும்.\nமாணவ, மாணவிகள் பயன்பெறும் விதத்தில் இலவசப் பயிற்சி மையம் தொடங்க முயற்சி எடுப்பேன். திருமூா்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறையின் வரைபடத்தில் இடம் பெறச் செய்து அந்தப் பகுதிகளை மேம்படுத்துவேன்.\nதக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சேமித்து வைக்க குளிா் சாதன கிடங்கு அமைக்கப்படும் என்றாா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:15:04Z", "digest": "sha1:RG6XFYZTGZQ5RKEW2JBFPUPS7U65A62F", "length": 4922, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "தெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல் – Truth is knowledge", "raw_content": "\nதெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல்\nBy admin on June 21, 2020 Comments Off on தெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல்\nGeoffrey Berman என்பவர் நியூ யார்க் பகுதியின் அரச Attorney. இவரும் ரம்பின் Republican கட்சி ஆதரவாளரே. இவர் பல வழக்குகளை அரசின் சார்பின் கையாண்டு உள்ளார். அதில் ஒன்று சனாதிபதி ரம்பின் குடும்ப சட்டத்தரணி Rudy Giuliani என்பவருக்கு எதிரான வழக்கு. அதனால் விசனம் கொண்ட ரம்ப் Berman ஐ பதவியில் இருந்து துரத்த நீண்ட காலம் முயன்று வந்துள்ளார்.\nநேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் ரம்ப் ஆதரவு அணியில் உள்ள William Barr என்ற அமெரிக்காவின் Attorney General தனது அறிக்கை ஒன்றில் Berman பதவி விலகுவதாக கூறி இருந்தார். அத்துடன் Berman னின் சேவையை அந்த அறிக்கையில் புகழ்ந்து பாராட்டியும் இருந்தார். (I thank Geoffrey Berman, who is stepping down… tenacity and savvy, Geoff has done an excellent job… achieving many successes … I appreciate his service…” )\nஆனால் Attorney General Barr வெளியிட்ட இந்த செய்தி வெளிவந்த உடன் Berman தான் பதவி விலகுவதாக கூறவில்லை என்று Attorney General இன் அறிக்கையை மறுத்து உள்ளார். தான் மேற்படி செய்தியை செய்தி நிறுவனங்கள் மூலமே அறிந்ததாகவும் கூறினார்.\nBerman விடுத்த மறுப்பு Attorney General லுக்கு அவமானத்தை தோற்றுவித்தது. மறுநாள் சனிக்கிழமை அவர் சனாதிபதி ரம்பின் மூலம் Berman பதவியை பறித்தார். அதனால் முதலில் ‘resignation’ பதவி விலகல் என்று கூறப்பட்டது பின்னர் ‘fired’ என்றாகியது.\nஅதேவேளை சட்ட அறிஞர்கள் சனாதிபதி தான் நியமிக்கும் (appointed) அதிகாரிகளை மட்டுமே நீக்க முடியும் என்றும், Senate தேர்வு மூலம் பதவிக்கு வருவோர் Senate மூலம் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறகின்றனர். அதனால் இவ்விவகாரம் நீதிமன்றம் செல்லும் சாத்தியம் உண்டு.\nதெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல் added by admin on June 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/05/pachai-enkira-kaathu-different.html", "date_download": "2021-04-10T14:56:44Z", "digest": "sha1:P5NIFJ3X3DVLNWJVH26ZCEN2LL2T36BL", "length": 10527, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திரைக்கதை வித்தியாசம் ! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > திரைக்கதை வித்தியாசம் \nகமல் நடித்த ‘விருமாண்டி’ படத்தில் வித்தியாசமான திரைக்கதையாக அதில் நடித்த கதாபாத்திரங்கள் தங்கள் பார்வையில் என்ன நடந்தது என்பதை அவரவர் பாணியில் சொல்லப்பட்டிருந்தன. அதேபோன்ற கதையமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘பச்சை என்கிற காத்து’.\n‘அ’ திரை நிறுவனம் சார்பாக அஸ்வத்தமன், இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி தயாரிக்கிறார்கள். மணப்பாறையில் வாழ்ந்த ஒரு இளைஞன் வாழ்வில் ஏற்பட்ட உண்மை சம்பவம்தான் இந்தப்படம். படத்தில் மொத்தம் ஏழு முக்கிய கதாபாத்திரங்கள். ஏழு பேரும் அவரவர் பார்வையில் நடந்ததை சொல்கிறார்கள்.\nசினிமா கலப்பில்லாமல் எதார்த்தமான படமாக எடுத்துள்ளேன். மேலும் ஒரு பாடல்காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளது புதுமையாக இருக்கும். படப்பிடிப்பின் போதே பலர் இந்த முயற்சியை பாராட்டினார்கள். அதேபோல மக்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிறைவுடன் இருக்கும்’ என்கிறார் தங்கர்பச்சானின் சீடரும், இப்பட இயக்குனருமான கீரா.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக ��ாற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?view=table&sf_culture=ta&genres=96067&sort=endDate&sortDir=asc&%3BshowAdvanced=1&%3BtopLod=0&%3Bsort=lastUpdated&topLod=0&media=print", "date_download": "2021-04-10T15:11:00Z", "digest": "sha1:4JCQGTEGDKKG7VVKHACSLOBBCSOMQ3XD", "length": 23778, "nlines": 467, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 25 முடிவுகள் 25\nAudio, 19 முடிவுகள் 19\nஉருப்படி, 2818 முடிவுகள் 2818\nசேர்வு, 74 முடிவுகள் 74\nFonds, 55 முடிவுகள் 55\nText, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நு��ைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n1078 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3597 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/236778?ref=archive-feed", "date_download": "2021-04-10T15:25:39Z", "digest": "sha1:VW5E5VCOVQLAN52OGKS6AYFPTR55BXWY", "length": 9447, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சித்ரா ஹொட்டலில் இறக்காமல் வேறு இடத்தில் மரணமடைந்தாரா? பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் சிக்கிய காட்சிகள்.. புதிய பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசித்ரா ஹொட்டலில் இறக்காமல் வேறு இடத்தில் மரணமடைந்தாரா பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் சிக்கிய காட்சிகள்.. புதிய பகீர் தகவல்\nசித்ரா மரணமடைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொலிசார் ஆய்வு செய்துள்ள நிலையில் விசாரணை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nதொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார்.\nஇந்தநிலையில் கணவர் ஹேம்நாத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த போது, சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nஇதனிடையே சித்ராவின் தற்கொலை குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சித்ரா மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில�� உள்ள சிலரிடம் விசாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.\nஅதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹொட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் சித்ரா வேறு எங்கேனும் மரணமடைந்தாரா இல்லை, அவர் இறந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த மர்ம மரணம் தொடர்பாக பல முக்கிய காட்சிகளை தகவல்களாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1843", "date_download": "2021-04-10T15:12:15Z", "digest": "sha1:2NCCFYHN234RHPPM7NUVPV7D6RKXDABE", "length": 11699, "nlines": 201, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1843 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1843 (MDCCCXLIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2596\nஇசுலாமிய நாட்காட்டி 1258 – 1259\nசப்பானிய நாட்காட்டி Tenpō 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜூலை 19: எஸ்.எஸ்.கிரேட் பிரிட்டன் கப்பல் வெள்ளோட்டம்\nஆகத்து 15: திவொலி பூங்கா அமைப்பு\nமார்ச் 15 – விக்டோரியா, பிரிட்டிசு கொலம்பியா ஹட்சன்ஸ் பே நிறுவனத்தினரால் துறைமுக நகராக நிர்மாணிக்கப்பட்டது.\nஏப்ரல் 1 - மன்னார் நகரக் கச்சேரியில் உள்ள அறை ஒன்றில் மன்னார் அரசுப் பள்ளி திறக்கப்பட்டது.\nமே 4 - நட்டால் பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.\nமே 23 – மகெல்லன் நீரிணையை சிலி கைப்பற்றியது.\nசூன் 6 – பார்படோசின் நாடாளுமன்றத்திற்கு முதலாவது வெள்ளையினமல்லாத ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசூலை - இலங்கையின் வடபகுதியில் உள்ள முடிக்குரிய காணிகள் ஐரோப்பிய தோட்டத் துரைகளுக்கு ஒரு ஏக்கர் 5 சிலிங்குக்கு விற்கப்பட்டன.\nசூலை 19 – எஸ்.எஸ். கிரேட் பிரிட்டன் கப்பல் பிரிஸ்டல் நகரில் இருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.\nஆகத்து - யாழ்ப்பாணத்தில் பெரியம்மை நோய் பரவியது. நோயாளிகள் சிறுத்தீவுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nஆகத்து 15 – உலகின் மிகவும் பழமையான கேளிக்கைப் பூங்கா, டிவொலி பூங்கா, டென்மார்க்கின் கோபனாவன் நகரில் நிறுவப்பட்டது.\nநவம்பர் 11 – \"தி அக்லி டக்லிங்\" புதினம் முதல் தடவையாக வெளியிடப்பட்டது.\nநவம்பர் 12 - கொழும்பில் கத்தோலிக்க அச்சியந்திரசாலை நிறுவப்பட்டது.\nநவம்பர் 28 – ஹவாய் இராச்சியத்தை அதிகாரபூர்வமாக ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.\nடிசம்பர் 2 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.\nஇத்தாலிய மிசனறி ஒராட்டியோ பெட்டாச்சினி பாதிரியார் யாழ்ப்பாணம் வருகை. இவரே யாழ்ப்பாணத்தின் முதலாவது உதவி ஆயர் (Vicar Apostolic).\nஉலகின் முதலாவது கிறித்துமசு வாழ்த்து அட்டை சேர் ஹென்றி கோல் என்பவரால் லண்டனில் வெளியிடப்பட்டது.\nஇயற்பியல்: வேலையை வெப்பமாக மாற்றும் கணியத்தை ஜேம்ஸ் ஜூல் கண்டுபிடித்தார்.\nதேம்ஸ் ஆற்றின் ஊடான முதலாவது சுரங்கப் பாதை நிறுவப்பட்டது.\nதி எக்கொனொமிஸ்ட் இதழ் வெளியிடப்பட்டது.\nமார்ச் 13 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)\nமே 12 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (இ. 1922)\nடிசம்பர் 11 - ராபர்ட் கோக், ஜெர்மானிய அறிவியலாளர் (இ. 1910)\nச.வைத்தியலிங்கம்பிள்ளை, ஈழத்துப் பதிப்பாலரும், அறிஞரும் (இ. 1901)\nநடனகோபால நாயகி சுவாமிகள் (இ. 1914)\nஏப்ரல் 29 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.\nமே 28 - நோவா வெப்ஸ்டர், முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிட்டவர் (பி. 1758)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் ��ுறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rubabes.com/video/93/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A9-pleasuring-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-", "date_download": "2021-04-10T14:18:18Z", "digest": "sha1:FZOOG47JDIKLQNHTB4FL5ZFK3EGRO2HO", "length": 19321, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "தனியா பொன்னிற-லெஸ்பியன் pleasuring தங்கள் சிறந்த இந்திய ஆபாச கட்டுப்பாட்டில்", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nதனியா பொன்னிற-லெஸ்பியன் pleasuring தங்கள் சிறந்த இந்திய ஆபாச கட்டுப்பாட்டில்\nசெக்ஸ் வீடியோக்கள் டிக் சக் சிறந்த இந்திய ஆபாச\nநீங்கள் பார்க்க வேண்டும் சிறந்த இந்திய ஆபாச இந்த அழகான மாதிரி, ஏனெனில் அவர்கள் தங்கள் கொடுக்க பார்வையாளர்களை ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது, அவர்கள் நிச்சயமாக என்று நினைவில் குஞ்சுகள் எடுத்து தங்கள் ஆடைகளை ஆஃப் வெளிப்படுத்தும் அவர்களின் இல்லத்தரசி\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\nஆண்ட்ரியா watch video free porn காத்திருக்கும் வரம்பு இல்லை\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nUND aus நிரல்கள் ஆபாச பார்க்க கட்டாயம் maul\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nமைல் இரு கிளப் ஆபாச வீடியோ வெளியில்\nGETSE ஆபாச புகைப்படம் பதிவிறக்க\nசுட உங்கள் படகோட்டி, அனைத்து, மீது என் முதிர்ந்த இந்திய ஆபாச கவர்ச்சி புதிய negligee Joi\nஇளம் மெக்சிகன் மேகி பச்சை வாய் ஆதிக்கம் அடைப்பான்\nநர்ஸ் ஓரு பெரிய மார்பகங்கள் download வீட்டில் ஆபாச நெரிப்பத செக்ஸ், கேசிடி வங்கிகள் fucked பெறுகிறார்\nஅழகான செக்ஸ் பாலியல் ஸ்க்ரீவ்டு வகை ஆபாச பார்க்க சகோதரர் மற்றும் சகோதரி ஒரு வகையான கேலி\nகூடுதல் சட்டப்பேரவைக்கு தணியாத ஆபாச பார்க்க 2019 மற்றும் படகோட்டி தொகுப்பு 2\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nலிசா மோன்டி லா கொடுத்தார் எல்எம்எஸ் கிங் ஆபாச பார்க்க பதிவு இல்லாமல் ஆன்லைன் காங்\nஆய்வு 2000 அழகான ஆபாச பதிவிறக்கம்\nபடி சகோதரி பங்கு அழகான செக்ஸ் இலவச அதே படுக்கை, பெரிய கழுதை டிக் படி சகோ\nஃப்ரீக்கி முதிர்ந்த நடத்தை கெட்டவள் குளிப்பது இரு இரு-si கடின ஆபாச\nகுறும்பு அமெரிக்கா brianna உயர்ந்தது ஆதிக்கம் தோட்ட பையன் ஆபாச கொண்ட இரண்டு கைகள் யோனியில் விடுதல்\nஅனைத்து சுற்றுகள் watch குறுகிய ஆபாச வீடியோக்கள்\n- மரியா-ராக் - டிக் ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் சவாரி உள்ள உள்ளாடைகளை\nதனியா, ஆபாச வீடியோக்களை பதிவிறக்க அழகி எடுக்கும் அவரது பெரிய பொங்கி எழும் ஊழியர்கள்\nபசுமையான ஆஸ்திரிய சிறிய மார்பகங்கள் மற்றும் இந்திய ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச பெரிய தெற்கு கழுதை\nஅழகி பிரஞ்சு, பிடித்து கட்டுப்பாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஆபாச பார்க்க கிளிப்புகள்\nஆங்கிலம் பிரஞ்சு, ஈவா ஜேன் செக்ஸ் ஆதிக்கம் ஆபாச ஆன்லைன் இலவசமாக அவளை மொட்டையடித்து பால் வியாபாரி\nஅழகான வழுக்கை கண்காணிப்பு குழு porn அடிமை\nஆற்று மீன் ஆபாச செக்ஸ் சிற்றின்ப வகை செக்ஸ் பிரஞ்சு, படுக்கையில்\nகவர்ச்சி தெற்கு பருத்தி உள்ளாடைகளை பிரபல ஆபாச தளங்கள் Deauxma ஆதிக்கம் ஒரு இளம் துடிக்கிறது சேவல்\nஆசிய டீன் vs அசுரன் செக்ஸ் - யார் வெற்றி பெற ஆபாச வீடியோ பார்க்க வேண்டும்\nரஷியன் சரி, google ஆபாச வீடியோக்கள் இலவசமாக மனைவி சல்மா, ரஷியன்\nSaki ஆபாச அவர் பியூஜி, தனியா, ஆஸ்திரிய, உட்செலுத்தப்படும் ஜி. பி - க்கும்\n23 1-2, ஆபாச செக்ஸ் இலவச பெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் பெண்ணின் யோனி முடி கொண்ட கருப்பு தோழர்களே, ஆபாச, விந்துதள்ளல்\nசெலுத்த வேண்டிய ஆபாச இரட்டை கடன்களை\nசரவணா பாம்புகள் ஏற்றம் லக்ஸ், ரீகன் ஃபாக்ஸ் ஆபாச 3гп\nதிருநங்கை செக்ஸ் அடைப்பட்டு பிரஞ்சு, குழி பந்தாட்டம் போது ஆபாச இந்திய பார்க்க சவாரி சேவல்\nபதிவு செய்கிறது புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் மனிதன் உணர ஆபாச செக்ஸ் இலவச மீண்டும் இளம்\nஇருந்து ஸ்மாலாந்து plrno வீடியோக்கள்\nஜப்பனீஸ் மிட்டாய் மூடும் ஆபாச குழு தன்னை ஒரு குளியலறையில் சுய இன்பம்\nகுறும்பு இளவரசி பொம்மைகள் சக், இந்திய free porn மற்றும், சுவைக்க, ஒருவருக்கொருவர் உந்தப்பட்ட\nஜில் விழுங்கப்படும் ஆபாச திரைப்படங்கள் தொண்டை, செக்ஸ் பெரிய டிக்\nபடகோட்டி பசி பிரஞ்சு, செக்ஸ் பதிவிறக்க ஆபாச அண்ட்ராய்டு சாறு கலந்து கொண்டு தட்டவும்\n- விற்பனையாளர் பெறுகிறார் புள��ளிகள், செக்ஸ் என் வாடிக்கையாளர் மகள் ஆபாச வீடியோக்கள் வகை மூலம்\nஇந்த கற்பழிப்பு என் porn பெரிய காக்ஸ் கனவுகள்\nஐந்து ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச\nஅன்புள்ள டைரி. மெக்சிகன் பதிவிறக்க parnuhi வாக்குமூலம் துடுக்கான redhead\nடேட்டிங் மெலினா தங்க நிற பல பளப்பான முடி தனியார் ஆபாச\nஅழுக்கு கவர்ச்சி ஆபாச படம் பிரஞ்சு\nபுதர் செக்ஸ் பெற நேசிக்கிறார் அறைந்தார்கள் கருணை ஆபாச கே இல்லாமல்\nஇளம் பணிப்பெண் பிடித்து இளம் பையன், துடித்தபடி ஆஃப் செக்ஸ், ஆபாச வீடியோக்கள் வீட்டில் ஜெர்மன்\nசிறப்பு பாதுகாப்பு ஆபாச வீடியோக்களை, பெரிய மார்பகங்கள்\nஅவரது பெரிய மார்பகங்கள் மற்றும் கடின முலைக்காம்புகளை ஆபாச MP4 பெறுகிறார் தணியாத\n- புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச புகைப்படம் பிரயாணம் புதர் முதிர்ந்த, பெறுகிறார், செக்ஸ், கடின மற்றும் கடினமான\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச கிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-22-may-2018/", "date_download": "2021-04-10T15:34:08Z", "digest": "sha1:LQZYSGVENIUB6ZV2L3XGKOEWMZIM7TM4", "length": 5759, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 May 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக பயனற்ற பழைய நிழற்குடைகளை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\n1.அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n1.பூஷன் ஸ்டீல் நிறுவனம் கைமாறியதால், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.\n1.நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான கியீகியாவோ செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\n2.வெனிசூலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.\n2.தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.\n3.உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.\nசர்வதேச பல்லுயிர் பரவல் தினம்\nரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)\nமுதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/51673/pancharaaksharam-movie-photos", "date_download": "2021-04-10T14:36:42Z", "digest": "sha1:EIU2DUUVFYOFKAB4RKFAVZDD4Q4C72MG", "length": 3929, "nlines": 63, "source_domain": "top10cinema.com", "title": "பஞ்சராக்ஷரம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜிப்ரான் இசை பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைக்கும் சூர்யா\nஅறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கும் படம் ‘சென்னை டு சிங்கப்பூர்’. இப்படத்தில் புதுமுகங்கள்...\n6 நாடுகளில் 6 பாடல்கள்\nஅறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கும் படம் ‘சென்னை டு சிங்கப்பூர்’. இப்படத்தில் புதுமுகங்கள்...\n6 நாடுகளில் வெளியாகும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பாடல்கள்\nவாகை சூடவா படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜிப்ரான், அதன்பிறகு உத்தம வில்லன், பாப்பநாசம்,...\nசென்னை 2 சிங்கப்பூர் ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nசென்னை 2 சிங்கப்பூர் - டிரைலர்\nசென்னை 2 சிங்கப்பூர் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615678", "date_download": "2021-04-10T15:23:56Z", "digest": "sha1:M3GOUM5RXH7TH5Q64LMTRAQ2LLVID5ZA", "length": 21013, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி| Dinamalar", "raw_content": "\nபுதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 36\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி\nவாஷிங்டன்: 'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: 'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.\nஅமெரிக்காவில் நவ., மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 'அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்தும். ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்,'' எனத் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்(5)\nரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'(9)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு காலத்தில் ஈரானின் ஷா ஆட்சி காலத்தில் ஈரான் அமேரிக்கா பெரிய நட்பு நாடுகள். வளைகுடா யுத்தத்தில் ஈரானுக்கு பக்க பலமாக நின்றது. அதன் பின் அயோடோல்லாக்கள் வந்து மத வெறி ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நல்லுறவு சரிந்தது. இன்று கச்சா எண்ணெயில் கிடைத்த அபரிமிதமான பணத்தின் திமிரால் ஈரானின் ரவுடித் தனம் தாங்க முடிய வில்லை. எண்ணெய்த் திமிர் போட்டுத் தள்ளினால் தான் அடங்கும்.\nதுருக��கி, ஈரான், பாகிஸ்தான், சீனா, வடகொரியா இவைகளை போட்டு தாக்கி அழித்தால் உலகம் அமைதியடையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்\nரசிகருக்காக ரஜினி பிரார்த்தனை: வைரலானது 'ஆடியோ'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.foreca.in/Democratic_Republic_of_the_Congo/Gbadolite?lang=ta&units=us&tf=12h", "date_download": "2021-04-10T15:08:14Z", "digest": "sha1:ZVK46ZPMUIBM5OPGL47HRC37AXSC4SGZ", "length": 4082, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Gbadolite - Foreca.in", "raw_content": "\nGbadolite, காங்கோ ஜனநாயகக் குடியரசு\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\nAfrica காங்கோ ஜனநாயகக் குடியரசு Gbadolite\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nவானிலை மேப், காங்கோ ஜனநாயகக் குடியரசு\nகாற்றழுத்த மானி: 29.7 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nWainwright, யுனைடட் ஸ்டேட்ஸ் -28°\nGbadolite சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/11/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-10T15:09:38Z", "digest": "sha1:WYYIG6ZTV6OYOJOKWWAULO7XHTAMZTIP", "length": 9342, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "கோபத்தை கட்டுப்படுத்தும் முத்திரை – JaffnaJoy.com", "raw_content": "\nமனிதனுக்கு கோபம் வருவது என்பது இயல்பு. ஆனால் அளவுக்கதிமான கோபங்கள் பல பிரச்சினைகளை கொண்டு வந்திடும். எனவே கோபத்தை கட்டுப்படுத்துதல் மிக அவசியமாகும்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் கோபத்தை கட்டுப்படுத்தும் க்யான் முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்தலாம்.\nஅறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். விரிப்பில் பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது.\nஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட வேண்டும். இந்த நிலையில் ஆரம்பத்தில் 20 நிமிடமும், போகப்போக நேரத்தில் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nஇந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.\nயோகாசனம் செய்யுமுன் இதை கவனிக்க\nNext story யோகாசனம் செய்யுமுன் இதை கவனிக்க\nPrevious story பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/02/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:08:35Z", "digest": "sha1:GR4QKWTKZENYGELUBGWLEFBFBCMCSGMW", "length": 13937, "nlines": 191, "source_domain": "www.jaffnajoy.com", "title": "ஒரே கோத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது தெரியுமா? – JaffnaJoy.com", "raw_content": "\nஒரே கோத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nஇந்து மதத்தில் வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதற்கு பெரும் எதிர்ப்பு இருப்பதை நாம் அறிவோம். இது பல சமயங்களில் கொடூரமான தாக்கத்தை மணமக்கள் இடையே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.\nஇதே போல ஒரே கோத்திரத்திலும் திருமணம் செய்வதை இந்து மதத்தில் தவிர்ப்பதை நாம் பரவலாக காண முடியும். வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதை கூட பலர் ஏற்பதை பார்க்கலாம். ஆனால், ஒரே கோத்திரத்தில் பிரிவில் திருமணம் செய்வதை ஏன் முந்தைய காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருகிறார்கள் இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இனி காணலாம்.\nகோத்திரம் என்பது ஒரு நபரின் மூதாதையர் வழிதோன்றல்கள் ஆரம்பத்தில் இருந்து கடைப்பிடித்து வரப்படும் ஒன்றாக இருக்கிறது. இது ஆண்கள் வழியில் தான் பின்பற்றப்படுகிறது.\nகோத்திரம் என்பது தந்தை மகன் வழியாக தான் பின்பற்றப்படும். தந்தை மகள் என்ற வழியில் பின்பற்றப்படுவது இல்லை. மகளுக்கு திருமணம் ஆனால், அவர் கணவன் கோத்திரத்தின் வழியில் சேர்ந்துவிடுவார்.\nஒவ்வொரு பிரிவினர் இடையேயும் பல உட்பிரிவுகள் இருக்கும். இவை மரத்தில் இருந்து கிளைகள் பிரிவது போன்றதாக பரவியுள்ளது. இந்த கோத்திரங்கள், பிரிவுகள் ஆனது நான்காம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருவதை நாம் நூல்கள் மூலம் அறியப்படுகிறது.\nஇதற்காக தான் வம்சாவளி தடைப்பட்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஆண் மகன் வேண்டும் என அனைவரும் விரும்பியுள்ளனர்.\nஒரு மனிதனின் உடலில் 23 செட் குரோமோசோம் இருக்கும். அதில் தந்தையிடம் இருந்து, அன்னையிடம் இருந்து என மொத்தமாக 46 இருக்கும். இதில் ஒன்று தான் செக்ஸ் குரோமோசோம். எக்ஸ்.எக்ஸ் வந்தால் பெண், எக்ஸ்.ஒய் வந்தால் ஆண். இதில் ஒய் குரோமோசோம் தான் ஒருவரின் வம்சாவளியாக பின்பற்றிவரப்பட்டுள்ளது. இந்த வழிதோன்றல் இழந்துவிட கூடாது என்பதற்காக ஆண்களை வைத்து ஒரு வம்சம் அமைந்துள்ளது.\nஅன்று ஒரே கோத்திரத்தில் பெண், எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்பதற்கான காரணம் எப்படியும் அவர்கள் நெருங்கிய இரத்த பந்தமாக இருப்பார்கள். இப்படிப்பட்ட திருமண காரணத்தால் ஹார்மோன் தாக்கம் ஏற்படும். அதனால் குழந்தையின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும் என இதை பின்பற்றியுள்ளனர்.\nஇடை வந்த ஜாதி, மத, கோத்திரங்கள் வேறுபாடு இடையே சென்று விடும். இன்று பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான் நடக்கின்றன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லை.\nஒரே கோத்திரத்தில் பிறந்த ஆண், பெண் அண்ணன் – தங்கை உறவு முறையில் பார்க்கப்படுவதும் ஒரு காரணமாக திகழ்கிறது.\nகண் திருஷ்டி நீங்க வேண்டுமா\nவெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி\nதிருமணத்தில் தமிழன் தற்போது மறந்துவரும் 19 சடங்குகள்\nNext story செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன் தெரியுமா\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்���ுவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T15:23:11Z", "digest": "sha1:NBIODXO66ESBFVRSXVGERV334V2AHH35", "length": 4624, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "புதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை – Truth is knowledge", "raw_content": "\nபுதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை\nBy admin on June 4, 2018 Comments Off on புதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை\nஇன்று ஞாயிற்றுக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் சீனாவில் அமெரிக்காவின் Commerce Secretary Wilbur Ross, சீனாவின் வர்த்தகத்துக்கு பொறுப்பான உதவி முதல்வர் Liu He ஆகியோர் நடாத்திய பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முடிந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் இணைந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.\nபதிலாக சீனா அமெரிக்கா இந்த மாத நடுப்பகுதியில் நடைமுறை செய்ய முன்வந்துள்ள புதிய இறக்குமதி வரிகள் (tariffs) தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்கா தன்னிசையாக புதிய வரிகள் எதையும் நடைமுறை செய்தால், சீனா அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் கைவிடும் என்று கூறியுள்ளது. இந்த எச்சரிக்கைக்கான அமெரிக்காவின் பதில் இதுவரை வெளியிடப்படவில்லை.\n2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சீனா $375 பில்லியன் பெறுமதியான இறக்குமதிக்கும் மேலதிகமான ஏற்றுமதியை (surplus) கொண்டிருந்தது. ரம்ப் அரசு அந்த தொகையை $200 பில்லியனால் குறைக்க முனைகிறது. அதற்கு இணங்க மறுத்த சீனா பதிலுக்கு தாம் அதிகரித்த அளவில் அமெரிக்காவின் விவசாய மற்றும் எரிபொருள்களை கொள்வனவு செய்ய மட்டுமே இணங்கி உள்ளது.\nசீனாவுடன் மட்டுமன்றி ரம்ப் அரசு பல முனைகளில் வர்த்தக யுத்தத்தில் இறங்கி உள்ளது. ஐரோப்பிய நாடுகள், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அவற்றுள் சில.\nபுதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை added by admin on June 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1610921145&archive=&start_from=&ucat=3", "date_download": "2021-04-10T15:43:39Z", "digest": "sha1:6MO3MG2QHGEZCI4GHNYOO35CF7NKBPTP", "length": 5521, "nlines": 70, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு இராமு சின்ன���்துரை (பவானியர்)\nதிரு இராமு சின்னத்துரை (பவானியர்)\nதிருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்\nநீர்வேலி(பிறந்த இடம்) நிலாவெளி கனடா\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமு சின்னத்துரை அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராமு, சேதுப்பிள்ளை தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்ற நிலாவெளி மூத்தகுடியைச் சேர்ந்த நன்னித்தம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபவானிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,\nசத்யதேவி(பிரான்ஸ்), இந்திராதேவி(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), செந்தில்செல்வன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற அய்யாத்துரை, சதாசிவம், செல்லத்துரை, காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரும்,\nதவபாலன், சிவதாசன், காலஞ்சென்ற கண்மணி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇராசானந்தம், நற்குலேந்திரன்(பிரான்ஸ்), சிவானந்தம்(கனடா), சிவாஜினி(கனடா), சுவேந்திரினி(கனடா) ஆகியோரின் ஆசை மாமனும்,\nதுசாந்- நீலுஜா, துசாரா- பதி, அனுஜன்- துக்சி, கெளதமன்- தர்சி, மதுசா- கெளசிகன், சரன்யா, சோழன், தினேஸ், சேரன், சஞ்சீவன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 16-01-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/07/12.html", "date_download": "2021-04-10T14:59:50Z", "digest": "sha1:OIPHOIBV4U3Z5INMDECNBGKRNOO44T7G", "length": 33506, "nlines": 432, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 12 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவணக்கம் வந்தனம் சுஸ்வாகதம், welcome to நீங்கள் கேட்டவை 12. வழக்கம் போலவே தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்களையும், ஊக்குவிப்பையும் அள்ளி வழங்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உடனேயே நிகழ்ச்சிக்குப்\nஇன்றைய நிகழ்ச்சியிலும் வழக்கம் போல பழைய, இடைக்கால, புதிய பாடல்களை பல்வேறு ரசனை கொண்ட நம்ம நண்பர்கள் கேட்���ிருக்கின்றார்கள். அந்தவகையில்\nநாலு மணி நேர ஜேசுதாஸ் எஸ்.பி.பியின் இசை மழையில் நனைந்து ஜலதோஷம் பிடிக்கமுன்னேயே வந்து பாட்டுக் கேட்டிருக்கின்றார் இந்தவார தமிழ்மண நட்சத்திரம்\nசர்வேசன். \"சொல்லத் துடிக்குது மனசு\" படத்திலிருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"பூவே செம்பூவே\". இசைய வைத்தவர் இளையராஜா.\nசர்வேசன் கேட்ட பூவே செம்பூவே பாட்டைக் கேட்டதும் குரல் தவிர்த்த இந்தப் பாடலின் இசைக்கோலத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது, அதை உங்களோடும்ம் பகிர்ந்து கொள்கின்றேன், இது இப்போது தான் இணைக்கப்படுகின்றது. கேட்டு அனுபவியுங்கள் இந்த இசை ராஜாங்கத்தை.\nசர்வே புயல் சர்வேசன் போல இசைக்கு ஒரு புயல் நம்ம ஏ.ஆர்.ரகுமான். அவரோடு இயக்குனர் விக்ரமன் இணைந்து விக்ரம் நடித்த \"புதிய மன்னர்கள்\" படத்திலிருந்து மனோ, சித்ரா பாடும் \"ஒண்ணு ரெண்டு மூணடா\" என்ற ஆண்களை வெருட்டும் பாடலை விரும்பிக்கேட்டிருக்கின்றார் பாலைவன தேசத்திலிருந்து ஜெஸிலா.\nஅத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை , \"அந்தரங்கம்\" படத்திலை இருந்து ஜி.தேவராஜன் இசையில் நடித்துக் கொண்டே பாட வல்ல கமலஹாசன் பாடியிருக்கிறார். சோக்கான பாட்டெல்லோ\nசிங்கப்பூர் சீமையில் கட்டுமானமே கதியென்று இருக்கும் நம்ம நண்பர்\nவடுவூர் குமார், \"அகத்தியர்\" படத்தில் இருந்து வயலின் மேதை குன்னக்குடி வைத்யநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகின்றார்.\nஇந்து மகேஷ் அண்ணரின் பழைய பாடல் தெரிவுகள் எப்பவுமே சோடை போகாது. அதை நிரூபிக்க \"பாதை தெரியுது பார்\" திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய \"தென்னங்கீற்றுச் சோலையிலே\" கேட்டுப் பாருங்கள், புரியும்.\nஇறுதித் தேர்வை, இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்துப் பதிவுகளிலேயே சிலாகித்த ராதா ஸ்ரீராம் விரும்பும் \"பெற்றால் தான் பிள்ளையா\" திரையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலரும் \"சக்கரக்கட்டி ராஜாத்தி\" என்ற பாடலை T.M செளந்தரராஜன் பாடுகின்றார். இணைந்து பி.சுசீலா பாடுகின்றார்.\nசரி நண்பர்களே, இன்றைய பாடல் தேர்வுகள் எப்படியிருந்தன என்பது குறித்தும், புதிய பாடல்களை அறிவிக்கவும் இந்தப் பதிவின் பின்னூட்டலைப் பயன்படுத்துங்கள். ;-)))\nபூவே செம்பூவே முழுசா வரலியே\nடக்குன���னு பாடலை பதிந்ததர்க்கு நன்றி\n\"கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா\" என்ற பாடலை கணக்குல சேத்துக்கங்க :)\n\"பாதை தெரியுது பார்\" என்ற திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை என கேள்விப்பட்டிருக்கிறேன்\n\"தென்னங்கீற்றுச் சோலையிலே\" என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை\nபூவே செம்பூவே முழுசா வரலியே என் கணினிப் பிழையோ\nரிப்பீட்டேய்....சூப்பர் பாடல்கள் ரொம்ப நன்றி தலைவா :))\nஉங்க கணினிப் பிழையே தான் ;-)\nபாட்டு சும்மா முழுசாவே அதிருதில்லே\nமிக்க நன்றி பிரபா. அந்த பாடலை கேட்க முடிகிறது தரவிறக்குவது எப்படி\nஇந்த பிளேயரின் மூலப்பக்கம் சென்று ஒரு கணக்கை ஆரம்பித்தால் உள்ளே நுளைந்து ஐ பொட் உபயோகிக்கும் ஐ டியூன் மென்பொருள் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.\nநன்றி பிரபா. அப்புறம் எனக்கு பூவே செம்பூவே பாதிதான் வருது \nஎன்னவோ தெரியலை எனக்கு மட்டும் இந்தப் பாட்டு முழுமையா ஒலிக்குது, சரி நான் மீண்டும் ஒலியேற்றுகின்றேன்.\nரிப்பீட்டேய்....சூப்பர் பாடல்கள் ரொம்ப நன்றி தலைவா :)) //\nவாங்க குட்டிப்பிசாசு மற்றும் தல கோபி\nமீண்டும் பூவே செம்பூவே பாட்டை ஒலியேற்றியிருக்கின்றேன்.\nகூடவே இப்போது விசேட இணைப்பாக அப்பாடலின் இசையை மட்டும் கொடுத்திருக்கின்றேன். அனுபவியுங்க ராஜாக்களே ;-))\n\" என்று இரண்டு வரிகளைமட்டும் பாடிவிட்டு சிறீனிவாஸ் ஓய்வெடுத்துக் கொள்கிறார்.\nபிரபா, 'மனதில் உறுதி வேண்டும்' படத்திலிருந்து 'கண்ணின் மணியே' பாடல் தர இயலுமா\nபிரபா பாடல்கள் முழுமையாக கேட்கவில்லையே. ஏற்றுமதியில் பிரச்ச்னை போல.\nநீங்கள் கேட்டவை நிகழ்ச்சிக்கு எதிரான சர்வதேச சதி என்று நம்பப்படுகின்றது, விரைவில் பாடல்களுக்கான தீர்வு எட்டப்படும் ;-(\nஇந்த சைகிளில் கால் வைத்தாலே \"அந்த நாள் முதல்\" சிவாஜி பாடுவாரே அதைத்தான் முனுமுனுக்கும் அது முடிந்த உடன் இந்த பாடல் தான்\nமீண்டும் கோகிலாவில் இருந்து \"ஹே ஹே ஒராயிரம்\" வாயில் வரும். முடிந்தால் இந்த பாடலை ஒலிபரப்பவும்.\n//இந்த சைகிளில் கால் வைத்தாலே \"அந்த நாள் முதல்\" சிவாஜி பாடுவாரே அதைத்தான் //\nஎன் விருப்பப் பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.\n/* அத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை */\nஅது சரி -:)) பிரபா, இணையங்களில் தேடியும் பிடிக்க முடியாத பாட்டுக்கள் கனக்க இருக்கு. உங்களிட்டைக் கேக்க வேணும். நான் அடிக்கடி வந்து கேட்டால் மற்ற இரசிகர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால்தான் கொஞ்சம் இடைவெளி விட்டுக் கேக்கிறனான்.-:))\nஎதற்கும் அடுத்த கிழமை என்ரை மற்றைய விருப்பப் பாடலோடு வாறேன்.\nசோக்கான : இந்தச் சொல்லைக் கன காலத்துக்குப் பிறகு கேக்கிறேன். மிக்க நன்றி.\nபாதை தெரியுது பார் ல் இருந்து மாசில் வீணையும் பாடலை முன் தூள் தளத்தில் கேட்டேன். இந்த இரண்டையும் தவிர நானும் வேறு பாடல்களைக் கேட்கவில்லை.\n//இந்த சைகிளில் கால் வைத்தாலே \"அந்த நாள் முதல்\" சிவாஜி பாடுவாரே அதைத்தான் //\nநீங்கள் உங்கட காலத்துப் பாட்டுக் கேட்கிறீங்க , விரைவில் அதிரும்...\nஅம்பிகாபதில இருந்து 'சிந்தனை செய் மனமே'\nலிட்டில் ஜோன்ல இருந்து 'லைலா', 'பைலாரே' - ஒரு படப்பாடலாகப் போட்டாலும் டபிள் ஓக்கே. ;)\nஆஹா ல இருந்து 'முதன் முதலில்'\nஉழவன் படத்தில 'தனனா தன்னான'ன்னு வர்ர ஒரு பாட்டு இருக்கில்ல. ஹரிஹரன்னு நினைக்கிறேன். அதைப் போட முடியுமா\nபிற மொழிப்பாடல்கள், ஹிந்தி வீடியோ ஆல்பம் இருந்தெல்லாம் பாட்டுக் கேக்கலாமா\nபாடல்களை சீடியில் சேகரிப்பது என் பொழுதுபோக்குகளில் ஒன்று, ஆனால் வலையில் ஏற்றும் போது அதன் தரம் சிலவேளை குன்றிவிடுவதுண்டு. பெரும்பாலான நீங்கள் கேட்டவை என் இசைத்தட்டுக்களில் இருந்தே எடுக்கப்பட்டவை.\nநீங்க கேட்ட அனைத்துப் பாட்டும் இனிமை. நீங்க கேட்ட பாட்டு ஹரிகரன் அனுராதா சிறீராம் பாடிய \"உ உதட்டோர செவப்பே\" என்றும் பாடலா, அதில் தான் நீங்கள் குறிப்பிட்ட சந்தம் இருக்கு. அந்தப் பாடல் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வந்தது. உழவன் அல்ல. ஒரு ஒற்றுமை இரண்டிலும் பிரபு தான் நாயகன்.\nஏற்கனவே ஏக் துஜே கேலியே ஒரு படப்பாட்டு ஒருத்தர் கேட்டிருக்கிறார். அதுக்கு பிறகு உங்கள் ஒருபடப்பாட்டு வரும். பிறமொழியும் கேட்கலாம்.\nயாராச்சும் இந்த நீங்கள் கேட்டவை பதிவில் வந்த பாட்டுக்கள் ஒழுங்கா வேலைசெய்யுதா என்று கேட்டு சொல்லுங்களேன், வேலையிடத்தில் இருப்பதால் சோதிக்கமுடியவில்லை.\nரமணன் ஸ்ரைலோ, என்ன விளங்கேல்லை எனக்கு:-(\nபாட்டுகள் ஒழுங்கா வருகுதோ எண்டு செக் பண்ணிச் சொல்லமாட்டியளே\nபாடல்கள் முழுவதுமாக வரவில்லை.. இப்போதும்.\nமிக்க நன்றி வடுவூர் குமார்\nஇன்னும் இரு மணி நேரத்தில் வேறு பிளேயரில் பாடல்களைத் தருகின்றேன்.\nபூவே செம்பூவே, தென்னங்கீற்றுச் சோலையிலே, சக்கரக்கட்டி ஆகிய பாடலகளை மீள ஏற்றியிருக்கின்றேன், சரி பார்த்துச் சொல்லுங்கள்.\n\"தளபதி\" படத்தல...ஜானகி அம்மா பாடிய ஒரு மிக அருமையான பாடல் இருக்கு...\"சின்ன தாய் அவள்\" அந்த பாடலை போடுங்கள் தலைவா.\nஅதான் video கிடைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.\nபிரபா அண்ணா நானும் வெகு நாட்களாக K.J.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் ஒன்றான \"உன்னைக்கண்ட கண்களுக்கு எப்படித்தான் தூக்கம் வரும்\" என்ற பாடலை தேடி வருகிறேன் உங்களால் அப்பாடலை எனக்காக பதிவேற்ற முடியுமா\" என்ற பாடலை தேடி வருகிறேன் உங்களால் அப்பாடலை எனக்காக பதிவேற்ற முடியுமா முன்பு ஒருமுறையும் உங்களிடம் கேட்டிருந்தேன் இப்பொழுது மறுபடியும் கேட்கிறேன்....\nநீங்க கேட்ட பாட்டை வீடியோவிலும் தர முயற்சிக்க்கின்றேன்.\nஉங்கள் விருப்பப் பாடலை இன்னும் நான் மறக்கவில்லை, இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். வந்ததும் நிச்சயம் தருவேன்.\nநல்ல தேர்வு.அண்ணே என்னோட மூணு பாடல்கள் இன்னும் பாக்கியிருக்கு.\n1)மெல்லப் பேசுங்கள்- செவ்வந்திப் பூக்களில் சிறு வீடு\n2)அன்பே சங்கீதா - சின்னப் புறா ஒன்று\n3)நீங்கள் கேட்டவை - அடியே மனம் நில்லுன்னா\nஇந்த வரிசையில இன்னுமொரு பாடலும் சேர்ந்துகிட்டது.\nஅடுத்த பதிவில்\"செவ்வந்திப் பூக்களில்\" நல்ல ஒலித்தரத்தோடு \"உலக வலைப்பதிவுகளில் முதற் தடவையாக\" வர இருக்கின்றது.\nதொடர்ந்து உங்க அடுத்த தேர்வுகள் வரும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - 1\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rlnarain.com/2011/07/alias-mrs.html", "date_download": "2021-04-10T15:05:34Z", "digest": "sha1:EBTYX73VBOJFXFGX4XOWMKSSE362LUC6", "length": 24674, "nlines": 123, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்", "raw_content": "\nரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்\nஅஸெண்டாஸ் பேஸ்-2 வின் லிப்ட் திறக்கும்போது புயலடிக்குமென்பது சத்தியமாய் தரைத் தளத்தில் லிப்டுக்காக காத்திருந்தப் போது தெரியாது.\nஎவனோ ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். எதோ ஒரு ப்ராஜக்ட் மேனேஜர். மொபைல் இண்டர்பேஸ் டிசைனில் குழப்பம். உள்ளே இருக்கும் ஆட்கள் ஜல்லியடிக்கிறார்கள். அவர்களுக்கு குண்டியடிக்கவும், மானேஜர் அன்னிய வாடிக்கையாளனிடம் மரியாதையை காபாற்றிக் கொள்ளவும் ஒரு வெளியாள் வேண்டும். அந்த வெளியாள் நான். பணியாளை செய்ய சொன்னால், லீவு போடுவான். காரணம் சொல்லுவான். ப்ராஜெக்ட் மாற்று என்று அடம்பிடிப்பான். எச்.ஆரை மிரட்டுவான்.\nவெளியாள் ஒரு அவுட்சோர்ஸ் பண்ணப்பட்ட அடிமை. எதை வேண்டுமானாலும் நிறைவேற்றுமாறு கேட்கலாம். கொடுக்கவேண்டிய பணத்தினை இழுத்தடிக்கலாம். அக்கவுண்ட்ஸில் ஆள் இல்லை என்று சாக்கு சொல்லலாம். விபி-பைனான்ஸ் ஊருக்கு போய்விட்டார். கையெழுத்து வாங்க முடியவில்லை, பொறு என்று இழுக்கலாம். முக்கியமாய் வெளியாளை நடு இரவு 12.00 மணிக்கு அழைத்து முடிந்ததா என்று கேட்கலாம். பணியாளனைக் கேட்க முடியாது. சரி இதெல்லாம் professional hazards. நாம் மேட்டருக்கு வருவோம்.\n2 பெட்ரூம் ப்ளாட்டின் ஒரு பெட்ரூம் அளவிற்கு ஒரு லிப்ட். சுற்றிலும் அலுமினியம் மினுத்தது. 12வது பட்டனை அழுத்தி விட்டு, கூடவந்தவர்களை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன். திரும்பிய பக்கமெல்லாம் நீலம். எவனொருவன் அடர்நீல, வெளிர் நீல சட்டையை அலுவலகப் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்தானோ, அவனுக்கு கும்பி பாகம் தான். பத்தாவது மாடியிலேயே எல்லோரும் இறங்கி விட்டார்கள். தனியனாய் 12வது மாடி திறந்த போது தன்யானானேன். எதிரே ரோகிணி.\nநெருங்கிய வட்டாரங்களில் ரோக் (Rogue). ஐந்து வாக்கியங்கள் பேசினால், மூன்று இடங்களில் மயிரு என்கிற வார்த்தை அதில் இல்லாமலிருக்காது. விளம்பர வட்டத்தில் அவளை Hairy Rogue என்று இரட்டை அர்த்தத்தில் அழைப்பதைப் பொருட்படுத்த மாட்டாள். கேட்டால் வரும் பதில் அதை விட கொச்சையாக இருக்கும்.\nரோக்கும் நானும் பழக ஆரம்பித்ததே ஒரு பெருங்கதை. அப்போது அவள் ஆர் கே சாமி பிபிடிஒ என்கிற விளம்பர ஏஜென்சியில் இருந்தாள். அது ஒரு பெரிய ஏஜென்சி. பெரிய உருவாக்கங்கள் எல்லாம் வராது. ஆனால் வாடிக்கையாளர்கள் எல்லாம் பெரு முதலாளிகள். அதனால் வண்டி ஒடியது. ப்ரீல்க்ரீம் அப்போது தான் இந்தியாவில் நுழைந்திருந்தது. ஜெல் என்கிற வடிவம் இந்தியாவிற்கு புதிது. பக்கத்திலிருந்த அவர்களின் மார்கெட் ரிசர்ச் நிறுவனம், இந்திய ஆண்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய், ஆமணக்கு, விளக்கெண்ணெய் என வரிசையாக போடுவார்களேயொழிய, ஜெல் பயன்பாடு குறைவு என்று 80 பக்கத்தில் டைப்பியிருந்தது.\nஎனக்கான வேலை, ஜெல்லை இந்தியாவில் பிரபலப்படுத்துவது. ஜெல் தடவி, முடியினை நேர்க் குத்தாக, வகிடாக, ஈரமாக, பிக்காரித் தனமாக இருந்தால் ஊரில் இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் ஜட்டி, பிராவோடு கூப்பிட்ட நேரத்தில் படுக்க வருவார்கள் என்பதை ஸ்தாபிப்பது. அதற்கு டிஜிட்டலில் ஒரு ஸ்டெயில் கைடு தயாரிப்பது. தலையளவு, சிகை அடர்த்தி இதை வைத்துக் கொண்டு ப்ரோக��ராம் எழுதி, யார் வந்து அந்த தொடுதிரை கியாஸ்க்கின் முன் நின்றாலும், அவர்களை போட்டோ எடுத்து, சிகையலங்காரத்தினை மாற்றிக் காட்டுவது. இது தான் அந்த மயிர் பிடுங்குகிற வேலை.\nரோகிணி அப்போது கிரியேடிவ் சைடில் கிடையாது. அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட். வாடிக்கையாளன் ஆபிஸில் இருக்கும் ப்ராண்ட் மேனேஜர்களோடு மொக்கைப் போட்டு வியாபாரத்தினை விருத்தி செய்வது. ரோகிணி நன்றாக இருந்தாலும், ஆண்களுக்கு அவளை பிடிப்பதில் சங்கடங்கள் இருந்தன. ஒரு சந்திப்பில், ஒரு மும்பாய்கார குப்தா You look stunning in this T.shirt என்று சொல்லப்போக, உடனே இவள், I look all the more stunning without it, is that what you wanted to convey என்று கேட்கப் போக, குப்தா என்ன சொல்வது என்று தெரியாமல் அடுத்த ஜெட் ஏர்வேஸில் டிக்கெட் போட்டான்.\nமுதல் 3-4 வாரங்கள், ப்ராஜெக்ட் ப்ரீப், கிரியேடிவ் ஸினர்ஜி என்று ஜல்லியடித்துப் போனது. ஐந்தாவது வாரத்தில் தான் வாடிக்கையாளன், நாங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று தெரியவேண்டுமென்பதற்காக ஒரு சந்திப்பினைக் கேட்டான். ஆர் கே சாமி இதை அவுர்சோர்ஸ் செய்கிறது என்று சொன்னால், அக்கவுண்ட் போய்விடும். அதனால், நானும் ஆர் கே சாமி ஊழியன் என்று சொல்லிக் கொண்டு, அவள் காரில் வாடிக்கையாளன் அலுவலகத்திற்கு போனோம். அதுவரை எனக்கும் அவளுக்குமான உறவு என்பது வெறும் ஹாய், ஹலோ, நான்கெந்து இமெயில்கள்.\nஅந்த நிறுவனம் சாந்தோமில் இருந்தது. ஒரே நேர் சாலை. ஆனாலும் அவளின் தனிப்பட்ட வேலை நந்தனத்தில் இருந்தது. சாரி யா என்று சொல்லிக் கொண்டு முதலில் நந்தனம் போனோம். போகும் போது காரில் குலம் கோத்திரம் ஜாதகமெல்லாம் விசாரித்தாள். அவளுக்கு திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தது. குழந்தைகள் இல்லை. கணவன் ஒரு கிறிஸ்துவன். Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ். ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. காதலித்து திருமணமாகி முடிந்த ஒரு வருடத்தில் காதல் காலாவதியாகியிருந்தது. வீடிருந்தது நுங்கம்பாக்கத்தில். அப்பா ஐஏஎஸ். அம்மா வங்கி அதிகாரி. பணத்திற்கு பிரச்சனையில்லை. என்னை விட 9 வயது பெரியவள். வாடிக்கையாளன் சந்திப்பு முடிந்து, லஞ்ச் சாப்பிடப் போகலாம் என்று ராதாகிருஷ்ணன் ரோடு சரவண பவனில் உட்கார்ந்த போது அவள் சொன்ன ஒரு ஏ ஜோக் எங்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.\nஉள்ளே இருந்த அரக்கன் உரையாடலை ஒட்டுக் கேட்டிருப���பான். அலுவலக வாசலில் இறக்கிவிட்டப் போது, ”lets have coffee sometime” எனக் கேட்க, எங்கே என அவள் கேட்டப்போது தான், எனக்கு சடாரென உறைத்தது. எனக்கு தெரிந்தது எல்லாம் ஐந்து நட்சத்திர காபி ஷாப்கள். இப்போது போல் தெருமுனைகளில் எல்லாம் காபி ஷாப்கள் அப்போது கிடையாது. அங்கே போனால், நான் வாங்குகிற கட்டணத்தில் 10% போய்விடும். மொக்கையாய் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளே ”சவேரா” என்றாள். சவேரா பரவாயில்லை.\nஅந்த சனிக்கிழமை சவேராவில் 2 மணி நேரம் பேசி முடித்தப் போது, ஏதோ என்னை பிடித்திருப்பதுப் போல எதையோ சொன்னாள். என்ன சொன்னாள் என்று நினைவில்லை. என்னுடைய சந்தோஷமே என்னையும் ஒரு பெண் மதித்து 2 மணி நேரம் காபி ஷாப்பில் கூட பேசுகிறாள் என்பதே. 2011ல் சென்னையின் எல்லா காபி ஷாப்களும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் எனக்கு அத்துப்படி. பெண்கள் இன்னமும் சாதாரணம். அன்றைக்கு சடாலென முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய ஆரம்பித்திருந்தார்கள்.\nசவேராவின் சர்வர்கள் நான் வந்தவுடன் வெந்நீர் வைக்க பழகியிருந்தார்கள். மூன்று மாதங்களில் தினமும் மொபலைலில் குட் மார்னிங்கில் ஆரம்பித்து குட் நைட்டில் முடித்து, நடுவில் அலுவலகத்தில் யாஹு மெஸெஞ்சரில் எந்நேரமும் வளவளத்துக் கொண்டிருந்தோம். இழுத்து இழுத்து ஆறு மாதத்தில் ப்ரீல்க்ரீம் மொத்த ப்ராஜெக்ட்டையும் கேன்சல் செய்தார்கள். இனிப் பேச ஒன்றுமில்லை. அதுவரை ப்ரீல்க்ரீம் ஒரு சாக்கு. இப்போது அதுவும் போனது. அப்போது தான் திரையில் மெஸெஞ்சரில் அந்த செய்தி மின்னியது - Wanna come home\nஏ ஜோக்குகள், உடல் சீண்டல்கள், கொச்சையான வர்ணனைகள் என்று ஒடிக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் உடல்ரீதியான உறவு என்பதை யோசித்ததில்லை. அடுத்தவன் மனைவி. ஏதோ பொழுது ஒடிக் கொண்டிருக்கிறது. கிளுகிளுப்பு. அத்தோடு சரி. ஆனால் வீட்டுக்கு அழைப்பது அது தான் முதல் முறை. சரி என்ன ஆனாலும் போய் பார்த்துவிடுவோம் என்று ஒரு மாதிரியான உற்சாகத்தினை வரவழைத்துக் கொண்டு, காலிங் பெல்லினை அழுத்திய நாள் ஒரு வெள்ளி மாலை. கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள்.\n’சாட்’டில் பேசிய தைரியம், நேரில் இல்லை. கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது. காபி வந்தது. குடித்தேன். ’பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ அப்போது தான் பிரபலமாகி வந்தார்கள். கொஞ்சம் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் கேட்டேன். அவர் டூருக்கு போயிருக்கிறார் என்று தெரிந்தது. ”வெயிட் பண்ணு” என்று உள்ளேப் போய் நைட்டி மாற்றிக் கொண்டு வந்தாள். மணி 9.30. ”சரி கிளம்பறேன்” என்று சொன்னவுடன் ஒகே என்று சொல்லி, லிப்ட் பக்கம் வந்தாள். நான்காவது மாடியில் அவள் வீடு. லிப்ட் உள்ளே போய் பை சொல்லி கீழே வந்தேன். லிப்ட் தரைத் தளத்தில் திறப்பதற்குள் மொபைலில் குறுஞ்செய்தி வந்திருந்தது.\nதிரும்பவும் 4 மாடி அழுத்தி மேலேப் போனால், அங்கேயே நின்றிருந்தாள். ”போகலை. என்ன” எனக் கேட்க. உள்ளே வா என்று உத்தரவு வந்தது. உள்ளே நுழைந்தவுடன், செருப்பினை விட்டு திரும்புகையில் முகம் பிடித்து உதட்டோடு உதடு அழுத்தி மூச்சு திணறுவது போல் முத்தம் கொடுத்தவுடன் எல்லா தளைகளும் உடைந்தது. அடுத்த 2 மணி நேரத்திலும், அதன்பின்னான 6 மாத இடைவெளிகளிலும் நாங்கள் செய்தது ஆதி நல்ல காரியம். நேரம் காலமில்லாமல், நெறிகள் தவிர்த்த crashயாய் ஆரம்பித்து, பின் சிறு காதலும் பெருங் காமமுமாக மாறி முங்கி, முயங்கி, புணர்ந்து வள்ளுவத்தின் மூன்றாம் பாலினமாக மாறி சுற்றிய நாட்கள். Adultery. Affair. Extramarital sex. கணவன் கோர்ட்டுக்கு போனால், உடனடியாக மணமுறிவு கிடைக்கும்.\nதிடீரென ஒரு நாள், தான் லண்டன் போவதாக சொன்னாள். என்னாலும் எதையும் சொல்ல முடியவில்லை. எந்த வரைமுறைக்கும் உட்படாத உறவில் எதை சொல்லி நிறுத்தி வைப்பது. என் உலகம் சடாலென சுழல ஆரம்பித்தது. கைகளிலிருந்து எதுவோ நழுவியது. அதன் பின் யாஹூவில் இல்லை. எதுதிலுமில்லை. எந்த தொடர்பும் இல்லை. காலம் வேகமாக ஒடி, இப்போது இன்னொரு லிப்ட் திறப்பில் நிற்கிறது.\nஇதன் பின்னால் நிகழ்ந்த உரையாடல்கள் அப்படியே ஆங்கிலத்தில் கீழே\nஉள்ளேப் போய் சந்திப்பு முடிந்து திரும்பிய போது ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.\nLabels: சமூகம், சுயம், தமிழ்ப்பதிவுகள், புனைவு, ஹார்மோன் அவென்யு\nஎன்னவோ கேரள ஆயுர்வேத மசாஜ் செய்து புத்துணர்வு செய்துவிட்டீர்கள் உங்கள் எழுத்து நடையை. அபாரம். மற்றபடி என்னவோ ஒன்று கொஞ்சம் மிஸ்ஸிங். முடிவில் தான் பிரச்சனையா என்று தெரியவில்லை.\nவெண்ணை மாதிரி வழுக்கிக்கொண்டு போனது படிக்கையில். கலக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/12/mangala-samaraweera-responds-to.html", "date_download": "2021-04-10T14:27:16Z", "digest": "sha1:6TIJYLLQ3HB2QXAFIWO5MLR3C4XS6T3C", "length": 13118, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "எமது ந��்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை சபையில் மங்கள சமரவீர. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் எமது நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை சபையில் மங்கள சமரவீர.\nஎமது நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை சபையில் மங்கள சமரவீர.\nநாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தடுப்பு முகாம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் சில கருத்துக்களை முன்வைத்தார்.\nஇதன்போது அவர் தெரிவித்ததாவது : பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்களை அரசாங்கம் மிக விரைவில் வெளியிட வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பில் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்தமை தொடர்பிலான சம்பவங்கள் 14 எமக்கு பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. பயங்கரவாத தடுப்பு சட்டம் மிகவும் மோசமான சட்டமென ஐக்கிய நாடுகள் சபையில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறப்பட்டது. அவர்கள் எந்த விடயத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை நீக்கி அவர்களை மிக விரைவாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர : சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரிவினைவாதத்திற்கான காரணத்தைக் கண்டறியும் சந்தரப்பம் கிடைத்துள்ளது. இரகசிய முகாம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை. இதே போன்று பிரதமர் பல முறை சர்வதேசத்திற்கு இது தொடர்பில் கூறியிருந்தார். ஆனால், இவ்வாறான முகாம்கள் தொடர்பில் தகவல்கள் காணப்படு��ாயின் அவற்றை எமக்குத் தாருங்கள். அது தொடர்பில் சுயாதீனமாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப க��லத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/11/blog-post_30.html", "date_download": "2021-04-10T15:08:04Z", "digest": "sha1:IFGOYXIQJU2DFUWI4ES4WVNDFM6RCERB", "length": 13635, "nlines": 113, "source_domain": "www.winmani.com", "title": "பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்\nபார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்\nஉலகத்தில் நடக்கும் பல பாவங்களை பார்க்க முடியாமல் இருக்கும்\nபார்வையில்லாதவர்கள் இனி தங்களுக்கு வரும் இமெயிலை வாயால்\nபேச சொல்லி கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபார்வையில்லாத நண்பர்களுக்கு வரும் இமெயில் செய்தி மற்றும்\nஅவர்களுக்கு வரும் அனைத்து டெக்ஸ்ட் செய்திகளையும் நாம்\nஇனி ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம். சில வரிகளில்\nசெய்தி வந்தால் மட்டும் தான் அடுத்தவர்கள் படித்து சொல்லுவார்கள்\nஅதிகமான அளவு செய்தி வந்தால் அவர்களும் படித்துச்சொல்ல\nதயங்குவார்கள் இந்த நிலையை மாற்றி நமக்கு வரும் அத்தனை\nசெய்திகளையும் எளிதாக பேச சொல்லி கேட்கலாம் நமக்கு\nஉதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்\nகட்டத்திற்குள் நாம் பேச வேண்டிய வார்த்தையை கொடுத்து அங்கு\nஇருக்கும் Preview என்ற பொத்தானை அழுத்தினால் போதும்\nஅடுத்த சில நொடிகளில் நாம் டெக்ஸ்ட் ஆக கொடுத்ததை\nபேசி காட்டுகிறது இந்ததளம் எந்த மென்பொருள் டூலும் இல்லாமல்\nஎளிதாக டெக்ஸ்ட்- ஐ பேச்சா மாற்றலாம். கண்டிப்பாக இந்ததளம்\nபார்வையில்லாத நண்பர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும்\nவீரம் காட்ட வேண்டிய இடத்தில் வீரமும் , அன்பு\nகாட்ட வேண்டிய இடத்தில் அன்பும் காட்டுபவன் வல்லவன்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எறும்புகள் எத்தனை நாட்கள் உணவின்றி வாழும்\n2.எந்த தமிழ் எழுத்தில் ஒரு ஜெர்மனி நதி ஒடுகிறது \n3.முகத்தில் பருக்கள் உண்டாக காரணமான சுரப்பி எது \n4.டெலிபோன் என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது\n5.எந்த நாட்டில் சத்தம் இல்லாத இரயிலை உருவாக்கியுள்ளனர் \n6.நீரின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய உயிரிணம் எது \n7.எலியை அழிக்கும் நச்சுப்பொருள் பெயர் என்ன \n8.உலகின் மிக வெப்பமான இடம் எது \n9.நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன் முதலில் எங்கு\n10.உலகின் நீளமான பாதாள இரயில் பாதை எங்குள்ளது \n8.லிபியாவில் உள்ள அசிசி, 9.ஏதேன்ஸ். 10.லண்டன்.\nபெயர் : வின்ஸ்டன் சர்ச்சில் ,\nபிறந்த தேதி : நவம்பர் 30, 1874\nஎழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்,\nவரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும்\nகொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவி�� எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/32806", "date_download": "2021-04-10T14:02:09Z", "digest": "sha1:4L6Y7TSITMBLH5NRYJSYHRYQXNMVMAYP", "length": 7438, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "நீர்கடுப்பு.., | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தங்கை குழந்தைக்கு இரண்டறை மாதம் ஆகிறது. குழந்தை நீர் போகும் போது முக்கி முக்கி கொஞ்சமா போரான் நீர்கடுப்புக்கு என்ன சேய்யலாம் சொல்லுங்கள் தோழிகளே...,..\nசரியான வெய்யில் காலம் இல்லையா தங்கையை நிறைய நீர் அருந்த சொல்லுங்கள். கப உடம்பு இல்லையெனில் கம்பு சாதம் போன்று குளிர்ந்த ஆகாரம் சாப்பிடலாம். சூட்டை தரும் உணவைதவிர்க்கலாம். குழஃதைக்கு தொப்புள் மற்றும் உள்ளங்காளில் விளக்கெண்ணை தடவலாம்.அம்மா பாலில் பனங்கற்கண்டு போட்டு நிறைய பால் குடித்தால் குழந்தைக்கு நன்றாக் பால் சுரக்கும்\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஹாய் ப்ரண்ட் தங்யூ பா அப்படியே செய்ய சொல்லுரேன். என் குழந்தைக்கும் அப்படி தான் இருக்கு ப்ரண்ட் நீர் போக ரொம்ப கஷ்ட்ட படுரான் ஒன்பது மாதம் ஆகிறது அவனுக்கு .\nஅம்மாவாசை அன்று பெண் குழந்தை பிறந்தால் என்ன\nஎனக்கு உடனே பதில் சொல்லுங்க\nmotion பச்சை நிறமாக உள்ளது.\ndubail very hot climate குழந்தைய எப்படி கவனித்துகொள்ள வேண்டும்...\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_9089.html", "date_download": "2021-04-10T15:11:59Z", "digest": "sha1:ESLRQI57LLDYPDOSGJZIXRPHNMAL6IUL", "length": 33090, "nlines": 303, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கதை மூலம்-கு.ப.ரா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:29 AM | வகை: கட்டுரை, கு.ப.ரா\nஉ.வே. சாமிநாதையருக்குப் பிறகு கி. வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியரானார். மிகப்பின்னாடிதான் என்றாலும், 1980களில் முதன்முறையாக கலைமகளின் அட்டையில் ஓவியர் மாருதியின் படம் வெளியான போது கலைமகள் வாசகர்கள் ஆச்சர்யப்பட்டு வாயடைத்துப் போனார்கள் என்பார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. கி.வா. ஜ காலத்திலேவா இது நடந்துவிட்டது அந்த அளவுக்கு உ.வே.சா தொடங்கிவைத்த பாரம்பரியத்தை கி.வா.ஜகந்நாதன் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். கி.வா.ஜ காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், க.நா. சுப்பிரமண்யம், சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பரசுப்பிரமணியம் போன்றவர்களின் சிறுகதைகள் தொடர்ந்து கலைமகளில் வெளியாயின. த. நா. குமாரசுவாமி, த. நா. சேனாபதி ஆகியோர் வங்காளத்திலிருந்து மொழிபெயர்த்தவைகளும், வைக்கம் முகம்மது பக்ஷீரின் `எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ குறுநாவலும் வெளிவந்தது. இவையே கலை மகளின் பெருமையை புலப்படுத்த போதுமானது. 1942 ஆம் ஆண்டு தொடங்கி மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட பதினான்கு எழுத்தாளர்கள், கலைமகளில் தங்களுடைய சிறுகதைகள் எப்படி உருவாகின என்பது குறித்து எழுதினார்கள். அவற்றைத் தொகுத்து 1957 ஆம் ஆண்டு கலைமகள் காரியாலயம் `கதையின் கதை’ என்க���ற புத்தகமாகக் கொண்டுவந்தது. புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கு. ப. ராவின் கட்டுரை இது.\nநதி மூலம். ரிஷி மூலம் என்பார்களே. அந்த மாதிரி, கதை மூலம் என்றும் ஒன்று உண்டு. அதைப்பற்றி அதிகம் கிளறாமல் இருப்பதே சிலாக்கியம். கிளறினால் கதை எழுதியவனுடைய அந்தரங்கமான அநுபவங்கள் எத்தனை, அம்பலத்துக்கு வரவேண்டி இருக்குமோ\nகேட்டதற்கு இல்லை என்று சொல்லாமல் நான் என்னுடைய கதை ஒன்று உதித்ததற்கு வெளிப்படையாக ஏற்பட்ட ஒரு காரணத்தை எழுதி அனுப்பினேன். ஆசிரியர் அதை மறு தபாலில் திருப்பி அனுப்பி, `க¬ லமகள் வாசகர்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று எழுதினார்.\nஉண்மையாகவே எனக்குக் கவலை உண்டாகிவிட்டது._கலைமகள் வாசகர்கள் எதிர் பார்க்கும் உண்மைகளை நான் எப்படிச் சொல்லுவது என்னுடைய அநுபவமும் அதன் பயனான கதையும் மேன்மை பெறப்பெற என்னுடைய மனத்தின் அந்தஸ்தும் பெருமையும் குன்றிவிடுகின்றன என்பது முதல் உண்மை.\nசரி, சொல்லுவதென்று ஆரம்பித்தாயிற்று. தலைக்கு மேல் ஜலம் சாணானால் என்ன\n இதே நியதி எல்லா அழகுப் பொருள்களுக்கும் இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயம்.\nசென்னையில் என்னுடன்கூட நான் இருந்த வீட்டில் ஒரு நண்பரும் குடியிருந்தார். அவர் ரஸிகசிரோமணி. வீடு கூட்டுவதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு பெண். அவளுக்குச் சுமார் பன்னிரண்டு வயசுதான் இருக்கும். ஆகவே வெகு சிறு பெண். பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக நன்றாக இருப்பாள். அவ்வளவு அழகு வாய்ந்த பெண், அவ்வளவு வறுமையில் இருந்ததைக் கண்டபோது என் நண்பருக்குக் காளிதாஸன் சுலோகம் ஞாபகம் வந்தது: `ஸரஸிஜம் அநுவித்தம் சைவலேனா பிரம்யம். . . . . .’’\nஆகையால் சம்பளத்தைத் தவிர அவளுக்கு எங்களிடமிருந்து தினம் சராசரி நாலணாக் கிடைக்கும். என் நண்பர் என்னைப் போன்றவர் அல்ல; பேச்சில் பிரியம் கொண்டவர். ஆகவே அடிக்கடி அவள் பிறப்பு, பூர்வோத்தரம், குடும்ப சமாச்சாரங்கள் எல்லா வற்றையும் விசாரிப்பார். இப்படித் தன் புருஷர் அவளுடன் பேசியது என் நண்பர் மனைவிக்கு எதனாலோ அசூயையை உண்டாக்கிவிட்டது. அந்தப் பெண், வேலையே செய்வதில்லையென்று சாக்கு வைத்து, அவளை நிறுத்திவிட்டு, வேறு வேலைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.\nதன்னுடைய அசூயையை அவள் மறைக்கவில்லை. ``எப்பப் பார்த்தாலும் அந்தக் குட்டியோட என்ன பேச்சு ��ம்பந்தம் பண்ணிக்கப் போறேளா நீங்கள் இப்படி இடங்கொடுத்துத்தான் அவள் வேலையே செய்வதில்லை. என்னால் ஆகிறதோ எல்லாம் செய்ய அழகு பாக்கிறதுக்கா வேலைக்காரி’’ என்ற மாதிரியில் பேசினாள்.\nஅவ்வளவு சிறிய பெண்ணிடம் தன் புருஷர் பேசியதைக் கண்டு, அந்த அம்மாளுக்கு ஏன் அசூயை ஏற்பட்டது பெண் இயற்கை இதுதான் போலும் பெண் இயற்கை இதுதான் போலும் புரூரவஸ் ஒரு சிறு வித்தியாதரப் பெண்ணைக் கொஞ்சம் உற்று நோக்கினான் என்று, ஊர்வசி கோபங்கொண்டு, அவனை விட்டுப் பிரிந்து ஓடியதாகக் காளிதாஸர்கூட எழுதியிருக்கிறார்.\nஇந்த அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டது என்னுடைய கதை `மின்னக்கலை’, அதில் மின்னக்கலை, யௌவனஸ்திரீ. அவளுக்கு ஆதரவாக இருப்பதற்காக அவளிடம் அதிக விலை கொடுத்துப் புல்லுக்கட்டு வாங்கிய பேர்வழி அவளிடம் வாத்ஸல்ய பாவத்துடன் நடந்து கொண்டார். அவளைத் தம் பெண்போலப் பாவித்தார். அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு அவர் மனோபாவம் அர்த்தமாகவில்லை. இளம் பெண் ஒருத்தியிடம் தன் புருஷர் அன்புடன் நடந்து கொண்டால் அது தப்பான எண்ணமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவள் துணிபு.\nஇந்த அநுபவத்தை ஒட்டி, உண்மையாகவே ஒருத்தி புருஷன் மற்றொரு பெண்ணைச் சுயபுத்தியுடன் பார்த்தால், மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் `பெண் மனம்’ என்ற கதையில் ஆராய்ச்சி செய்ய முயன்றிருக்கிறேன்.\nநான் முதல் முதலாக எழுதிய கதை `நூர் உன்னிஸா.’ நான் திருச்சியில் மூன்றாவது பாரத்தில் படிக்கும்பொழுது என்னுடன்கூட மகமது அலி என்ற முஸ்லீம் பையன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கணக்கு வராது. நானும் அப்படிக் கணக்கில் புலியல்ல. ஆனால், சனிக்கிழமை தோறும் அவன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், கணக்குப் போட்டுக் கொடுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி ஒரு தடவை போன பொழுதுதான் நூர் உன்னிஸாவின் மூல விக்கிரகத்தைப் பார்த்தேன். அவ்வளவு அழகான சிறுமியை நான் இன்னும் பார்க்கவில்லை. அன்று பார்த்த அவள் முகமும் சாயலும் என் இளம் உள்ளத்தில் அப்படியே பதிந்துவிட்டன. இருபது வருஷங்களுக்குப் பிறகும் அவை என் மனத்தில் தங்கி, நூர் உன்னிஸாவின் வர்ணனையாக அமைந்தன. அந்தக் கதையில் பாக்கி எது கற்பனை எது என்று நான் சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்��ளா\nஎன் கதைப் புத்தகத்தை விமரிசனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் _ இவற்றைப் பற்றித் தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச் சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவை தாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.\n’ என்று கேட்கலாம். கதை உருவமாகும்பொழுது, கண்டது மட்டுமின்றிக் காணாததும், தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அநுபவம், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல சிறு இரும்புத் தூள்களைப்போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக்கொள்ளுகிறது. தத்துவங்கள், ஆசிரியனுடைய அநுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.\nசில கதைகளில் என் சொந்த அநுபவங்கள், கூடுதல், குறைவின்றி அப்படியே அமைந்திருக்கின்றன. `பண்ணைச் செங்கான்’, `புரியும் கதை’, `எதிரொலி’, `விடியுமா’, `தை’,_அடடா என்ன சொல்லுகிறேன் அந்தரங்கத்தையே திறந்து காட்ட ஆரம்பித்து விட்டேனே முழுதும் சொன்னேனால் கலைமகள் வாசகர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் முழுதும் சொன்னேனால் கலைமகள் வாசகர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் பிறகு நான் கலைமகளில் தலைகாட்ட முடியாது. இப்பொழுது என்ன குறைவாகவா சொல்லியிருக்கிறேன்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நி���ந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் ��ேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?genres=96059&sf_culture=ta&sort=lastUpdated&creators=65495&%3Brepos=396&%3Bamp%3BtopLod=0&%3Bamp%3Bsort=alphabetic&%3Bsort=lastUpdated&sortDir=asc&media=print&topLod=0", "date_download": "2021-04-10T15:47:50Z", "digest": "sha1:SHL2LIJ53N4O7DPN3S7JLLRDAUVLCKHU", "length": 5441, "nlines": 83, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/congress-worker-raising-suicide-threat-standing-on-the-rooftop-of-oommen-chandys-residence-in-puthuppally-aru-427681.html", "date_download": "2021-04-10T15:05:33Z", "digest": "sha1:2VEALZ7O7IWXVUNL77JM7MXY7ECRWYGV", "length": 12957, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்! | Congress worker raising suicide threat standing on the rooftop of Oommen Chandy's residence in Puthuppally– News18 Tamil", "raw_content": "\nகேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்\nகாங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்\nகடந்த 1970ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் (கோட்டயம் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உம்மன் சாண்டி.\nகேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வரும் தேர்தல் தொகுதி மாற்றம் செய்து போட்டியிட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, வேறு ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக் கூடாது என வலியுறுத்தி உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதன் பி���தான போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை தாமதப்படுத்தி வருகிறது. நேற்று மாலையே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது பட்டியல் வெளியீடு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇதனிடையே வேட்பாளர் பட்டியல் தொடர்பாக டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே பேசியதாகவும், அப்போது உம்மன் சாண்டியை, அவருடைய சொந்த தொகுதியான புதுப்பள்ளிக்கு பதிலாக பாஜக கைவசமுள்ள ஒரே தொகுதியான நேமம்-ல் போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் உம்மன் சாண்டியின் ஆதரவாளர்கள் புதுப்பள்ளி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி புதுப்பள்ளியில் உள்ள அவருடைய வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த 1970ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் (கோட்டயம் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உம்மன் சாண்டி. 50 ஆண்டுகளாக அவர் புதுப்பள்ளி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அவரை தொகுதி மாற அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர். இதனிடையே உம்மன் சாண்டியின் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உம்மன் சாண்டியின் வீட்டு மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே டெல்லி சென்றுவிட்டு விமான நிலையத்தில் இருந்து புதுப்பள்ளி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது உம்மன் சாண்டியின் காரை வழிமறித்த காங்கிரஸ் தொணடர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉம்மன் சாண்டி நேமம் தொகுதியில் போட்டியிட மாட்டார், அவர் புதுப்பள்ளி தொகுதியில் தான் போட்டியிடுவார் என்று மூத்த தலைவர் கே.சி.ஜோசப் தெரிவித்தார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nகேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nமம்தா பானர்ஜியின் ஒரு மாத சக்கர நாற்காலி பிரச்சாரம்: சாதகமா\nதடுப்பூசி செலுத்திய பின்னரும் சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது ஏன்\nபூத்களில் வெடிக்கும் மோதல்கள் - ஹெல்மெட் அணிந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/29804-what-happened-in-the-admk-interview.html", "date_download": "2021-04-10T13:59:28Z", "digest": "sha1:AW3GK52KEZLR5XXP2MVKTF6K6BLUKKLT", "length": 13557, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன? .. - The Subeditor Tamil", "raw_content": "\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nஅ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் என்ன நடந்தது என்ன சொன்னார்கள் என்பதை விவரிக்கிறார் நேர்காணலில் பங்கேற்க ரத்தத்தின் ரத்தம் ஒருவர். முதலில் பேட்ச் பேட்சாக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்புறாங்க. 6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு இந்த ரீதியில் உள்ளே அனுமதிக்கப்பட்டாங்க. ஒரு பேட்சில் 800 முதல் 1000 பேர் வரை இருக்கிறாங்க.\nஆனா அந்த ரோமி போதுமான அளவுக்கு சேர்கள் இல்லை. அதனால் அமர்ந்தவர்கள் போக மற்றவர்கள் நெருக்கி அடித்து நிக்க வேண்டியதாயிற்று. அப்படி வந்தவங்க முன்னாடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ���ட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் இருந்தாங்க. கே.பி.முனுசாமி வரவேற்று ஒரு நிமிடம் பேசினாரு.\nஅப்புறம் முதல்வர் இ.பி.எஸ் ரெண்டு நிமிஷம் பேசினார்.புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக பேசிய ஒ.பி.எஸ்சும் ரெண்டு நிமிஷம் தான் பேசினார். விருப்ப மனு அளித்த உங்கள் எல்லோரையும் தனித்தனியே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் அதற்கு நேரமில்லை. எனவே தனித் தனியாக சந்திக்க முடியாததற்கு வருந்து கிறோம். ஒரு தொகுதிக்கு பலர் மனு அளித்திருந்தாலும், ஒருவருக்குதானே வாப்பளிக்க முடியும். ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்றார்.ஓ.பி.எஸ் பேசி முடித்ததும், 7 பேரும் ஒன்றாக அறைக்குள் சென்று விட்டனர்.\nசீட் கிடைக்க வில்லை என்றாலும் தங்கள் குறைகளை மனுவாக எடுத்து வந்தவர்கள் அதைக் கூட தலைவர்களிடம் கொடுக்க முடியாதபடி தலைமைக் கழக நிர்வாகிகள், அத்தனை பேரையும் அப்படியே பின் வாசல் வழியாக கீழே இறக்கி விட்டுட்டாங்க. அதன் பின் அடுத்த 6 மாவட்ட பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறார்கள். மறுபடி அதே காட்சி.அதே டயலாக்.. அதே வழியனுப்பு படலம்.. ஒரே நாளில் 8,000 பேரிடம் நேர்காணல் நடத்த வேண்டும் என்றால் அப்படித்தானே இருக்கும். இதுதான் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்ட விதம்.\nYou'r reading அ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nTNPSC நிரப்ப உள்ள 365 காலியிடங்கள்\nதேர்தல் புகாருக்கு தனி செயலி அறிமுகம்..\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nபொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`மருத்துவ பிரச்னை இல்லை... ஆனால் வயது.. பினராயிக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்ன நடந்தாலும் விடமாட்டோம் – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த தைவான்\n – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை\nதடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே\nதெலங்கானாவில் பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி\nநடிகை நக்மாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமையில்…\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nநடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல்.. ஆனால்.. அடித்துச் சொல்லும் வீரப்பன் மகள்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:10:54Z", "digest": "sha1:MG7YOPNRAOIWBHSQXEOCMXS2OWM4SOWC", "length": 61399, "nlines": 214, "source_domain": "uyirmmai.com", "title": "பத்து சதவீத சமூக அநீதி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபத்து சதவீத சமூக அநீதி\nபிப்ரவரி 2019 - சுப.குணராஜன் · கட்டுரை\nஇந்தியப் பாராளுமன்ற வரலாற்றில், மிக அசாதாரமாண அரசியல் சாசன சட்டத்திருத்தம் ஒன்று ஆறு நாட்களில் சட்ட வடிவம் பெற்றுவிட்டது. இந்திய அரசியல் சாசனத்தின்மீது தன்னை இருத்திக் கொண்டிருக்கும் சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படைகளையே சிதைக்கும் நடவடிக்கையை மிக எளிமையாகச் செய்து முடித்திருக்கிறது சங்பரிவார் அரசு. எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தொடுக்கப்பட்ட “சர்ஜிக்கல் தாக்குதலில்” நிலைகுலைந்து கிடக்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் எதிர்காலம். ஜனவரி 6 ஆம் தேதி மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதலோடு துவங்கி, 7 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த நாள், அதாவது பாராளுமன்றத்தின் கடைசி வேலை நாளான 8 ஆம் தேதி அதன் அறுதிப் பெரும்பான்மை ஆதரவோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது., அதற்கடுத்த நாளான 9 ஆம் தேதி மேலவை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு அங்கும் அதேவிதமாக ஏகோபித்த ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது. அத்தோடு நிற்கவில்லை வேகம். ஜனவரி 12 இல் இந்திய ஜனாதிபதியின் முத்திரையும் பதிக்கப்பட்டு அது சட்டமாகியது. அதாவது 6 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி சட்டமாகி சாதனை படைத்தது, மாதம் 66 ஆயிரம் ரூபாய் வரை வருமானமுடைய உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம். இவ்வளவு விரைவாக சட்டத் திருத்தமொன்று சட்டமானது இதுவே முதல் முறை.\nஅவசரசட்டம் போடும் கதியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது மட்டுமன்று, பிப்ரவரி முதல் நாளிலிருந்து அரசு வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தப் பத்து சதவீத ஒதுக்கீடு அமலாக்கப்பட இருக்கிறது. வரும் கல்வியாண்டிலிருந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் மாணவர் அனுமதியிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. இந்த இரண்டு நடவடிக்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டு விட்டன. 2019 பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சங்பரிவார் அரசின், இந்த நடவடிக்கை என்பது சரிதான். ஆனால் திராவிடக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக தவிர ஒருவரும் முணுமுணுப்பாகக்கூட எதிர்க்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது. வட மாநிலங்களின் இருபது முதல் முப்பது விழுக்காடு உயர்சாதி என்பவரது வாக்குகள் அனைத்து தரப்பிற்கும் முக்கியம் என்பது மட்டுமே காரணமென்றால், இதனால் பாதிப்படையப் போகும், எஸ்சி / எஸ்டி மற்றும் இதர பிறபடுத்தப்பட்டோர் தொகுதியான 75% வாக்கு வங்கி இல்லையா அவர்கள் இதனை சமூகநீதிக்கெதிரான, தங்களுக்கெதிரான நடவடிக்கையாகக் கருத மாட்டார்களா அவர்கள் இதனை சமூகநீதிக்கெதிரான, தங்களுக்கெதிரான நடவடிக்கையாகக் கருத மாட்டார்களா ஆம், வடமாநிலங்களின் இதர பிற்படுத்தப்பட்டோர் அரசியல் நடத்தும் கட்சிகளும், தலித் கட்சிகளும் இந்த நடவடிக்கையை வரவேற்று வாழ்த்தியிருப்பதொன்றே அவர்கள் அப்படிக் கருதவில்லை என்பதை நிரூபிக்கிறது. அதாவது இந்தப் பத்துசத ஒதுக்கீடு பிற ஒதுக்கீடுகளைப் பாதிக்காது என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆம், வடமாநிலங்களின் இதர பிற்படுத்தப்பட்டோர் அரசியல் நடத்தும் கட்சிகளும், தலித் கட்சிகளும் இந்த நடவடிக்கையை வரவேற்று வாழ்த்தியிருப்பதொன்றே அவர்கள் அப்படிக் கருதவில்லை என்பதை நிரூபிக்கிறது. அதாவது இந்தப் பத்துசத ஒதுக்கீடு பிற ஒதுக்கீடுகளைப் பாதிக்காது என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் இப்படி அப்படியானால் நாம் ஏன் இதற்கெதிராகப் பேசுகிறோம். அதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஆண்ட, ஆளப்போகிற கட்சி ஏன் இதற்கெதிராக வழக்கொன்றைத் தொடுக்க வேண்டும். அதனால்தான் இந்தியாவிற்கு சமூகநீதி என்னவென்றே தெரியாது என்கிறேன். சமூகநீதியின் தத்துவ அடிப்படைகள் அவர்களுக்கு ஒருபோதும் புரிவதில்லை. ராம் லல்லாவையும், அயோத்தி மந்திரையும் வைத்துக் குரங்காட்டம் காட்டும் இந்துத்துவ அரசியலை தேசியக்கட்சிகள் எதிர்கொள்ள முடியாமல் மயங்கிச் சாய்வது இந்தப் புள்ளியில்தான். ஆரிய, வேத பார்ப்பனீய அடிமைச் சங்கிலியை அறுத்தெறியும் கருத்தியல்களை அவர்களில் பாதிக்கப்பட்டோருக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. உருவான ஒன்றிரண்டு ஆர்ய சமாஜம் போன்றவையும், சனாதன அடிப்படையின் மீது நின்றே மத, சாதியச் சிடுக்குகளை எதிர்கொண்டன என்பதே விபரீதம். விளைவு, மீண்டும் சனாதன அடிப்படைவாதிகளாவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகமாற்றத்திற்கான இயக்கங்கள் வேரூன்றி வளர்ந்தது மராட்டியத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே. மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே அவர்களும், கோரக்பூர் அரசர், பரோடா அரசர் போன்றவர்களது இயக்கங்களைத் தொடர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வரை அந்த இயக்கம் எழுச்சியாகவே வளர்ந்தது. ஆனால் அதனை வெகுமக்கள் தளத்தில் இயங்கிய அரசியல் இயக்கமாக மாற்றிட இயலாமல் போனதால், மராட்டிய இயக்கம் மதவாத சிவசேனையாக மாறிய ஆபத்து நிகழ்ந்தது. அம்பேத்கர் இயக்கமும் தேர்தல்கள அரசியலில் தன்னை இருத்திக் கொள்ள இயலவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் சிந்தனைகளை, பேரறிஞர் அண்ணா அவர்கள் வெற்றிகரமான தேர்தல் அரசியல் கட்சியின் அடிப்படையாக்கியதன் விளைவாகவே, இன்றைய சமூகநீதிக்கெதிரான அநீதியை எதிர்த்துப் பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை களம் காணும் ஒரே இயக்கமாகி விட்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.\nபொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அல்லது இந்த நாட்டின் வறியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு எப்படி அநீதியாகும். அதிலும் இந்த ஒதுக்கீடு என்பது ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடுகளை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை எனும்போது எப்படி அது சமூக அநீதியாகும். கேள்வி சரியானதுதான். இந்த ஒதுக்கீடு தொடர்பான கோரிகைகள் ஏற்கனவே இடைவிடாமல் எழுப்பப்பட்டதுதான். மண்டல் கமிஷன் தொடர்பில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அந்தச் சூழலிலிருந்து தப்ப, வி.பி.சிங் அரசைத் தொடர்ந்த நரசிம்ம ராவ் அரசு இதே 10% ஒதுக்கீடை ஒரு அரசு ஆணை மூலம் உருவாக்கியது. அதனையும் மண்டல் தொடர்பான இந்திரா சஹானி வழக்கின் பகுதியாக்கி விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த ஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானது. எனத் தீர்ப்பு வழங்கியது. அந்த மண்டல் வழக்கின் நுட்பமான வாதமொன்றிற்கு வழிவகை செய்தது இந்த ஒதுக்கீடு. அரசியல் சாசன விதி எண் 46 இன்படி மக்களிடையே பாகுபாட்டை உ���ுவாக்கும் எந்த நடவடிக்கையும் அரசு செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது. அரசியல் சாசன விதிகள் 15 மற்றும் 16இல் உருவாக்கப்பட்டிருக்கும் எஸ்.சி. / எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஒதுக்கீடு இந்த ‘ பாகுபடுத்தல்’ (Discrimination) என்ற பொருளில் வராது. ஏனெனில் இந்த ஒதுக்கீடே வரலாற்றுரீதியான பாகுபடுத்தலினால் ஒடுக்கப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டவர்க்கும், அந்த பாகுபடுத்தலிலிருந்து மீள்வதற்காக வழங்கப்பட்ட முன்னுரிமைதான் என தீர்ப்பளித்தது.\nஒரு நிமிடம் மண்டல் அறிக்கை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் 1989 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது நடந்ததை நினைத்துப் பாருங்கள். இந்தியாவின் வடமாநிலங்கள் பற்றி எரிந்தன. மூன்று மாதங்கள் தொடர்ந்தன கலவரங்கள். உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஒரு நிமிடம் தாமதியாமல் அந்த ஆணையை எதிர்த்து வழக்கொன்றைத் தொடுத்தது. பார் கவுன்சில் என்ன இந்துமகா சபாவின் சட்டக்குழுவா, அது அரசு அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம். அதன் உறுப்பினர்களில் அனைத்துத் தரப்பினரும் உண்டு. ஆனால் உயர்சாதிக்காரர்களால் நிறைந்திருந்ததால் அது இந்த வழக்கைத் தன் சார்பாகத் தொடுத்தது. அதன் பின்னர் இந்திரா சஹானி என்பவரும் வழக்குத் தொடுத்தார். அதனால் அது இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம் என்றானது. இந்திய நீதி எப்போதும் பார்ப்பன/ பனியா நீதிதான். சட்டத்தை உருவாக்குவதும், நிர்வகிப்பதும், நீதி வழங்குவதும் மனுநீதி காலம் தொட்டு அவர்களது நியமம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% மண்டல் கமிஷன் பரிந்துரை ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஐவர் அமர்வு வழக்கை ஏற்று அதனை செயல்முறைப்படுத்த தடை ஒன்றை விதித்து விட்டு, ஒன்பது நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பியது. நீண்ட வழக்காடலுக்குப் பிறகு 27% ஒதுக்கீடை அனுமதித்து 6-3 என்ற விகித்தாசாரத்தில் தீர்ப்பை வழங்கியது. அதாவது மண்டல் பரிந்துரையை அரசு ஏற்று இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே அந்த ஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்றது.\nமாறாக, இந்தப் பத்து சதவித ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் இன்னும் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணை தேதி கூட அறிவிக்கப்படவில்லை,ஆனால் ‘தடை’ விதிக்க மறுத்து விட்டதன் மூலம், பத்து சத ஒதுக்க��டு நடைமுறைக்கு வருவதற்கு வழிவகை செய்து விட்டிருக்கிறது. இனி என்ன ஆகும். அந்த ‘‘நீதிக்கே” வெளிச்சம்… பத்து சதவீத ஒதுக்கீடு சட்டரீதியான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அது தூக்கி வீசப்படும் என்பதே நிலவரம். அதனால்தான் இவ்வளவு துரிதம். சட்டம் செயல்வடிவம் பெற்று விட்டால், அந்த சட்ட வரையறைமீதான, விசாரணையின் வடிவம் மாறிவிடும். அதற்குள்ளாக லட்சக்கணக்கானவர்கள் பள்ளி, கல்லூரிகளில் ஒதுக்கீட்டில் சேர்ந்திருப்பார்கள். வேலைகளில் சில ஆயிரம் பேர் சேர்ந்து விட்டிருப்பார்கள். விசாரணையின் பகுதியாக இவையும் சேர்ந்து விடும். தீர்ப்பின் முடிவு இவர்களுக்கு என்ன நீதி வழங்கப் போகிறது என்ற தர்மாவேசம் நீதிமன்றத்தின் முன் நிற்கும்..விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாத வழக்கில் தடையை எப்படி எதிர்பார்க்க முடியும். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப்பணியை முடுக்கி விட மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்துள்ளது. உயர்நீதிமன்றமும் வழக்கை ஏற்றுக் கொண்டு ஒன்றிய அரசிற்குப் பதிலளிக்க தாக்கீது அனுப்பியுள்ளது. ஆனாலும் இது பெரும் நம்பிக்கைக்குரிய நகர்வு இல்லை. இந்துத்துவ பாசிச மோடி அரசால் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளில் உச்சநீதிமன்றமும் இணைந்து பலகாலம் ஆகிவிட்டது. அநேகமாக, இந்த ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளைத் தானே விசாரிப்பதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கையும் தன்னிடம் தருவித்துக் கொண்டு, தடையும் வழங்காமல் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பும் சாத்தியமே மிக அதிகம். அதாவது இந்தப் பத்து சதவீத ஒதுக்கீடே இந்துத்துவ வர்ணபேத மனுநீதியை ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ளும், நம்பும், அந்த தர்மநீதியின் அடிப்படையில் இந்துத்துவ அரசொன்றை உருவாக்க முனைந்து நிற்கும் சங்பரிவார் அரசின் சதிச்செயலே.\nஇந்தியாவின் தலைசிறந்த சமூக சிந்தனையாளர்களில் முதன்மையானவரான பேரா.பார்த்தா சாட்டர்ஜி இந்தப் பத்து சதவீத ஒதுக்கீட்டு சட்டத்தை “10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் மீதான இழிவான/ தரக்குறைவான மோசடி’’ என்கிறார் (The 10% Reservation Is a Cynical Fraud on the Constitution). ஒரு மாபெரும் சிந்தனையாளர் இவ்வளவு கடுமையாக சாடும் வகையிலானதுதான் இந்த சட்டம். நெருக்கடி நிலை பிரகடன���்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டுள்ள மிக மோசமான, அயோக்கியத்தனமான சட்ட வரையறை. அவரது வாதங்களின் சாரம்சமான விடயங்களை இங்கே பார்ப்போம்.\nஇந்த சட்டம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு எனப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார ரீதியான பின்தங்கியநிலை இடஒதுக்கீட்டிற்கான ஒற்றை அளவுகோலாக இருக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எஸ்சி / எஸ்டி / பிற்படுத்தப்பட்டோரைத் தீர்மானிக்க அவர்களது சமூகநிலை, கல்வியறிவு சதவீதம், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே அப்படியே பத்து சதவீத ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்குவதானாலும், அதற்கு சாதியக் குழுமங்களை அடையாளம் குறிப்பிட்டு வழங்க முன் வரலாம். அதையும் அந்தந்தக் குறிபிட்ட சாதிகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கைகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். அந்த சாதியக் குழுமத்துள் பாரதூரமான பொருளாதார வேறுபாடுகள் இருந்தால், கூடுதலாக சமூகரீதியான தாழ்வுகள் ஏதும் இல்லை எனில் அந்த ஒட்டுமொத்த குழுமத்திற்கும் ஒதுக்கீடு எப்படி வழங்க முடியும்\nஇங்கே இன்னொரு குழப்பம்.. அரசியல் சாசன விதி எண் 15 மற்றும் 16இல் உள்ள ஒதுக்கீடுகள் ‘குழுமங்களுக்கானது’ மட்டுமே. அதில் எஸ்சி / எஸ்டி மற்றும் இதர பிற்படுததப்பட்டோர் அல்லாதோர் அனைவரிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு என ஒதுக்கீடு வழங்குவது வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த தொகுதியினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு மட்டுமென வழங்குவது சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையே அழிப்பதாகும். வரலாற்று ரீதியான காரணங்களால் சமூக உரிமை, கல்வி போன்றவை மறுக்கப்பட்ட சாதியக் குழுமங்களுக்கான ஒதுக்கீடை, பொதுவில் வறியவர்களான தனிநபர்களுக்கும் என்றாக்குவது அயோக்கியத்தனம்.\nஇப்படிப் பொதுத் தொகுதியினரில் வறியவர்களுக்கான வருமான வரையறையை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அளவிலேயே வைப்பது எப்படி சரி. அதாவது உயர்சாதிகள் என்போருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்குமான பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் அளவுகோல் ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாய் என்பது எப்படியான நீதி. மண்டல் ஒதுக்கீடும், பொதுத் தொகுதி ஒதுக்கீடும் சமநிலையில் ஆக்கப்பட்டு விட்டது.\nதேர்தல் காலத்தைக் குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட, எதிர்பாராத நிலையில் இந்தியா மீது திணிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டம், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவிதமான விவாதங்களுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூகநீதிக் கொள்கையை ஏற்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதங்கள் இன்றும் நமக்குப் பல முன்மாதிரிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை வாய் மூடி மௌனியாய் ஒரு கேவலமான சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அதனைப் பரிசீலித்து ஏற்பதற்கான முழுப் பொறுப்பையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் விட்டுவிட்டது மக்களாட்சியின் மிக மோசமான தோல்வியின் அடையாளம்.\nபேரா. பார்த்தா சாட்டர்ஜி போன்றவர்களால் இவ்வளவு கடுமையாக எதிர்க்கப்படும் வகையிலான சட்ட வரையறை இன்னும் சில அம்சங்களைப் பார்த்தால், அவர் இந்த சட்டத்தினை ‘‘இழி மோசடி’’ என்றதன் அசலான பொருள் விளங்கும்..கீழே உள்ளவை அவரது கருத்துகள் அல்ல.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘‘அடிப்படைகளை’’ (Basic Structure)\nபாராளுமன்ற சட்டத் திருத்தங்களால் மாற்றியமைக்க முடியாது. அந்த வகையில் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படை ‘‘பிற்படுத்தப்பட்ட நிலை’’ (Backwardness). இந்த வரையறை எஸ்சி / எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவற்றின் வரலாற்று ரீதியான சமூக, கல்விசார் பிற்பட்ட தன்மை அதற்கான காரணமாகிறது. ஆனால் ‘‘பொருளாதார ரீதியான பிற்பட்ட நிலை’’ இதற்கான காரணமாக முடியாது. இந்தப் பிற்படுத்தப்பட்ட தன்மை என்ற தளத்தில் பொருளாதாரப் பின்னடைவைக் கொணர்ந்துள்ளது மகா அயோக்கியத்தனம்.\nஅடுத்த சதிச்செயல் எஸ்சி/ எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வேலைவாய்ப்பு தொடர்பான ஒதுக்கீட்டில், அவர்கள் மேற்படி பதவிகளில் ‘‘தேவையான அளவிற்கு இடம்பெறவில்லை’’ என்பதைக் கருத வேண்டிய ஒரு தகுதிப்பாடாக விதி எண் 16 நிர்ணயிக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர் ஒதுக்கீட்டில் இந்த தகுதிப்பாடு குறித்த விதியே இல்லை. இதுதான் சதி. இந்தப் பொருளாதார ரீதியான பின்தங்கியோர் சமூகத் தொகுப்பு அந்தப் பதவிகளில் அளவுக்கு மிஞ்சிய எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இந்த விதியை வை���்தால், இந்த ஒதுக்கீடு முற்றிலுமாகச் செயல்படுத்த இயலாமல் போய் விடுமென்பது தெரிந்து நடத்தப்பட்ட சதி.\nஇந்த விதிதான் ஆக மோசமான நடவடிக்கை. ஒன்றிய அரசு தொடர்பான ஒதுக்கீடுகளுக்கான உச்சபட்ச வருவாய் அளவை ஆண்டுக்கு எட்டு லட்சம் என பிற்படுத்தப்பட்டோர் வருட வருவாய் அளவிலேயே நிர்ணயித்துள்ளது மோடி அரசு. ஆனால் மாநில அரசுகளில் ஒதுக்கீடு பெற எந்த வருவாய் அளவையும் நிர்ணயிக்கவில்லை. அதனை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கே விட்டு விட்டது. இந்த இடத்திலுள்ள மகா பெரிய சிக்கல் என்னவெனில், தற்போது தமிழ்நாட்டில் உள்ளது போல், வருவாய் உச்சவரம்பு இன்றி ஒதுக்கீடு வழங்கப்பட்டால் , பொதுத் தொகுதியில் உள்ள அனைவரும் ஒதுக்கீடு பெறும் தகுதி பெற்று விடுகின்றனர். அதாவது இந்த முறை மாநிலங்களில் அமலானால், குறிப்பாக தமிழ்நாட்டில் அமலானால் இங்குள்ள பத்து சதவீதத்திற்கும் குறைவான உயர்சாதியினர் எனப்படுவோர் நூறு சதவீத ஒதுக்கீடு பெறுவார்கள். அதேவேளையில் சமூக அநீதிக்குள்ளாகப் போவது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பே. மக்கள் தொகையில் 70%மாக இருப்போருக்கு 50% ஒதுக்கீடு, 10% பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளுக்கு நூறு சதவீத ஒதுக்கீடு. இப்போதாவது இந்த நடவடிக்கை ஏன் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதைப் புரிந்து கொண்டால் நலம். புரிந்து கொள்ளத் தவறினால், மறுத்தால் இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்ந்துபடும்.\nநூறு ஆண்டுகளுக்கும் மேலான தொடர் போராட்டங்களால், பலரின் தியாகங்களால், பெரியார் போன்றவர்களின் வாழ்நாள் பணியால் உருவான சமூகநீதிக் கொள்கை அதன் கடைசி மூச்சை விடும் தருணத்தை வந்தடைந்திருக்கிறது. இந்த வாதம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலான வாதமாக இருக்கலாம். ஆனால் பயம் அசலானது. எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கும் தன்னல சுயமோகம் சமூக விரோதச் செயல்பாடு. தனக்கு இரண்டு கண்ணும் போனாலும் மாற்றானுக்கு ஒரு கண்ணாவது அழிந்துபட வேண்டுமெனும் இழிஅறம் பேசும் பிற்படுத்தப்பட்ட சமூகமனிதர்கள் மனிதகுல விரோதிகளே. இவர்கள் சமூகநீதியின் அடிப்படைப் புரிதலின்றி, அது அழிந்துபட வேண்டுமென எண்ணும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரை விடக் கேவலமான இ��ிபிறவிகள்.\nசமூகநீதிக் கோட்பாடு கடந்துவந்த பாதையும், பயனும் அறியாதவர்கள் பலர், சாதியப் பெருமிதம் கருதி பிதற்றித் திரிவது கண்கூடு. இவர்களில் பலர், சமூகநீதியால் பாதிப்படைந்ததாகக் கருதப்படுவோர் தொகுதியை விடக் கடுமையான எதிர்ப்புநிலை எடுப்பதைக் காணும்போது அயர்ச்சியே ஏற்படுகிறது. அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தங்கள் வாழ்நாள் பணியாகச் செய்ததன் பலன் தங்களையும் ஏற்றப்படுத்தியதன் விடயம் புரியாமையின் விளைவே இது. சமூகநீதி ஏதோ வேலைவாய்ப்பு தொடர்பிலானது என்பது போன்ற எளிமையான புரிதல் பிழைகள் இன்னும் இங்கு மலிந்து கிடக்கவே செய்கிறது. 1928 ஆம் ஆண்டின் கம்யூனல் ஜீஓ என அழைக்கப்படும் பிரித்தானிய இந்திய அரசின் ஒதுக்கீடு அரசாணையோடு துவங்கியது இந்த அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கை. ஆனால் இந்திய சுதந்திரம் என்பது அசலானதும் அதன்மீதான முதலடி இந்திய மண்ணிலேயே தமிழ் மண்ணில்தான் விழுந்தது. ஏனெனில் காலங்காலமாகப் பார்ப்பனீயத்தோடு இடைவிடாத சமர்புரியும் மண் இதுதான் என்பதால். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனீயத்தை எதிர்த்த “பாட்டன்களுக்கும்’’ சமூகநீதிதான் குறிக்கோள். ஆம், சமநீதி எனும் சமூகநீதி. சாதி இழிவெனும் பிணியிலிருந்து மீள்வதற்கான சமூகநீதி.\nசுதந்திர இந்தியாவில் முதல் தாக்குதலை நிகழ்த்தியது, இந்திய அரசியலமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள். அவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி அனுமதியில் மெட்ராஸ் ஸ்டேட் கம்யூனல் ஆணையால் செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண்ணொருவருக்கு அனுமதி கிடைக்கவில்லை எனத் தொடர்ந்த வழக்கு அந்த ஆணையை வீழ்த்தியது. இத்தனைக்கும் அந்த கம்யூனல் ஆணை பார்ப்பனர்களுக்கு 14 இடங்களில் 2 இடமென ஒதுக்கீடு செய்திருந்தது. அதாவது பார்ப்பனருக்கு மட்டும் 7% என இடம் ஒதுக்கியிருந்தது. இந்திய உச்சநீதிமன்றமும் அதை ஏற்றது. இதில் வேடிக்கை, அந்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மனு செய்யவே இல்லை என்பது. எவ்வளவு நேர்மையான, அருமையான அரசியல் சாசன வடிவமைப்பாளர்கள். ஆனாலும் நீதி தன் கடமையைச் செய்து முடித்தது. விளைவு, பெரியாரும், அண்ணாவும் களமிறங்கிப் போராடினார்கள். காமராஜரின் ஆதரவும் இருந்ததால், இந்திய அரசியலமைப���புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் 1952 ஆம் ஆண்டில் உருவானது.\n“இந்தியாவின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முன்னுரிமை திட்டம், அதன் நோக்கிலும், செயல்கள விரிவிலும் முன்மாதிரிகள் அற்றது’’ என்கிறார் மார்க் கேலண்டர் எனும் அமெரிக்க சமூகவியல் பேராசிரியர். “Competing Equalities’’ (University of California Press,Berkley Los Angeles London , 1984) எனும் நூல் இதுவரையான சமூகநீதி/ இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்த ஆய்வுரைகளில் மிகச் சிறந்ததான ஒன்று. அவரது விரிவான ஆய்வில் இந்திய இட ஒதுக்கீடு வரலாற்றை நீதிமன்றங்களின் நடவடிக்கை குறிப்புகள், அது தொடர்பான வழக்குகளின் வாதக்குறிப்புகள், நீதிமன்றங்களின் தீர்ப்புகளை வைத்து ஒரு தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார். அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் வரலாற்றுக் காரணிகளால் ஒடுக்கப்பட்ட கருப்பர் மற்றும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முன்னுரிமை திட்டங்களை விவாதிக்கிறார். அவற்றில் அமெரிக்கச் சூழலில் அந்த நடவடிக்கைகள் ‘நேர்மறை நடவடிக்கைகள்,’ (Affirmative action) அல்லது ‘தலைகீழ் பாகுபாடு’ (Reverse Discrimination) என அழைக்கப்படுவதையும், இந்திய அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பான நடவடிக்கைகளை, ‘முன்னுரிமைத் திட்டம்’ (Preferencial treatment), ‘சிறப்பு ஒதுக்கீடு’, (Special allocation) ‘சலுகைகள்’ (Concessions) போன்றவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து விட்டு அவர் சமீபகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும், ‘இழப்பீட்டு பாகுபாடு’ (Compensatory Discrimination) என்ற சொல்லைப் பொறுத்தமானது எனக் கூறுகிறார்.\nஅரசியல் சாசன விதி எண் 46 இல் கண்டுள்ள “பாகுபாடு இன்மை’’ (No Discrimination) என்ற விதியின் சட்ட வரையறையை எதிர் கொள்வதற்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளது இந்த ‘இழப்பீட்டு பாகுபாடு’. ஆம், இந்த அரசு நடவடிக்கைகளை குடிநபர்களில் பாகுபாடு என்ற வாதத்தை ஏற்கனவே பலகாலங்களாக நிகழ்ந்த பாகுபாட்டால், இன்றளவும் சமநிலை மறுக்கப்பட்டோர் சார்பான இழப்பீட்டு பாகுபாடு. சமநிலைக்கான நடவடிக்கையாக மட்டுமே கருதப்பட வேண்டும். இந்தப் பாகுபாடு நிலவும் ‘ பாகுபாட்டை’ நிரவுவதே அன்றி, அசலான பாகுபாடு அல்ல. இந்த ‘ இழப்பீட்டு பாகுபாட்டின்’ அடிப்படைகளை அழித்தொழிப்பதே இப்போதைய ‘பொருளாதாரப் பின்தங்கிய நிலை’ என்ற கோட்பாட்டு ரீதியான ஒதுக்கீடு. வரலாற்றுப் பிழைக்கான இழப்பீடு என்பதன் தார்மீகத்தை சிதைக்கும் செயல்பாடு. இந்த “இழப்பீட்டுற்கு எதிர் பாகுபாடு’’ அரசியல் சாசன விதி எண் 46இல் முற்றிலும் மீறுவதாகவும் ஆகும். எப்படியானாலும் 50% ஒதுக்கீடு என்பதை 60% ஆக்கி விட்ட பின் அதை 70% க்கும் 80 க்கும் நகர்த்துவது சாத்தியமே. அப்படியானால் ஒதுக்கீட்டுக் கொள்கையின் அனைத்து விதமான முன்னுரிமைகளும் வலுவிழந்து போகும். சமூகநீதிக்கெதிரான இந்துத்துவ தேசியவாதக் கட்சிகள் முன் இரண்டு வழிகளே திறந்திருந்திருக்கும். ஒன்று, நூறு சதவீத ஒதுக்கீடு. அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு சாதிக்குமான ஒதுக்கீட்டை அந்தந்த சாதியின் எண்ணிக்கையின் விகிதாச்சாரத்தில் அமைப்பது. இதைப் போன்றதொரு சிக்கல் மானுடம் ஒருபோதும் கண்டிருக்கக் கூடாததாய் மாறி விடும். பல்லாயிரம் சாதிகளை, அதன் உட்பிரிவுகளைக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டு, ஒதுக்கீடு என்பது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. அதைவிட இந்துத்துவ அரசு சாதி இருப்பும்,சனாதனமும் தொடர அனுமதிக்குமே தவிர, அவற்றை முற்றிலுமாக சாதிகளாக இயங்க அனுமதிக்காது. அவர்களை இந்து எனும் அடையாளத் தொகுப்பில் அடைப்பதே அதன் நோக்கமும், லட்சியமும். எனவே அரசின் முன் மிஞ்சப் போவது முற்றிலுமான ஒதுக்கீட்டுத் திட்ட ஒழிப்பு என்பதே. இந்து பார்ப்பனீய / பனியா அரசு இதைச் செய்வதையே உடனடி நடவடிக்கை ஆக்கும். கொஞ்சம் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதாகத் தோன்றும். ஆனால் சமூகநீதி என்பதன் அடிப்படையை அறியாத இந்துத்துவ சனாதன இந்தியா அதை நோக்கி மட்டுமே நகரும். மோடி தலைமையிலான சங்பரிவார் ஆட்சி 2019இல் விபத்தாகத் தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டிற்குள்ளாகவே சமூகநீதிக் கொள்கை ஒழிப்பு நடந்தே தீரும். ஆனால் ஒன்று, இந்திய ஒன்றியத்தில் மக்களாட்சியே இருக்காது எனும்போது இந்த அக்கறையெல்லாம் அப்புறம்தான்.\nஉயிர்மை மாத இதழ் - பிப்ரவரி 2019\nகொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும்\nரோசா லக்சம் பர்க் - சோசலிச புரட்சியின் ஆசிரியர்\nஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்\nபத்து சதவீத சமூக அநீதி\nரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள்\nஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்\nவெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வ���ிக சினிமா “பேட்டை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26591&ncat=11", "date_download": "2021-04-10T14:43:56Z", "digest": "sha1:Q5LSD3A2KB37ELFFN74N52BIGPNQLQXL", "length": 19367, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "மிளகாய் காரம் உடலுக்கு நல்லது | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமிளகாய் காரம் உடலுக்கு நல்லது\nநிவர்... புரிந்தது உன் பவர்\n\"தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... \" ஏப்ரல் 10,2021\nமோகன் பகவத்திற்கு கொரோனா ஏப்ரல் 10,2021\nகோவிலுக்கு கட்டுப்பாடு... மதுக்கடைக்கு இல்லையா இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது ஏப்ரல் 10,2021\nஇது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் ஏப்ரல் 10,2021\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகுடை மிளகாய் என்பது, வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு. இருப்பினும், நாம் உணவோடு சேர்த்து உண்ணும், சாதாரண பச்சை மிளகாயை, சாதாரணமாக விட்டுவிட முடியாது.\nஇந்திய பச்சை மிளகாயில், வைட்டமின் \"சி' அதிகமாக உள்ளது. இது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.\nமிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும். பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் \"ஈ' சத்து, சருமத்தில் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிகிறது.\nஅதனால் காரமான உணவை உண்பதன் மூலம், நல்ல சருமத்தை பெற முடியும். மிளகாயில் கலோரிகள் இல்லை; அதனால், உடல் எடையை குறைக்க, டயட்டில் இருக்கும் போது கூட, மிளகாயை பயன்படுத்தலாம்.\nபச்சை மிளகாயை உண்பதால், புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்னை வராமல் தடுக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சம நிலையில் வைக்க உதவும். உணவு செரிமானத்தை வேகப்படுத்தும் பச்சை மிளகாயில், நார் சத்துக்கள் உள்ளன; இதனால், உணவு செரிமானம் வேகமாக நடக்கும்.\nமிளகாய்கள் மூளைக்குள் என்டோர்பின்ஸை உற்பத்தி செய்யும்; இது, மனநிலையை நன்றாக வைத்திருக்கும். பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பாக்டீரியா தொற்று வராமல் காக்கும் பச்சை மிளகாயில், ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளன. இந்த குணத்தால், தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலி���் பார்க்கலாம்\nவாழைப்பழம் ஒரு முழு உணவு\nஉடல் ஆரோக்கியம் காக்கும் காளான்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்\nதீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்கலாம்\nஅழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ\nபாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nதீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்\nபசி தூண்டும் புதினா கீரை\nமுகத்தின் அழகு உதட்டில் இருக்கு\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஜூலை 2015 ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபின்ன ஏன் அல்சர் வருகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள��� கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/22/2-corona-patients-died-in-tirupur-govt-hospital-by-negligence", "date_download": "2021-04-10T13:59:55Z", "digest": "sha1:LUTIADTX5DPCHJLTFVGIZDNPPE42RVAZ", "length": 7929, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "2 corona patients died in Tirupur Govt hospital by negligence", "raw_content": "\n“திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொடூர மரணம் : மக்களைக் கொல்லும் அரசு” - மு.க.ஸ்டாலின் காட்டம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க அரசை சாடியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nதிருப்பூர் முருகானந்தபுரத்தைச் சேர்ந்த யசோதா (67) கடந்த 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதிருப்பூர் வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்த கெளரவன் (59) கடந்த 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்குச் செல்லும் மின் ஒயர், கட்டிடப் பணியால் துண்டானதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து மின்சாரமின்றி செயற்கை சுவாசம் அளிக்கப்படாமல் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இன்று யசோதா, கௌரவன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் குறித்து அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அலட்சியமாக ��ெயல்படும் அ.தி.மு.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது.\nஉலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது\n“பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் முயற்சி” - மு.க.ஸ்டாலின் மடல்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n“சாமானியருக்கு அடி உதை.. அமைச்சருக்கு”- முகக்கவசம் அணியாமல் விமானநிலையத்தில் பூஜை செய்த பா.ஜ.க அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=NzY2OA==", "date_download": "2021-04-10T14:35:35Z", "digest": "sha1:6HL62V3YN2QTCBBX5RSODOR3TV4OAUTA", "length": 12551, "nlines": 267, "source_domain": "yarlsri.com", "title": "இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு!", "raw_content": "\nஇந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்பையில், சஞ்சய் ���ீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.\nஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.\nஎன்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nபிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ\nசின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு�\n: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா �\nராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப�\nவாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்து�\nநடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா�\nகாதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,\nதளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப�\nதமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்\nபிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின�\nகார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் &lsquo\nநடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங�\nலைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.\nஇயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://healthyshout.com/how-to-cook-jeera-rice-cumin-rice.html", "date_download": "2021-04-10T13:51:40Z", "digest": "sha1:UYVFWRX6J5GZUH26KMGGKAGOIDKE6HJW", "length": 15135, "nlines": 199, "source_domain": "healthyshout.com", "title": "ஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..! - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசுண்டைக்காய் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதன் பயன்கள் பற்றி தெரியுமா அதன் பயன்கள் பற்றி தெரியுமா\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nசாப்பாடு சாப்பிட்டதும் அதை நமது ஜீரணம் செய்து அதன் சத்துக்களை பல்வேறு பாகங்களுக்கு அனுப்புகிறது. இது தான் நமது உடலும் சீரான நிலையாகும். ஆனால் சிலருக்கு ஜீரணம் என்பதே பிரச்சனையாக அமைந்து விடுகிறது. சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் போனால் அது நமது உடலுக்கு பெரிய பிரச்சனையாக கூட அமையும். நெஞ்சுக்கரிப்பு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சீரகம் நமது உடலின் ஜீரண சக்தியை தூண்டக்கூடிய ஆற்றல் கொண்டது. இதை உணவில் சேர்த்து எவ்வாறு ஜீரண சக்தியை அதிகரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.\nஜீரா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:\nபாஸ்மதி அரிசி – 1 கப்\nசீரகம் – 1 ஸ்பூன் அளவு\nப்ரிஞ்சி இலை – 1\nதண்ணீர் – 2 கப்\nநெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும். ஊற்றி வைத்த நீரை எடுத்து தனியே வைத்து கொள்ளவேண்டும்.\nகுக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் சிறிதளவு ஊற்றி, பின் கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் சீரகம் போட்டு நன்கு வதக்கவும்.\nசீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.\nகழுவி வைத்துள்ள அரிசி, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். பின்னர் அதில் 2 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.\nசுவையான ஜீரணம் சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம் தயார்.\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\n இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிக கடினமான விஷியமாக இருக்கிறது....\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஅல்சர் வந்தால் இதை மட்டும் சாப்பிடுங்க சரியாகிவிடும்..\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா.. இந்த பழத்தை எவ்வாறு உண்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:26:47Z", "digest": "sha1:LGO5BW6R32KDN56AO33WYR4GIQNXGTZE", "length": 9981, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கோலசு ஹோல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கோலசு ஹோல்ட் (Nicholas Hoult, பிறப்பு: டிசம்பர் 7, 1989) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், நரன் குல நாயகன், எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் ஹோல்பி சிட்டி, ஸ்கின்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமான நடிகர் ஆனார்.\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nநிக்கோலஸ் ஹோல்ட் வோகின்காம், பெர்க்ஷிரே நகரில் பிறந்தார். இவர் 4 பிள்ளைகளில் முன்றாவதாக பிறந்தார்.\nஇவர் நடித்த சில திரைப்படங்கள்:\n2013 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்\n2013 வார்ம் பாடிஸ் R\n2013 நரன் குல நாயகன் ஜாக்\n2014 யூங் ஒன்ஸ் ஃப்லெம் லீவர்\n2014 எக்ஸ்-மென் 7 ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்\n2014 டார்க் ப்லேஸஸ் லைல் விரைவில் வெளியீடு\n2015 மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் நுக்ஸ் விரைவில் வெளியீடு\n2015 கில் யுவர் ஃப்ரென்ட்ஸ் படபிடிப்பில்\n2010 Fable III (நீதி கதை) எலியட் குரல்\n2002 அபௌட் அ பாய் பீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது வெற்றி\n2002 அபௌட் அ பாய் இளம் கலைஞர் விருது பரிந்துரை\n2002 அபௌட் அ பாய் பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது பரிந்துரை\n2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 38வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் பரிந்துரை\n2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் சாய்ஸ் திரைப்பட இரசாயனவியல் டீன் சாய்ஸ் விருது பரிந்துரை\n2013 வார்ம் பாடிஸ் [[2013 டீன் சாய்ஸ் விருதுகள் வெற்றி\n2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரை\n2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த ரொமான்ஸ் நடிகர் பரிந்துரை\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிக்கோலசு ஹோல்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2021, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/medical-consultation-corona-examination-for-students", "date_download": "2021-04-10T14:59:29Z", "digest": "sha1:YCKEDMGRPTWN63OOLJFL5JBH2HFJBAM6", "length": 6394, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nமருத்துவ கலந்தாய்வு: மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை....\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\n2020-21ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (நவ.18) தொடங்கியது. இந்த கலந்தாய்வு நவம்பர் 20 வெள்ளிக் கிழமை வரை நடைபெறுகிறது.சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் புதனன்று கலந்தாய்வு தொடங்கியது. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.இதனால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் ���ருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2019/12/14/bhoo-shamboo-by-saxophone-kumarasamy/", "date_download": "2021-04-10T14:30:45Z", "digest": "sha1:BUML6OQJMV7KCJLIPT6IZP6M2OMZ4HYX", "length": 7272, "nlines": 170, "source_domain": "www.jaffnajoy.com", "title": "Bhoo Shamboo by Saxophone Kumarasamy – JaffnaJoy.com", "raw_content": "\n15 தாளவாத்திய கருவிகளை ஒரே வாத்திய கருவியில்\nPrevious story இரு மனங்களின் புரிந்துகொள்ளுதல்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/22/woman-commits-suicide-due-to-loss-during-corona-lockdown", "date_download": "2021-04-10T14:29:04Z", "digest": "sha1:TC5AL4MYQ2CEK3Z7HBV2EIRAVURNRQ7Q", "length": 6029, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Woman commits suicide due to loss during corona lockdown", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் முடங்கிய வாழ்வாதாரம்... கடன் தொல்லையால் பெண் தற்கொலை\nகொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.\nபம்மல் அருகே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.\nசென்னை தாம்பரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (38).\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் - அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இவர்களது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டு 8 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.\nஇதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கணவர் குளிக்கச்சென்ற நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் மனைவியைக் கண்ட சுதர்சன் அதிர்ச்சியடைந்தார்.\n��கவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலிஸார், புவனேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.likemystatus.in/2020/12/alone-tamil-quotes.html", "date_download": "2021-04-10T14:31:55Z", "digest": "sha1:VXYEARTVMSWOUMK77QRM7MJU2DUPL3AT", "length": 7942, "nlines": 168, "source_domain": "www.likemystatus.in", "title": "15 தனிமை கவிதைகள் | Alone Tamil Quotes", "raw_content": "\nஉடன் வந்து கொண்டு இருப்பது\nஏன் என்று யோசித்தேன் பணம்\nசந்தோஷம் என்னும் நதியை தொலைத்து.\nசிலர் எட்டி உதைத்த பிறகும்.\nபலர் விட்டு விலகிய பின்பும்.\nநீ என்னோடு வா என்று அழைக்கும்\nஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.\nநெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.\nஉன் கை கோர்த்து நடந்த சாலையில்,\nநான் தனிமையில் நடப்பதை கண்டு.\nவேறு ஒருவரை சுமக்க விரும்பாமல்.\nஉன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால்,\nதனிமை எனக்கு சொந்தமாகிப் போனது.\nஎன்பதால், அது இனிமை தான்...\nயார் சொன்னது நான் தனிமையில்\nநான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை.\nநான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில்.\nஓ என்று தனிமையில் அழ\nநேசம் வைத்து நாசமாய் போன\nஇந்த பாழாய் போன மனதுக்கு.\nதனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.\nஇனி யாரையாவது நேசிப்பாயா என்று.\nஅது தந்த பரிசு இந்த கவிதத்துவ வரிகள்.\nதனித்து இருப்பதே தனி சுகம் தான்.\nநிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம்\nகற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம்\nயாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம்\n25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்... 25 Tamil Life Quotes...\nபொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Wishes\n15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday\nமுடிந்தவரை ஏற்கனவே இணையத்தில் இல்லாதவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-04-10T15:16:08Z", "digest": "sha1:AMC7GFOUA4W3IAPIGIDMDDTE66MUBNTL", "length": 18983, "nlines": 148, "source_domain": "www.pannaiyar.com", "title": "சிறுநீரக கல் பிரச்சினை தீர்வு..! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசிறுநீரக கல் பிரச்சினை தீர்வு..\nசிறுநீரக கல் பிரச்சினை தீர்வு..\nஇன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.\nஇதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.\nஎனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு\nகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.\nஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.\nமருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்\nஅருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.\nசரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,\nவாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.\nஎனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணிய��ான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்.\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nநான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,\nபயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,\nஅப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து\nரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.\nமறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.\nஅதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…\nஇனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.\nதிராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உரு��ாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nமாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(\n) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஅத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nதண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nபின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nபின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.\nஎடை குறைய பூண்டை சாப்பிடுங்க\nஎருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்\nவிஷ உயிரினங்கள் கடித்து விட்டதா…\nதர்ப்பைப் புல்லின் மகத்துவம் தெரியுமா\nபல வகை துறைகள் தமிழில்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை \nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/42030/yaagan-movie-details", "date_download": "2021-04-10T14:34:21Z", "digest": "sha1:7ULZXV2XUZSI6EYI7RGQNZKOWUBYEEAD", "length": 10788, "nlines": 72, "source_domain": "www.top10cinema.com", "title": "‘யாகன்’ படத்தில் இண்டர்நேஷனல் ஹீரோ! லோக்கல் ஹீரோயின்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘யாகன்’ படத்தில் இண்டர்நேஷனல் ஹீரோ\nடென்மார்க் நாட்டு தமிழ் இளைஞர் சஜன் கதாநாயகனாக நடிக்க, லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ள படம் ‘யாகன்’. அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளார். ’மாப்பனார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பாடல்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும், சுரேஷ் காமாட்சியும் இணைந்து வெளியிட, நடிகை நமீதா பெற்றுக்கொண்டார்.\nஅப்போது ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் பேசும்போது, ‘‘பெரிய பட விழாக்களுக்கு நான், நீ என்று போட்டிப் போட்டுகொண்டு செல்ல பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிறிய படங்களின் விழாக்களுக்கு அதிகம் யாரும் வருவதில்லை. இந்த படக் குழுவினரை ஊக்கப்படுத்த வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று நான் இங்கு வந்திருக்கிறேன். புதிதாக படம் தயாரிக்க வருபவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சினிமாவில் வியாபார வாய்ப்புகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் யாரும் அதை தெரிந்துகொண்டு வருவதில்லை. வியாபார விஷயங்கள் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். வியாபார விஷயங்களை தெரிந்து கொண்டு வந்து படம் எடுங்கள் அப்போது தான் லாபம் சம்பாதிக்க முடியும் அப்போது தான் லாபம் சம்பாதிக்க முடியும் இது தான் எனது வேண்டுகோள்’’ என்றார்.\nசுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘‘ஈழத்தில் பிறந்து லண்டனில் வளர்ந்து தமிழகத்தில் சாதிக்க வந்திருக்கும் இசை அமைப்பாளர் நிரோ பிரபாகரன், டென்மார்க்கிலிருந்து தமிழ் சினிமாவில் சாதிக்க வந்திருக்கும் சஜன் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. ��மிழ் வார்த்தைகளும், வரிகளும் நன்றாக உள்ளது. தமிழ் மொழி யாரையும் ஏமாற்றாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.\nநடிகை நமீதா பேசும்போது, ‘‘பெரும்பாலும் தமிழ் படங்கள் மூலம் அறிமுகமாகும் ஹீரோக்கள் லோக்கல் ஏரியாவை சேர்ந்தவர்களாகவும், ஹீரோயின்கள் இண்டர்நேஷனல் அல்லது பாலிவுட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் ஆனால் இந்த படத்தை பொறுத்தவரையில் ஹீரோ இன்டர்நேஷனலாகவும், ஹீரோயின் லோக்கலாகவும் இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் லண்டனிலிருந்து வந்திருக்கிறார் ஆனால் இந்த படத்தை பொறுத்தவரையில் ஹீரோ இன்டர்நேஷனலாகவும், ஹீரோயின் லோக்கலாகவும் இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் லண்டனிலிருந்து வந்திருக்கிறார் அனைவரும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்’’ என்றார்.\n‘யாகன்’ படத்திற்காக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரும் பாடல் எழுதியிருக்கிறார். இதனை முன்னிட்டு இவ்விழாவிற்கு நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் மற்றும் அவரது மாமனார் வந்திருந்தனர். இருவரும் ‘யாகன்’ படக்குழுவினருடன் இணைந்து நா.முத்துக்குமாரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து ‘யாகன்’ படக்குழுவினர் நா.முத்துக்குமாரின் மகனிடம் 25,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘பாகுபலி’ முதல் பாகத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\n‘RK நகர்’ - தேதி குறித்த வெங்கட் பிரபு\nவெங்கட் பிரபுவின் ‘BLACK TICKET’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘RK நகர்’. வெங்கட் பிரபுவிடம் உதவி...\n’யாகன்’ படக்குழுவினருடன் இணையும் வெங்கட் பிரபு\nசஜன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘யாகன்’. அறிமுக இயக்குனர் வினோத் தங்கவேலு இயக்கும்...\nஅஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nயாகன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nநா முத்துகுமார் இறுதி அஞ்சலி படங்கள்\nதரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ\nஜம்புலிங்கம் 3D - டிரைலர்\nஅழகு குட்டி செல்லம் - டிரைலர்\nவலியவன் - ஆஹா காதல் சாங் மேக்கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/51767/star-singers-are-all-set-to-produce-a-web-series-next", "date_download": "2021-04-10T15:22:05Z", "digest": "sha1:6Y7ACYUM4Q4UWRUKKD3VWKZPWHHI3ZEX", "length": 8181, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘வெப் சீரீஸ்’ தயாரிப்பில் களம் இறங்கும் இசை பிரபலங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘வெப் சீரீஸ்’ தயாரிப்பில் களம் இறங்கும் இசை பிரபலங்கள்\nதேசிய விருதுபெற்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் ‘நாணயம்’, ‘சென்னை-600028’, உட்பட பல படங்களை தாயாரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ‘கேபிடல் ஃபிலிம்ஸ் ஒர்க்ஸ்’ நிறுவனம் இணைய தொடர் தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. அதிகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை எஸ்.பி.பி.சரண் இயக்குகிறார். இந்த தொடர் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.பி.பி.சரணும் இணைய தொடர் தயாரிப்பில் களம் இறங்குகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பு இன்று எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க இனிதே துவங்கியது.\nஅன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ தொடர் அரசியலை மையமாக கொண்ட ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகிறது. ‘அதிகார’த்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடைய துடிக்க்ம் சாதாரண இளைஞன் ஒருவனை பற்றிய கதைதானாம் ‘அதிகாரம்’. இந்த தொடரின் கதை, வசனத்தை கேபிள் சங்கர் எழுதியுள்ளார். இத்தொடரில் ‘வெள்ளைப் பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தொடரின் ஒளிப்பதிவை ராஜேஷ் யாதவ் கவனிக்க, தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ரெமியனும், சண்டை பயிற்சியை ஸ்டண்ட் செல்வாவும் கவனிக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n‘ராட்சசன்’ பிரபலம் வெளியிட்ட ‘அசுரன்’ தகவல்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’. ‘கலைப்புலி’...\nஅஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. ‘தீரன்...\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் குறித்த அதிகாரபூர்வ தகவல்\nபாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ்...\nதீரன் அதிகாரம் ஒன்று சக்சஸ் மீட் - புகைப்படங்கள்\nநெல்லை ராம் சினிமாஸில் நடிகர் கார்த்தி\nதீரன் அதிகாரம் ஒன்று ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி\nதீரன் அதிகாரம் ஒன்று - லாலி லாலி பாடல் வீடியோ\nதீரன் அதிகாரம் ஒன்று - செவத்தபுள்ள பாடல் வீடியோ\nஎனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?cat=11", "date_download": "2021-04-10T14:35:48Z", "digest": "sha1:LNBXYYG5FISY22GV4WCEDBNKENVXMVXQ", "length": 12335, "nlines": 148, "source_domain": "www.trinconews.com", "title": "Cinema Archives - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை....\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nஅன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்… முதலில்...\nஇது ராகவ�� லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை. இந்த மனிதரை பாராட்டலாமே \nராகவா லாரன்ஸ் உதவியில் இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த...\nஇறுதி சுற்று படத்தின் உண்மையான கதாநாயகி.. துளசி ஹெலன் தரும் அதிர்ச்சி\nஅஜித்-விஜய்யை பெருமைப்படுத்த வரும் படங்கள்\nதமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் வசூல்...\nஅப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன் – ஸ்ருதிஹாசன்\nதந்தையை போலவே நடிப்பு திறமையை வெளிப்பத்தி தமிழ், தெலுங்கு,...\nஇத்தனை கோடி வசூல் செய்ததா மிருதன்\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் மிருதன் படம் திரைக்கு வந்தது....\nபுலி நஷ்ட ஈடு- முடிவு கிடைக்குமா\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி....\nசமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னி���்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?p=8024", "date_download": "2021-04-10T14:57:58Z", "digest": "sha1:LOJKXFHDH3X7YGGCDPDIKL6F4KY4QWUQ", "length": 12337, "nlines": 127, "source_domain": "www.trinconews.com", "title": "அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Slide அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nஅடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nதிருகோணமலை உதைபந்து மத்தியஸ்தர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சண்டையில் முடிந்தது\nஉதைபந்த லீக் அலுலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தலைவர் செயலாளர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து உபதலைவர், உப செயலாளர்கள் முன்னிலையில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டதோடு துறைமுக பொலிசால் 07 பேர் கைதுசெய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.\nPrevious Postமூதூர் வெஸ்டன் வொறியஸ் வெற்றி Next Postஅனல் மின் நிலையத்திற்கு எதிப்பு ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nOne thought on “அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM”\nதிருக்கோணமலைச் செய்திகள் வருவது குறைவு அதிலும் விளையாட்டுச் செய்திகள் வருவதே இல்லை செய்தியை வெளியிட செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக���குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/02/3d.html", "date_download": "2021-04-10T14:33:57Z", "digest": "sha1:AJG66SPAOR6L7RUH657FJAFSFIMQQ5SS", "length": 13715, "nlines": 134, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.\nஉங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.\nwinmani 3:46 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்\nபுகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு\nஉதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி\nஇணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்\nதுணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை\nஉருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்\nபுகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.\nஇந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை\nபடம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு\nவேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை\nதேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்\nநாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை\nவைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்\n“ Create 3d-box\" என்ற பட்டனை அழுத்தவும்.சில\nநிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்\nஇனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து\nஎந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.\nஎல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த \"jpg,png,\ngif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : இராசேந்திர பிரசாத் ,\nமறைந்த தேதி : பிப்ரவரி 28, 1963\nடாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்\nமுதல் குடியரசுத் தலைவரும் இந்திய\nவிடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.\n1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத்\nதலைவராக இருந்தார். நல்ல மனிதர், என்றும்\nநம் தேசம் உங்களை மறவாது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதாங்கள் இந்த பதிவிற்க்கு இன்னும் சரியான தலைப்பை வைத்திருக்கலாம். மற்றபடி தாங்கள் அளித்த link -க்கு நன்றி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உ���்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awesome-jewellery.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-10T13:54:58Z", "digest": "sha1:ZV24UKLC642ZIW23NVNJ3SX6VBJJG5IJ", "length": 11665, "nlines": 82, "source_domain": "awesome-jewellery.com", "title": "நகைகளின் பாரம்பரிய நுட்பங்களை அறிமுகப்படுத்த சீன வெள்ளி நகைகளின் எதிர்காலம் – Awesome Jewelry", "raw_content": "\nநகைகளின் பாரம்பரிய நுட்பங்களை அறிமுகப்படுத்த சீன வெள்ளி நகைகளின் எதிர்காலம்\nநகைகளின் பாரம்பரிய நுட்பங்களை அறிமுகப்படுத்த சீன வெள்ளி நகைகளின் எதிர்காலம்\nசீன நகைகள் அதன் சேகரிப்பில் கைவினைப்பொருளின் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. சீனா அனைத்து வகையான நகைகளிலும் வளர்ச்சியடைந்து நீண்ட தூரம் சென்றுள்ளது, இப்போது சீனாவின் பல உள்நாட்டு பிராண்டுகள் சீனாவின் நுகர்வோர் விருப்பமாக உள்ளன. சீன வெள்ளி நகைகள் பாரம்பரிய சீன கைவினைப்பொருள் வடிவமைப்புகள் மற்றும் நுட்பங்களை மட்டுமே சுற்றவில்லை; அதற்கு பதிலாக அவர்கள் சீன கைவினைப்பொருட்களை இணைக்கும் நவீ��� வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த மூலோபாயம் சீன வெள்ளி நகைகளுக்கு சிறப்பு சந்தை தேவைக்கு உதவியுள்ளது.\nபாரம்பரிய சீன வெள்ளி நகை போக்குகள் அவற்றின் வடிவமைப்புகளில் நிறைய வரலாற்றை முன்வைக்கின்றன, மேலும் எதிர்கால ஆண்டுகளில் இன்னும் பல இருக்கலாம்:\nஇது வெள்ளி பற்சிப்பி என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் இது சீன வெள்ளி நகைகளை தயாரிப்பதில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது குறிப்பாக வட சீனாவில் தயாரிக்கப்படுகிறது, இது குயிங் வம்சத்தின் தொழில்நுட்பமாகும். இப்போது நவீன கலைஞர்கள் இந்த பற்சிப்பி செயல்முறையை அறிமுகப்படுத்த முடிந்தது, மேலும் அதை சுவாரஸ்யமான மற்றும் புதிய வழிகளில் பயன்படுத்துகின்றனர்.\nஇது ஷாங்க் வம்சத்தைச் சேர்ந்தது மற்றும் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானது. இது மிங் மற்றும் கிங் வம்சங்களின் போது ஒரு பாரம்பரிய யான்ஜிங் கைவினைப் பொருளாக இருந்தது, இப்போது கூட கைவினைஞர்கள் ஃபிலிகிரீ இன்லேயிங்கில் வேலை செய்கிறார்கள். இருப்பினும், சீனர்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் இந்த சீன வெள்ளி நகை போக்கு விரைவில் இந்த பாரம்பரிய கைவினை எதிர்காலத்தில் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது செப்பு கம்பி பற்சிப்பி என குறிப்பிடப்படும் சீன பாரம்பரிய கைவினைப்பொருட்கள். இந்த பாணியின் உற்பத்தி நுட்பங்கள் மிங் வம்சத்தின் காலத்தில் அதன் வடிவத்தை எடுத்தன, மேலும் இது நீல பற்சிப்பியின் மெருகூட்டலை இணைத்து சீன மொழியில் ஜிங்டாய் நீலம் என்று குறிப்பிடப்பட்டது. க்ளோய்சன் பெரும்பாலும் பேரரசரின் நீதிமன்றங்களில் காணப்பட்டார், இப்போது அது வெள்ளி நகைகளின் நவீன வடிவமைப்புகளில் அடிக்கடி காணப்படுகிறது.\nதங்கம் மற்றும் வெள்ளி நூல்\nதங்கம் மற்றும் வெள்ளியின் திரித்தல் ஷாங்க் மற்றும் ஜ ou வம்சங்களில் வெண்கலப் பாத்திரங்களின் அலங்காரத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை மிகவும் எளிதானது அல்ல, இந்த கைவினைத்திறனில் திறமையான சில கைவினைஞர்களும் உள்ளனர். இந்த வடிவம் விரைவில் எதிர்காலத்தில் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிங்ஃபிஷர் இறகுகளின் இந்த அலங்காரமும் கிங் வம்சத்தில் இருந்தது மற்றும் கியான்லாங் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பாரம்பரிய செயல்முறையானது கிங்ஃபிஷர் இறகு அலங்காரத்தின் செயல்முறையைக் கொண்டிருந்தது, ஆனால் அதன் சிக்கலான தன்மை மற்றும் சுற்றுச்சூழல் கடுமையான பாதுகாப்பு காரணமாக, நகை தயாரிக்கும் இந்த நுட்பம் இழக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வெள்ளி நகை நுட்பம் எதிர்காலத்தில் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது ஒரு கலை வடிவமாகும், இது ஃபிலிகிரீ இன்லேயிங். இது புதிய தலைமுறையினரிடையே பிரபலமாகி வருகிறது. வேலைப்பாடு நுட்பங்கள் முற்றிலும் வேறுபட்டவை மற்றும் தேவதைகள், கிரிஸான்தமம், டிராகன்கள், பீனிக்ஸ் மற்றும் யூனிகார்ன் ஆகியவற்றில் வெள்ளி மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தி வண்ணமயமான வடிவங்களை வெளிக்கொணர பயன்படுத்தப்படும் நுட்பங்கள் நகை வடிவமைப்புகளில் ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கியுள்ளன, ஏனெனில் அவை பாரம்பரிய சீன பாணியைக் குறிக்கின்றன.\nஸ்டைலிஷ் எஃகு நகைகள் மூலம் மெட்டல் சரியான ஓம்ஃப் மூலம் மேம்படுத்தப்படுகிறது\nவெள்ளி நகை பராமரிப்பு – களங்கத்தை எவ்வாறு சுத்தம் செய்வது\nபண்டோரா அழகும் வளையல்களும் – கட்டுக்கதை மற்றும் உண்மைகள்\n1950 களில் இருந்து ஆடை நகைகளை சேகரித்தல்\nவெர்மெய்ல் நகைகள் சரியாக என்ன\nநகை தயாரிப்பில் கண்ணாடி கபோகோன்களின் நன்மைகள்\nஸ்டைலிஷ் எஃகு நகைகள் மூலம் மெட்டல் சரியான ஓம்ஃப் மூலம் மேம்படுத்தப்படுகிறது\nவெள்ளி நகை பராமரிப்பு – களங்கத்தை எவ்வாறு சுத்தம் செய்வது\nபண்டோரா அழகும் வளையல்களும் – கட்டுக்கதை மற்றும் உண்மைகள்\n1950 களில் இருந்து ஆடை நகைகளை சேகரித்தல்\nவெர்மெய்ல் நகைகள் சரியாக என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mesha-rasi-palan-today-23-3-2018/", "date_download": "2021-04-10T14:34:52Z", "digest": "sha1:VHQZMRX5IRQRPNOWB7IVXLMRU3K2N6JL", "length": 5014, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய மேஷ ராசி பலன் - 23-03-2018", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் ராசிபலன் இன்றைய மேஷ ராசி பலன் – 23-03-2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 23-03-2018\nமேஷ ராசி பலன் :\nஇன்று 23-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.\tவழக்குகளில் தீர்ப்ப��� தள்ளிப் போகும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.\nஇன்றைய மேஷ ராசி பலன்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 30-03-2018\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-10T15:51:17Z", "digest": "sha1:SQQKLGSITDMKL5AYHJG26HBW6ENMZLIX", "length": 5728, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திகில் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திகில் திரைப்படங்கள் (7 பகு, 27 பக்.)\n► திகில் புனைவு தொலைக்காட்சி தொடர்கள் (1 பகு, 1 பக்.)\n\"திகில் புனைவு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2020, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/29931-how-to-update-ios-device-to-14-4-2-and-what-is-the-significance-of-beta-ios-14-5.html", "date_download": "2021-04-10T14:20:33Z", "digest": "sha1:3RJRQIO6QVJO4LGZBJQAGRGMLF7HM4C7", "length": 11738, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐபோன் பயனர்கள் இதை உடனடியாக அப்டேட் செய்யவும். இல்லையெனில்... - The Subeditor Tamil", "raw_content": "\nஐபோன் பயனர்கள் இதை உடனடியாக அப்டேட் செய்யவும். இல்லையெனில்...\nஐபோன் பயனர்கள் இதை உடனடியாக அப்டேட் செய்யவும். இல்லையெனில்...\nஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெப்கிட் (webkit) பிரௌசரில் சில குறைபாடுகள் (பக்) இருப்பதால் தீங்கு செய்யக்கூடிய இணையதளங்கள் இடைபட்டு ஊறு விளைவிக்கும் அபாயம் இருப்பதால் ஐஓஎஸ் 14.4.2 என்ற மேம்படுத்தல் (அப்டேட்) வெளியிடப்பட்டுள்ளது. செட்டிங்ஸ்>ஜெனரல்>சாஃப்ட்வேர் அப்டேட் என்ற வழிமுறையைப் பின்பற்றி இதை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nபீட்டா ஐஓஎஸ் 14.5 வடிவம் வெளியிடப்படுவதற்கு சில நாள்கள் முன்பு ஐஓஎஸ் 14.4.2 என்ற அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மேம்பாட்டில் செயலியை வெளிப்படையாக கண்காணிக்கும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பரன்ஸி வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர் செயலி மூலம் மூன்றாம் நபர்களுக்கு தகவல்களை பரிமாறுகிறார் என்பதை அறிந்து எச்சரிக்கும் வசதியும் புதிய மேம்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐஓஎஸ் 14.5 வடிவம் சில முக்கியமான புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச்சை பயன்படுத்தி, ஆப்பிள் ஐபோனை அன்லாக் செய்யும் முக்கிய அம்சமும் ஐஓஎஸ் 14.5 என்ற புதிய வடிவில் உள்ளது. இதன் மூலம் முகக்கவசம் (ஃபேஸ் மாஸ்க்) அணிந்திருக்கும்போது கூட ஐபோனை அன்லாக் செய்யமுடியும். போனை அன்லாக் செய்வதற்காக ஒவ்வொரு முறையும் ஃபேஸ்மாஸ்க்கை கழற்ற வேண்டிய கட்டாயம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.\nYou'r reading ஐபோன் பயனர்கள் இதை உடனடியாக அப்டேட் செய்யவும். இல்லையெனில்... Originally posted on The Subeditor Tamil\nகளைக்கட்டும் குக்வித் கோமாளி வைல்ட் கார்டு..அடுத்த பைனலிஸ்ட் யார்\nஒர்க் ஃபிரம் ஹோம்: முதுகு வலியை குணமாக்குவது எப்படி\nஒன்றாக இணைந்த எதிரெதிர் துருவங்கள்.. ரூ.1037.6 கோடி டீல் போட்ட ஏர்டெல் - ஜியோ\n6 டிபி கிளவுட் ஸ்டோரேஜ்: விற்பனையில் ஒன்பிளஸ் 9 ப்ரோபோன்\n48 எம்பி முதன்மை காமிரா: ரெட்மி நோட் 10 இன்று விற்பனை ஆரம்பம்\nஐபோன் பயனர்கள் இதை உடனடியாக அப்டேட் செய்யவும். இல்லையெனில்...\nரியல்மீ 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: இன்று முதல் விற்பனை\nஃப்ரீ அமேசான் கிஃப்ட் வாட்ஸ்அப் மெசேஜ்: ஏமாந்துவிடாதீர்கள்\nஃபேஸ்புக் நீக்கிய போலி கணக்குகள் எத்தனை கோடி தெரியுமா\nசெல்ஃபிக்கு 32 எம்பி காமிரா: கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் விற்பனை\n108 எம்பி காமிரா: ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் விற்பனை ஆரம்பம்\nஅந்த மாதிரி பெருசுங்க மெசேஜ் அனுப்ப தடை: இன்ஸ்டாகிராம்\nசெயல்பாட்டை மேம்படுத்த புதிய ஏஐ திட்டம்: ஃபேஸ்புக்\nஇன்ஸ்டாகிராமை திறக்காமல் ஸ்டோரிகளை போஸ்ட் செய்வது எப்படி\n48 எம்பி ஆற்றலுடன் குவாட் காமிரா: கேலக்ஸி எம்12 அறிமுகம்\nகூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும��� கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612205", "date_download": "2021-04-10T15:17:21Z", "digest": "sha1:LTHTKTXVUR4XEZYGBMXGC7JSWFAFI5IH", "length": 16677, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "குறிஞ்சிப்பாடியில் வி.சி., கட்சியினர் கைது| Dinamalar", "raw_content": "\nபுதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 33\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nகுறிஞ்சி��்பாடியில் வி.சி., கட்சியினர் கைது\nகுறிஞ்சிப்பாடி; மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், இந்தி மொழி திணிப்பதாக கூறி, குறிஞ்சிப்பாடியில் வி.சி., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிஞ்சிப்பாடி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி வாசகங்களை அழிக்க உள்ளதாக தகவல் பரவியதால், டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில் போலீசார், நேற்று காலை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுறிஞ்சிப்பாடி; மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், இந்தி மொழி திணிப்பதாக கூறி, குறிஞ்சிப்பாடியில் வி.சி., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிஞ்சிப்பாடி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி வாசகங்களை அழிக்க உள்ளதாக தகவல் பரவியதால், டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில் போலீசார், நேற்று காலை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பஸ் நிறுத்தத்தில் இருந்து, ரயில் நிலையம் நோக்கி புறப்பட தயாராக இருந்த 21 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசூதாடிய மூன்று பேர் கைது\nஇந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இ��்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசூதாடிய மூன்று பேர் கைது\nஇந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/03/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-04-10T14:27:45Z", "digest": "sha1:7JJPQQIG5225RKECUBF6KET7KS3CHO6U", "length": 7605, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "காற்றில்எ ந்தன்கீ தம்கா ணாத ஒன்றை தேடுதே – JaffnaJoy.com", "raw_content": "\nகாற்றில்எ ந்தன்கீ தம்கா ணாத ஒன்றை தேடுதே\nபெண்ணொண்று கண்டேன் – (பழைய பாடல்)\nதோல்வி நிலையென….,விடைகொடு எங்கள் நாடே…\nPrevious story போன் போட்டு பாலாஜியை கலாய்க்கும் அவரது கொடூரமான தீவிர ரசிகன்..\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-10T14:40:35Z", "digest": "sha1:CGRDJXIRW4WGVK72S4PI7SDT34OH7X3V", "length": 10351, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹர சிறைச்சாலை | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மஹர சிறைச்சாலை\nமஹர சிறைக்கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் வெளியானது அதிர்ச்சித் தகவல்\nகடந்த நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 11 கைதிகளும் துப்பாக்கிச் சூட்டு கா...\nமஹர சிறை சம்பவம் ; நீதி அமைச்சின் அறிக்கை குறித்து அமைச்சரவையில் அவதானம்\nமஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டு சம்பவம் குறித்து\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசியல் தீர்மானமே அவசியமாகும்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவசராசா செவ்வி\nநீண்டகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை சாத்தியமாக அமையவேண்டுமானால் அரசியல்...\nமேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்ய உத்தரவு\nமஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 பேரின் சடலங்களை அரசாங்க செலவில் தகனம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான பூரண அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு\nமஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பாக தேடிப்பாக்க நியமிக்கப்பட்ட குழுவின் பூரண அறிக்கை இன்று நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் குழு...\nமஹர சிறைச்சாலை கலவரம்: 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு\nமஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகளில், 4 கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப...\nசிறைச்சாலை மோதல்கள், களேபரங்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு படையணி\nசிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்...\nமஹர சிறைச்சாலை கலவரம் ; இறுதி அறிக்கை டிசம்பர் 30 கையளிப்பு\nகடந்த நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, அதன் இற...\nமஹர சிறைச்சாலை கலவரம்; ஏனைய 7 கைதிகளின் பிரேத பரிசோதனையின் பின் இறுதித் தீர்மானமாம்\nமஹர சிறைச்சாலை கலவரத்தின் போது கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளத...\nமஹர சிறைக் கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதா தகனம் செய்வதா \nமஹர சிறைச்சாலையில்அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீத...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/achuthanandan-will-not-contest-the-upcoming-state-assembly-polls/", "date_download": "2021-04-10T14:55:01Z", "digest": "sha1:FA7RXJQHLKUP6VWIA5L5EQNI7UJKVHOS", "length": 8318, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஇன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .\nஇந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மீண்டும் போட்டியிடுவதற்கு செயற்குழு ஆதரவு தரவில்லை என்றும், மாநில குழு கூட்டத்தில் இந்த முடிவு முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும், அங்கு இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் மோகன்லால்\nஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக…\nமனோகர்லால் கத்தார் மீண்டும் முதல்வர் ஆனார்\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nபிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை\nஇந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nதிருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் ...\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாள ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர க� ...\nஅருணாசலபிரதேச முதல் மந்திரி டோஜி காண்� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அ��ையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=114&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:52:10Z", "digest": "sha1:OLIOAE2GTX3QZHHUEX3WSBTPDABWGQ5T", "length": 2382, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் தற்பரானந்தம் Posted on 10 May 2019\nமரண அறிவித்தல்: திரு செல்வநாயகம் கமலநாதன் Posted on 10 May 2019\nமரண அறிவித்தல்:திருமதி கனகரத்தினம் (ஐயக்கோன்) மங்கயற்கரசி Posted on 03 May 2019\nமரண அறிவித்தல்: திரு இராமமூர்த்தி அருந்தவநாதன் Posted on 03 May 2019\nமரண அறிவித்தல்: திரு செல்லத்துரை நவரத்தினம் Posted on 01 Apr 2019\nமரண அறிவித்தல்: அப்புக்குட்டி வேலுப்பிள்ளை Posted on 18 Mar 2019\nமரண அறிவித்தல்: திருமதி ஞானாம்பிகை கனகசபை Posted on 01 Mar 2019\nமரண அறிவித்தல்: திருமதி பாலாம்பிகை சண்முகநாதன் Posted on 20 Feb 2019\nமரண அறிவித்தல்: திருமதி இராசமணி கனகராசசிங்கம் (கனகலிங்கம்) Posted on 20 Feb 2019\n14 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V) Posted on 12 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2014/02/blog-post.html", "date_download": "2021-04-10T14:48:58Z", "digest": "sha1:6TWC7SQGRWCN4PX4I2ZJFUUVONEVYBF6", "length": 34528, "nlines": 432, "source_domain": "www.radiospathy.com", "title": "திரையிசையில் நூறு திருமணப்பாடல்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வலையுலகம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எனக்களித்த நண்பர்களில் பெருமைக்குரிய நண்பராக என்னோடு வாரத்தில் ஒரு நாளேனும் தொடர்பில் உள்ளவர்களில் தல கோபி முக்கியமானவர். அவரை நான் தல என்பேன் ��வர் என்னை தல என்பார், என்னிடம் அவர் நட்புப் பாராட்ட முக்கிய காரணமே இசைஞானி இளையராஜா தான். இசைஞானி இளையராஜாவின் தீவிர பக்தர்களில் ஒருவர். இது நாள் வரை ராஜா குறித்து எந்த ஊடகங்களில் வந்தாலும் அவற்றை இவர் படிக்காது விடமாட்டார், கூடவே அவற்றை அனுப்பியும் மகிழ்வார். ஒருமுறை இவரின் சகோதரியிடம் பேசும் போது சொன்னார், \"கோபி அண்ணன் ராஜாவின் பாடல்களைக் கொடுத்துக் கேட்கச் சொல்வார். கொஞ்சம் அசமந்தமாக இருந்தால் போச்சு அண்ணனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடும்\" என்றார். அவ்வளவுக்கு ராஜாவின் பாடல்களைத் தீவிரமாக நேசிக்கும் வெறியர். இது நாள் வரை நானும் கோபியும் சந்திக்கவில்லை ஆனால் பால்யகாலம் தொட்டே கூடிவரும் நட்பாகவே உணர வைக்கும் அன்பு நண்பரின் திருமண வாழ்வும் இசைஞானியின் பாடல்கள் போலே இனிதாய் அமைய ஆண்டவனை இறைஞ்சுகிறேன்.\nட்விட்டர் வழியாக அறிமுகமானோரில் சகோதர பாசத்தோடு பழகுபவர்களில் @RenugaRain என்ற அன்புச் சகோதரி நேற்றுத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அபிராமி அன்னையின் மீது அளவற்ற பக்தி கொண்ட இந்தச் சகோதரி, எனக்கு ஒரு தங்கை இல்லாத குறையைப் பல தடவை உணர வைத்தவர். எங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை ஒரு குழந்தை போலக் கேட்டுக் கேட்டு நம் சகோதரத் தமிழர்கள் மீது வெகு கரிசனையோடு இயங்குபவர் என்பதில் எனக்குப் பல தடவை பெருமைக்குரிய தங்கையாக நினைக்க வைத்தவர். என் தங்கை @RenugaRain மணவாழ்வு பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.\nஇணையம் என்பது மாயலோகம் என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஆர்ப்பாட்டமின்றி மூடிய திரைகளுக்குள் தமது நட்பையும் நேசத்தையும் கொடுக்கும் உறவுகளை அளித்ததில் பெருமை கொள்கிறேன்.\nஇந்த வேளையில் இவர்களுக்காக நான் முன்கூட்டியே அனுப்பி வைத்த திருமணப் பரிசாக நூறு பாடல்களின் பட்டியலை மட்டும் பகிர்கின்றேன். எதிர்காலத்தில் சக நண்பர்கள் பலருக்கு இவை உதவியாக இருக்கும். இந்தப் பாடல்களில் சில நேரடியாகத் திருமணத்தை மையப்படுத்திய பாடல்களாக இல்லாவிட்டாலும் திருமணச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றன.\nமுதலில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள்.\n1. மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே - டிசெம்பர் பூக்கள்\n2. நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல���வேனே - மாமியார் வீடு\n3. என்னைத் தொடர்ந்தது கையில் விழுந்தது நந்தவனமா - மாமியார் வீடு\n4. காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி\n5. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (ஆண்) - பணக்காரன்\n6. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (பெண்) - பணக்காரன்\n7. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் - மீண்டும் கோகிலா\n8. குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் - எங்க முதலாளி\n9. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன்\n10. மருமகளே மருமகளே எங்க வீட்டு - எங்க முதலாளி\n11. தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது\n12. வந்தாள் மகாலட்சுமியே - உயர்ந்த உள்ளம்\n13. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே - நல்லவனுக்கு நல்லவன்\n14. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா - ஆனந்தக் கும்மி\n15. ஒரு நாளும் உனை மறவாத - எஜமான்\n16. நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு\n17. கஸ்தூரி மானே கல்யாணத்தேனே - புதுமைப் பெண்\n18. கல்யாணச் சேலை - அம்பிகை நேரில் வந்தாள்\n19.தேவதை போலொரு பெண் இங்கு வந்தது - கோபுர வாசலிலே\n20. மணமகளே - தேவர் மகன்\n21. சீவிச் சினுக்கெடுத்து - வெற்றிவிழா\n22. வைகாசி மாசத்துல பந்தலொன்னு போட்டு - நினைவுச் சின்னம்\n23.மாடத்துல கன்னி மாடத்துல - வீரா\n24. கல்யாண தேனிலா - மெளனம் சம்மதம்\n25. மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டுப் பிள்ளை\n26. பாதக் கொலுசு பாட்டு பாடி வரும் - திருமதி பழனிச்சாமி\n27. ராசாத்தி மனசுல இந்த ராசாவின் - செண்பகமே செண்பகமே\n28. சோலை இளங்குயிலே அழகா - அண்ணனுக்கு ஜே\n29. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்\n30. குயிலே குயிலே - ஆண்பாவம்\n31. புதுமாப்பிளைக்கு - அபூர்வ சகோதர்கள்\n32. கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி - வண்ண வண்ணப் பூக்கள்\n33. சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியே - காவல் கீதம்\n34. ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்றவேளை\n35. வீட்டுக்கு விளக்கு - பொறந்த வீடா புகுந்த வீடா\n36. நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி கண்மணி\n37. வந்ததே குங்குமம் - கிழக்கு வாசல்\n38. சின்னச் சின்ன வண்ணக்குயில் - மெளனராகம்\n39. மங்கலத்துக் குங்குமப்பொட்டு - சாமிப்போட்ட முடிச்சு\n40. பொன்னெடுத்து வாரேன் வாரேன் - சாமி போட்ட முடிச்சு\n41. சொந்தம் வந்தது வந்தது - புதுப்பாட்டு\n42. வந்தாள் வந்தாள் -ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\n43. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்\n44. முத்துமணி மாலை - சின்னக்கவுண்டர்\n45. அந்த வானத்தைப் போல - சின்னகவுண்டர்\n46. பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு\n47. தை மாதம் கல்யாணம் - தம்பிக்கு ஒரு பாட்டு\n48. கொடுத்து வச்சது - பொன் விலங்கு\n49. செம்மீனே செம்மீனே - செவ்வந்தி\n50. நம்ம மனசு போல அமைஞ்சு போச்சு - தெம்மாங்கு பாட்டுக்காரன்\n51. வானம் இடி இடிக்க - உன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்\n52. சாமி கிட்ட சொல்லி வச்சு- ஆவாரம் பூ\n53. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே\n54. சக்கரக்கட்டிக்கு - மெல்ல திறந்தது கதவு\n55. சீர் கொண்டு வா - நான் பாடும் பாடல்\n56. மணியே மணிக்குயிலே - நாடோடி தென்றல்\n57. வாரணம் ஆயிரம் - கேளடி கண்மணி\n58. சீதா கல்யாண - சிப்பிக்குள் முத்து\n59. சந்தக் கவிகள் பாடிடும் - மெட்டி\n60. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி\n61. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை\n63. இரு கண்கள் போதாது - தர்மா\n64. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்\n65. பாக்கு வெத்தல போட்டேன் பத்தல - மை டியர் மார்த்தாண்டன்\nபிற இசையமைப்பாளர்கள் இசையில் மலர்ந்தவை\n66. அழகிய கல்யாணப் பூமாலை தான் விழுந்த்து என் தோளில் தான் - சின்ன மணிக்குயிலே\n67. திருமண மலர்கள் தருவாயா - பூவெல்லாம் கேட்டுப்பார்\n68. நூறாண்டு காலம் வாழ்க - பேசும் தெய்வம்\n69. மணமகளே மருமகளே வா வா - சாரதா\n70. யாரோ யாரோடி உன்னோட புருஷன் - அலைபாயுதே\n71. தாழம்பூ தனை முடித்து - தேவராகம்\n72. சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு - கொடி பறக்குது\n73. என்ன விலை அழகே - காதலர் தினம்\n74. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\n75. விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் - கிரீடம்\n76. சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு\n77. கும்மியடி பெண்ணே - செல்லமே\n78. சாதிமல்லிப்பூச்சரமே - அழகன்\n79. இந்த அழகு தீபம் - திறமை\n80. குத்துவிளக்காக - கூலிக்காரன்\n81. பாசமலரே - நீதிபதி\n82. மரகத வல்லிக்கு - அன்புள்ள அப்பா\n83. இந்த மல்லிகைப்பூ - கூட்டுப்புழுக்கள்\n84. ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்\n85. அம்மன் கோயில் தேரழகு - சொந்தம் 16\n86. ஒரு பாதி கனவு - தாண்டவம்\n87. ரகசியமாய் - டும் டும் டும்\n89 தவம் இன்றி கிடைத்த - அன்பு\n90. இரு மனம் சேர்ந்து - எங்கே எனது கவிதை\n91. இதுதானா - சாமி\n92. ராஜயோகம் கூடி வந்து - காதலுடன்\n93. கல்யாண வானில் போகும் - ஆனந்தம்\n94. ரோஜாப்பூ மாலையிலே - வானத்தைப் போல\n95. வைத்த கண் - போஸ்\n96. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போலே - வேதம்\n97. சூடித் தந்த சுடர்க்கொடியே - ஆனந்தம்\n98. என்னவோ என்னவோ என் வசம் நானில்லை - ப்ரியமானவளே\n99. மல்லிகை முல்லைப் பூப்பந்தல் - அன்பே ஆருயிரே\n100. வசந்தத்தில் ஓர் நாள் - மூன்று தெய்வங்கள்\n1. தூது செல்வதாரடி - சிங்காரவேலன்\n2. வைதேகி ராமன் - பகல் நிலவு\n3. வாராய் என் தோழி - பாசமலர்\n4. ஆனந்தம் பொங்கிட - சிறைப்பறவை\nஅருமை, அருமை. பாடல்களின் வரிசையை பார்க்கும்போது திருமண கேசட் பார்க்கும் ஞாபகம் வருகிறது. அருமை.\n@RenugaRain என்ற அன்புச் சகோதரிக்கும், நண்பர் கோபிநாத் அவர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு\nஉங்கள் திருமண பாடல்கள் 100 பகிர்வு அருமை.\nமணமக்களுக்கு இறைவன் அனைத்து வரங்களையும் தர வாழ்த்துகிறேன்.வாழ்த்துவதில் இது ஒரு புதுமுயற்சி... :)\nதிருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇன்னும் பல அழகான பாடல்கள் உண்டு\n# கொட்டுக்களி கொட்டு நாயனம் கேட்குது - சின்னவர்\n# என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி\n# ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு வேறென்ன வேண்டும் கண்மணி\n# நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா - தாயின் மணிக்கொடி\n# முத்துநகையே முழு நிலவே - சாமுண்டி\n# எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்\n# அழகான மஞ்சள்புறா அதன் கூட மாடப் புறா\n# கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா\n# என் வாழ்விலே வரும் அன்பே வா\n# என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா\n# வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்\n# ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\n# மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே\n# அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே\n# எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ\n# ஆகாயத் தாமரை அருகில் வந்ததே\n# இந்த மாமனோட மனசு மல்லிகைப் பூ போல பொன்னானது\n# மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக் கொழுந்தே\n# உன்னைச் சரணடைந்தேன் மன்னவா மன்னவா\n.... இன்னும் நிறைய உண்டு....\nமேலதிக பாடல்களுக்கு நன்றி ரிஷான் 100க்குள் அடக்கிக் கொண்டேன் இயன்றவரை திருமணச் சூழலோடு பொருத்திய பாடல்களைச் சேஎத்தேன். இந்த மாமனோட சோகம் என்பதால் விலக்கிவிட்டேன்\nவருகைக்குகும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு\nமிக்க நன்றி பாலா ;-)\nஅருமையான பட்டியல். அன்பை பகிர இப்படியும் ஒரு வழி உண்டு என உணர வைத்தது, புதுமை.\nஅருமையானதொரு personalised பரிசு.கோபிநாத்துக்கும் அவர் மனைவிக்கும், ரேணுகா ரெயினுக்கும் அவர் கணவருக்கும் மனமார்ந்த மண வாழ்த்துக்களை உங்களுடன் சேர்ந்து நானும் சொல்லிக் கொள்கிறேன்.\nஇசையும் பாடலும் நம் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. குழந்தை பிறந்து தாலாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு குழந்தைக்கு இசையின் தொடர்பு.இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும்போதே சீமந்தம்/வளைகாப்பில் இருந்து குழந்தை இசையைக் கேட்டு வருகிறது.\nநல்லதொரு பதிவு, வருங்காலத்தில் பலருக்கும் உதவும் :-)\nவருகைக்கு நன்றி KK மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர்\namas அம்மா நன்றி ;-)\nமிக்க நன்றி கஜன், அந்தக் காலத்தில் நானும் கஸ்தூரி மானே கேட்டுக் கேட்டு..\nஇதயவீணை திரைப் படத்தில் வரும் ' இன்று போல என்றும் வாழ்க ' என்கிற பாடலை என் சார்பாக வாழ்த்துகளுடன் அளிக்கிறேன் .\nஅன்புச் சகோதரிக்கும், நண்பர் கோபிநாத் அவர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோதனைப்பதிவு - செல்போன் இணைய உலாவியில் Radiospathy\nஇயக்குனர் பாலுமகேந்திரா வழங்கிய வானொலிப்பேட்டி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/06/blog-post_11.html", "date_download": "2021-04-10T14:24:26Z", "digest": "sha1:FYNMF4OIPJ5P6K3GNB4JIBNZ34YDRNSV", "length": 17328, "nlines": 172, "source_domain": "www.winmani.com", "title": "நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம். பயனுள்ள தகவல்கள் நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம்.\nநம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம்.\nwinmani 12:21 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம்., பயனுள்ள தகவல்கள்,\nநம் இணையதளத்தில் யாகூ பஸ் பொத்தான் வைப்பதன் மூலம்\nயாகூ பயனாளர்கள் அதிகபேரை நம் தளம் சென்றடைய உதவும்\nஇதைப்பற்றி தான் இந்த பதிவு.\nகூகுள் பஸ் பிரபலமான அளவிற்க்கு யாகூ பஸ் பிரபலம் ஆகவில்லை\nஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் யாகூ பஸ் பொத்தானை\nதங்கள் இணையதளத்தில் வைத்து அதிக வாசகர்களை பெற்று\nவருகின்றனர். பயன்பாடு எல்லாம் கூகுள் பஸ் பொத்தான் செய்யும்\nஅதே வேலை தான் என்றாலும் அதிகமான வாடிக்கையாளர்களை\nகொண்ட யாகூவிலும் நம் தளம் அதிக வாடிக்கையாளர்களை\nவிரைவாக பெற்று தரும் என்பதாலும் பயன்படுத்துகின்றனர்.\nயாகூ பஸ் பொத்தான் நம் பிளாக் அல்ல்து இணையதளத்தில்\nஎப்படி சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.\nhttp://buzz.yahoo.com/buttons இந்த தளத்திற்க்கு சென்று\nவலது பக்கம் உள்ள \" Sign in \" என்பதை அழுத்தி யாகூவில்\nஉள்ள உங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து படம் 1-ல்\nகாட்டியபடி வரும் பஸ் பொத்தானில் ந���க்கு பிடித்த சரியன அளவுள்ள\nபொத்தானை தேர்ந்தெடுத்துக் கொண்டபின் படம் 2-ல் உள்ளது\nபோல் பொத்தானுக்கு அருகில் இருக்கும் \"Get code\" என்பதை\nஅழுத்தவும்.இபோது படம் 3-ல் காட்டியபடி யாகூ பஸ் பொத்தான்\nCode தெரியும். அந்த code -செலக்ட் செய்து பின் காப்பி செய்து\nநம் தளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில்\nபேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவிலும்\nஇந்தபொத்தானை சேர்ப்பதன் மூலம் அதிக யாகூ வாசகர்களை\nஎல்லோரையும் அன்பாக மதிக்கும் பழக்கத்தை\nகுழந்தைக்கு கற்று கொடுக்க வேண்டும்.அன்பும்\nபாசமும் தான் பாரதத்தின் சொத்து.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகிலேயே மிகப்பெரிய பறவை எது \n2.’ஷேக்ஸ்பியர்’ என்ற பெயரின் பொருள் என்ன \n3.மரங்களின் மீது கூடுகட்டி வசிக்கும் குரங்கினம் எது \n4.செவ்வாயில் ஒரு ஆண்டுக்கு எத்தனை நாள் ஆகும் \n5.இந்தியாவில் எந்த மாநிலத்தில் உப்பு அதிகமாக\n6.சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் பணி ஒய்வு வயது \n7.இந்தியா எந்த ஆண்டில் குடியரசு நாடாயிற்று \n8.உலக புகையிலை ஒழிப்பு தினம் எப்போது \n1.நெருப்பு கோழி, 2.உலகத்தை அசைத்தவர்,3.கொரில்லா,\nபெயர் : பெருஞ்சித்திரனார் ,\nமறைந்த தேதி : ஜூன் 11, 1995\nமொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை\nபெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்\nகொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம். # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம்., பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல். உங்கள் தளத்தில் இருக்கும் addtoany பட்டையின் மூலமும் யாஹூவில் பகிரலாம் என நினைக்கிறேன். ஆனால் வாசகருக்கு இதைப் பற்றித் தெரியாத பொது இப்படியும் செய்து பயன் பெறலாம்.\nநல்ல தகவல் நன்றி வின்மணி\nபகுதியில் தாங்கள் தரும் செய்திகள் அருமை..\nஉங்கள் அன்பும் வாழ்த்தும் நம்மை மேலும் வளர்க்கும்.\nநன்றி. நானும் முயற்சி செய்கிறேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் ���ின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ப��ரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_25.html", "date_download": "2021-04-10T15:38:18Z", "digest": "sha1:AHFGHSX5YRK62F5B6PRQLIIOHOI6Q2FQ", "length": 15687, "nlines": 120, "source_domain": "www.winmani.com", "title": "குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்\nwinmani 5:22 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகுழந்தைகள் தினமும் புதிது புதிதாக பல கேள்விகள் கேட்டுக்கொண்டே\nஇருக்கும் இதில் நமக்கு பதில் தெரிந்திருந்தாலும் சொல்லிக்கொடுக்க\nசில சமயங்களில் நேரம் இருப்பதில்லை இந்த குறையை நீக்கி\nகுழந்தைகளின் கேள்விக்கு இணையம் மூலம் பதில் கிடைக்கும்\nகுழந்தைகள் சுட்டித்தனமாக மட்டுமல்ல அறிவுப்பூர்வமாகவும் பல\nநேரங்களில் கேள்வி கேட்பதுண்டு அந்த வகையில் நம் குழந்தைகள்\nகேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லி நமக்கு உதவுவதற்காக\nஇந்தத்தளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை\nஅனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பலத்துறைக்கான\nகேள்வி பதில்கள் இடம் பெற்றுள்ளது. செடிகொடிகள் , விலங்குகள்\nஎந்திரன்,ரோபோட், மனித உடல் வரை அனைத்து தரப்பு செய்திகளும்\nவிளக்கமாக எப்படி வேலை செய்கிறது அதன் பயன் என்ன என்பதை\nதெளிவாக கூறியுள்ளனர். இண்டெர்நெட் என்றால் என்ன என்பதில்\nதொடங்கி பலத்துறைகளுக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன,\nநமக்கு தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து தகவல்களை\nஎளிதாக அறிந்து கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் அனைவரும்\nஎளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான\nஆங்கிலத்தில் தகவல்கள் இருப்பது��் இதன் சிறப்பு. கண்டிப்பாக\nஇந்தப்பதிவு நம் குழந்தைகளுக்கும் பல துறைகள் பற்றி ஆராய்ச்சி\nசெய்யும் நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nமக்கள் நலனுக்காக சேவை செய்யும் நபர்களிடம் இருந்து பணம்\nபறிக்கும் அரசியல்வாதிக்கு தகுந்த நேரத்தில் இறைவன் தண்டனை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.வாலிபால் இந்தியாவில் எந்த ஆண்டு முதல்\n3.அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் எந்த நாட்டுக்காரர்\n4.இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் \n5.ஹாவாய்த் தீவுகளை கண்டுபிடித்தவர் யார் \n6.பல்லக்குத் தூக்கிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் \n7.யானைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் காணப்படும்\n8.இந்தியாவில் சூரிய பகவான் கோவில் எங்குள்ளது \n9.எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக\n10.உலகின் மிகச்சிறிய மரம் எது \n7. காண்டா மிருகம், 8.ஓரிஸா கொனார்க்,9.கனடா,\n10.குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).\nபெயர் : உடுமலை நாராயணகவி,\nபிறந்த தேதி : செப்டம்பர் 25, 1899\nமுன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும்,\nநாடக எழுத்தாளரும் ஆவார். அற்புதமான\nசீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்ற இவர்\nதொழிலால்தான் ஜாதி என்று நாராயணகவி\nஎன்று பெயர் சூட்டிக் கொண்டு கவிஞர் இனமென்று\nதன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2021-04-10T15:07:06Z", "digest": "sha1:HK3E2WBKHFYSYDNGQUKTHMH7PDD2XO2G", "length": 29266, "nlines": 306, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: தேன் ம��ம்பழம் - பஷீர்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nதேன் மாம்பழம் - பஷீர்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 8:18 AM | வகை: கதைகள், வைக்கம் முஹம்மது பஷீர்\n'நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியேக அன்பு உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவுக்கும் அன்பு உண்டு. மிக மகத்தான ஒரு செய்கையின் அடையாளம் இந்தத் தேன்மா. அதை நான் விளக்கமாகச் சொல்கிறேன்'\nநாங்கள் அந்த மாமரத்தடியில்தான் இருந்தோம். மரத்தில் ஏராளமான மாங்காய்கள் இருந்தன. மாமரத்தின் அடியில் அகலமான வட்டத்தில் வெள்ளை மணல் பரப்பியிருந்தது. அதைச் சுற்றி இரண்டு வரிசை செங்கல் கட்டு வைத்து அதற்குள் வட்டமாக ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. பல நிறங்களிலுள்ள ஏராளமான பூக்கள். அவர் பெயர் ரஷீத். மனைவி மகனுடன் பக்கத்திலிருக்கிற வீட்டில் வசிக்கிறார். கணவனும் மனைவியும் பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள். அவருடைய மனைவி மாம்பழத்தைச் சீவித் துண்டாக்கித் தட்டில் போட்டு, பதினாறு வயது மகன் கையில் கொடுத்துவிட்டிருந்தார். நாங்கள் அதைத் தின்றோம். தேன்போலத் தித்திப்பு.\n\"இதை நாம் தின்ன முடிவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது\"\n\"இந்த மாமரத்தை நட்டது யார்\n\"நானும் அஸ்மாவும் சேர்ந்துதான் இதை இங்கே நட்டோம். மாமரம் பற்றிய விவரங்களை நான் சொல்லுகிறேன். நிறையப் பேரிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்டவர்கள் சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு விருட்ச ஆராதனை ஆக்கிவிட்டார்கள். இதில் ஒரு ஆராதனையுமில்லை. மகத்தான ஒரு செய்கையின் நினைவு மட்டுமே. என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டர். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் அன்றைக்கு வேலை செய்துகொண்டிருந்தான். நான் தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். அவன் கூடத் தங்கியிருந்தேன். பெரிய பட்டணமில்லை. இருந்தாலும் சும்மா சுற்றிப் பார்க்கப் போனேன். நல்ல வேனிற் காலம். சுடு காற்று வீசிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குத் தட்டுப்பாடாக இருந்தது. நான் அப்படி நடந்துகொண்டிருந்தபோது, இடை வழியில் மரத்தின் நிழலில் ஒரு கிழவர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தாடியும் முடியும் நீளமாக வளர்ந்��ிருந்தன. எண்பது வயது இருக்குமென்று பட்டது. ரொம்பவே சோர்ந்து சாகிற நிலைமை. என்னைப் பார்த்ததும் 'அல்ஹம் துலில்லா, மக்களே, தண்ணீர்' என்றார்.\nநான் பக்கத்தில் தென்பட்ட வீட்டுக்குப்போய் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். அழகான அந்த இளம் பெண் உள்ளே போய்ச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு நடந்ததும் செம்பையும் ஏன் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று கேட்டாள். வழியில் ஒரு ஆள் விழுந்து கிடக்கிறார். அவருக்குக் குடிக்கத்தான் என்றேன். இளம்பெண்ணும் என்னுடன் வந்தாள். தண்ணீரைக் கிழவருக்குக் கொடுத்தேன். கிழவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அற்புதகரமான ஒரு செயலைச் செய்தார். செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். மாம்பழம் தின்ற ஏதோ வழிப் போக்கன் வீசியெறிந்த கொட்டை. அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன. கிழவர் மர நிழலில் வந்து உட்கார்ந்து மிச்சமிருந்த தண்ணீரை பிஸ்மி சொல்லிக் குடித்தார்.. 'அல்ஹம் துலில்லா' என்று இறைவனைத் துதித்துவிட்டுச் சொன்னார்: 'என் பெயர் யூசுப் சித்திக். வயசு எண்பது தாண்டிவிட்டது. சொந்தக்காரர்கள் யாருமில்லை. பக்கீராக உலகம் சுற்றிக்கொண்டிருந்தேன். நான் சாகப்போகிறேன். உங்கள் இரண்டு பேரின் பெயர்கள் என்ன\nநான் சொன்னேன்: 'என் பெயர் ரஷீத். பள்ளி ஆசிரியர்'. இளம் பெண் சொன்னாள்: 'என் பெயர் அஸ்மா. பள்ளி ஆசிரியை'. 'நம் எல்லாரையும் அல்லாஹ் ஆசீர்வதிப்பாராக' என்று சொல்லிவிட்டுக் கிழவர் படுத்தார். எங்கள் கண்ணெதிரில் யூசுப் சித்திக் இறந்து போனார். அஸ்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் போய்த் தம்பியிடம் விவரம் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டுவந்தோம். சடலத்தை மசூதிக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டினோம். புதுக்கோடியில் மூடி கபரடக்கம் செய்தோம். கிழவரின் பையில் ஆறு ரூபாய் இருந்தது.\nநானும் அஸ்மாவும் அதன்கூட ஐந்தைந்து ரூபாய் போட்டு மிட்டாய் வாங்கினோம். பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக மிட்டாயை அஸ்மாவிடம் ஒப்படைத்தேன். பிற்பாடு அஸ்மாவைத் திருமணம் செய்துகொண்டேன். அஸ்மா மாஞ்செடி���்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்த வீட்டைக் கட்டிக் குடிவருவதற்கு முன்பு அந்த மாஞ்செடியை வேர் அறுபடாமல் பறித்து ஒரு கோணித் துண்டில் மண்ணைப் போட்டு நானும் அஸ்மாவும் நீரூற்றினோம். இரண்டு மூன்று நாள்கள் மாங்கன்று அஸ்மாவின் படுக்கையறை மூலையில் சாய்ந்து நின்றிருந்தது. அதை இங்கே கொண்டுவந்து நானும் அஸ்மாவும் சேர்ந்து குழிதோண்டிக் காய்ந்த சாணமும் சாம்பலும் போட்டு நட்டுவைத்துத் தண்ணீர் விட்டோம். புதிய இலைகள் துளிர்த்து ஜோரானதும் எலும்புத் தூளும் பசுந்தழை உரமும் போட்டோம். அப்படியாக அந்த மாமரம் இப்படி ஆனது.\n'மனோகரமான சம்பவம். சாவதற்குமுன் பேச முடியாத ஒரு மாங்கன்றுக்கு அந்தக் கிழவர் தண்ணீர் விட்டார். நான் இதை ஞாபகத்தில் வைத்திருப்பேன்.' நான் விடைபெற்றுக்கொண்டு நடந்தபோது பின்னாலிருந்து அழைப்பு. நான் திரும்பினேன்.\nரஷீதின் மகன் ஒரு காகிதத்தில் பொட்டலத்தில் கட்டிய நான்கு மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்: ' பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொன்னார்கள்'\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇறக்கும் நிலையிலும் வாடும் செடிக்கு நீர் ஊற்றிய\nமனம் நிறைந்த பாராட்டுகள் சொல்லத் தோன்றுகிறது\nபஷீரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று.\nஅழகான மனதுக்கு நிறைவான கதை. பஷீரின் சித்தரிப்பில் எளிய மனிதர்களின் உன்னதம் வெளிப்படுகிறது.\nநான் படித்த பஷீரின் முதல் படைப்பு. 'கண்டதும் காதல்' என்பதில் அவ்வளவாக நம்பிக்கையற்று இருந்தேன். மாற்றிவிட்டார் பஷீர்.\nஎளிய மனிதரின் கதை ..அருமை போங்கள் ...\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅத்துவான வேளை – தேவதச்சன்\nவலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nநிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்\nஎறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்\nசந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்\nஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி\nவிழா மாலைப் போதில்- அசோகமித்திரன்\nதேன் மாம்பழம் - பஷீர்\nவிகாசம் - ச���ந்தர ராமசாமி\nராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\nஇணைப் பறவை - ஆர்.சூடாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/please-listen-and-enjoy-with-friendship-day-songs-in-this-most-unforgettable-friendship-day-2019/articleshow/70518198.cms", "date_download": "2021-04-10T13:52:29Z", "digest": "sha1:U5XXR4NURWKCUWBZOBSHYTLKLHNNJXY6", "length": 11140, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "friendship day songs: Frienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nநண்பர்கள் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் நண்பர்களைப் பற்றிய பாடலைக் கேட்டு நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.\nநாடு முழுவதும் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும், நண்பர்கள் தினம் ஒவ்வொரு நாளிலும் கொண்டாடப்படுகிறது. காதல் என்பது காக்கா குருவிக்கிட்ட இருப்பது போன்று நட்பு என்பது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு பாராட்டுவது.\nநட்புக்கு ஜாதி, மதம் பாகுபாடு கிடையாது. ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நம்மைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒருவர் தான் நண்பராக இருக்க முடியும். நாம், தவறு செய்யும் போதோ அல்லது தவறான பாதையில் செல்லும் போதோ நமக்கு புத்திமதி கூறி, தவறை எடுத்துச் சொல்லி நம்மை திருத்தி நல்வழிப் படுத்தும் ஒருவர் தான் உண்மையான நண்பன்.\nநண்பனின் மகத்துவத்தை மதிப்பைப் போற்றும் அருமையான பாடல்களை இங்கு கேட்டு மகிழ்வோம்…\nAlso Read: Friendship Day 2019: நண்பர்களுடன் இணைந்து இந்த படங்களை கண்டு மகிழுங்கள்\nகாஞ்சனா 3: நண்பனுக்கு கோயில கட்டு\nகாதல் தேசம்: மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப் தான்\nஉள்ளம் கேட்குமே: ஓ மனமே ஓ மனமே\nAlso Read: Friendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nஇனிது இனிது: வாழ்க்கை ஒரு\nAlso Read: உலக நண்பர்கள் தினம்..\nஏப்ரல் மாதத்தில்: மனசே மனசே\nஇது போன்று நிறைய பாடல்களை நட்பிற்கு உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்��ளது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFriendship Day 2019: நண்பர்களுடன் இணைந்து இந்த படங்களை கண்டு மகிழுங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஆரோக்கியம்வெயில் காலத்துல அதிகமா மோர் குடிச்சா எடை குறையுமா எப்படி குடிக்கணும்... என்னலாம் சேர்க்கணும்\nஆரோக்கியம்முலாம்பழத்தில் மட்டும் 12 வகை இருக்கு... எது சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும்...\n இந்த 3 லேட்டஸ்ட் போன்களையும் வாங்க வேண்டாம்\nஆண்டு பலன்கள்சிம்ம ராசி பிலவ தமிழ் புத்தாண்டு 2021 ராசி பலன் - கவனமாக இருந்தால் முன்னேற்றம் தான்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்இவ்ளோ நாள் லேப்டாப்-ல WhatsApp யூஸ் பண்றோம்; ஆனா இது தெரியாம போச்சே\nசெய்திகள்இரவு 10 மணிக்கு நடந்த மீட்டிங்; முதல்வரை பதறவைத்த விஷயம்\nவணிகச் செய்திகள்இந்தியப் பொருளாதாரத்தைக் கெடுக்கும் மகாராஷ்டிரா\nவணிகச் செய்திகள்இன்னொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா\nசினிமா செய்திகள்அற்புதமான படம் மிஸ் பண்ணிடாதீங்க: பிரபல நடிகரின் 'கர்ணன்' திரைப்பட விமர்சனம்\nஉலகம்இந்தோனேசியாவை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/important-news-in-coimbatore", "date_download": "2021-04-10T14:29:38Z", "digest": "sha1:6KEASC6QSRSKXH5EOUB3JR2UJK3OL3KT", "length": 8890, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதருமபுரி மற்றும் கோவை முக்கிய செய்திகள்\nதருமபுரி, ஜூலை 7- தருமபுரியில் நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 1627 பேர் பல்வேறு நிலையிலான பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித்துறை சார்பில் சனியன்று தருமபுரி அரசு கலைக் கல்லூ���ியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி, சேலம், ஒசூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி லிருந்து 76 நிறுவனங்கள் பங்கேற்று, அலுவலக உதவியாளர், கணினி இயக்குநர், தட்டச்சர், கணக் கர் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்ட பல் வேறு நிலையான பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்தன. முகாமில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு, 10 மற்றும் பிளஸ் 2, பட்டம், பட்டயம், தொழில் கல்வி பயின்ற 3218 பேரும், மாற்றுத்திறனாளிகள் 34 பேரும் பங்கேற்றனர். இதில், 1627 பேர் பல் வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல், மாற்றுத்திறனாளிகள் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 6 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 121 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல் லூரி கலையரங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமையில் நடைபெற்றது. கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் லதா வரவேற்றார். மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில், சார்-ஆட்சியர் ம.ப.சிவன் அருள், வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ம.காளிதாசன் மற்றும் அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகோவை, ஜூலை 7- கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கான குறை தீர் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி முதல் கூட்டம் வரும் ஜூலை 9ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக என மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nதருமபுரி மற்றும் கோவை முக்கிய செய்திகள்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nந���மக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/spirituality-is-not-taken-in-politics-ks-alagiri", "date_download": "2021-04-10T14:02:24Z", "digest": "sha1:PXFSH4DIVKLLLR5EFRONTFNZV5EEB2TR", "length": 5376, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது: கே.எஸ்.அழகிரி....\nதமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது:திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது. தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும்; ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல ���றக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/videos/page/3/", "date_download": "2021-04-10T15:25:31Z", "digest": "sha1:FKRQLZLLRW5MPEI7XRJXMOZVKKZ4T5XK", "length": 7261, "nlines": 209, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Videos - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\nஆன்லைன் கல்வி – கதறி அழும் சிறுவன் : இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ\nஆன்லைன் கல்வி - கதறி அழும் சிறுவன் : இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வழிக் கல்வி தற்போது நடைபெற்று வரும் நிலையில், சிறுவன் ஒருவன் தனது தாயிடம் கெஞ்சி...\nHuman | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் புகழாரம்\n“கவிப்பேரரசு” வைரமுத்து பிறந்தநாள்: இலக்கிய உலகம் பூத்த நாள் – இயக்குனர் இமயம் பாரதிராஜா புகழாரம்\n\"கவிப்பேரரசு\" வைரமுத்து பிறந்தநாள்: இலக்கிய உலகம் பூத்த நாள் - இயக்குனர் இமயம் பாரதிராஜா புகழாரம் https://youtu.be/Wj4WrAnV4YE\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477874", "date_download": "2021-04-10T14:54:22Z", "digest": "sha1:6NBH5MTZ4HR7NRRKTSQSLSOR34EULRDW", "length": 17007, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில்நெறி வழிகாட்டுதல் கல்லுாரியில் கருத்தரங்கு| Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 8\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 29\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 65\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 8\nதொழில்நெறி வழிகாட்டுதல் கல்லுாரியில் கருத்தரங்கு\nகூடலுார்:கூடலுார் அரசு கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது.உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கம் இயக்குனர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுார் அரசு கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது.உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கம் இயக்குனர் பாபு துவக்கி வைத்து, 'அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள்' குறித்து விளக்கினார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுந்தரவதனம், தொழில்நெறி வழிகாட்டி அலுவலர் கஸ்துாரி பங்கேற்று தொழில் நெறி குறித்து விளக்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏகலைவா பள்ளி ஆண்டு விழா\nபிரதம மந்திரி 'கிசான் சம்மான்' திட்டம்: விவசாயிகளுக்கு உதவி தொகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏகலைவா பள்ளி ஆண்டு விழா\nபிரதம மந்திரி 'கிசான் சம்மான்' திட்டம்: விவசாயிகளுக்கு உதவி தொகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478765", "date_download": "2021-04-10T14:50:56Z", "digest": "sha1:X5EECMS4ZAZZUZ6YAFCS7I7VVXHZ6RQN", "length": 18559, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "3ம் பாலினத்தவர் முன்மாதிரி வ���ருதுக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 64\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 8\n3ம் பாலினத்தவர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nகிருஷ்ணகிரி: மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது, திருநங்கையர் தினமான ஏப்.,15ல் வழங்கப்பட உள்ளது. இந்த சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது, திருநங்கையர் தினமான ஏப்.,15ல் வழங்கப்பட உள்ளது. இந்த சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு, பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர். இவ்வாறு, இந்த சமுதாயத்தில் சமநிலை அடைந்துள்ளதே அவர்கள் படைத்த சாதனையாகும். சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவரை கவுரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுடன், 1 லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிப்பவர்கள், அரசு உதவி பெறாமல், தாமாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது, ஐந்து மூன்றாம் பாலினத்தவருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் ��லவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. விருதுக்கு தகுதியான நபர்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், அறை எண், 21ல் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2018/10/16/neendan-kamala-by-abhishek-raghuram/", "date_download": "2021-04-10T13:57:22Z", "digest": "sha1:YADYK4FBTN25Z6CUL2HRPHMWC3554VI2", "length": 7643, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "Neendan Kamala By Abhishek Raghuram – JaffnaJoy.com", "raw_content": "\n” எனை என்ன செய்தாய் வேங்குழலே….”\nNext story நாராயணசாமி.டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார்\nPrevious story மின்னல் ஒரு கோடி பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த பவின் மற்றும் ஆரியநந்தா\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2019/11/14/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2021-04-10T14:36:42Z", "digest": "sha1:2TRLQJQLXDSSZ3PJU433IPDEUREE4BUF", "length": 9326, "nlines": 176, "source_domain": "www.jaffnajoy.com", "title": "பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை – JaffnaJoy.com", "raw_content": "\nஅந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள். ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.\n“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா\nநம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.\nசகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.\nநாம் எவ்வளவுதான் அழகு, அறிவோடு இருந்தாலும்\nஎன்ன தான் சாமார்த்தியசாலியாக இருந்தாலும் எப்போதும் அப்படி இருக்க முடியாது.\nNext story வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-10T14:08:08Z", "digest": "sha1:DUBGC4XRCT5YOOURQZ4GH7MOV25VM4IF", "length": 7370, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "சகிப்பு தன்மை |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nஉலகிலேயே இந்தியாதான் சகிப்புதன்மை உள்ள நாடு\nஇந்தியாவில் 100 மதங்கள் 100க்கும் மேறப்ட்ட மொழிகள் உள்ளன ஆனாலும் இங்கு மக்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள். இவர்கள் ஒற்றுமையுடன் தையல் ஊசியில் இருந்து ராக்கட் வரை உற்ப்பத்தி செய்கிறார்கள். நான் இவர்களை பார்த்து பொறாமை ......[Read More…]\nதனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழும் கரும்புள்ளி\nதனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும் வைக���கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’ ‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட ......[Read More…]\nDecember,2,15, —\t—\tசகிப்பின்மை, சகிப்பு தன்மை, சகிப்புத்தன்மை, நரேந்தர மோடி\nஇந்த நாட்டில் கிடைக்கும் சுதந்திரம், ஒருங்கிணைந்த வாழ்க்கை வேறெங்கும் கிடைக்காது\nஇது சகிப்புத் தன்மையின்மை பற்றிய ஊடகங்கள் உண்டாக்கும் சர்ச்சைகள் குறித்த ஒரு இந்திய முஸ்லிம் பெண்மணியின் வெளிப்படையான கடிதம் சகிப்புத்தன்மையின்மை என்ற போலியான நிலை இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக சொல்லப்படுகிறது. நான்இந்தியாவில் ......[Read More…]\nNovember,27,15, —\t—\tஇந்திய முஸ்லிம் பெண், சகிப்பு தன்மை, சகிப்புத்தன்மை\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால ...\nஇந்த நாட்டில் கிடைக்கும் சுதந்திரம், ஒ� ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:25:57Z", "digest": "sha1:O37IT7AJOCZ2TSTAMDHNW5KZLZMM2LC7", "length": 5097, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார் – Truth is knowledge", "raw_content": "\nடிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்\nBy admin on February 15, 2017 Comments Off on டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்\nடிரம்பின் ஆட்சியில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர், ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல், Michael Flynn ஆலோசகர் பதவியை திங்கள் இரவு இழந்துள்ளார். டிரம்ப் ஆட்சி���ில் வீழ்ச்சி அடையும் முதலாவது முன்னணி உறுப்பினர் இவராகும்.\nஒபாமா ஆட்சி காலத்தில், டிரம்ப் சட்டப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்கமுன், ரஷ்யா மீது சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஹில்லாரி கிளின்டன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் emailகளை களவாடி பகிரங்கப்படுத்தியதால் கோபம் கொண்ட ஒபாமா மேற்படி தடையை விதித்து இருந்தார்.\nஆனால் trump ஆதரவாளரான ஜெனரல் Flynn அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவருடன் தொடர்புகொண்டு தாம் ஆட்சிக்கு வந்தவுடன் மேற்படி தடைகளை விலக்கலாம் என்ற வகையில் பேசியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் ஒபாமாவின் தடைக்கு பதில் தடை எதுவும் நடைமுறைப்படுத்தாது தாமதித்தார். அவ்வாறு தாமதித்ததை டிரம்ப் விபரிகையில் அது புட்டினின் புத்திசாலித்தனம் என்றும் கூறியிருந்தார்.\nஅமெரிக்காவின் ஒட்டுகேட்கும் அமைப்பான NSA Flynnனின் இந்த உரையாடலை பதிவு செய்துள்ளது. அத்துடன் NSA பணிபுரியும் டிரம்பை வெறுப்பவர் ஒருவர் இந்த தகவலை பத்திரிகைகளுக்கு கூறியுள்ளார்.\nஇந்த உரையாடல் சட்டத்துக்கு முரணான செயல்பாடு என்பதால் வேறுவழி இன்றி Flynn பதவியைவிட்டு விலக அழுத்தப்படார்.\nஇப்போது ரஷ்யாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்விக்குறி. புட்டினுடன் நல்ல உறவை வளர்க்க டிரம்ப் விரும்பி இருந்தார். Fylnn விவகாரம் இப்போ அதற்கு இடராக உள்ளது.\nடிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார் added by admin on February 15, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/199718/news/199718.html", "date_download": "2021-04-10T14:16:15Z", "digest": "sha1:MYOBW5K4Z6AZ6WP62OYN3BPMN5PRUNPV", "length": 5990, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!!! : நிதர்சனம்", "raw_content": "\nபாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக��காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை தின்ன வைத்தார்.\nஇது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் பொலிஸ் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\nPress Meet-ல் அட்டகாசம் செய்த மன்சூர் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://healthyshout.com/babies-good-food-for-health-with-carrot-and-cashew-dosa.html", "date_download": "2021-04-10T15:10:23Z", "digest": "sha1:PB4W7PVCUZ7XNTIFZI7FJOYPCF7VHGRZ", "length": 15833, "nlines": 201, "source_domain": "healthyshout.com", "title": "குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் - முந்திரி அடை..! - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசுண்டைக்காய் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதன் பயன்கள் பற்றி தெரியுமா அதன் பயன்கள் பற்றி தெரியுமா\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு சத்தாக இருக்க வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி சரியாக உணவு எடுத்துக்கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு ஊட்ட சத்து என்பதே குறைவாக தான் கிடைக்கிறது. இதுவே சுவையுள்ள உணவுகளை விரும்பி உண்ணுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் உணவுகளை கொடுக்க நினைக்கிறார்கள். இந்த கேரட் – முந்திரி அடை சுவையானது மட்டும் அல்ல ஊட்டச்சத்து அளிக்கக்கூடியதும் ஆகும். கேரட் – முந்திரி அடை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nகேரட் – முந்திரி அடை செய்ய தேவையான பொருட்கள்:\nகடலை பருப்பு – அரை கப்\nதுவரம் பருப்பு – 1 கப்\nவர மிளகாய் – 3\nஅரிசி – 2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nபெருங்காயத்தூள் – அரை ஸ்பூன் அளவு\nகேரட் துருவல் – கால் கப்\nமுந்திரி – தேவையான அளவு\nநெய் – தேவையான அளவு\nகேரட் – முந்திரி அடை செய்முறை:\nமுந்திரி மற்றும் கொத்தமல்லியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.\nதுவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவேண்டும்.\nஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை மிக்ஸியில் போட்டு அத்துனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்புடன் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஅரைத்துவைத்த மாவில் உப்பு, கேரட் மற்றும் கொத்தமல்லி போட்டு அதனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி (அடை போல தடிமனாக இருக்குமாறு ஊற்ற வேண்டும்) அதன்மேல் முந்திரியை கையால் தூவி அதன் மேல நெய் ஊற்றி வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.\nஇதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி செய்தாலே சுவையாக இருக்கும்.\nஊட்டச்சத்துள்ள கேரட் – முந்திரி அடை தயார்..\nஇந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.\nஇந்தியாவில் தேனிலவு செல்வதற்கான சிறந்த 10 இடங்கள் என்னென்ன..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\n இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிக கடினமான விஷியமாக இருக்கிறது....\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஅல்சர் வந்தால் இதை மட்டும் சாப்பிடுங்க சரியாகிவிடும்..\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா.. இந்த பழத்தை எவ்வாறு உண்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/01/21/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E/", "date_download": "2021-04-10T13:55:49Z", "digest": "sha1:3RHVMOMHKLRYFXAWSPYAICBWC4R6263X", "length": 28245, "nlines": 223, "source_domain": "senthilvayal.com", "title": "நல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை??? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநல்லவ�� பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nநம் நாட்டில் இன்று ஏற்படும் முக்கால்வாசி மரணங்களுக்கு காரணம் இதய\nநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவை. இந்த தொற்றாநோய்\nகூட்டங்கள் நம்மை விரட்ட காரணம் நம் உணவில் பயன்படுத்தும்\nமுதலில் நம்முடைய பாரம்பரிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்\nஇவை அனைத்தும் கொழுப்பு என்றார்கள்.\nஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அப்புறம் சன்பிளவர் ஆயிலுக்கு மாறச்\nசொன்னாங்க. கடைசியாக தவிட்டு எண்ணெய், இப்போ ஐரோப்பாவில்\nஇருந்து வரும் ஆலிவ் ஆயில் தான் நல்லது என்று கூறுகிறார்கள்.\nஇத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் எப்படி தேர்ந்தெடுப்பது சமையல்\nஎண்ணையை என்ற குழப்பம் பலரிடமும் நிலவி வருகிறது. எண்ணெய்கள்\nஅனைத்தும் நல்லவை தான் ஆனால் அதை எங்கு, எப்படி பயன்படுத்தப்\nபோகிறோம் என்பதில் தான் அது நன்மையா தீமையா என்ற செயல்பாடு\nநம் முன்னோர்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆன\nநல்லெண்ணெயில் 47% பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்\nஅடங்கியிருந்தன. இந்த நல்லெண்ணெய் வெறும் எண்ணெய் அல்ல. அது\nஒரு மருந்து நல்லெண்ணெய் கருப்பைக்கு மட்டும் அல்ல உடலுக்கும்\nஇதில் அடங்கி இருக்கும் செசாமின் , லிக்னைன் முதலான நுண்\nபொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை அழிக்க வல்லது.\nஅடுத்ததாக நம் அனைவராலும் அதிக கொழுப்பு அமிலம் அடங்கியுள்ளது\nஎன்று அநியாயமாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு அமிழ்தம் தான் தேங்காய்\nஎண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை கொண்ட\nலாரிக் அமிலம் இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் உள்ளது. அதன்\nஅற்புதங்களை உணர்ந்த வணிக விஞ்ஞானிகள் தேங்காய் எண்ணெயில்\nஇருந்து மோனோ லாரின் எனும் பொருளைப் பிரித்து எடுத்து அதற்கும்\nகாப்புரிமை பெற்று மாரடைப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக\nவிற்கின்றனர். ஆனால் நாமோ தேங்காய் என்றாலே கொழுப்பு என்று\nமுடிவு செய்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வக்காலத்து\nஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது தான் ஆனால் நம் நாட்டு உணவு\nமுறைக்கு அது ஏற்றதல்ல காரணம். அதன் கொதிநிலை மிகக் குறைவு.\nஅதை சூடாகும் பொழுது அதிலுள்ள மருத்துவத்தன்மை\nகுறைந்துவிடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் எண்ணையை சமைக்காமல்\nசேலடுகளில் பச்சையாக சாப்பிடுவார்கள் அவர்களின் வாழ்வியல்\nமுற��க்கு ஏற்றது இந்த ஆலிவ் ஆயில். இதைப் புரிந்து கொள்ளாத\nநம்நாட்டு வியாபாரிகள் பத்து மடங்கு விலை கொடுத்து\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் இந்த ஆலிவ் ஆயிலை.\nஅதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணையை நீண்ட நேரம்\nவறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். இதில் தவிட்டு எண்ணெய்\n,நல்லெண்ணெய் இந்தப் பிரிவில் அடங்கும்.\nகுறைந்த புகை அளவை கொண்ட எண்ணெய் செக்கில் ஆட்டிய தேங்காய்\nஎண்ணெய் மற்றும் கடலை எண்ணெய். நம் தென்னிந்திய உணவுகள்\nபெரும்பாலும் அதிக எண்ணெய் பயன்படுத்தி அமைக்கப்படுவதால், இந்த\nவகை எண்ணெய்களை பயன்படுத்தினால் நமக்கு நன்மை கிடைக்கும்.\nவலுவான இதயத்துக்கு கொஞ்சம் தவிட்டு எண்ணெய் நல்லெண்ணெய்\nதேங்காய் எண்ணெய் இவை அனைத்தும் சம அளவு எடுத்து சமையலில்\nபயன்படுத்தினால் இதயநோயை விரட்டியடிக்கலாம் என்கிறார்கள், இதய\nஉடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை\nநிறைவுறாக் கொழுப்பு அமிலம் ,பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்\nஎல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளை உங்களுக்கு தரும்.\nரீபைண்ட் ஆயில் செய்முறை நாம் பயன்படுத்தும் செக்கு எண்ணெய்\nபோல் கசக்கி பிழியாமல் ஹெக்சேன் எனும் பெட்ரோகெமிக்கல்\nவாஸ்துவில் கரைத்து,எண்ணெயைப் பிரித்து அதன் இயல்பான மணம்\nநிறம் அடர்த்தி அத்தனையையும் கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான\nசூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து இறுதியில்,\nபுண்ணாகி வரும் இந்த மங்குனி எண்ணெய் வகைகள் தான் ரீபைண்ட்\nஆயில் என்று நாம் இன்று பயன்படுத்தி வருகிறோம்.\nஎண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள்.பல நூறு ஆண்டுகளைக்\nகடந்த நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகள் இன்றைக்கு நொண்டி\nஅடிக்க காரணம் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்\nஎண்ணெய் வகைகள் தான். இவ்வாறான எண்ணெய்களை தவிர்த்து நம்\nபாரம்பரிய செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவோம். அதுவே\nஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு அடிகோளாக அமையும்..\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் ��ீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந���து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-wr-v-road-test.htm", "date_download": "2021-04-10T15:21:06Z", "digest": "sha1:QT6SWTB6AVTLTLJ77MYXCBQ56UFUTW3D", "length": 7186, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 4 ஹோண்டா டபிள்யூஆர்-வி ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹோண்டா டபிள்யூஆர்-வி சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nசெயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா\nஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு\nகடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இரு���்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்\nஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்\nஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா\nஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்\nBR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா\nடபிள்யூஆர்-வி on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nஹூண்டாய் வேணு iMT: முதல் Drive மதிப்பீடு\nbased on 1462 மதிப்பீடுகள்\nbased on 244 மதிப்பீடுகள்\nடாடா நிக்சன் பெட்ரோல் BS6 மதிப்பீடு\nbased on 312 மதிப்பீடுகள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/som-shekar-used-cell-phone-inside-the-bigg-boss-house-skv-385993.html", "date_download": "2021-04-10T14:11:19Z", "digest": "sha1:AQAHXKTTFK5QF2Y72XAJFJEY7E7MPEEO", "length": 10269, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் வீட்டில் மொபைல் பயன்படுத்தினரா சோம்? இணையத்தில் எழும்பும் கேள்விகள் (வீடியோ) | Som shekar Used Cell Phone Inside The Bigg Boss House– News18 Tamil", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் மொபைல் பயன்படுத்தினரா சோம் இணையத்தில் எழும் கேள்விகள் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் பேசும் பொழுது சோம் மொபைல் பயன்படுத்தியுள்ளார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். கடைசியாக தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை செய்தியாக வாசித்துவிட்டுச் சென்றார் அனிதா.\n100-வது நாளை நெருங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்று செல்ல போட்டியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர் . இதனிடையே போட்டியாளருள் ஒருவரான சோம், கமல்ஹாசன் பேசும் பொழுது மொபைல் பயன்படுத்தியுள்ளார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nபிக்பாஸ் வீட்டில் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்பது பிக்பாஸ் விதிகளில் ஒன்று. இந்நிலையில் சோம் மொபைல் பயன்படுத்துவது போல் இணையத்தில் வைரலாகும் வீடியோவிற்கு இணையவாசிகள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.\nசிலர் சோம் தனது வேட்டியில் உள்ள சாம்பார் கரையை அகற்றுகின்றார். அது பார்ப்பதற்கு மொபைல் பயன்படுத்துவது போன்று தோன்றுகின்றது எனவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் டிவி ரிமோட்டில் சத்தத்தை அதிகப்படுத்துகின்றார் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nபிக்பாஸ் வீட்டில் மொபைல் பயன்படுத்தினரா சோம் இணையத்தில் எழும் கேள்விகள் (வீடியோ)\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nSunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...\nஉள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்\nVijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/snake-attacks-zookeeper-in-spine-chilling-viral-video-skv-430947.html", "date_download": "2021-04-10T14:22:57Z", "digest": "sha1:AOQJ7OTKGWD45T5DV2Y7VXNLGQAA6OKY", "length": 10972, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "பாம்பா..பயமா..எனக்கா...முட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் ஜெய் ப்ரூவர்! | snake attacks zookeeper in spine-chilling viral video. Watch– News18 Tamil", "raw_content": "\nபயமா.. எனக்கா... பாம்பின் முட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் இளைஞர்\nமுட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் ஜெய் ப்ரூவர்\nப���ம்பை கண்டால் ஓட்டம் பிடிக்கும் கூட்டத்திற்கு நடுவே வாழ்ந்து வருகின்றோம். இதுவரை வரை நாம் பாம்பினை கண்டால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பதும், உடனே பதட்டத்தில் துண்டை காணும் துணியை காணும் என ஓடித் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு நிலையே வேறு..\nமகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் பாம்பாட்டிக்கே டஃப் கொடுக்கும் படி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார் ஜெய் ப்ரூவர் என்பவர். இவர் கலிஃபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனராக உள்ளார். இவருக்கு ஊர்வன வகை விலங்குகளை தனது மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவற்றை பராமரிப்பதை தனக்கென வைத்துள்ள இணையதள பக்கங்களில் பகிர்வார்.\nபெரும்பாலும் பாம்புகள் குறித்தும், அவை எவ்விதம் முட்டையிடும், முட்டையை எப்படி பாதுகாக்க வேண்டும், ஒரு பாம்பு எத்தனை முட்டையிடும், இடும் முட்டைகளை எண்ணி அவற்றை இணையத்தில் வீடியோவாக பதிவிடுவார். இவரது வீடியோவைக் காண இணையத்தில் ஒரு ரசிக கூட்டம் உண்டு.\nஅவ்விதம் அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வழக்கம் போல ஜெய் ப்ரூவர் வீடியோ எடுத்துக்கொண்டு பாம்பின் முட்டைகளை எண்ண முற்படும் போது ஒரு மலைப்பாம்பு அவரைத் தாக்கியது.\nஎனினும் சற்றும் பயம் கொள்ளாது பாம்பு தன்னை தாக்க வரும் போது மிகவும் அமைதியாக அதனை கையாண்ட விதம் இணையவாசிகள் இடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாம்பு தாக்க வந்தது குறித்து தனது வீடியோவில் பேசிய அவர், கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ஒன்று. பாம்பு எவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்துள்ளது என கூறியுள்ளார். இவரது வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் மில்லியன் கணக்கில் காட்சிகளைப் பெரும்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : த��ுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nபயமா.. எனக்கா... பாம்பின் முட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் இளைஞர்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nமனித முகத்தோடு பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி... அதிர்ச்சியுடன் பூஜை செய்யும் கிராம மக்கள் (வீடியோ)\nமக்கள் இன்னும் சமூக விலகளுக்கு பழகவில்லை... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்\nசிக்கனுக்கு ஆசைப்பட்ட நாய்க்கு ஏற்பட்ட விபரீதம்...\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/health/29836-how-to-protect-the-kidneys-in-the-summer.html", "date_download": "2021-04-10T15:11:15Z", "digest": "sha1:R77ENH7IIJJPYFKUQDNBLGQO4HV72LYD", "length": 15651, "nlines": 109, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி? - The Subeditor Tamil", "raw_content": "\nகோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி\nகோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி\nகோடைக்காலம் எட்டிப் பார்க்கும் மாதம் மார்ச். இம்மாதத்தின் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. கோடையில் தண்ணீர் பருகுவது அவசியம். நீருக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு போதுமான நீர் பருகவேண்டிய கோடையில், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று காணலாம். அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், சிறுநீரில் நெடி வீசுதல், சிறுநீரில் நுரை காணப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், கண்களைச் சுற்றி வீக்கம், பெலவீனம், அசதி, குமட்டல், வாந்தி பண்ணும் உணர்வு, சருமம் வறண்டு அரிப்பு ஏற்படுதல், ஹீமோகுளோபின் குறைதல், திடீரென உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், முதுகு வலி அல்லது அடிவயிற்றில் வலி ஆகியவை சிறுநீரக பாதிப்புக்கான சில அறிகுறிகளாகும். உடலின் நீர்ச்சத்து என்பது வெறுமே தண்ணீர் பருகுவதை மட்டுமே குறிக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலின் சமநிலையை பராமரிக்க இரண்டு சிறுநீரகங்களுமே நன்றாக வேலை செய்ய வேண்டும்.\nகோடைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறதற்கான வாய்ப்பு ஏற்படும். முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் காயம் ஏற்படலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 தம்ளர் நீர் பருகுவது அவசியம். மேலும் நீர்ச்சத்து அதிகமான வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும்.\nஅளவுக்கு அதிகமான உப்பை நாம் சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். சாதாரணமாக தினமும் 7 முதல் 10 கிராம் உப்பு சேர்க்கிறோம். அதை 4 முதல் 5 கிராம் என்ற அளவுக்கு குறைத்துக்கொள்வது நலம். தீவிர சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இருப்போர் அதிக உப்பு சேர்த்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகக்கூடும்.\nசெரிமானத்திற்கு மட்டுமே நார்ச்சத்து உதவுவதில்லை. சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் அதுத உதவி செய்கிறது. தீவிர சிறுநீரக நோய்கள் இருப்போர் அதிக நார்ச்சத்து சாப்பிடுவது நலம். பீன்ஸ்,கொண்டை கடலை, பெர்ரி வகை பழங்கள், தர்பூசணி வகை பழங்கள் சாப்பிடுவது பயன் அளிக்கும்.\nஅளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும். தசையில் பாதிப்பு ஏற்பட்டால் புரதம் வெளியேறி சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து கட்டுக்குள் வைக்கவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக வலி நிவாரணி மருந்துகள், வேறு எந்த உடல் பாதிப்புக்கான மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்கும். மாற்று மருந்துகள் என்று கூறப்படுவற்றில் அதிக உலோகம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. போதிய ஆராய்ச்சி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் கொடுக்கப்படும் மருந்துகளை உண்பதை தவிர்ப்பது சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.\nYou'r reading கோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி\nகூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்\nபப்��ாளி சாப்பிடுவதால் முகம் வெள்ளை ஆகுமா\nஏன் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தெரியுமா\nமெனோபாஸ் பெண்கள் சாப்பிடலாம்... நீர்ச்சத்தை பாதுகாக்கும் பழம்\nசீரகத் தண்ணீரை எப்படி குடித்தால் உடல் எடை குறையும்\nகர்ப்பிணிகள் காபி அருந்தலாமா: ஆய்வு கூறுவது என்ன\nஒர்க் ஃபிரம் ஹோம்: முதுகு வலியை குணமாக்குவது எப்படி\nபொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தவிர்ப்பது எப்படி\nஎலும்பு பாதிப்பான ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கும் பழங்கள்\nகோவிஷீல்டு: 2வது டோஸ் எப்போது போட வேண்டும்\nப்ளட் ப்ரஷரை குறைக்க வேண்டுமா இந்த ஜூஸை தினமும் பருகுங்கள்\nபார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா\nகோவிட்-19 தடுப்பூசி சர்டிபிகேட்டை டவுண்லோடு செய்வது எப்படி\nதினமும் என்னை கவனி: வயிறு சொல்வதை கேட்போம்\nஇதயம் வீங்குவதற்கு இதுதான் காரணம்: அதை தவிர்க்கலாம்\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/39051/yaanum-theeyavan-teaser", "date_download": "2021-04-10T14:23:30Z", "digest": "sha1:IXYUIJC2J7FDLUI72C5RZ4P34U3KJMCR", "length": 3968, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "யானும் தீயவன் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nயானும் தீயவன் - டீசர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதொடரி - டிரைலர் 2\nவெளியானது சந்தானத்தின் ‘டகால்டி’ ரிலீஸ் தேதி\nஇயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்\nபிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராஜு சுந்தரம் அஜித் நடித்த ‘ஏகன்’ படத்தின் மூலம் இயக்குனராக களம்...\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல்\nநேற்று முன் தினம் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற் குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் நாசர்...\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nசக்க போடு போடு ராஜா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/karnan-movie-important-update/", "date_download": "2021-04-10T14:51:05Z", "digest": "sha1:BD6KWRDCDMX6WFPBM3RUMB7D74UAN5ON", "length": 4936, "nlines": 72, "source_domain": "www.cinecluster.com", "title": "ஜெட் வேகத்தில் தனுஷ் - கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!... - CineCluster", "raw_content": "\nஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் தனது டப்பிங் வேலைகளை தனுஷ் முடித்துக்கொடுத்து விட்டாராம். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படம்,. அதேபோல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு ப���திய படம் என பிஸியாக இருந்தாலும் ஜெட் வேகத்தில் கர்ணன் பட டப்பிங்கை அவர் முடித்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged Actor danush, cinema news, karnan, Kollywood, கர்ணன், கோலிவுட் செய்திகள், சினிமா செய்திகள், நடிகர் தனுஷ், பா ரஞ்சித், மாரி செல்வராஜ்\nPrevமீண்டும் துவங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு.. எப்போது தெரியுமா\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/savukku-savukkuonline/", "date_download": "2021-04-10T14:52:06Z", "digest": "sha1:WBPGYS3YVVLXE4QGUMX5UOXJVLYX3RGY", "length": 4334, "nlines": 36, "source_domain": "www.savukkuonline.com", "title": "Savukku. savukkuonline – Savukku", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவை அளித்தனர். அதை முறையாக பரிசீலித்து, ஆராய்ந்த பின்னர் வெங்கையா நாயுடு முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரே நாளில், அவர் அவசர அவசரமாக அதை தள்ளுபடி செய்தது,...\nஅந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை. யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது. தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது. டியர் மிஸ்டர் பாலகிருஷ்ணன் என்று தொடங்கியது அந்தக் கடிதம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/10/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-04-10T14:37:47Z", "digest": "sha1:M2NH6FIUKUAKEYHKNCU43NFFFU6QXUS5", "length": 35351, "nlines": 191, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்சரியத் தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்சரியத் தகவல்\nபாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புக��ும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்சரியத் தகவல்\nபாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்சரியத் தகவல்\nநம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைமுன் கூட்டியே\nஅதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.\nபாகவத புராணத்தின் இறுதிபாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்குமுன் வேத வியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத் தனையும் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது இதனை பல ஆய்வாளர்க\nளும் விஞ்ஞானிகளும் கண்டு எப்படி இந்தளவுக்கு துல்லிய மாக கணித்துள்ளனர் என்று வியந்து பாராட்டுகின்றனர். இது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள் ஆச்சரியப்படுவதோடு நிறுத்திவிடாமல் இந்த பதிவை, தங்களுடைய உறவுகளும் நட்புக்களும் அறியும் வண்ணம் பகிருங்கள்.\n1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களி டையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.\n2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனித னின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறை யான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடி ப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்ப டையிலே செயல்படும்.\n3.சிலஆண்களும் பெண்களும் வெறும்உடலுறவுக் காக மட்டுமே தொடர்புகொண்டிருப்பார்கள். தொழி ல் துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியு ம் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட் டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான்.\n*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி,\nஅது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணு ம் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தைமுறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால்தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால்தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவ\nன் நற்கு ணங்களாலும் தர்ம செயல்களாலும் உருவாகிறா னே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயி ர்களும் சம்மே\n4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படை யாக கொண்டு அவரை பண்டிதர் என மக்கள் நம்புவா ர்கள். கண்களால்காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வா ர்கள் . வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய் பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.\n5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத் தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதா லும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.\n6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண் மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவ து மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையு ம். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையு ம் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.\n7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்து விடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப்பெற்றிடுவான்\n8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடு மையான வரிகள் மக்கள்மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன் றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சிய ப்போக்கினால்) கடுமையான பருவ நிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள்.\n9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறை பனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந் துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள்.\n10. கலியுகத்தின்கொடுமை அதிகரிக்கையில் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். கலியுகத் தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 50 ஆண்டுகளாக குறையும்\n11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்து க் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.\n12.பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம��� வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த் துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றா மல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல் லத் துணிவான்.\n13. வெறும்பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பா ர்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர் ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.\n14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத் தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழி லாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசுபால் கொடுப்பது குறைந்து விட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றி கடன் மறக்கப்படும்.\n15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால்\nதங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய் யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப் படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்திசெய்து கொள்வார்க ள்.\nகலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம் மைக் காத்துக் கொள்ள கண் டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கு ம். மனத்தை உறுதியாக வைத்துக்கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக்கொள்ள யோகமும், செயலை தூய்மை\nயாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலி யுக துன்பங்க ளில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.\nகலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த\nபொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்ய வேண்டும். அனைத்தை யும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர் கொள்ளவேண்டும் மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்பட வேண்டு ம். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்க வேண்டும்.\nஇறைவன் நினைவே இனிய நாள்\nஇது விதைவிருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nஇதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged அரியதோர் ஆச்சரியத் தகவல், கணிப்பு, கலியுகத்தில் நடக்க��் போகும் முக்கிய 15 கணிப்புகள் , கணிப்பு, கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் , கலியுகம், கொடூரம், தற்போதைய, நிகழ்வு, பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும், கலியுகம், கொடூரம், தற்போதைய, நிகழ்வு, பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அர, பாகவத புராணம்\nPrevவெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால்\nNextகுழந்தைகளின் மன இறுக்கம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலு���வு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா ��ிடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நி��ானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2021-04-10T14:54:56Z", "digest": "sha1:ZT3DB333O2UCMQWVI2KTXGISQQ7ZYNAX", "length": 4632, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆபத்து", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசுஷாந்துக்கு ஆபத்து என்று பிப்.2...\n\"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது...\nநகைக்கடன் ரத்து - விவசாயத்துக்கு...\n“பெற்றோரால் ஆபத்து, என்னை கூட்டி...\n“கட்டாய வட்டி தள்ளுபடியால் வங்கி...\nநூறு யூனிட் இலவச மின்சார திட்டத்...\nமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்...\n\"ஐபிஎல் போட்டிகள் இலங்கையில் நடத...\n\"என்னால் குடும்பத்துக்கு ஆபத்து ...\nகொரோனா மூன்றாம் கட்டம் என்றால் எ...\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில...\n‘கணவன் உயிருக்கு ஆபத்து..தோஷம் க...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://jobs.justlanded.com/ta/China_Shanghai", "date_download": "2021-04-10T15:17:10Z", "digest": "sha1:QRFPGJYZ2CQR4QLOKYGGVYSKOPWIPYBM", "length": 15410, "nlines": 144, "source_domain": "jobs.justlanded.com", "title": "velaigalஇன ஷாங்காய், சீனா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்��ும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் பீ்ஜிங் | 2021-04-10\nமற்றுவை அதில் ஷேன்ஷேன் | 2021-04-10\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் சீனா | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் குயாங்க்ழூ | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் சீனா | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் குயாங்க்ழூ | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் சீனா | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் சீனா | 2021-04-09\nமொழிபெயர்ப்பாளர்கள் அதில் குயாங்க்ழூ | 2021-04-09\nமற்றுவை அதில் நான்ஜிங் | 2021-04-08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/including-tn-today-vaccine-starts-in-india-121011600002_1.html", "date_download": "2021-04-10T14:49:42Z", "digest": "sha1:LPAT5F6YRD3P72OFUQSK7GXJ5EMJRHIC", "length": 11358, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதமிழகம் முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்\nதமிழகம் முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி\nதமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார். தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nஅதேபோல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் 3000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 20,000 கோவாக்சீன் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன என்பது தெரிந்ததே. இந்தத் தடுப்பூசிகளின் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தில் இன்றைய கொரோனா உயிரிழப்பு 5 பேர்\nகுருமூர்த்திக்கு கிங் மேக்கர்னு நினப்பு... ஜெயகுமார் நக்கல்\n1.05 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள்\nதொடர் இறக்கத்தில் தங்கம் விலை: இன்று எவ்வளவு தெரியுமா\nதிருவள்ளுவர் தினத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய குஷ்பூ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/krishnakiri-muthoot-finance-robbed-by-robbbers-121012200052_1.html", "date_download": "2021-04-10T14:27:18Z", "digest": "sha1:Z7DBXUFNXSSBPULOK3UZZGIMWXJ5IXGH", "length": 10514, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்; முத்தூட் பைனான்சில் கொள்ளை! | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதுப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்; முத்தூட் பைனான்சில் கொள்ளை\nகிருஷ்ணகிரியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கிளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் நகைகளின் பேரில் அடகு கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கிளை நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் வாட்ச்மேனை மிரட்டி உள்ளேயிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nமொத்தமாக ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்; சிறுவன் பலியால் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேல் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்\nமக்கள் நம்பிக்கை வைக்கணும்.. அதான் முக்கியம் – தடுப்பூசி போட்ட அமைச்சர் அறிவுரை\nஎலும்புகளின் ஆரோக்கியம் பெருக இதைச் செய்யுங்கள்\nஏன் இத்தனை நாட்கள் நடிக்கவில்ல���\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-41861230", "date_download": "2021-04-10T15:48:22Z", "digest": "sha1:TZXDNNT4M7TVC355HCHMP2WX2ZEQCMNJ", "length": 14840, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று... - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nபிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nஇந்து வலதுசாரியினர் கூட்டத்தில் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்குமுன் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் கமலை சீற்றத்துடன் விமர்சித்துள்ளார்.\nசெய்தியை படிக்க: தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு கமல் உயர்ந்துவிட்டார்: எச் ராஜா\nபட மூலாதாரம், Getty Images\nஒசாமா பின் லேடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nஅல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.\nசெய்தியை படிக்க: ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம் கோப்புகள் வெளியீடு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றவுத்தத் தாழ்வு பகுதி, அதே இடத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.\"\nசெய்தியை படிக்க: தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் 30 செ.மீ. மழை\nபட மூலாதாரம், Getty Images\nமத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயதுப் பெண்ணின் பெற்றோர், காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுத்தத்தைத் தொடர்ந்து, தங்கள் மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை அவர்களாகவே பொது இடத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.\nசெய்தியை படிக்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் பெற்றோர்\nபட மூலாதாரம், Getty Images\nஐ.எஸ் பகுதியைக் கைப்பற்றியபின் வெற்றிக்குறி காட்டும் சிரிய ராணுவ வீரர்.\nதனது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை தொடர்ச்சியாக இழந்து வந்த ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக இருந்த தெஹிர் அசோர் நகரை சிரியப் படைகள் கைப்பற்றியுள்ளன. தற்போது அதிக முக்கியத்துவம் இல்லாத மிகச் பகுதிகளே அந்த அமைப்பின் வசம் உள்ளன.\nசெய்தியை படிக்க: ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா\nஇராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது.\nசெய்தியை படிக்க: மொசூல் போரின்போது 741 பேருக்கு மரண தண்டனை வழங்கிய ஐ.எஸ் - ஐநா அறிக்கை\nஎகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசெய்தியை படிக்க: பிரமிட்டுக்குள் என்ன உள்ளது\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅதிகரித்து வரும் யானை, மனித மோதல்கள்\nசுரங்க அகழ்வு மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றால் காடுகள் சுருங்கி வருவதால், வயல்களுக்கும், வீடுகளுக்கும் உணவை தேடி யானைகள் அடிக்கடி வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆறடி நிலமில்லா ஆந்திர கிராமம்; ஓடத்தில் போகும் இறுதிப்பயணம்\nஆந்திராவின் கோலமுடி கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய நிலம் இல்லை. பிணத்தை நதியைக் கடந்து எரிப்பதற்கு படகு பயன்படுத்தப்படுகிறது. (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆணாதிக்க ஆடுகளத்தில் சாதிக்க முயலும் பெண்கள்\nஇன்றும் கூட ஆடுகளத்தில் சிறுமிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் ஒருபகுதியாக, கால்பந்தாட்டத்தை காதலிக்கும் இரு இளம் பெண்களிடம் பேசியது பிபிசி.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனித��ின் தனிச்சிறந்த வாழ்க்கை\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nஇளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு\nஇரங்கல்: மாட்சிமை பொருந்திய எடின்பரோ கோமகன்\nவிஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது\nஅதிமுக vs அமமுக: சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்\n'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்\nதிமுக எதிர்ப்பு விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா - என். ராம் பேட்டி\nதிமுக vs அதிமுக: சென்னை பகுதிகளில் செல்வாக்கு யாருக்கு\nசிறிய பிரதேசம், பெரிய சிக்கல்கள்: புதுச்சேரி தனித்துவத்தை இழப்பது ஏன்\nகாணொளி, அகண்ட திராவிடம் பேசுவேன் - கமல்ஹாசனின் சிறப்பு நேர்காணல், கால அளவு 19,31\nகாணொளி, அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் - நெஞ்சை உருக்கும் காணொளி, கால அளவு 1,19\nபாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலத்தில் யாருக்கு வெற்றி\nகர்ணன் - சினிமா விமர்சனம்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nஇந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை\nதிருமதி இலங்கை அழகு போட்டி சர்ச்சை – கிரீடத்தை திரும்ப கொடுப்பதாக திருமதி உலக அழகி அறிவித்தது ஏன்\nகட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2020/01/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:43:45Z", "digest": "sha1:PIE7XJKX73WXPKN62SNT77OZU4W2ZJW7", "length": 7713, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "பிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம். – JaffnaJoy.com", "raw_content": "\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nதன்முடிவுகளை தானே எடுக்கவேண்டும் – (சுகிசிவம்)\nதண்ணி குடித்தால் தப்பா – (சுகிசிவம்)\nSalem RR Biriyani திரு.தமிழ்ச்செல்வன்\nNext story சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nPrevious story திரும�� சடங்குகளும்,விளக்கமும்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/173845/news/173845.html", "date_download": "2021-04-10T14:12:17Z", "digest": "sha1:I34OE3L5CCIAYKR6U7IJBCFGCDEXDPLM", "length": 4798, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "போடா லூசு, நீயெல்லாம் வொர்த்தே இல்ல: விளாசிய குஷ்பு – யாரை சொல்கின்றார்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபோடா லூசு, நீயெல்லாம் வொர்த்தே இல்ல: விளாசிய குஷ்பு – யாரை சொல்கின்றார்\nதமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் குஷ்பு. தற்போது இவர் படங்களை தயாரிப்பதிலும், அரசியல் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் யாரோ ஒருவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதில் ’ஒருத்தன் ரொம்ப பண்றான், டேய் நீ தலை கீழ நின்னாலும் லூசு தான்’ என திட்டியுள்ளார்.\nஅதை தொடர்ந்து ‘நீயெல்லாம் அவ்ளோ வொர்த்தே இல்லை’ என்றும் டுவிட் செய்துள்ளார். அவர் யாரை இப்படி சொல்கின்றார் என சமூக வலைத்தள ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\nPress Meet-ல் அட்டகாசம் செய்த மன்சூர் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=3", "date_download": "2021-04-10T15:24:18Z", "digest": "sha1:SOGZFNXU5SBZICS7LYXG5OLYLYSTCB5F", "length": 4644, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆபத்து", "raw_content": "\nகொரோனா வைரஸ் ர��ில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற ச...\n‘உயிருக்கு ஆபத்து’ - காவல்நிலையத...\nசுறா மீன் தாக்குதலை விடவும் செல்...\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத...\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமல...\nபொதுத்தேர்வு என்னும் ஆபத்து - ஏன...\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுற...\nபட்டேலின் சிலையால் முதலைகளுக்கு ...\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வ...\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” ...\nபெண்களுக்கு ஆபத்து வெளியே இல்லை,...\nநெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த ப...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?cat=15", "date_download": "2021-04-10T14:31:27Z", "digest": "sha1:2DROPOWXXCQXJRIHQGL7CKN3UE76PK3T", "length": 12480, "nlines": 149, "source_domain": "www.trinconews.com", "title": "Trinco Archives - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nஇதுவரை டெங்கினால் உயிரிழப்பை மருத்துவர்கள் மீதும்,...\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்.. எங்கள் உயிர்கள்...\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருக்கோணமலை புல்மோட்டை கட்டுவலை கடற்றொழிலாளர்கள் தங்களின்...\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல...\nதிருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்\nதிருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று மின்வெட்டு...\nதிருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்\nகன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை...\nதிருகோணமலையில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுக்கு கணவர் செய்துள்ள காரியம்\nதிருகோணமலை கிளிக்குஞ்சு மலை கிராமத்தில் தனது மனைவி, பிள்ளைகளை...\n நிலப்பசுமையுகம் ஒன்றிற்க்கான சுற்றாடல் பாதுகாப்பு மாநாடு...\nதிருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட...\nதிருகோணமலை பத்தாம் குறிச்சி ஸ்ரீ முருகன் (கொட்டிலான்)...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏ���்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_275.html", "date_download": "2021-04-10T14:15:48Z", "digest": "sha1:4JFJIN5ZNOF2WB3H5TYEAWFEYECNNHPF", "length": 30286, "nlines": 294, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ப. சிங்காரம்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:58 AM | வகை: அறிமுகம், ப.சிங்காரம்\nதமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.\nசிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்ட�� இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.\nயுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.\nஇந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.\n1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.\nநாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தா��். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nஎழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.\nப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்ட�� சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர், கடைசியாக தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்கவேண்டாம்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் ���மைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1340209", "date_download": "2021-04-10T14:44:53Z", "digest": "sha1:O7QRATVUFDTC55N6S3PHVUYFX4WM24VR", "length": 3254, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் (தொகு)\n16:39, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:08, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:ஐக்கிய இராச்சியத் துடுப்பாட்ட மைதானங்கள் using HotCat)\n16:39, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3076218", "date_download": "2021-04-10T15:36:29Z", "digest": "sha1:PBWP45K6Y3BWKFLL27TD5BFVI6QQ6VWH", "length": 3642, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கம்புறுபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கம்புறுபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகம்புறுபிட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு (தொகு)\n21:07, 19 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\nதானியங்கி: இரட்டை வழிமாற்றை கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு க்கு நகர்த்துகிறது\n23:01, 6 சூலை 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: இரட்டை வழிமாற்றை கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு க்கு நகர்த்துகிறது)\n21:07, 19 திசம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: இரட்டை வழிமாற்றை கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு க்கு நகர்த்துகிறது)\n#வழிமாற்று [[கம்புறுப்பிட்டியகம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:52:27Z", "digest": "sha1:4RD4DE7GZ4UP5WSTWPHXNUKGKXCD7JAY", "length": 20281, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n2.4 பல் மருத்துவக் கல்லூரிகள்\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\nஎன்.கே.ஆர் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி[1]\nகேஎஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு\nசுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்[3]\nசெங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு[4]\nசெல்வம் கலை அறிவியல் கல்லூரி[5]\nதிருவள்ளுவர் அரசினர் கலைக்கல்லூரி, ராசிபுரம்\nபிஜிபி கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்[7]\nமகேந்திரா கலை அறிவியல் கல்லூரி[8]\nமுத்தம்மாள் கலை அறிவியல் கல்லூரி, ராசிபுரம்[9]\nவிவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி[10]\nவெற்றி விநாயகா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்\nஜேகேகே நடராஜா கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்[12]\nஅலமேலு அங்கப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஅன்னை முத்தம்மாள் பொறியியல் கல்லூரி\nகேஎஸ் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு\nகேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்[13]\nசிஎம்எஸ் பொறியியல் கல்லூரி, நாமக்கல்[14]\nசிறீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு\nசெங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு[15]\nசெல்வம் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்\nபிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமகேந்திரா மகளிர் பொறியியல் கல்லூரி\nமன்னர் தொழில்நுட்பக் கல்லூரி, நல்லூர்\nமுத்தம்மாள் பொறியியல் கல்லூரி, நாமக்கல்\nவிவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nவெற்றி விநாயகா பொறியியல் கல்லூரி\nவெற்றி விநாயகா தொழில்நுட்பக் கல்லூரி\nஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[17]\nஅன்னை ஜேகேகே சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி\nவிவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி\nஜே.கே.கே. நடராஜா செவிலியர் கல்லூரி[18]\nஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை[19]\nகே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.\nவிவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி\nஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரி[20]\nகே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.\nவிவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி\nஜே.கே.கே. நடராஜா கல்வியியல் கல்லூரி[21][22]\nமுதன்மைக் கட்டுரை: நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல்\nதமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதர மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் அதிகப்படியான கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாகக் கல்வி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2020, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29299-nayanthara-celebrates-valentine-s-day-with-vignesh.html", "date_download": "2021-04-10T15:19:26Z", "digest": "sha1:OYJ5MR3KIUFY54YTQV4CSGDJNDUR2DZU", "length": 14282, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா.. - The Subeditor Tamil", "raw_content": "\nகாதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா..\nகாதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா..\nநடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அன்று முதல் காதல் பந்தம் பலமாகி லிவிங் டு கெதர் வாழ்கையில் வந்து நிற்கிறது. இருவரும் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 2 வருடமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகும் ஆனால் சில நாட்களில் அது அப்படியே மாயமாகி விடும். சுமார் 7 வருடமாக இப்படியாக இந்த காதல் தொடர்கிறது.\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிகள் கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று சுற்றி வந்தனர். பிறகு இருவரும் பிரபல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். வருடக் கடைசியில் திருமணம் என்று மீண்டும் ஒரு கிசுகிசு பரவும் கூடவே நயன் தாரா 4 புதிய படங்களில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வரும். படத்துக்கு சுமார் 4 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் யார்தான் வருமானத்தை விட்டுவிட்டு வருவார்கள்நயன்தாரா இன்னும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅதனால் அவரது உறவு காதலாகவே நீடிக்கிறது. கொரோனா கால கட்ட தளர்வில் விக்னேஷ் சிவனை தன்விமானத்தில் கோவா அழைத்துச்சென்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இல்லற பந்தத்துக்குள் நுழையாமல் இன்னும் காதல் ஜோடி பறவைகளாக இவர்கள் சுற்றி வருகின்றனர். எந்த விழாவாக இருந்தாலும் இவர்களின் கொண்டாட்டத்துக்கு மட்டும் எண்டு கார்டெல்லாம் கிடையாது. எல்லா விழாவையும் கொண்டாடி படங்களைப் பகிர்வார்கள். நேற்று காதலர் தினம். நீண்ட நாள் காதல் ஜோடிகள் என்பதால் விழா கொண்டாடியதுடன் நயன் தாரா ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டார். நயன்தாரா சேலை அணிந்தும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்தும் இருக்கும் படத்துக்கு கேப்ஷனாக ஒவ்வொரு நாளும் காதலை கொண்டாடுவேம் (Celebrate Love Every Day) என்று அழகாக குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதாராபாத்தில் உள்ளார் நயன்தாரா. இவருடன் விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இது தவிர மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியுடன் கலந்துகொண்டு நயன்தாரா நடிக்கவிருக்கிறார். அடுத்து நெற்றிக்கண் பட பணி காத்திருக்கிறது.\nYou'r reading காதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா.. Originally posted on The Subeditor Tamil\nகமலின் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது ஷங்கர்-கமல் வேறு படங்களில் பிஸி..\nபிரபல நடிகை மீது போலீசில் புகார்..\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nநடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்\nதியேட்டரை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nஆம் அது உண்மைதான் – சிவாங்கி குறித்து மனம் திறந்த அஸ்வின்\n“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”\nஅதிகரிக்கும் கொரோனா.. தலைவி படக்குழு எடுத்த முக்கிய முடிவு\nகாதல் ராணி.. சசிகலா ரெஃபரென்ஸ்.. `தலைவி படத்தின் இந்தி - தமிழ் டிரெய்லரில் இருக்கும் முரண்பாடுகள்\n`கர்ணன் படத்தை கொண்டாடுவோம் – படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்\nஇவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்\n“ச்ச.. ஸ்ரீதேவியின் மகளா இவள்”\nதிரைக்கு வந்துடாரு “கர்ணன்” – “படம் வேற லெவல்”\nஇப்படி நடந்தால் ரஜினியும் கமலும் மோத வாய்ப்பு – பரபரப்பில் சினிமா ரசிகர்கள்\nசிக்கலில் ப்ளூ சட்டை மாறன் – ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை ஏன்\n“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த த���வல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/11/28/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-10T15:00:38Z", "digest": "sha1:NT6YHFWATFBA3MNSU2YAORBKXDUB4YU6", "length": 7642, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "வீசுகின்றவன் திறமைசாலியா அல்லது பிடிக்கின்றவன் திறமைசாலியா..?? – JaffnaJoy.com", "raw_content": "\nவீசுகின்றவன் திறமைசாலியா அல்லது பிடிக்கின்றவன் திறமைசாலியா..\nதம்பி வாய்க்குள்ள இத்தனை மியூசிக் வச்சுருக்க…\nPrevious story பணம் எண்ணுவதில் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு விதம்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/12/22/farmers-writes-letter-to-pm-modi-with-their-blood", "date_download": "2021-04-10T14:32:54Z", "digest": "sha1:7DFFFPZENNDW6JMIJPP3J3BMNE57NST3", "length": 9907, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "farmers writes letter to pm modi with their blood", "raw_content": "\n“நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” - ரத்த கையெழுத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் ரத்த கையெழுத்தில் பிரதமருக்கு கோரிக்கை மனு.\nடெல்லியின் சிங்கு எல்லையில் 27வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.\nபுதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்���ும் சட்டங்களாகும். விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்த ரத்தத்தால் எழுதப்பட்ட மனுவில் கூறியிருக்கிறார்கள்.\nஇது எங்களுடைய ரத்தம். எங்கள் உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப்பெரிய பாவம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர் பறிக்கக்கூடாது என்று குருநானக் கூறியிருக்கிறார்.\nகுருத்வாராவில் போய் பிரார்த்தனை நடத்திய உங்களுக்கு அது ஏன் தெரியாமல் போய்விட்டது.. என்று ரத்தத்தால் எழுதிய அந்த மனுவில் விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.\nஇதனிடையே இன்று இரண்டாம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பேச்சு வார்த்தை மீண்டும் விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளனர்.\nஇதுவரை நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை தான் மீண்டும் அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. புதிதாக அவர்கள் எதையும் கூறவில்லை. நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அரசு நினைத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்து கடிதம் எழுதியிருப்பார்கள். அந்த எண்ணம் அரசுக்கு இல்லை என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன.\n“விளை நிலத்தில் ராட்சத கிணறுகள் அமைத்து நீர் வளத்தை சூறையாடும் அதிமுக பிரமுகர்” : கரூர் விவசாயிகள் வேதனை\nஎனவே, இன்று அது குறித்து ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு பதில் கடிதம் அனுப்ப விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு அனைத்து பெயர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பதே தங்களது திட்டவட்டமான கோரிக்கை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇதனிடையே, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 65 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சிங் என்பவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்துள்ள அவரைக் கவனித்த மற்ற விவசாயிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஅதேபோல, கடந்த 20 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டு உடல்நலக்க���றைவால் சொந்த ஊர் திரும்பிய பஞ்சாப் மாநில விவசாயி ஹசாம் சிங் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு 34 ஆக உயர்ந்திருக்கிறது.\nதொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.. தீவிரமடைகிறது வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uyirmmai.com/literature/micro-fiction-literature/the-story-on-dushala-a-mahabhabharata-character-by-perundevi/", "date_download": "2021-04-10T14:20:30Z", "digest": "sha1:YIYRYLWJAMBZ7WEYOTNVXOZP5KBS6SR6", "length": 25848, "nlines": 236, "source_domain": "www.uyirmmai.com", "title": "துச்சலை- பெருந்தேவி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nJune 9, 2020 June 27, 2020 - பெருந்தேவி · குறுங்கதைகள்\n”கொழவிக் கல்லத் தூக்கி வயித்தில குத்திக்கிட்டா என்ன ஆவும், கர்ப்பம் கலையும்” என்று சட்டெனச் சொன்னாள் கிழவி. ஓட்டு வீட்டு சிமிண்டுத் திண்ணையில் டேப் ரெகார்டரைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த இளம் பெண் அதையும் டேப்பில் பதிவு செய்துகொண்டாள். இளம் பெண�� மகாபாரதத்தில் வரும் சிறிய பெண் கதாபாத்திரங்களைப் பற்றி பிச்.டி ஆய்வு செய்யும் மாணவி.\nதிண்ணையிலிருந்து வெயில் நகர்ந்து வெகு தூரம் போயிருந்தது. அமாவாசை இரவு வேகமாக வந்து கவ்வப்போகும் அந்திப் பொழுதின் இறுதித் தருணம். மதியத்திலிருந்தே அவர்கள் கதைகளைச் சொல்ல, இளம் பெண் கேட்டுப் பதிவு செய்துகொண்டிருந்தாள். பெருந்திருவா, அல்லி, சுபத்ரா, இப்போது துச்சலைக்கு வந்திருந்தார்கள். திண்ணையில் டேப் ரெகார்டருக்கு முன்னால் இரண்டு கிழவர்கள் அசௌகரியமாக அமர்ந்திருந்தார்கள். கிழவி கீழே நடையில் அமர்ந்திருந்தாள். அக்கம்பக்கத்தில் யாருடைய குழந்தையோ, ஒரு சின்னக் குழந்தை இளம் பெண்ணோடு இழைந்தபடி அவள் மீது சாய்ந்திருந்தது.\nஇளம் பெண் திண்ணையிலிருந்த கிழவர்களிடம் துச்சலையைப் பற்றிக் கேட்டவுடனேயே ”செயத்திரதன் பொண்டாட்டியத் தானே கேக்கறே” என்று உரையாடலுக்குள் நுழைந்தாள் கிழவி.\n“தெரியும் பாட்டி, அவ எப்படி பொறந்தா துரியோதனாதிகளோட தங்கைதானே அவ\n“அவ பொறப்பப் பத்தினா காந்தாரியோட ஆங்காரத்தப் பத்தித் தெரிஞ்சிக்கணும்” என்றார் திண்ணையில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த முதல் கிழவர்.\n“ஆமா, குந்திக்கு முன்னாடி கர்ப்பமானா அவ. ஆனா பன்னெண்டு மாசமாயும் கொழந்த பொறக்கல. அவளுக்கு அஸ்தினாபுரத்துல துரியோதனன் பொறக்கறதுக்கு முன்னாடி காட்ல குந்திக்குத் தருமன் பொறந்துட்டான்.”\n“காந்தாரிக்கு ஓரகத்திப் பொறாமை வந்திடுச்சி,” என்றார் முதல் கிழவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த இரண்டாவது கிழவர்.\n“காந்தாரிக்கு ஆங்காரம் தாங்க முடியல. இந்த விதிக்கா கொட்டற மழைல அவசர அவசரமா பலா முனியச் சேர்ந்தோம்னு நினைச்சா…” என்றார் முதல் கிழவர்.\nஉடனே கதையில் அவசரப்பட்ட காந்தாரியை விட அவசரமாக இளம் பெண் கேட்டாள்:\n“பலா முனியா, அது யாரு புதுசா, காந்தாரியோட புருஷன் திருதராஷ்டிரன்தானே\n“அவசரப்படாத, ஒரே நாள்ள எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியுமா, இதுக்குத்தான் நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டுப் போனு சொல்றோம். தங்கினா பலா முனி என்ன, எல்லா முனியப் பத்தியும் சொல்றோம்,” என்று சிரித்தபடி மீண்டும் புகுந்தாள் கிழவி.\n“இரும்மா நீ வேற குறுக்க குறுக்க. துச்சலை கதைய மொதல்ல கேட்டுக்க. பன்னெண்டு மாசமாயும் பொறக்காத சிசு இருந்தா எ��்ன போனா என்னனு அம்மிக் குழவிய எடுத்து வயித்துல குத்திக்கிட்டா காந்தாரி”\nமுதல் கிழவர் இப்படிக் கூறியவுடன் “என்ன ஆச்சு” என்று இளம் பெண் கேட்டாள். அதற்குக் கிழவி தந்த பதில்தான் இந்தக் கதையின் தொடக்கம்.\nஅதன் பின்னர் முதல் கிழவர் குழவிக் கல்லால் குத்திக்கொண்ட காந்தாரியின் கரு கலைந்துவிட்ட பின்பும் அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.\n“உதிரமும் பிண்டமுமாத் தரையில விழுந்ததும் காந்தாரிக்கு மனசு கலங்கிப்போச்சி. அப்பதான் வியாச பகவான் வந்தாரு. வியாசரு அரண்மனைக்காரங்க கிட்ட நூறு மண் பாண்டங்களை கொண்டாறச் சொன்னாரு. கீழே கட்டியா உதிரத்தோட விழுந்த கருப்பிண்டத்தப் பிய்ச்சி ஒவ்வொரு பாண்டத்திலயும் போட்டாரு. அழுதிட்டிருந்த காந்தாரியாண்ட நீ கவலப்படாத, ஒனக்கு நூறு புள்ளங்க மண்பாண்டத்திலேந்து பொறக்கும்னாரு. அப்டிப் பாண்டத்துலேந்து மொதல்ல பொறந்தவன்தான் துரியாதனன். அவனுக்கு வஜ்ர தேகம்…”\n“சரி தாத்தா, அப்ப துச்சலை\n“அந்த நூத்துல ஒண்ணுதான் துச்சலை.”\n“கதைய ஒழுங்காச் சொல்லுப்பா. நூறு பாண்டத்திலேந்து பொறந்தவங்க நூறு அண்ணன் தம்பிங்கதான்,” இடைமறித்தார் இரண்டாவது கிழவர்.\n“சும்மாக் கெட. அதெல்லாமில்ல. தொண்ணூத்தொம்பது அண்ணன்தம்பி, ஒரு தங்கச்சி.”\n“ஒனக்குத்தான் கூறுகெட்டுப் போச்சு. துரியோதனாதிங்க தொண்ணூத்தொம்பதா நூறா, ஒளர்றான்,” இரண்டாவது கிழவர் கோபப்பட்டார்.\n“இரு நான் சொல்றேன்” என்று மீண்டும் நுழைந்தாள் கிழவி.\n“அதாவது நூறு பாண்டத்தில வியாசன் எடுத்துப் போட்டான்ல. மண்ணில ஒட்டிக்கிட்டு கொஞ்சம் பிண்டம் இருந்தது. அதை ஒரு சில்வர் கிண்ணத்தில வாரிப் போட்டான், கிண்ணத்திலேந்து துச்சல பொறந்தா.”\n“ஆமா, கீழே கலீஜா கொஞ்சம் கெடந்தது. அதிலேந்துதான் பொம்பளப் புள்ள பொறந்தது,” என்று அவளையொட்டிப் பேசினார் முதல் கிழவர்.\n“கலீஜு, நீ ரொம்பக் கண்டே. அவ மிச்சமிருந்த பிண்டத்திலேந்து பொறந்தா. கலீஜுங்கறே. அவளா கலீஜுலேந்து பொறந்தா. நீதான் பொறந்தே கலீஜுலேந்து” என்று கிழவி சூடாக முதல் கிழவரை மறுத்தாள்.\n“நான் ஒண்ணுத்தயும் காணல, நீதான் எல்லாத்தையும் கண்டே,” என்றபடி துண்டை உதறித் தோளில்போட்டுக்கொண்டு கடுப்போடு திண்ணையிலிருந்து இறங்கிப் போனார் முதல் கிழவர்.\n“அவன் ஆரம்பத்திலேந்தே தப்��ுத் தப்பாத்தான் சொல்லிட்டிருந்தான். ஒளறுவாயன்,” என்று முதலாமவருக்குச் சான்றிதழ் தந்தபடி திண்ணையிலிருந்து இறங்கினார் இரண்டாம் கிழவர்.\n“ஆமா, கலீஜாம் கலீஜு. சொல்ல வந்துட்டான். துச்சல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பொறந்தா. நூத்துவன் மத்தியில ஒத்தப் பொம்பளப் புள்ள, கண்ணில வச்சி அவள வளத்தாங்க. அரண்மனல,” என்றாள் கிழவி. அவளும் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.\n“சரி, போய்ட்டு வரேன்,” என்றாள் இளம் பெண்.\n“நாஞ் சொன்னத நல்லாக் கேட்டுக்கிட்டியா கலீஜெல்லாம் இல்ல. மிச்சமிருந்த உதிரத்திலேந்து பிண்டத்திலேந்து பொறந்தா. கடைசி உதிரம், கடைசிப் பிண்டம். அவ அண்ணன் தம்பிங்கள்ளாம் செத்துப் போனதுக்கப்புறமும் ராசாத்தியா கடைசி வரைக்கும் இருந்தா. அப்டி பொஸ்தவத்துல எழுது”\n“அப்டியே எழுதறேன்,” என்று விடைபெற்றுக்கொண்டாள்.\n“போய்ட்டு வா, ராசாத்தியா இரு,” என்று கிழவி வாய் நிறையச் சொன்னாள்.\n“கும்மிருட்டாயிருச்சி. பஸ் ஸ்டாண்டுக்குத் தனியாலாம் போவ வேணாம். பாதைல பூச்சியெல்லாம் நடமாடுது, நான் ஒன்ன வுட்டுட்டு வரேன்,” என்று அவளோடு நடக்கத் தொடங்கினாள் கிழவி.\nமண் சாலையில் அவர்களுக்குப் பின்னால் பக்கப் புதர்களிலிருந்து சரசரவென சப்தம் கேட்டது. இளம் பெண் அதைச் செவிகொண்ட கொஞ்ச நேரத்திலேயே காலடிச் சப்தமாக அது மாறியது. சப்தம் சப்தங்களாக பெருகின. அவர்கள் நடந்து செல்லச் செல்ல அவை வலுத்தன. பேரோசையாகின. ஒருவேளை தன் பிரமையோ என்று இளம் பெண்ணுக்குத் தோன்றியது. கிழவி “ஒர்த்தன் ரெண்டு பேரு இல்ல. நூறு பேரு வரானுங்க உன் தொணைக்கு” என்றாள்.\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2021-04-10T14:36:14Z", "digest": "sha1:YGEE2JQIRG4OGILVVYPF42GFRBT62NJN", "length": 9662, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலிய | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nநான்கு ஓபன்களை கைப்பற்றி அசத்தியுள்ளார் ஒசாகா\n2021 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார்.\nதென்னாபிரிக்க வீரரை வீழ்த்திய திவங்க : பொதுநலவாய விளையாட்டு விபரங்கள்\n21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.\nஇலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா\nஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொ...\nபந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு)\nஅவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரத...\nசம்பளப்பணம் இல்லையென்றால் விளையாட மாட்டோம் : வோர்னர் அதிரடி\nஅவுஸ்திரேலிய அணியின் உபத் தலைவர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் சம்பளப்பணம் வழங்கப்படாவிட்டால் ஏஷஷ் தொடரில்...\nஇறுதி பந்தில் அரைச்சதம் கடந்த ராஹுல் : டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.\nதீர்மானமிக்க இறுதி டெஸ்ட் போட்டி : 300 ஓட்டங்களில் சரிந்தது ஆஸி\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் ஆரம்பமாகியுள்ளது...\nஇந்தியா - அவுஸ்திரேலியா : ஸ்மித்தின் சதத்தின் உதவியுடன் ஆஸி வலுவான நிலையில்\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.\nகோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் மிச்சல் ஜோன்சன்\nஇந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.\nரயிலில் இருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி\nகொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/04/blog-post_25.html", "date_download": "2021-04-10T15:15:47Z", "digest": "sha1:W773QQ3MKBSMXBIXMWAWUECX5M2PSSTF", "length": 26788, "nlines": 407, "source_domain": "www.radiospathy.com", "title": "காதலர் கீதங்கள் - மெளனமான நேரம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகாதலர் கீதங்கள் - மெளனமான நேரம்\nகாதலர் கீதங்களாக மெளனமான நேரம் என்ற தலைப்பில் முத்தான மூன்று காதல் ரசம் சொட்டும் பாடல்கள் இன்றைய சிறப்புப் படையலாக இடம்பெறுகின்றன.\nஇதில் மு.மேத்தாவின் காதற் கவிதைகளோடு, வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களான \"மெளனமான நேரம்\" (சலங்கை ஒலி), \"ஊரு சனம் தூங்கிடிச்சு\" (மெல்லத் திறந்தது கதவு), காதல் மயக்கம் ( புதுமைப்பெண்) ஆகிய பாடல்கள் வலம் வருகின்றன.\nஎல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள் ;-)\nவி. ஜெ. சந்திரன் said...\nஆமா யாருக்காக இந்த பாடல்களை தெரிவு செஞ்சிங்க \nஎல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள் ;-)\nமிகவும் இரசித்தேன் :-)நன்றி //\nஇன்னும் இருக்கிறது, அடிக்கடி கடைப்பக்கம் வாங்க ;-)\nபுண்பட்ட இதயத்தயத்தை இசையால் வருடி விட்டீர்கள் போங்கள் அனைத்தும் நல்ல தெரிவுகள் நன்றி கானாபிரபா\n//வி. ஜெ. சந்திரன் said...\nஆமா யாருக்காக இந்த பாடல்களை தெரிவு செஞ்சிங்க \nகானா பிரபா: யாருக்காக இது யாருக்காக\nகானா பிரபாவின் மனச்சாட்சி: ஜெயப்பிரதாவுக்காக இது ஜெயப்பிரதாவுக்காக...\nபுண்பட்ட இதயத்தயத்தை இசையால் வருடி விட்டீர்கள் போங்கள்//\nஎனக்கு அழுவ அழுவையா வருது, உங்கள் மனசைப் புண்படுத்திய பேதை யாரவள்\nஎன்ன உலகமப்பா இது, ஆண்கள் இந்தக் கொடிய காதல் நோயிலிருந்து மீள்வதெப்போது\nஅநியாத்துக்கு யாருக்காக எண்டு கேட்க மாட்டன் \nபீலிங்ஸ் இருந்தால் தான் காதல், இல்லாவிட்டால் பீலா.\nஇன்னும் பீலிங்க்ஸ் வரும், தமிழ்பித்தன் போன்ற காதல் குஞ்சுகுருமான்கள் இருக்கும் வரை ;-)\nபாட்டைக் கேட்டுக்கொண்டு ஏதாவது எழுதுவமென்டிருந்தால், அது எங்க முடியுது. என்னென்வோ எல்லாம் ஞாபகத்துக்கு வருகுது. அருமையான\n//தமிழ்பித்தன் போன்ற காதல் குஞ்சுகுருமான்கள் இருக்கும் வரை//\nபாட்டைக் கேட்டுக்கொண்டு ஏதாவது எழுதுவமென்டிருந்தால், அது எங்க முடியுது. என்னென்வோ எல்லாம் ஞாபகத்துக்கு வருகுது.//\n(விவேக் பாணியில்) ஆஹா, தாடி வைக்காத தேவதாஸ் நிறையப்பேர் இருப்பாங்க போலிருக்கே\nநான் என்ன பண்ணுவேன், மூன்று காதல் பாட்டு எடுத்துவிட்டதுக்கு ஆளாளுக்கு இப்பிடி பீல் பண்ணுறாங்க.\nஜெயப்பிரதாவை ஆன்ரி எண்டால் கெட்ட கோபம் வரும், சமீபத்தில் 1983 இல் வெளியாகிய சலங்கை ஒலி��ில் என்னமாய் நடித்திருப்பார்.\nபாட்டெல்லாம் நல்லாயிருக்கெண்டு சொல்லப்பயமாயிருக்குது, இங்க நடக்கிறதைப் பாத்தா வாயமூடிக்கொண்டு பாட்டைக்கேக்கிறது நல்லமெண்டு படுகுது.\nபிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்\n\\\\பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்\nசக்கரை நிலவே பாட்டை எப்ப போடுறியளோ அப்பதான் நான் மலைநாடான் மாதிரி பின்னூட்டம் போடுவன். ஆனாலும் உந்தப் பாட்டுக்கெல்லாம் மலையண்ணைக்கு ஞாபகங்கள் எல்லாம் வராதே.. கானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ\nபிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்\nவாங்கோ வாங்கோ, நீங்களும் உங்கட பங்குக்கு உள்குத்து பின்னூட்டம் போட்டிட்டீயள், நாங்களெல்லாம் ஜெயப்பிரதா இல்லாட்டி போய்கொண்டே இருப்பம், உப்பிடி தலைகீழாவெல்லாம் நிக்கேல்லை.\n//உந்தப் பாட்டுக்கெல்லாம் மலையண்ணைக்கு ஞாபகங்கள் எல்லாம் வராதே.. கானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ//\n.. இதெல்லாம் ரொம்ப ஓவர்..:))\nமிகவும் இனிமையான பாடலகள் மிக நல்ல தேர்வு\nவி. ஜெ. சந்திரன் said...\n//பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்\nஇதை தான் நான் சொல்ல வெளிக்கிட்டனான். நல்லா போஸ் குடுக்கிறியள் எண்டு. நீங்க சொல்லிபோட்டியள்...\nசக்கரை நிலவே பாட்டை எப்ப போடுறியளோ அப்பதான் நான் மலைநாடான் மாதிரி பின்னூட்டம் போடுவன்.//\nகானா பிரபா: சயந்தன் , உப்பிடிப் பாட்டுக் கேட்டு உம்மை இன்னும் இளமையான ஆளாக் காட்ட நான் தயாரில்லை\nகானா பிரபாவின் மனச்சாட்சி : விட்டா விஜய்யின்ர அடுத்த படம் 'அழகிய தமிழ்மகன்' வரேக்கை தாங்கள் பிறக்கவேயில்லை எண்டும் சொல்லுவாங்கள் போல\nகானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ//\n.. இதெல்லாம் ரொம்ப ஓவர்..:))//\nநீங்கள் யோசியாதேங்கோ அண்ணை, எம்.ஜி.ஆர் நடிச்ச கலர்ப்படங்களும் இருக்கு\nமிகவும் இனிமையான பாடலகள் மிக நல்ல தேர்வு//\nஅடிக்கடி வாருங்கள் மருதநாயகம், நன்றி\n// வி. ஜெ. சந்திரன் said...\n//பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்\nஇதை தான் நான் சொல்ல வெளிக்கிட்டனான்.//\nநீங்கள் உதுகளில கரைகண்டவர் எண்டதால (இல்லாட்டி கரையிலயிருந்து மீளாக் கடலில இழுபட்டுப் போனியள் எண்டதால) தமிழ்ப்பித்தன் ஆக்களை 'குஞ்சுகுருமன்' எண்டு சொல்லிறது சரியில்லை.\nநாளைக்கே அவரும் உங்களைப்போல உதுகளில பேக்காயா வருவார்.\n\"உங்கள் மனசைப் புண்படுத்திய பேதை யாரவள்\" எண்டு தமிழ்ப்பித்தனிட்ட ஒருமையில கேக்கிறது சரியில்லை.\nஒண்டா, ரெண்டா அந்தாள் சொல்லிறது\nஇதை நான் சொல்லேல. அவரே சொல்லியிருக்கிறார்.\nதனது \"காதலிகளுக்காக\" (அதுவும் எல்லாமே ஒருதலைக் காதலாம்) இவர் பாட்டுப்பாடிப் புலம்பினதுகளைக் கேக்கேலயோ\n//ஒண்டா, ரெண்டா அந்தாள் சொல்லிறது\n:-)) பாடல் தெரிவு ரொம்ப நல்லாயிருக்கு.\nதமிழ்பித்தன் இப்பவே போக்காய் தான், சயந்தன் அந்தாளிட்ட வாங்கிக்கட்டுறது காணாதெண்டு என்னையும் மாட்டிவிடாதேங்கோ.\nஅவர் பாட்டுப் பாடி கனடா முழுக்கக் கலவரமாம்.\nபானையில இருக்கிறது தானே அகப்பையில வரும். இதே மாதிரி இன்னும் சில தொகுப்பு இருக்கு. பிறகு வரும்.\nநான் பேக்காய் எண்டுதான் சொன்னன். நீர் 'போக்காய்' எண்டு சொல்லிறதில ஏதாவது உட்குத்து இருக்கா\nஎன் எழுத்து தடம்மாறிவிட்டது. உள்குத்து என்று சொல்லி கொழுவி வைக்கதையும். பயந்து பயந்து சீவிக்கவேண்டிக்கிடக்கு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநீங்கள் கேட்டவை - 3\nகாதலர் கீதங்கள் - மெளனமான நேரம்\nஇசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை\nநீங்கள் கேட்டவை - பாகம் 2\nஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு\nஅமுத மழை பொழியும் முழு நிலவிலே...\nநீங்கள் கேட்டவை 1 - காற்றினிலே வரும் கீதம்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ���க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/narayanan-thuthi-tamil/", "date_download": "2021-04-10T14:22:57Z", "digest": "sha1:JBKWXHXK6QIMOVZTDBO42CB4R3PCDHKF", "length": 9125, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "நாராயணன் துதி | Narayanan thuthi in Tamil | Vishnu slokas in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு உரிமையானவை தடை, தாமதங்களின்றி கிடைக்க உதவும் துதி இதோ\nஉங்களுக்கு உரிமையானவை தடை, தாமதங்களின்றி கிடைக்க உதவும் துதி இதோ\nநாம் அனைவருமே வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றாலும், குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி போன்றவை இல்லை என்றாலும், நியாயமாக உழைத்து, பிறரிடம் நியாயமாக நடந்தும் நமக்குரிய சில விடயங்கள் நமக்கு கிடைக்காமல் போவதாலும், நமக்கு மிகப்பெரும் மனச்சோர்வை உண்டாக்கிவிடுகிறது. வேண்டுவோர்க்கு அனைத்தையும் வழங்குபவர் நாராயணன். அவருக்குரிய நாராயணன் துதி துதித்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ���ரி ஓம்\nபெருமாளாகிய நாராயணன் துதி இது. இந்தத் துதியை தினமும் காலையில் 27 வரை துதிக்க வேண்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி இந்த மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வணங்குவதால் குடும்பத்தில் ஏற்படும் கஷ்ட நிலை நீங்கும். செல்வ சேர்க்கை அதிகரிக்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது அனைத்தும் தடை, தாமதங்கள் என்று உங்களுக்கே கிடைக்க பெருமாள் அருள்வார்.\nகாக்கும் கடவுளாகிய பெருமாளுக்கு 1000 இற்கும் அதிகமான பெயர்களுண்டு. அந்த ஆயிரம் பெயர்களும் கொண்ட அற்புத ஸ்தோத்திர மாலை தான் விஷ்ணு சகஸ்ரநாமம். இத்தனை பெயர்களிலும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெருமாளின் பெயராக நாராயணன் இருக்கிறது. வாழ்வில் எந்த ஒரு நிலையிலும் நாராயணனாகிய பெருமாளின் பெயரை சொல்லி வழிபடுவர்களுக்கு எல்லாவித நன்மைகளையும் அருளுவார் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் இந்த 108 தமிழ் போற்றிகளை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான்\nவிநாயகருடைய இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரித்து விட்டு இப்படி வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்\nஎந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ammk-complaint-to-rb-udhayakumar-not-paid-the-telephone-bill-for-the-last-5-years-sur-441951.html", "date_download": "2021-04-10T15:09:03Z", "digest": "sha1:YEJMQDGK3AEFL4SU3PHXIVXDU3LJFCYO", "length": 12025, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "ஆர்.பி. உதயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டவில்லை: வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு | AMMK complaint to RB Udhayakumar not paid the telephone bill for the last 5 years– News18 Tamil", "raw_content": "\nஆர்.பி. உதயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டவில்லை: வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலிபோன் கட்டணம் செல���த்தாததால் இந்த தகவலை தன் வேட்புமனுவில் மறுத்ததால் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்தார்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலிபோன் கட்டணம் செலுத்தாததால் இந்த தகவலை தன் வேட்புமனுவில் மறுத்ததால் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்தார்\nதமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்கனவே இருந்த சாத்தூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 17 ஆயிரத்து 393 ரூபாயை செலுத்தவில்லை. இந்த தகவலை தன் வேட்புமனுவில் மறைத்து உள்ளார் ஆதலால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யாவிடம் மனு கொடுத்தார்.\nஇதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் கூறுகையில், அதிமுக வேட்பாளர் சாத்தூரில் டெலிபோன்பில் தற்போதுவரை கட்டவில்லை. இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்துள்ளோம். மறுபரிசீலனை என்று தெரிந்திருந்தால் அன்று தகுதி நீக்கம் செய்திருப்போம்.\nMust Read : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கா\nஅதிகாரிகளும் அதற்கான ஆவணங்களை அதிமுக வேட்பாளர் சமர்பிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அதற்கு ‘மக்கள் போடும் வாக்கு வேஸ்ட்’ என்றும், ’வாக்குக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்’ எனவும் தெரிவித்தார்.\n- செய்தியாளர் : சிவக்குமார் தங்கையா\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வா���்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஆர்.பி. உதயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டவில்லை: வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/akai-tvs/", "date_download": "2021-04-10T15:50:09Z", "digest": "sha1:5CWKGJSNEIXTFGDYRM743H2G7FIGEK3Y", "length": 12581, "nlines": 486, "source_domain": "www.digit.in", "title": "அகாய் டிவிஎஸ் இந்தியாவின் விலை லிஸ்ட் April 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஒரு நல்ல பிராண்ட் டிவி என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியமான பொருள் ஆகும். அகாய் வாங்குபவர்களுக்கு வெவ்வேறு விலை ரேஞ்கள் , ஸ்க்ரீன் அளவுகள், வகைகள், விவரக்குறிப்புகள் போன்றவற்றில் பல விருப்பங்களை வழங்குகிறது. நல்ல தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை டிஜிட்டில் நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே உங்கள் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவழிக்க முடியும், அதனால்தான் நாங்கள் சமீபத்தியவற்றை நிர்வகித்தோம் நீங்கள் ஒரு புதிய அகாய் டிவி வேரியண்ட் தேடுகிறீர்கள் என்றால் அகாய் டிவி விலை பட்டியல். இந்த பட்டியல் இந்தியாவில் உள்ள விலையுடன் அனைத்து சமீபத்திய அகாய் டிவிகளையும் வழங்குகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தொலைக்காட்சி தொகுப்பின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இரண்டின் அடிப்படையில் தீர்மானிக்க இந்த பட்டியல் உங்களுக்கு உதவும். எனவே முழுமையான விவரக்குறிப்புகள், விவரக்குறிப்புகள் ரேட்டிங் மற்றும் விலை பட்டியல்களுடன் சந்தையில் 2021 இல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அகாய் டிவிகளின் விரிவான பட்டியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள்.Read More...\nஅகாய் 22 அங்குலங்கள் Full HD LED டிவி\nஅகாய் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nஅகாய் 24 அங்குலங்கள் HD LED டிவி\nஅகாய் 32 அங்குலங்கள் Smart HD Ready LED டிவி\nஅகாய் 22 அங்குலங்கள் Full HD LED டிவி NA NA\nஅகாய் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி NA NA\nஅகாய் 24 அங்குலங்கள் HD LED டிவி NA NA\nபிரபலமானவை என்ன அகாய் டிவிஸ் இந்தியாவில் வாங்க\nஅகாய் 22 அங்குலங்கள் Full HD LED டிவி , அகாய் 43-inch Full-HD Fire டிவி Edition (AKLT43S-DFS6T) மற்றும் அகாய் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி பிரபலமானவை அகாய் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க அகாய் யின் லேட்டஸ்ட்டிவிஸ்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் டிவிஸ் அகாய் 43-inch Full-HD Fire டிவி Edition (AKLT43S-DFS6T) , அகாய் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி மற்றும் அகாய் 22 அங்குலங்கள் Full HD LED டிவி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://video.tamilnews.com/2018/10/23/kelvikkenna-bathil-exclusive-interview-playback-singer-chinmayi/", "date_download": "2021-04-10T14:44:12Z", "digest": "sha1:7LG56IQK4JSA7RGEWIJ32ZNC7U4VIDV3", "length": 37623, "nlines": 451, "source_domain": "video.tamilnews.com", "title": "kelvikkenna bathil exclusive interview playback singer chinmayi", "raw_content": "\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nசமீபத்தில் #METO என்ற ஹேஷ் டெக் மூலம் வைரமுத்துவை ஒரு கைப்பார்த்துவிட்டார் பாடகி சின்மயி. பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை இந்த சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் ஒரு நிகழ்வாக சின்மயி ஆரம்பித்துள்ள இந்த புதிய முறை காணப்படுகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது தொடர்பில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் கூற சின்மயி தடுமாறியுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தள���்களில் வைரலாகி வருகின்றது. kelvikkenna bathil exclusive interview playback singer chinmayi,tamil chinamyi news,today trending news,about all latest video news\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nமுதலையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சாகச வீரர்..\nஅதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பர��க மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்��ு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ர���ிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nகலைஞரின் இறுதி நிமிடங்கள்: ICU வில் நடந்தது என்ன\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரை���்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nமுதலையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சாகச வீரர்..\nஅதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2011/03/blog-post_19.html", "date_download": "2021-04-10T14:08:29Z", "digest": "sha1:2BCEGD6T42US7LASJ2IX5WTJ4KEBZ3IM", "length": 18054, "nlines": 289, "source_domain": "www.radiospathy.com", "title": "\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு\nகிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-)\n50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.\nLabels: நிகழ்வு, பேட்டி, பொது\nஎதாவது இடையில் பேசி சொதப்பிட்டேனா நன்றி ரொம்ப பலமா இருக்கே பிரபா\nஉண்மையில் நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நன்றி.\nஆமா இடையில் பேசிட்டீங்க, 1.01 நிமிட் ஐ கேட்கவும் ;-)\nமிக நல்ல பகிர்வு தல...இது வித்தியாசமான அனுபவம் எனக்கு ;)\nபுதிய முயற்சி புதுமையானதும் கூட. இயக்குனர் பாலு மகேந்திராவின் பேச்சை ரசித்துக் கேட்ட பல்லாயிரக் கணக்கான நேயர்களில் நானும் ஒருவன். நிகழ்ச்சியை மிக அருமையாக ஒலிப்பதிவு செய்து ஒளிபரப்பிய உங்களுக்கு என் பாராட்டுகளும் நன்றியும்.\nஎங்கள் வானொலியோடு இணைந்திருந்தமைக்கு மிக்க நன்றி ராகவன் சார்\nபாடல்களுக்கென்றே உள்ள றேடியோஸ்பதியில் இது ஒரு வித்தியாசமான முயற்சி\nஅடுத்த முறை வானொலியில் மட்டுமல்லாது, இங்கும் நேரடி ஒளிபரப்பு வேணும்\nபாலு மகேந்திரா தொட்டுச் சென்றிருக்கும் விஷயங்களும் யோசிக்க வைக்கின்றன எழுத்தாளர் ஜெயமோகனும் இது பற்றி ஏற்கனவே பேசி இருக்கார் என்றாலும், ஒரு இயக்குனர் பார்வையில் இருந்து வருவது முக்கியமான சிந்தனையோட்டம்\n//ஆமா இடையில் பேசிட்டீங்க, 1.01 நிமிட் ஐ கேட்கவும் ;-)//\nஆமா நீங்களும் இடையில் பேசிட்டீங்க, 1:04 நிமிட்-ஐக் கேட்கவும்\nஆக ரெண்டுபேருமே பேசிட்டோம் ;)\nஇந்த நேரடி அஞ்சல் செய்யும் போது ட்விட்டர், பஸ் வாயிலாகவும் அறிவித்தோமே\nஒலி துல்லியமாக இருக்கிறது. அருமையான முயற்சி நண்பரே.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்தித்த பிரபாகர்\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகே...\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...\nகண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/06/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:46:41Z", "digest": "sha1:WKA352T67Q2KLAG567QVFRYVBMHNURXJ", "length": 14392, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "காற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது. - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது.\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாக டோர்ட்மோண்ட் நகரில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள் தேவராஜ் அண்ணா, முல்லைமோகன் அண்ணா,பிரகாஷ், எம் பாடலாசிரியர்கள் கவிமகன், சாந்தி அக்கா. இவர்களோடு நானும் கலந்துகொண்டு காற்றுவெளியிசையின் வெளியீட்டுக்கு சிறப்பு சேர்த்தோம். மேலும் GTV சிவலிங்கம் அண்ணாவும், தமிழ் MTV இணைப்பாளரும் எம்மோடு தனித்தனியாக இணைந்து கொண்டார்கள்…. மேலும் நாளை IBC யின் செவ்வி நடைபெறும்.\nஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி.கலைஞர்கள் STSதமிழ் சங்கமத்துக்கான ஔிப்பதிவுடன் 01.06,2019கலந்துகொண்டார்\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2019\nஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது\nசங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு…\nவானம்பாடி கரோக்கி இசை பாடகரும் கெங்காதரன்பிறந்தநாள்வாழ்த்து\nஇவர் சுவீஸ்லாந் நாட்டில் உள்ள வானம்பாடி…\nநடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2017\nலண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி…\n„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது\nசுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு…\nஇசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2018\nதாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி…\nகவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.17)\nசுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.17இன்று தனது…\nபாவனை இன்றியே பழுதான பாதணி நான்.\nசுயசரிதை பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.…\nமண்ணில் விழும் மழைத்துளிகளுக்குத் தெரியும்…\nஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.19)\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?cat=17", "date_download": "2021-04-10T14:29:46Z", "digest": "sha1:BY3Y6SBBRMOETT63WAHL5HPY3VIV5KPV", "length": 12907, "nlines": 149, "source_domain": "www.trinconews.com", "title": "India News Archives - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nஇந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 40...\nமரணிக்கும் தருவாயில் தனது மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும்கடிதம் \n“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு...\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின்...\nமனித மிருகங்களின் மனிதநேயம் மரணித்த நேரம் மாதிப்புல் மாண்ட சோகம் தீராத சாபம்\nடெல்லியில், சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ...\nசிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்\nசென்னை: சென்னையில் பெண�� பொறியாளர் சுவாதியை கொலை செய்த...\nபெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: கொலைகாரனை அடையாளம் காட்டிய ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர்\nசென்னை பெண் என்ஜினீயர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை...\nஇந்திய அரசினால் 200 தற்காலிக கூடாரங்கள் வழங்கி வைப்பு\nஇந்திய அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால்...\nகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யா...\nIndia Newsகருத்துக் களம்படித்ததில் பிடித்ததுவாழ்வியல்\nதாய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்போதும் மாறாமல் அப்படியே இருக்கிறார்\nவிகடன் ஊழியர்களின் பெண்கள் தின விழாவில் கலந்துகொண்ட...\nகன்ஹையா குமார் – ஒரு வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே.. \nஒரு வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே என சிந்திக்க வைத்தது....\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்ப���ர்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://healthyshout.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95.html", "date_download": "2021-04-10T15:23:34Z", "digest": "sha1:456LOVULNQ5WTQ7IM7QTP7PZDI4HPACB", "length": 14349, "nlines": 197, "source_domain": "healthyshout.com", "title": "சத்தான மற்றும் சுவையான கம்பு - கேரட் ஊத்தாப்பம்..!! - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசுண்டைக்காய் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதன் பயன்கள் பற்றி தெரியுமா அதன் பயன்கள் பற்றி தெரியுமா\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்��ம்..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகம்பு மற்றும் கேரட் இரண்டுமே உடலுக்கு சத்துள்ள உணவு பொருள் ஆகும். இதை சர்க்கரை உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது ஆகும். இந்த கம்பு கேரட் ஊத்தாப்பம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் இதை உண்பதும் உடலுக்கு நல்லது. எவ்வாறு இந்த உணவை செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nகம்பு மாவு 1 கப்\nஇட்லி மாவு 1 /4 கப்\nபச்சை மிளகாய் – 2\nகம்பு கேரட் ஊத்தாப்பம் செய்முறை:\nபச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி இவை மூன்றையும் நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு அதில் கம்பு மாவு, இட்லி மாவு அதில் சிறிது அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதம் வருமாறு கரைத்துக்கொள்ளவேண்டும்.\nகரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி. கருவேப்பிலை மற்றும் துருவிய கேரட் இவை அனைத்தையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடு ஆனதும் மாவை ஊற்றி அதை சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுத்து கொள்ளவும்.\nதோசை கல்லில் இருக்கும் போதே அதன் மேல் சிறிது கேரட் துருவலை போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.\nசத்தான சுவையான கம்பு கேரட் ஊத்தாப்பம் தயார்.\nஇந்த பதிவில் உள்ள சமையல் குறிப்பு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மாற்றும் ஷேர் செய்யவும்.\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\n இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிக கடினமான விஷியமாக இருக்கிறது....\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஅல்சர் வந்தால் இதை மட்டும் சாப்பிடுங்க சரியாகிவிடும்..\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nகேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா.. இந்த பழத்தை எவ்வாறு உண்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\n கண்ட கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தாதீர்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/the-feat-of-blowing-balloons-through-the-nose", "date_download": "2021-04-10T13:50:52Z", "digest": "sha1:4JGPSQDSJJAQURWEIBODEVWXU5DHC57Y", "length": 5510, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nமூக்கினால் பலூன்களை ஊதி சாதனை\nஇளம்பிள்ளை, டிச.6 - சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமத்தில் உள்ள அத்தனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கராத்தே பயிற்ச்சியாளர் நடராஜ் (40). இவர் பல்வேறு வகை யில் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார்.\nஇந் நிலையில், இளம்பிள்ளை அருகே உள்ள பாரம்பரிய கலைகளின் பயிற்சி மையத் தில், யோகா கலையில் உள்ள பிராணாயாமம் பயிற்சி மூலமாக 19 நிமி டத்தில் 100 பலூன்களை மூக்கின் நாசித்துளை வாயி லாக ஊதி கராத்தே நடராஜ் சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அப்பகுதிப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் ��ெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/employment/29721-10th-class-graduates-work-in-the-reserve-bank.html", "date_download": "2021-04-10T14:49:17Z", "digest": "sha1:VMFDAEFLPOMJBB4EIUZXDNBZGNEHAYNS", "length": 12868, "nlines": 121, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை! - The Subeditor Tamil", "raw_content": "\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபணியின் பெயர்: அலுவலக உதவியாளர்\nவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01/02/2021 ன் படி தேர்வர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇளநிலை அல்லது அதற்கு மேலான கல்வி தகுதிகள் பெற்றிருந்தால் அவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.\nமேலும் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.10940 வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட வகையில் அவர்களின் சம்பளம் விகிதம் கணக்கிடப்படும். ₹ 10,940/-- per month in the scale of 10940 – 380 (4) – 12460 – 440 (3) – 13780 – 520 (3) – 15340 – 690 (2) – 16720 – 860 (4) – 20160 – 1180 (1) - 23700.\nமேலும் இதர படிகள் அனைத்தையும் சேர்த்து தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக 26508 வழங்கப்படும். வீட்டு வாடகை படியாக அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதம் வழங்கப்படும்.\nவயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.450 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையம் மூலம் 15-03-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்\nYou'r reading பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nகோஹ்லி புதிய சாதனை இந்தியாவில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் தோனியை முந்தினார்\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\n எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nகாலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் அழைப்பு\nஎட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, தமிழக அரசில் வேலை\nதொழில்துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை\n இதோ உங்களுக்கான அரசு வேலை\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அற���யின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2588957", "date_download": "2021-04-10T14:15:59Z", "digest": "sha1:IXWYJIL4VF5EDLVYXFDHG737EFVGLWZE", "length": 19103, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி வழிபாடு| Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 63\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 7\nகமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தி வழிபாடு\nபோபால்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நாளை(ஆக.,5) நடைபெற உள்ள நிலையில், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தினார்.உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோபால்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நாளை(ஆக.,5) நடைபெற உள்ள நிலையில், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தினார்.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அயோத்தி ந���ரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, காங்., மூத்த தலைவரும், ம.பி., முன்னாள் முதல்வருமான கமல்நாத் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது வீட்டில், இன்று வேத விற்பன்னர்களை கொண்டு, அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தி உள்ளார். ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகளும் நடத்தி, அவர் வழிபாடு நடத்தினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை(7)\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராம்..ராம். ஜெய்ராம். கடவுளே இவருக்கு நல்ல புத்தி கொடுக்கவும். திருந்தினால் சரி.\nதாமரை கருகும் - சென்னை,இந்தியா\nஅடுத்தது பப்பூ சோனியா உருளுசேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்க���ள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=291702&name=Venkatesh", "date_download": "2021-04-10T14:17:42Z", "digest": "sha1:GQBEKHGFUAQLHNE3QO476JWXRSPL3YLM", "length": 12416, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Venkatesh", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Venkatesh அவரது கருத்துக்கள்\nசினிமா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாசிடிவ்...\nதடுப்பூசிக்கும் கொரோன பாசிடீவுக்கும் என்ன சம்பந்தம், ஏன் இப்படி \nஅரசியல் குஜராத்தில் இன்று 75வது சுதந்திர தின கொண்டாட்டம் மோடி பங்கேற்பு\nஅறவோன் என்று பெயரை மாற்றி வைத்து கொண்டாலும் , கலகமும், அடிமைத்தனமும் இருக்கும் உன் மனதில் அப்படி தான் தோன்றும். நீ ஒரு முகலாய டிசைன். முதுகில் குத்தும் நீ , நன்றி கெட்டு அப்படி தான் பேசுவாய். 12-மார்ச்-2021 15:02:59 IST\nபொது கனடாவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர்\nஅடேய் ஓரி . அப்படின்னா உன் முஸ்லீம் மதம் செய்த, செய்கின்ற கொடுமைகளை பார்த்தா உங்களையெல்லாம் கூவத்தில் தள்ளி முக்க வேண்டும். அங்கிருந்து வெளியே வராதபடி செய்யவேண்டும். பிடனுக்கு உங்களின் உண்மை முகம் தெரிந்தும், தெரியாதது போல இருக்கிறார். அவர் இன்னொரு காங்கிரஸ் போலும். 11-மார்ச்-2021 14:21:19 IST\nபொது பிரிட்டன் பார்லி.,யில் விவாதம் இந்தியா கடும் கண்டனம்\nஉளறாதே, ஓடு பாகிஸ்தான் பக்கம் 10-மார்ச்-2021 02:17:13 IST\nஅரசியல் பா.ஜ.,வுக்கு ஓட்டு தேவாலயம் வேண்டுகோள்\nஉங்க கூட்டத்துக்கு ஆக்கபூர்வமான செயல் செய்து பழக்கபட்டதேயில்லை. எப்போதும் வெட்டு, குத்து, பெண்களை அபகரிப்பது, மதம் மாற்றுவது , கடைசியில் எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமல் செத்து போவது , இதை தான் உன் மார்க்கம் சொல்கிறது. 07-மார்ச்-2021 02:45:49 IST\nபொது ராமர் கோயில் கட்ட ரூ.2,100 கோடி நன்கொடை வசூல் அறக்கட்டளை\nஓரி , தீர விசாரிக்காமல் புராணத்தை படிக்காமல் உளறாதே , உன் வாயை மூடு 02-மார்ச்-2021 02:15:18 IST\nஅரசியல் ஆங்கிலேயரை விரட்டியது போல் மோடியையும் வீட்டுக்கு அனுப்புவோம் ராகுல் சூளுரை\nமலையை பார்த்து நாய் குறைப்பது போல உள்ளது இவர் பேச்சு. 01-மார்ச்-2021 01:17:07 IST\nஅரசியல் என்னை மிரட்ட முடியாது ராகுல்\nமிரண்டுபோன இவரிடம் மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது, ஏதாவது பேச வேண்டும் 27-பிப்-2021 15:00:02 IST\nபொது மதநல்லிணக்கம் சொல்லும் எங்களை போலீசார் தடுப்பது ஜனநாயக விரோதம் இப்ராஹிம் ஆவேசம்\nநல்லது செய்யும் மக்களை துவேஷிக்கிறாயே , நீயெல்லாம் எங்க முன்னேற போற 22-பிப்-2021 02:26:16 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/mar/29/aiadmk-candidate-campaign-in-paramakudi-3593115.html", "date_download": "2021-04-10T15:40:24Z", "digest": "sha1:RFJ2LDIRXDO37W5AI4RDZLZTM6EY7V4H", "length": 10367, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்\nபோகலூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் என்.சதன்பிரபாகா்.\nபரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் என்.சதன்பிரபாகா் போகலூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.\nபரமக்குடி நகா் ஓட்டப்பாலம், பாரதி நகா், வசந்தபுர��், கோவிந்தபுரம், பாண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.\nமாலையில் போகலூா் ஒன்றியம் பொட்டிதட்டி, மந்திவலசை, மஞ்சக்கொல்லை, கே.வலசை, காமன்கோட்டை, காக்கனேந்தல், முத்துவயல், முதலூா், இதம்பாடல், சத்திரக்குடி, ஆனைகுடி, எட்டிவயல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மக்கள் அமைதியான முறையில் வாழ்கின்றனா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். மேலும் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாகவும், வீடுகள் தோறும் அரசு கேபிள் டி.வி. இலவசமாகவும் வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, அனத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவச வாசிங் மிஷின் வழங்கப்படும்.\nபொதுமக்களின் பாதுகாவலனாக உள்ள அதிமுக அரசு மீண்டும் ஆட்சியில் அமா்ந்து எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்ற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டாா்.\nஉடன் ஒன்றிய செயலாளா் ஜி.நாகநாதன், ஒன்றிய கவுன்சிலா் மு.ராமசாமி, அதிமுக நிா்வாகிகள் சுரேஷ், ஜெகதீஷ் உள்பட பலா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hemlyrics.com/2021/03/thumbi-thullal-lyrics-in-tamil-and-english.html", "date_download": "2021-04-10T15:08:25Z", "digest": "sha1:KGB53ZWTVDUNSMK7X62KVBEQN23TCKML", "length": 6865, "nlines": 133, "source_domain": "www.hemlyrics.com", "title": "Thumbi Thullal Lyrics In Tamil And English - Nakul Abhyankar & Shreya Ghoshal (Cobra)", "raw_content": "\nசரவெடி சரவெடி டி டி டி டி டம் டம டம்\nசரவெடி டி டி டி டி டம் டம்\nகொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு\nமது மனமோ மதுமணமோ மதுமணமோ மது மனமோ\nதும்பி தும்பி தும்பி துள்ளலோ\nஇன்றோ இன்றோ தும்பி துள்ளலோ\nஓ ஓ ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் மணியே\nஅவனிடம் இடை இறங்கிடு மணியே\nஅவன் உலகினில் நான் மட்டும் தனியே\nஎன் கள்ள சிரிப்பின் நீளம் நீ\nதும்பி தும்பி தும்பி துள்ளலோ\nஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ\nசரவெடி சரவெடி டி டி டி டி டம் டம டம்\nசரவெடி டி டி டி டி டம் டம்\nகொஞ்சும் சிந்தூரசிங்கார கின்னார பூந்தென்னலாய் வன்னு\nகண் தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது\nகாதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே\nதொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே\nஅது போல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்\nதும்பி தும்பி தும்பி துள்ளலோ\nஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ\nஉன்னிடம் வந்தேன் அந்த நொடியே\nஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்\nஇறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்\nஆன் அழகன் கால் நம்ம பக்கம்\nகண்ணு மட்டும் பேரழகி பக்கம்\nநம்ம சத்தம் காதில் விலவில்லையே\nவெடிக்கும் பீரங்கி குண்டு மகனோ\nநீங்க தர வேணும் நூறு புள்ள ஐயோ போதவில்ல\nஉங்க பொறுப்பில் நம்ம ஜனத்தொகை இருக்குது\nதும்பி தும்பி தும்பி துள்ளலோ\nஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளலோ\nஓ ஜல் ஜல் ஜல் ஜல் மணியே\nஅவனிடம் இடை இறங்கிடு மணியே\nஅவன் உலகினில் நான் மட்டும் தனியே\nஎன் கள்ள சிரிப்பின் நீளம் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2021-04-10T14:51:18Z", "digest": "sha1:7LRELILH74G772T3QGJTAB6UQAP2EQIK", "length": 10643, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அடிப்படை உரிமை மீறல் மனு | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அடிப்படை உரிமை மீறல் மனு\n13 வருடமாக அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nகுறித்த இருவருக்கும் அரசினால் தலா 30 ஆயிரம் ரூபாவும் ரூபவாஹினி தலைவரினால் தலா 50 ஆயிரம் ரூபாவும் நட்ட ஈடு செலுத்த வேண்ட...\n20 நாட்களான சிசுவின் ஜனஸா விவகாரம்: அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனைக்கு\nகொவிட் 19 தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 20 நாட்களான சிசுவின் உடலை தகனம் செய்தமை தொடர்பில், உயர் நீதிமன்றில் தாக்கல்...\nதகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் மரணம் சந்தேகத்துக்கு இடமானது என்பதால், வைத்திய...\nரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான பயங்கர்வாத நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்க...\nரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்\nஉயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்க...\nமிருசுவில் படுகொலையாளிக்கு மன்னிப்பு : அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் செப்டம்பரில் பரிசீலனைக்கு\nயாழ். மிருசுவில் படு கொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவி...\nபாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைத் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 1...\nஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த தடை விதிக்கவும் - சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஎதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ர...\nதான் கைதுசெய்யப்படுவதை தடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் வழக்குத் தாக்கல்\nதான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியு...\nஅடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் யோஷித்த\nவிளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனு...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Water%20Supply", "date_download": "2021-04-10T15:23:16Z", "digest": "sha1:PLZWTXVIXVZDAURP26PA6QLWZFPZWSPY", "length": 9255, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Water Supply | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Water Supply\nகளனி ஆற்றின் தென்கரை நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிப்பு\nகளனி ஆற்றின் தென் கரை நீர் வழங்கல் திட்டத்தை இன்று பிரதமரின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ��டைபெறவுள்ளது.\nகிளிநொச்சிக்கான குடி நீர் விநியோகத்தடைக்கு இது தான் காரணம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி குடிநீர் விநியோகம் தடைப்படுவதனால் முற்றுமுழுதாக குழாய்வழி குடிநீரை...\nகொழும்பில் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பில் நாளை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு -1 பகுதியில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்து...\nகொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (27.06.2020) 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங...\nகொழும்பின் சில பகுதிகளில், நாளை (14) 15 மணித்தியால நீர்வெட்டு அமுலாகுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்த...\nநீரின்றி வேளாண்மை செய்கைகள் பாதிப்பு \nகிருமிச்சை ஓடைக் குளத்தில் போதியளவுநீர் இருந்த போதிலும் நீர் விநியோகமானது உரிய நேரத்தில் வழங்காமை மற்றும் சிறந்த நீர் வி...\nநாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nகளுத்துறை மாவட்டத்தில் இன்று நீர் வெட்டு\nகளுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்...\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(22.06.2019) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்ட...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?cat=18", "date_download": "2021-04-10T15:24:08Z", "digest": "sha1:AIR2OAYZX44FRVE2XRLVDHUXGBL7RJGI", "length": 11511, "nlines": 128, "source_domain": "www.trinconews.com", "title": "அறிவித்தல்கள் Archives - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொ���ோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\n(தீதுகள் சுரம்) இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும்...\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின்...\nஅனல் மின் நிலையத்திற்கு எதிப்பு ஆர்ப்பாட்டம்\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இன்று காலை...\nஅந்தக் கடிதம் அவர் எழுதியதுதானா – ரோஹித்தின் தற்கொலைக்கான காரணம்\nஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இரு பிரிவு மாணவர்கள்...\nஈழத்து விடயங்கள் பலவற்றை சுமந்தவாறு திருகோணமலையில் சஞ்சிகை வெளியீடு – kannadi trincomalee\nதிருகோணமலை மாவட்டத்தில் கண்ணாடி என்ற பெயிரில் வெளியாகியுள்ள...\nதிருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில்...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்�� உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/03/09/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2021-04-10T14:31:27Z", "digest": "sha1:YIHHENW4BZNZ2D6T2QJ2B3SVTZHP54BP", "length": 24343, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nஉலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சோப்பைக் கொண்டு, ��டும் நீரில் கைகளைக் கழுவுதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்’ என்ற வாசகங்கள் உள்ள சுவரொட்டிகளை\nமருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் எங்கும் பார்க்கிறோம்.\nஇந்த கை கழுவும் விழிப்புணர்வை மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.சரி… கைகளை எப்போது எப்படி அலம்ப வேண்டும் கதவு கைப்பிடிகள், கீ போர்டுகள், கைபேசிகள், ரூபாய் நோட்டுகள், ஏ.டி.எம் மிஷின்… இப்படி எல்லா இடங்களிலும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. உணவகங்களில் சாப்பிட்டு விட்டு போடப்படும் பிளாஸ்டிக், சில்வர், சாப்பாடு மேஜை போன்ற இடங்கள் கிருமிகள் 48 மணி நேரத்தில் செழித்து வளரக்கூடிய வாய்ப்புண்டு. அங்கிருந்து பரவும் கிருமிகள் மக்களின் உள்ளங்கை, பாதங்களில் ஒட்டிக் கொண்டு 3 மணிநேரம் வரை உயிரோடு இருக்கும்.\nமனிதனின் கைகளில் மட்டும் சுமார் 10 லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. கைகளோடு நின்று விடுவதில்லை விரல்களில் அணியும் மோதிரம், கையில் உள்ள வளையல், பிரேஸ்லெட், கைக்கடிகாரம் போன்றவற்றின் அடியிலும் தங்கிவிடும். அப்படியென்றால் மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவில் எத்தனை கோடிக்கணக்கான நுண்கிருமிகள் வாழ்கின்றன என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். எனவே, கைகளை அலம்புவது என்பது ஏதோ தண்ணீரில் நனைப்பதோடு இருக்கக்கூடாது. விரல்களின் இடுக்கு, நகக்கண் போன்றவற்றிலும் கிருமிகள் இருக்கலாம்.\nசமைப்பதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுவது அவசியம். அதேபோல் உணவு உண்பதற்கு முன்னும் பின்னும்… செல்லப்பிராணிகளை தொட்டால்… குப்பை தொட்டியைப் பயன்படுத்தினால்… நோயாளிகளுக்கு பணிவிடை செய்தபின்னால்… தும்மல், இருமல் வரும் போது மூக்கு, வாயைத் தொட்டால்… உடனே கையை சானிடைசர் அல்லது சோப்பு போட்டு நன்றாக அலம்ப வேண்டும். சானிடைசர்கள் எல்லாவகையான கிருமிகளையும் அழிக்கக்கூடியது அல்ல. அதனால் குழாயிலிருந்து வரும் ஓடும் தண்ணீரில் கைகளின் பின்புறம், விரல் இடுக்கு, உள்ளங்கை என முழுவதுமாக 20 நொடிகள் வரை கை அலம்ப வேண்டும். வெளியில் சென்று விட்டு வந்தால் கால் விரல் இடுக்கு, பின்னங்கால், முன்னங்கால் என முழுமையாக கால்களை அலம்ப வேண்டும். இப்படி கைகளின் சுகாதாரத்தை இப்போது ஒரு நடைமுறையாக மாற்றினால், பல நோய்களைத் தடுக்க முடியும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/07/", "date_download": "2021-04-10T14:19:28Z", "digest": "sha1:HY5NRYYHYTFPSXZ4IMLMPXQY2QFWOYBG", "length": 38360, "nlines": 209, "source_domain": "senthilvayal.com", "title": "ஜூலை | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nகாவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.\nகாவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்… தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.\nதிருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.\nஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.\nவிவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.\nஅன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.\nசர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.\nஅதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர��. வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.\nகாவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகுழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு\nகொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. நோய் உண்டாக்கும் பயம், பொருளாதார நெருக்கடி, செய்திகளின் தொடர்\nPosted in: படித்த செய்திகள்\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\nஉலகத்தின் சுமுகமான இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி. கொரோனா என்ற வார்த்தையை அனுதினமும் பீதியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரணமாக செய்து வந்த விஷயத்தை இப்போது செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல;\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nவிஷ்ஷ்ஷ்க்க்…” என்ற சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆர்ப்பாட்டமில்லாமல் என்ட்ரி கொடுத்தார் கழுகார்.\nநமது கையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் அறிக்கை இருப்பதைப் பார்த்தவர், “தமிழ், தமிழர் என பா.ஜ.க உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் கவனித்தீரா” என்றபடி செய்திக்குள் நுழைந்தார். சூடான ஃபில்டர் காபியை அவரிடம் நீட்டிவிட்டு அமைதி காத்தோம்.\nPosted in: அரசியல் செய்தி���ள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஆடி மாதம் வந்துவிட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில்கூட வேப்பிலைத் தோரணங்கள், கூழ் வார்த்தல், துள்ளுமாவு படைத்தல் என்பது விமர்சையாக நடக்கும். இதற்குக் காரணமாக புராணத்தில் சொல்லப்படும் கதை ஒன்றுண்டு.\nஜமதக்னி என்ற முனிவரும் அவர் மனைவியான ரேணுகாதேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாசு, பரசுராமன் என நால்வர் மகன்களாகப் பிறந்தார்கள்.\nஅதன்பின் ஒருமுறை, கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது, இந்திரன் வருண பகவானைக் கொண்டு மழை பொழியச் செய்தான்.\nவேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், `பசிக்கிறது’ என உணவு கேட்டாள். அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, “அம்மா, எங்களிடம் இருக்கும் பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்தப் பச்சரிசி மாவையே திருநெல்வேலி மாவட்டக் கிராமங்களில் `துள்ளு மாவு’ என்கிறார்கள். உரலில் இட்டு இடிக்கும்போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகாதேவி கூழ் காய்ச்சிக் குடித்துப் பசியாறினாள்.\nஅதன்பின் சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள். அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து, “சக்தியின் அம்சம் நீ. மனித குலத்தைத் தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்தத் துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்குவாயாக” என்று வரம் அளித்து மறைந்தார். அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.\nஇந்த நிகழ்ச்சி ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்��ளில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும் அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில் பக்தர்கள் வேண்டி வழிபடுகிறார்கள்.\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nமகனுக்கு பதவி இல்லை… ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்\nசமீபத்தில் வெளியான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் மாற்றங்கள், நியமனம் பட்டியலில் தேனி இடம்பெறாதது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றைத் தனது இளைய மகன் ஜெயபிரதீப் கையில் கொடுத்து ஓ.பி.எஸ் அழகு\nPosted in: அரசியல் செய்திகள்\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களின் மிகப் பெரிய உலகம் தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாக பெண்கள் ஆண்களை விட உடல் வலிமை குறைந்தவர்கள் எனவே அவர்கள் சமையல் அறையில் சில வேலைகளில் ஈடுபடும் பொழுது அவர்களது உடல்களுக்கு\nPosted in: உபயோகமான தகவல்கள்\nPosted in: அரசியல் செய்திகள்\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nநீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைக���் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sundar-c-said-he-did-not-forget-regarding-attacks-on-kushbu-skd-439125.html", "date_download": "2021-04-10T14:22:24Z", "digest": "sha1:VMMFUJRG5BEILBYUDQFKHETLXSPGGCAV", "length": 11653, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம் | sundar c said he did not forget regarding attacks on kushbu– News18 Tamil", "raw_content": "\nஎன் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம்\nஎன் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று சுந்தர் சி உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறங்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள குஷ்பு வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்துவருகிறார். இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘2010-ம் ஆண்டு தி.மு.கவில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசியதற்காக தி.மு.க தொண்டர்கள் என் வீட்டில் கல் எறிந்தார்கள். நான், ஸ்டாலினைப் பார்க்க முயற்சி செய்தபோது அவர் என்னை சந்திக்கவில்லை. சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக கூறினார். இதுதான் ஒரு தலைவருக்கு அழகா\nஇந்தநிலையில், ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் மற்றும் நடிகர் சுந்தர் சி கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது நமது செய்தியாளர் வேல்முருகனிடம் பேசிய அவர், ‘2010-ம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்சியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று விட்டு வந்தபோது என் வீட்டில் என் அம்மா மற்றும் குஷ்புவின் அம்மா ஆகிய இருவரும் இருந்தார்கள். என் பெண் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அந்த தருணத்தில் நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்பொழுது குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து எடுத்து தாக்குதல் நடந்ததைக் கேள்விப்பட்டு பதறிப்போனேன்.\nஎன் வாழ்வில் மறக்க முடியாத நாளில் அதுவும் ஒன்று. என் வீட்டில் தாக்குதல் நடத்தும்போது நான் பட்ட கஷ்டம் எல்லாம் சாதாரணம் தான். நான் பிரச்சாரத்துக்கு வருவதற்கு அதுதான் விதை. சினிமாவில் காட்டக்கூடிய அரசியலுக்கும் நிஜ அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அது நிழல், இது நிஜம். மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வியலை நேரடியாக தெரிந்துகொள்ள முடிகிறது’என்று தெரிவித்தார்.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nஎன் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம்\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-46048120", "date_download": "2021-04-10T15:33:51Z", "digest": "sha1:VXVPY76M4MPMJXYUF7GAP2RILOANVRIX", "length": 12535, "nlines": 98, "source_domain": "www.bbc.com", "title": "“சௌதி துணை தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்” - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\n“சௌதி துணை தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்”\nகடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.\nகஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கூலிப்படையால் கொலை செய்பவர்களால் கொல்லப்பட்டதாக சௌதி கூறுகிறது.\nஆனால், சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்று சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா ஒப்புக்கொண்டுள்ளார்.\nசௌதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவரை மேற்கோள் காட்டி சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் கூறியது சௌதி\nகஷோக்ஜி விவகாரம்: மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்\nஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது எவ்வாறு\n\"ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார்\" சௌதி அரசு வழக்குரைஞர் ஒப்புதல்\nபிறகு, அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று அந்நாடு கூறியது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சௌதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர்.\nதுருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.\nஇந்த சம்பவத்தால் சௌதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார் ஜமால் கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ்.\nடிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறியுள்ளார்.\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் 'ஒற்றுமை' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி\nபாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தவர் விடுதலை\nகேரளா 96 வயது மாணவியின் வெற்றிக் கதை\nபோலி செய்திகளால் என்ன பாதிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nஇளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு\nஇரங்கல்: மாட்சிமை பொருந்திய எடின்பரோ கோமகன்\nவிஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது\nஅதிமுக vs அமமுக: சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்\n'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்\nதிமுக எதிர்ப்பு விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா - என். ராம் பேட்டி\nதிமுக vs அதிமுக: சென்னை பகுதிகளில் செல்வாக்கு யாருக்கு\nசிறிய பிரதேசம், பெரிய சிக்கல்கள்: புதுச்சேரி தனித்துவத்தை இழப்பது ஏன்\nகாணொளி, அகண்ட திராவிடம் பேசுவேன் - கமல்ஹாசனின் சிறப்பு நேர்காணல், கால அளவு 19,31\nகாணொளி, அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் - நெஞ்சை உருக்கும் காணொளி, கால அளவு 1,19\nபாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலத்தில் யாருக்கு வெற்றி\nகர்ணன் - சினிமா விமர்சனம்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nகட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன\nதிருமதி இலங்கை அழகு போட்டி சர்ச்சை – கிரீடத்தை திரும்ப கொடுப்பதாக திருமதி உலக அழகி அறிவித்தது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:16:38Z", "digest": "sha1:IRRVHPV4RMI7YKIIZXNFBYVFXKHRVAXV", "length": 4475, "nlines": 69, "source_domain": "www.cinecluster.com", "title": "நலன் குமாரசாமி Archives - CineCluster", "raw_content": "\n4 இயக்குனர்கள் இயக்கும் குட்டி ஸ்டோரி… இதோ ஸ்னீக் பீக் வீடியோ…\nகொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் நான்கைந்து இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து ஓடிடியில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழில் சில குறும்படங்கள் வெளியான நிலையில், தற்போது குட்டி ஸ்டோரி என்கிற தலைப்பில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குனர்கள் இணைந்து ஒரு குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், இது வருகிற 12ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதில், நலன் குராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதியும், அதிதி பாலன் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ...\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/12/18115826/2169835/Tamil-News-Apple-AirPods-Pro-Lite-could-launch-in.vpf", "date_download": "2021-04-10T14:10:27Z", "digest": "sha1:IFZ5CSONRJJDBK3ETQ7JTXL4EJPZBAV2", "length": 15806, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் ஆப்பிள் || Tamil News Apple AirPods Pro Lite could launch in 2021 Report", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகுறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டு அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை குறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய லைட் வெர்ஷனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் விலை முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோவை விட 20 சதவீதம் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம் லைட் வேரியண்ட்டை ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனை துவங்கியதும் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.\nஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 வாக்கில் ரூ. 24,900 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி���து\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யும் நோக்கியா\nஇணையத்தில் வெளியான புது ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.uyirmmai.com/literature/micro-fiction-literature/micro-fiction-by-perundevi/", "date_download": "2021-04-10T14:40:24Z", "digest": "sha1:27YUJOZSCAZUAYWNLC7HNYHV3S73KJRC", "length": 26788, "nlines": 222, "source_domain": "www.uyirmmai.com", "title": "பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’ - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம�� கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஅந்தச் சின்னக் குடும்பம் ஆட்டோவில் வந்திறங்கியபோது இரவாகியிருந்தது. அலுப்பூட்டும் சிறு நகரத்துக்கு வந்த புதுக் குடித்தனக்காரர்கள். குட்டிப் பெண் துறுதுறுவென்று ஒவ்வொரு அறையாக ஓடிக்கொண்டிருந்தது. மூன்று அறைகளிலும் ஒழுங்குபடுத்தி வைக்கப்படாத சாமான்கள் நிறைந்திருந்தன. குட்டிப் பெண்ணின் அம்மா ஹாலை மட்டும் சரிசெய்துவிட்டு, ஒரு பாயை விரித்துப் போட்டு அவளைப் படுக்க அழைத்தாள். உள்ளே வந்த குட்டிப் பெண் அம்மாவிடம் சுவரைக் காட்டி “பாரும்மா” என்றது. பழைய டிஸ்டம்பரில் மங்கலாக இருந்த சுவரில் “16” என்ற எண் தெரிந்தது. “யாரோ உன்னய மாதிரி வாலு கிறுக்கியிருக்கா மாதிரி தெரியுது” என்றாள் அம்மா. உள்ளே போய் சோப்புத் தண்ணீரையும் பிடிதுணியையும் எடுத்துக்கொண்டு வந்து துடைத்தாள். கிறுக்கல் போய்விட்ட மாதிரி இருந்தது.\nஅடுத்த நாள் காலையில் அம்மா குட்டிப் பெண்ணை புதுப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காகத் தயார் செய்துகொண்டிருந்தாள். முடியில் சிக்கெடுத்துக்கொண்டிருந்தபோது அது “அம்மா சிக்ஸ்டீன் அப்டியேதான் இருக்கு” என்று காட்டியது. சுவரில் 16 நேற்றைவிட அழுக்குக் களைந்து இன்னும் தெளிவாகத் தெரிந்தது.\n“இருக்கட்டும் நீ தலய தலய ஆட்டாதே. ஏற்கெனவே மகாராணி எழுந்தது லேட்டு. புது ஸ்கூலுக்கு போவணும். உங்கப்பா போட்டது போட்டபடிக்கு ஆபீஸே கதினு போயிட்டாரு” என்று குறைப்பட்டுக்கொண்டாள்.\n“ஏன்னா இந்த வீட்ல நான் சிக்ஸ்டீன் வருஷம்தான் இருப்பேன்”\n“ம், போய்ச் சேந்துடுவேன், மொதல்ல கிளம்பற வழியப் பாரு”\nகுட்டிப் பெண்ணுக்குத் தன் அம்மா மோசமான எதைப் பற்றியோ சொல்கிறாள் என்று புரிந்தது. அதைப் பற்றித் திரும்பக் கேட்கவும் பயம். ஒன்றும் பேசாமல் புதுப் புத்தகப் பையை தோளில் மாட்டிக்கொண்டு வந்து நின்றது.\nஅந்த வீட்டுக்கு அவர்கள் வந்து 16 வருடங்கள�� சென்றன. அவர்கள் வந்ததற்குப் பின் இரண்டு முறை அதே மங்கல் வெள்ளை நிறத்தில் டிஸ்டம்பர் அடித்திருந்தார்கள். டிஸ்டம்பர் அடித்தவுடன் ஓரிரு மாதங்களுக்கு 16 தென்படாது, பிறகு மீண்டும் தென்பட ஆரம்பிக்கும். குட்டிப் பெண் பெரியவளாகி இப்போது அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தாள். ஆனால் இப்போதும் அவளுக்கு 16 என்ற எண்ணை எங்காவது பார்த்தால் என்னவோ மனதில் சுருக்கென்று இருந்தது.\nஅந்த வருடம் மே மாதம் நல்ல வெயில். வேப்பம் பூவோடு வியாபித்த கோடை மணம். அவர்கள் குடும்பமாக பாதிரிப் பழத்தை வாங்கி அரிந்து தின்றார்கள். அம்மா நான்கு வித வத்தல்களைச் செய்து காயப்போட்டாள். ஒரு புதன் கிழமை அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிற்று. அடுத்த நாள் அந்த ஊர் மருத்துவமனையில் அவள் உயிர் போயிற்று.\nஅம்மாவை எடுத்துக்கொண்டு வந்தார்கள். ஹாலில் கிடத்தப்பட்ட பிணத்துக்கு அருகே அமர்ந்திருந்த மகள் யதேச்சையாகப் பார்ப்பதைப் போல எதிர்ச் சுவரைப் பார்த்தாள். 16 மினுங்கிக்கொண்டிருந்தது. அப்பாவிடம் “வேற வீட்டுக்குப் போயிரலாம்பா” என்று கம்மிய குரலில் சொன்னாள்.\nஅந்த மாதக் கடைசியில் அவர்கள் வேறு வீட்டுக்கு மாறிச் சென்றார்கள். அடுத்த வாரத்தில் ஒரு புதுக் குடித்தனம் அங்கே வந்தது. ஒரு குட்டிப் பையன் இருக்கும் சின்னக் குடும்பம். அவன் அம்மா சமையலறை அலமாரியில் டப்பாக்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, அவன் அப்பா சுவரில் படம் மாட்ட சுத்தியலோடு நின்றுகொண்டிருந்தார். குட்டிப் பையனிடம் இரண்டு ஆணிகளை எடுத்துத் தரச் சொன்ன அவர் “பாருடா, பதினாறுனு எழுதியிருக்கு” என்றார்.\n“தெரிலடா, ஆனா நாம இங்கேந்து பதினாறு வருஷத்தில சொந்த வீடு வாங்கிட்டு போயிருவோம்” என்றார் அப்பா உற்சாகமாக.\n“ஆமா, கிழிச்சாரு” என்று சமையலறையில் முணுமுணுத்த குரலைக் கேட்டு ஹாலில் ஒருவர் சத்தமின்றிச் சிரித்தார்.\nஅவள் குடும்ப ஜோசியரிடம் கேட்டபோது இப்படித்தான் சொன்னார்: “நீங்கள் நாலுகால் பிராணிக்கு ஏதோ துன்பம் தந்திருக்கிறீர்கள். அதுதான் மனக்கஷ்டப்படும்படி இப்படி எல்லாம் நடக்கிறது. அதைச் சரிசெய்யப் பாருங்கள்.” அவள் நகரவாசி, மாடுகளோடு பெரிய தொடர்பில்லை. அவள் வசிக்கும் பகுதியில் பூனைகளைப் பார்ப்பதும் அபூர்வமே. நாய்கள்தான் அதிகம் தென்படும். அவற்றைத்தான் து��்புறுத்தியிருக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றியது.\nஜோசியரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவள் இனிமேல் பார்க்கும் நாய்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென முடிவுசெய்தாள். மறுநாள் காலையில் அலுவலகம் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தபோது எதிர்வீட்டுக்காரர் தன் வெள்ளைப் பாமரேனியனோடு வாக்கிங் போக வெளியே வந்தார். ‘இந்த நாயைத் தான் ஒரு நாள் மதித்து ஹலோ சொன்னதில்லை’ என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அந்த நினைப்பினூடாக, நாயைவிடத் தான் உயரமாக இருந்தது அவள் மனதில் சற்று உறுத்தியது. நின்றபடிக்கு அதனிடம் ஹலோ சொல்வது அவமரியாதையாகத் தோன்றியது. உடனே தரையில் மண்டியிட்டு, முடிந்தவரை குனிந்து அதன் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்துக்கொண்டு ‘ஹலோ, மன்னித்துக்கொள்’ என்றாள். எதிர்வீட்டுக்காரர் அவளை வினோதமாகப் பார்த்தார். சட்டென அவள் அங்கிருந்து நகர்ந்து வேகமாக நடக்கத் தொடங்கினாள்.\nபஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் தெரு முனையில் சோர்வாக நடந்துகொண்டிருந்த ஒரு பழுப்புவண்ணத் தெருநாயைப் பார்த்தாள். சில தினங்களுக்குமுன் ஒரு கார் அதை உரசிச் சென்றபோது அவள் அதைப் பார்க்கும் தூரத்தில்தான் நடந்துவந்துகொண்டிருந்தாள். நாய் வலியில் கத்தியது. துடித்து மண்ணில் புரண்டது. ஆனால் எதுவும் நடக்காததைப் போல அதைக் கடந்து அவள் போனது இப்போது குற்றவுணர்ச்சியைத் தந்தது. அந்த நாயின் எதிரே போய் நின்று, குனிந்து “மன்னித்துக்கொள்” என்றாள். நாய் அவளைச் சட்டைசெய்யாமல் ஒரு கம்பத்தைச் சுற்றிக்கொண்டு செல்வதைப் போலச் சென்றது. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nபஸ் நிறுத்தத்தில் இரண்டு சொரி நாய்கள் அருகருகே உட்கார்ந்திருந்தன. ஒடுங்கிப்போனத் தோற்றத்தோடு இருந்த அவை அங்கேயே வசித்து வந்தவை. அவற்றை இதுவரை அவள் பொருட்டாக எண்ணியதில்லை. அவற்றருகே குனிந்தபடி ஒவ்வொன்றிடமும் ”மன்னித்துக்கொள்,” “மன்னித்துக்கொள்” என்று மென்குரலில் கூறினாள். ஒரு நாய் தன் முன்னங்காலை அவள்முன் நீட்டியது. கைகுலுக்குவதற்காக நீட்டுகிறதோ என அவளுக்குத் தோன்றியது. அதனிடம் தன் கையை நீட்ட நினைத்த நேரத்தில் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த தன்னைப் பலரும் பார்ப்பதை உணர்ந்தாள். குனிந்திருந்தவள் தன்னுடைய வலது காலணியின் முன்பக்கப�� பட்டையைச் சரிசெய்வதைப் போல பாவனையைக் காட்டிவிட்டு எழுந்து நின்றாள். அந்த நாய் நீட்டிய தன் முன்னங்காலை சில நொடிகள் எடுக்காமல் தாமதித்து, பின் கீழே வைத்தது போலிருந்தது. “இந்த ஜோசியர்கள் என்றைக்கு எதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டே அங்கே வந்து நின்ற பஸ்ஸில் வேகமாக ஏறினாள்.\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/06/tn-government-karoor-district-ration-shop-recruitment-2020.html", "date_download": "2021-04-10T14:34:22Z", "digest": "sha1:BWN5AWFGGIEW37XGTJFA6JL74VG77A77", "length": 2860, "nlines": 46, "source_domain": "www.tnpscmaster.com", "title": "கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு - TNPSC Master -->", "raw_content": "\nகரூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு\nமாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 22.07.2020\n1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 51 காலிப்பணியிடங்கள்\n2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 02 காலிப்பணியிடங்கள்\nமொத்த காலிப்பணியிடங்கள்: 53 காலிப்பணியிடங்கள்\n1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-\n2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-\n1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)\n2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)\nவிண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம்\nவிண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/importat-actions-woman-adhere/", "date_download": "2021-04-10T15:14:50Z", "digest": "sha1:CK7RREBKHLEEPCJRSCWOUPAUDXGOW5AE", "length": 14077, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "பெண்கள் செய்யக்கூடாதவை | Pengal seiya kudathavai", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண்கள் செய்யக்கூடாத சில முக்கியமான செயல்கள்\nபெண்கள் செய்யக்கூடாத சில முக்கியமான செயல்கள்\nநம் வீட்டில் பெண்கள் சில செயல்களை மறந்தும் செய்யக்கூடாது. ஆண்களும் சில செயல்களை கட்டாயம் செய்யக்கூடாது. அதில் பெண்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் அந்த வீட்டில் என்ன பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றாளோ அவளது குடும்பமும் அதை தான் கடைப்பிடிக்கும். ஒரு குடும்பத்தை நல்ல வழியில் நடத்துவது அந்த வீட்டின் பெண்ணின் கையில் தான் உள்ளது. அந்தப் பெண் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போமா\nபெண்கள் வீட்டில் சத்தம் போட்டு பேசக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை. எந்த ஒரு விஷயத்தை மற்றவர்களிடத்தில் கூற வேண்டும் என்றாலும் அமைதியாகத் தான் கூற வேண்டும். சத்தம்போட்டு பேசும்போது நாம் என்ன கூற வருகிறோமோ அது மற்றவர்களின் காதில் விழாது. அந்தக் கூச்சல் மட்டும் தான் மற்றவர்களுக்கு கேட்கும். ஆகையால் அமைதியான முறையில் பேச வேண்டும். ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்தில் சத்தம் போடுவதால் எந்த பயனும் இல்லை.\nபெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக்கூடாது. அந்த முடியானது தரையில் போடும் போது காற்றில் நம் வீட்டில் அங்குமிங்குமாக அலைவது நம் வீட்டிற்கு நல்லது அல்ல. நம் வீட்டிற்கு அது தரித்திரத்தை உண்டாக்கும். நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. நகம், முடி இவை இரண்டையும் குப்பைக் கூடையில் ப���டுவது நல்லது.\nகுழப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு, இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு பிய்த்து கொள்ளும் பழக்கம் இருப்பவர்களாக இருந்தால் அதை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். குழப்பம் அல்லாமல் பேன் அரிப்பாக இருந்தாலும் அப்படி தலையை சொரிந்து கொள்ளக்கூடாது. அது நம் வீட்டிற்கு நல்லது அல்ல.\nபெண்கள் மன அமைதிக்காகத் தான் கோவிலுக்கு செல்கின்றோம். கோவிலுக்குச் சென்று மற்ற பெண்களிடம், வேண்டாத விஷயங்களை பற்றி பேசுவது, ஒருவரை பற்றி மற்றவர்கள் குறை கூறுவது, இப்படிப்பட்ட அநாவசிய பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். அவரவர் வேண்டுதல்களை மட்டும் கோவிலில் மனதார நினைத்தால் போதும்.\nபெண்கள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களிடமும் கொடுக்கக்கூடாது. அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பது நல்லது. இது நம் வீட்டிற்கு நன்மை தரும். பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது அர்ச்சகர் கையில் இருந்து தான் விபூதி குங்குமத்தை பெறவேண்டும். மற்றவர்கள் கையிலிருந்து வாங்கக்கூடாது.\nவிஷ்ணு கோவிலுக்கு சென்றால் தீர்த்தம் தருவார்கள். அதை நாம் குடித்து விடவேண்டும். அல்லது தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொள்ள வேண்டும். பாதி தீர்த்தத்தை குடித்து விட்டு பாதியை தலையில் தீர்த்தமாக விடுவது தவறு.\nகோவிலில் இறைவனை வழிபடும் போது ஈரத்துணியோடு செல்லக்கூடாது. ஈரத்துணியை நம் கையில் கூட வைத்திருக்கக்கூடாது. வீதியில் சுவாமி ஊர்வலம் வரும்போது இறைவனை பிரதக்ஷ்ணம் செய்யக்கூடாது. நமஸ்காரம் செய்து வழிபடலாம்.\nநம் வீட்டு கதவுகளில் துணி போடும் பழக்கத்தை நாம் பின்பற்றக்கூடாது. சிலபேர் குளியலறை கதவின் மேல் துணியை போட்டு குளிக்கும் பழக்கம் இருந்தால் அதை இன்றோடு விட்டு விடுங்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இரண்டு கைகளையும் கன்னங்களில் வைத்து உட்காரக்கூடாது.\nஇவை அனைத்தையும் அவரவர் வீட்டில் பெண்கள் பின்பற்ற வேண்டும். பெண்கள் தெரிந்து கொண்டால் தான் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்ல முடியும். நம் முன்னோர்கள் நமக்காக கூறியிருக்கும் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும், நல்ல பழக்க வழக்கங்களும், நிச்சயமாக அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், காரணங்கள�� வைத்துத்தான் கூறியிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும், நல்லது எதுவாயினும் அதை கடைபிடிப்பதில் கஷ்டப்படக்கூடாது.\nகுபேர விளக்கை எப்படி ஏற்றினால் அதிஷ்டம் பெருகும்\nஇவற்றை எல்லாம் பெண்கள் செய்ய செய்யக்கூடாது\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய செயல்கள்\nதோஷங்கள் போக்க எண்ணெய் குளியலை முறையாக செய்வது எப்படி எண்ணெய் குளியலின் போது செய்யக்கூடாத தவறு என்ன\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://playslots4realmoney.com/ta/casino-blacklist-rouge/", "date_download": "2021-04-10T14:34:07Z", "digest": "sha1:S3H273X665PQ7VBNDJMB62URK2BK4JIX", "length": 24633, "nlines": 127, "source_domain": "playslots4realmoney.com", "title": "கேசினோ தடுப்புப்பட்டியல் | ரூஜ் கேசினோக்களை ஆன்லைனில் தவிர்க்கவும் | தடுப்புப்பட்டியல் தளங்கள்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > கேசினோ தடுப்புப்பட்டியல் ரூஜ்\nகேசினோ தடுப்புப்பட்டியல் பிரிவுக்கு வருக. பிளாக்லிஸ்ட் மற்றும் ரூஜ் கேசினோக்களைப் பற்றி வீரர்கள் தெரிந்து கொள்வது அவசியம். முதலில், PlaySlots4RealMoney என்பது ஒரு மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு தளமாகும். நாங்கள் அணிகளையும் சூதாட்ட செய்திகளையும் வழங்குகிறோம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் ஒரு தடுப்புப்பட்டியல் / ரூஜ் பிரிவை விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு அதிகமான புகார்கள் வந்தன. நாங்கள் கேட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியிருந்தது.\nஅதிகாரப்பூர்வ கேசினோ பிளாக்லிஸ்ட் & ரூஜ் ஆன்லைன் கேசினோக்கள்\nகேசினோ வெகுமதிகள் கூட்டாளர்கள் இணை $€£35 விமர்சனம்\nதாமரை ஆசியா கேசினோ $1000 விமர்சனம்\nபிளானட் 7 கேசினோ $10000 விமர்சனம்\nஃபோன் கேசினோ $1000 விமர்சனம்\nராயல் ஏஸ் கேசினோ $10000 விமர்சனம்\nமாலி��ு கிளப் யுஎஸ்ஏ கேசினோ $1000 விமர்சனம்\nகேசினோ இராச்சியம் $€£1000 விமர்சனம்\nகுவாட்ரோ கேசினோ $€£100 விமர்சனம்\nகருப்பு தாமரை கேசினோ $500 விமர்சனம்\nஸ்லாட் மேட்னஸ் கேசினோ $4000 விமர்சனம்\nமேலும் ரூஜ் மற்றும் பிளாக்லிஸ்ட் சூதாட்ட தளங்கள் கீழே உள்ளன.\nஎங்கள் குறிக்கோள் ஒருபோதும் தடுப்புப்பட்டியல் இல்லை. நாங்கள் பெறும் பின்னூட்டங்களைப் பற்றி வாசகர்களிடம் சொல்வது எங்கள் பொறுப்பு. நாங்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இடுகையிடுகிறோம் மற்றும் சிறந்த கருத்துகளைப் பெறுகிறோம். ஸ்பேம் காரணமாக மின்னஞ்சலைப் பயன்படுத்துவதை PlaySlots4RealMoney விரும்பவில்லை.\nஎங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்திற்குச் சென்று புகாரைத் தாக்கல் செய்யுங்கள். நல்ல மற்றும் மோசமான அனுபவங்களைப் பற்றி நாங்கள் கேட்க விரும்புகிறோம். மேலும், எங்கள் தளத்தில் வீரர்களின் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு நாங்கள் அனுமதி கேட்கிறோம்.\nவேகப்பந்து தேவைகள் மக்களைக் குழப்புவதாகத் தெரிகிறது. சூதாட்டக்காரர்கள் புகார் அளிக்கும்போது பல முறை பணம் சம்பாதிக்க முடியாது. போனஸ் பதவி உயர்வுக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அவர்கள் படித்திருந்தால், தங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்காது என்று அவர்கள் கூறினர்.\nPlaySlots4RealMoney சூதாட்ட தளத்தை பாதுகாக்கவில்லை. வீரர்கள் தங்கள் வெற்றிகளைப் பெறுவதில் கோபப்படுகின்ற பல நிகழ்வுகளை நாங்கள் கண்டிருக்கிறோம். பின்னர் அவர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதைக் கண்டுபிடிப்பார்கள். TOC ஐ அச்சிட்டு, சிறந்த அச்சிடலைப் படிக்க வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.\nபுகழ்பெற்ற கேசினோ தளங்களுக்கு செராச் செய்வது எப்படி என்பதை அறிக\nஎல்லாவற்றிற்கும் மேலாக, புகழ்பெற்ற அமெரிக்கா ஆன்லைன் கேசினோக்களைக் கண்டுபிடிப்பதே எங்கள் குறிக்கோள். நல்ல பணம் செலுத்தும் விருப்பங்களைக் கண்டறிய வீரர்களுக்கு உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். மேலும், அந்த மாதத்திற்குள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் பணம் பெறுவதை உறுதிசெய்க.\nமிக முக்கியமாக, நாங்கள் உரையாற்ற விரும்பும் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. அஃபாக்டிவ் மற்றும் வருவாய் ஜெட் மோசமான கேசினோ உரிமையாளர்களாக இருந்தன. கிளாசி நாணயம், கிராண்ட் மக்காவோ அல்லது கே��ினோ டைட்டன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா அவர்கள் அந்த பிராண்டுகளை வைத்திருந்தார்கள்\nஸ்லாட்டுகள் ஜங்கிள், வின்பேலஸ் மற்றும் கிராண்ட்பார்க்கர்\nமேலும், ஸ்லாட்ஸ் ஜங்கிள், வின்பாலேஸ் மற்றும் கிராண்ட்பார்க்கர் ஆகியவை மோசமான கேசினோக்களாக இருந்தன. செயல்திறன் மற்றும் வருவாய் ஜெட் அவர்களுக்கு சொந்தமானது. OnBling, LocoPanda மற்றும் Slots of Fortune பட்டியலில் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்கவை, கோல்டன் செர்ரி மற்றும் ஜாக்பாட் கிராண்ட் ஆகியவை மிகவும் மோசமானவை.\nவேகாஸ் கேசினோவின் இடங்கள் தடுப்புப்பட்டியல் மற்றும் அதிகாரப்பூர்வமாக ரூஜ் ஆகும்\nஇதன் விளைவாக, உண்மையான பணத்திற்காக ஆன்லைனில் இடங்களை நம்பிக்கையுடன் விளையாடலாம். நீங்கள் ஆன்லைன் கேசினோ சிக்கல்களை சந்திக்கிறீர்களா மிக முக்கியமாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். எனவே, ட்விட்டர் மூலம் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.\nகேசினோக்கள் ஏமாற்றின அமெரிக்கா ஆன்லைன் இடங்கள் வீரர்கள். வேகாஸ் வாடிக்கையாளர்களின் இடங்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பணம் செலுத்துவதை தாமதப்படுத்தினர். மேலும், ஸ்லாட்ஸ் ஆஃப் வேகாஸ் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ரேஜிங் புல் கேசினோவை வாங்கிய பிறகு அவர்களுக்கு பணம் கொடுத்தனர்.\nஏமாற்றுக்காரர்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறிக\nவேகாஸ் கேசினோவின் இடங்கள் மற்றும் கிளப் பிளேயர், கூல்கேட், ட்ரீம்ஸ், அரண்மனை, பிரிசம், ரூபி மற்றும் காட்டு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க ஒரு புகழ்பெற்ற, நம்பகமான, நம்பகமான மற்றும் உரிமம் பெற்ற யுஎஸ்ஏ ஆன்லைன் சூதாட்டத்தில் உண்மையான பணத்திற்காக ஆன்லைன் இடங்களை விளையாட விரும்பினால். வேகாஸ். துல்லியமான மற்றும் நேர்மையான யுஎஸ்ஏ ஆன்லைன் கேசினோ மதிப்புரைகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்\nஎங்கள் முழு அமெரிக்காவின் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் வாசிக்கும் உண்மையான பண இடங்கள் தரவுத்தளத்தின் மூலம் நீங்கள் தேடக்கூடிய தேடல் பெட்டிக்கு தயவுசெய்து செல்லுங்கள். நாங்கள் ஏன் உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் உண்மையான பணம் சூதாட்ட தீர்வு பற்றிய கட்டுரை. டயமண்ட் மைன் டீலக்ஸ் வீடியோவை கீழே அனுபவிக்கவும்.\nநிச்��யமாக, கேசினோ தடுப்புப்பட்டியலில் உள்ள பிற தளங்களைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்களா மேலும், நாங்கள் விளையாட்டு புத்தகங்களையும் சேர்த்துள்ளோம். எனவே, விளையாட்டுகளுக்கு பந்தயம் கட்டும் நபர்கள் தெளிவைப் பெறலாம். எனவே, பிட்பெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெட்டிங்ஆன்லைன் ஏஜி ஆகியவை கேசினோ தடுப்புப்பட்டியலில் உள்ளன.\nகேசினோ தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான தளங்கள்\nமுதலில் PlayBlackJack com, BetOWI, BitBET மற்றும் SportsBettingOnline ag ஆகியவை ஒரே உரிமையாளர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அமெரிக்க பிட்காயின் சூதாட்ட விடுதிகள் விளையாட்டு புத்தகங்கள். மேலும், அவை ரேஸ் புக்ஸ் நேரடி சூதாட்ட விடுதிகள். எனவே, அவர்களிடமிருந்து விலகி இருங்கள். இதன் விளைவாக, உங்கள் பணத்தை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள் என்பதுதான் முரண்பாடு.\nமுதலில், நீங்கள் நம்பகமான கேசினோவைத் தேடுகிறீர்களா நினைவில் கொள்ளுங்கள், எங்கள் மதிப்பீடுகளை உண்மையான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். எனவே, பாதுகாப்பான அமெரிக்க சூதாட்ட தளங்களைக் கண்டறியவும். எல்லாவற்றிற்கும் மேலாக, விளையாடு சிறந்த ஆன்லைன் இடங்கள் உண்மையான பணத்திற்காக. இதற்கு மாறாக, மிகப்பெரியதைக் கண்டறியவும் முற்போக்கான ஜாக்பாட் இடங்கள். எனவே, அமெரிக்கா பிட்காயின் கேசினோ தள தளத்தைப் பாருங்கள்.\nமிக முக்கியமாக, PlaySlots4RealMoney.com என்பது நீங்கள் நம்பக்கூடிய ஒரு தளம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் வீரர்களின் பக்கத்தை எடுத்துக்கொள்கிறோம். மேலும், எங்கள் மதிப்புரைகளையும் மதிப்பீடுகளையும் உண்மையான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.\nஇதேபோல், நாங்கள் பெறும் கருத்துக்களை தளங்களை வரிசைப்படுத்த பயன்படுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும், நம்பகமான சூதாட்ட விடுதிகளை நாங்கள் காண்கிறோம். மேலும், சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம் இருப்பதை உறுதிசெய்கிறோம். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ எங்களுக்கு ஒருபோதும் புகார் கிடைக்காத மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது.\nமறுஆய்வு வலைத்தளமாக, ஒரு நிறுவனத்தைப் பற்றி எதிர்மறையாக பேச வேண்டியதில்லை என்ற நம்பிக்கையை நாங்கள் எப்போதும் கொண்டிருந்தோம். நம்பகமான ம��்றும் முழு உரிமம் பெற்ற பிராண்டுகளை மட்டுமே பட்டியலிடுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. காலப்போக்கில் சில நிறுவனங்கள் தங்களை தொழில்துறையில் மோசமான நடிகர்களாகக் காட்டியுள்ளன. ஒரு புகாரைக் கேட்கும்போது, ரூஜ் தளங்களை நாங்கள் முற்றிலும் தடுப்புப்பட்டியலில் வைக்கும் இடத்திற்கு அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், சில தளங்கள் தங்கள் வீரர்களுக்கு திருப்பிச் செலுத்துவதன் மூலம் திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. எதிர்காலத்தில், PlaySlots4RealMoney.com இல் “ஒரு தகுதிகாண் காலகட்டத்தில் இருக்கும் ஆன்லைன் கேசினோக்கள்” இருக்கலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நாங்கள் அந்த பகுதியை சேர்க்கவில்லை.\nகேசினோ தடுப்புப்பட்டியல் | ரூஜ் ஆன்லைன் கேசினோக்கள் | ரூஜ் கேசினோக்களைத் தவிர்க்கவும்\nகேசினோ பிளாக்லிஸ்ட் & ரூஜ் ஆன்லைன் கேசினோக்கள். உண்மையான பணத்திற்கான இடங்களை விளையாட புகழ்பெற்ற அமெரிக்கா ஆன்லைன் கேசினோக்களைக் கண்டறியவும். கேசினோ பிளாக்லிஸ்ட் & ரூஜ் கேசினோக்கள்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\nதற்போதைய பக்கத்தில் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/mar/29/supply-of-automatic-disinfectant-machines-to-kamaraja-university-3593102.html", "date_download": "2021-04-10T14:28:25Z", "digest": "sha1:JSAPMY7COZWMLDD2CWDPROYQMN2LAL4P", "length": 9221, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காமராஜா் பல்கலை.க்கு தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகாமராஜா் பல்கலை.க்கு தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் வழங்கல்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு தொண்டு நிறுவனம் சாா்பில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் டி. முருகேசன் தனது மகளின் நினைவாக நடத்தி வரும் வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் சுஜி ஹெல்த் கோ் நிறுவனம் சாா்பில், பல்கலைக்கழகத்துக்கு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், பல்கலைக்கழக மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலிகள், பிளாஸ்டிக் இருக்கைகள், தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.\nஇவற்றை, பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன், பதிவாளா் வி.எஸ். வசந்தா ஆகியோா் பெற்றுக்கொண்டனா். மேலும், பல்கலைக்கழகத்தில் கைம்பெண்கள், உடல் ஊனமுற்றோரின் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு உதவும் வகையில், இரண்டு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அறக்கட்டளை வழங்கி வருகிறது.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/apr/08/traders-association-conference-in-chennai-on-may-5-am-vikramaraja-information-3600010.html", "date_download": "2021-04-10T14:16:48Z", "digest": "sha1:GBLRBOIAXM7HVX3DS7VIUQNDOX7JPULI", "length": 11497, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மே.5ஆம் தேதி சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமே.5ஆம் தேதி சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா\nசென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.\nதமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு ஏ.எம்.விக்கிரமராஜா பேசியது, கரோனா அச்சுறுத்தல் என்ற பெயரில் சிறுவியாபாரிகளை அதிகாரிகள் அதிக அளவில் இடையூறு செய்கிறார்கள்.\nவணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல் அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஏற்கனவே சிறு வியாபாரிகள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கிப் போய் இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் மீண்டும் சாலையோர வியாபாரிகளை கரோனாவை காரணம் கூறி அப்புறப்படுத்த நினைப்பது தவறானது. அதே நேரத்தில் மதுக்கடைகளை அடைக்க அதிகாரிகள் முன்வரவில்லை.\nஇதே நிலை தொடர்ந்தால் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்ற இருக்கிறோம். பறக்கும்படை அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பணம் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக வணிகர்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற பணத்தை தான�� பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nபறிமுதல் செய்த பணத்தை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திருப்பித்தர வேண்டும். தமிழகம் முழுவதும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையரை பாராட்டுவதாகவும் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். பேட்டியின் போது காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வி.ரங்கநாதன், மாவட்ட செயலாளர் ஏ.வேலுமணி உட்பட செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/06/current-affairs-in-tamil-29th-june-2020-download-pdf.html", "date_download": "2021-04-10T14:59:54Z", "digest": "sha1:LB2TG4A6GJGJZGCI6RJJVXPHOYMU52K2", "length": 5261, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 29th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams - TNPSC Master -->", "raw_content": "\n1. கீழ்கண்ட எந்த அமைப்பின் 75-வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன\nB. உலக சுகாதார நிறுவனம்\nC. ஐக்கிய நாடுகள் சபை\nD. சர்வதேச நாணய நிதியகம்\n2. தேசிய புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n3. உலக புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n4. 2023 ஆம் ஆண்டில் விண்வெளி நடைப்பயணத்தில் முதன் முதலாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாடு எது\n5. “கோதன் நியாய யோஜனா” திட்டத்தை முதன் முதலாக நடைமுறைப்படுத்திய மாநிலம் எது\n6. தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் உலகின் முதல் 30 நகரங்களில் சேர்க்கப்பட்ட ஒரே இந்திய ���கரம் எது\n7. உலகில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது\n8. வாஷிங்டன், டி.சி. யில் உள்ள கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைமையக கட்டிடத்தின் பெயரை மாற்றியுள்ளது\nC. ஐக்கிய நாடுகள் சபை\n9. “இந்தியா காசநோய் அறிக்கை 2020” இன் படி காசநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக கீழ்கண்ட எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது\n10.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளை ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 340 – வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/?paged=2", "date_download": "2021-04-10T13:55:26Z", "digest": "sha1:K2HGAC7D2BDJ5GWFS3VNU5O4D7A364NC", "length": 18740, "nlines": 195, "source_domain": "www.trinconews.com", "title": "Trinco News Trinco RealEstate News Trinco Business News", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷ���யினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nகுறித்த இளைஞனும் யுவதியும் காதலித்து வந்துள்ளனர்....\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது\nதிருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்\nகிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று\nதிருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்\nதிருகோணமலையில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுக்கு கணவர் செய்துள்ள காரியம்\nதிருகோணமலை.மொறவெவ பகுதியில் மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு தண்டம்\nகனேடிய உயர் ஸ்த்தானிகருடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலார்கள் சிநேகபூர்வ சந்திப்பு\nதிருகோணமலையில் சாலை மறியல் போராட்டம்\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருக்கோணமலை புல்மோட்டை கட்டுவலை கடற்றொழிலாளர்கள் தங்களின்...\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் பல...\nதிருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்\nதிருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று மின்வெட்டு...\nகிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று\nகிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம்...\nதிருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்\nகன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை...\nஎனது அதிகாரத்தை பயன்படுத்தி தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்\nமட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர்...\nதிருகோணமலையில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுக்கு கணவர் செய்துள்ள காரியம்\nதிருகோணமலை கிளிக்குஞ்சு மலை கிராமத்தில் தனது மனைவி, பிள்ளைகளை...\nதிருகோணமலை.மொறவெவ பகுதியில் மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு தண்டம்\nதிருகோணமலை.மொறவெவ பகுதியில் மரை இறைச்சி 16 கிலோ கிராமை தம்வசம்...\nமரணிக்கும் தருவாயில் தனது மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும்கடிதம் \nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nமனித மிருகங்களின் மனிதநேயம் மரணித்த நேரம் மாதிப்புல் மாண்ட சோகம் தீராத சாபம்\nசிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nஇது ராகவா லாரென்ஸ் செய்யும் 128வது அறுவை சிகிச்சை. இந்த மனிதரை பாராட்டலாமே \nஇறுதி சுற்று படத்தின் உண்மையான கதாநாயகி.. துளசி ஹெலன் தரும் அதிர்ச்சி\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வ���ழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2007/11/19/a-n-o-pen-l-etter-t-o-s-mokers/", "date_download": "2021-04-10T15:13:01Z", "digest": "sha1:X2HTXZTXZNORVPCWDBZ3B2YECWG344CB", "length": 13479, "nlines": 202, "source_domain": "amuthan.wordpress.com", "title": "AN OPEN LETTER TO SMOKERS | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்19, 2007\nபடித்தேன், பிடிச்சிருக்கு, Friends இல் பதிவிடப்பட்டது\n« தமிழுக்கோர் தளம் – முத்தமிழ்மன்றம்.கொம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« அக் பிப் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bassic-sax.info/pix/index.php?/tags/75-soldered_tone_holes/82-silver_plate&lang=ta_IN", "date_download": "2021-04-10T14:46:07Z", "digest": "sha1:IVJ37HUIM4CSXP4J2MI6RQFAEJWEHBJU", "length": 4921, "nlines": 40, "source_domain": "bassic-sax.info", "title": "குறிச்சொற்கள் Soldered Tone Holes + silver plate |", "raw_content": "\nகுறிச்சொற்கள் 155 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங���கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_07.html", "date_download": "2021-04-10T14:26:19Z", "digest": "sha1:E7YGLHQVGSPGWWDXACNUWWVOAH4SU5ET", "length": 45843, "nlines": 332, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கண்ணன் - லா.ச.ரா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:36 PM | வகை: கதைகள், லா.ச. ராமாமிருதம்\nகண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.\nசீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று 'க்ரீச்.....க்ரீச்..... ' என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு....\nகண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் \nகல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.\nகண்ணன் பரிஷையில் 'பெயில் '. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு 'பகீர் ' என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு ���ோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் 'சார், நான் பாஸா ' என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்----\n பாப்பாஸ்தான் ' நீ எங்கேடா பாஸ் ஆறது எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ' ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. 'ஹ்உம் ' ன்னா அரையோட போயிண்டுடறே '\n'வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்.... '\nஅவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் 'பெயில் '.\nவீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே....நடுமுதுகிலே 'ஐஸ் 'வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா....அன்னிக்குக்கூட அப்படித்தான்.... அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு....\nதலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.\nமழை 'ஜோ 'வென்று கொட்டித்து ராத்திரி.\nஅம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி...பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் \nகதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.\nமாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். ���ாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.\nமாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு---\n'அண்ணா ' ' ---அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.\nமாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது--- அதைவிட சுறீல்---\n குழந்தையும் கையுமா நிக்கறேன்--- '\n'அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது.... '\nஅப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது.... அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், ---துணுக்குகள்--- தண்ணியிலே போறாப்போல....\n'சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா \nஅம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா----\n'அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா--- '\n'மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ \n'ஹோட்டல்லே வேலை. ' அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. 'வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்--- '\n'ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ' பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ' பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா \n'அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நி��்சயம் பண்ண \n'ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ' அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து.... அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.\nஅப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு 'சுறீல், சுறீல் ' நெருப்புப் பொறி.\n அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.\nஅம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளா '\nஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா \nபள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.\n'என்னம்மா ' என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே \nஅதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: 'மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ' இதென்ன பாஷையோ அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.\nஅப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு......\nசாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். 'பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா \nஆனால், அம்மா பதில் பேசறதில்லை.\nஅப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.\n'கண்ணா, வா--- ' என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, 'போ 'ன்னாள்.\nஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் 'போயிட்டுவா ' என்பாள். இன்னிக்கு 'போ ' ன்னு மாத்திரம் சொன்னாள்.\nஅவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, 'அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ' என்று அழைச்சு��்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.\nகொஞ்ச நாளைக்கு 'இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ' எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் 'த்ஸோ, த்ஸோ 'ங்கறா ரெண்டுபேர் 'சரிதான்; நாடோடி பயலுக்கு 'த்ஸோ ' ' என்ன வேண்டியிருக்கு ' என்கறா.\n பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ' இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது...... அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி.......\n'அம்மா '---- ' என்றான் கண்ணன். ஒரே இருட்டு......\nஅம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ' தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.\n'அம்மா ' ' தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.\nமலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் '\n'அம்மா ' அம்மா ' ' ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா 'நிலாவிலிருந்து ' குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.\n'இதோ இருக்கேனடா கண்ணா '---அட அசடே, என்னடா இப்படி அழறே ..... நான் எங்கேயும் போகலேடா---- நிஜமாத்தான்--- எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு.....\n'கண்ணா 'வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்ம��வை இறுகக் கட்டிக்கொண்டான். 'கண்ணா 'வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.\nமறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.\n'கண்ணா-----கண்ணா----டேய், எழுந்திருடா. ' ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nமனித மனங்களைப் பேசவைத்து - லாசாராவில் அவற்றின் பேச்சுதான் அதிகம் - அவை மணியின் ஒசைக்கசிவைப்போலவும். நம்முள் எப்போதும் அதிர்ந்துகொண்டே இருப்பதுதான் அவருடைய சித்து. \"இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது. முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்\" என்று அவர் கதையை முடித்துவிட்டாலும். வாசிப்பு முடிவதில்லை.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற��கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elections.gov.lk/ta/public_officers/circuit_bungalow_T.html", "date_download": "2021-04-10T14:57:40Z", "digest": "sha1:L2SWMWDMAQ4QVG6SRB6J7XB3UTCWNRQ7", "length": 34768, "nlines": 270, "source_domain": "elections.gov.lk", "title": "Election Commission", "raw_content": "\nநாம் என்ன செய்ய வேண்டும்\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nபிரஜை |வாக்காளர் |வாக்காளர் என்பவர் யார்\nநான் எவ்வாறு பதிவு செய்வது\nவாக்காளராக பதிவு செய்யும் செயன்முறை\nஎனது ஆட்பதிவு செய்தல் தொடர்பான விபரங்கள்\nவாக்காளர்களைப் பதிவு செய்தல் புள்ளிவிபர அட்டவணை\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஎவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் – அரசியல் கட்சிகள்\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nஒவ்வொரு தேர்தல்களினதும் செயலாக்க முறைமை\nஉள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nமாகாண சபைத் தேர்தல்கள் Results\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் Results\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\nஎனது வாக்காளர் பதிவுசெய்தல் முறைமை\nகோரிக்கை மற்றும் ஆட்சேபனை படிவம்\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nநாம் என்ன செய்ய வேண்டும் தூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள் ஒழுங்கமைப்பு முறைமை தேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP) தொகுப்பு அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nதூரநோக்கு , பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (PSP)\nஅடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் – தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக\nவாக்காளராக பதிவு செய்தல் தொடர்புடைய படிவங்களின் தரவிறக்கங்கள் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nபிரஜை |வாக்காளர் |வாக்காளர் என்பவர் யார்\nநான் எவ்வாறு பதிவு செய்வது\nவாக்காளராக பதிவு செய்யும் செயன்முறை\nஎனது ஆட்பதிவு செய்தல் தொடர்பான விபரங்கள்\nவாக்காளர்களைப் பதிவு செய்தல் புள்ளிவிபர அட்டவணை\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு\nஎவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் – அரசியல் கட்சிகள்\nதேர்தல்கள் வகைகள் ஒவ்வொரு தேர்தல்களினதும் செயலாக்க முறைமை தபால் வாக்கு சிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்) தேர்தல் முடிவுகள் தேர்தல் அறிக்கைகள் தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தேர்தல் குற்றங்கள் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள் ஊடகம் தேர்தல் தகராறு தீர்வு\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nஉள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்\nசிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)\nஉள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்\nதேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : தேர்தல்கள்\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\nஎனது வாக்காளர் பதிவுசெய்தல் முறைமை\nகோரிக்கை மற்றும் ஆட்சேபனை படிவம்\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம்\nதொடர்பு தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள் ஆணைக்குழுவிடம் கூறு சமூக ஊடகங்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் தகவல் அலுவலர்கள்\nசுற்றுநிருபங்கள்/ வர்த்தமானி சட்டம் நிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை வெளியீடுகள் பெறுகைகள் திறந்த தரவுகள்\nநிர்வாக அறிக்கைகள்/ செயலாற்றுகை அறிக்கை\nசுற்றுலா விடுதி – நுவரெலியா\n01. சுற்றுலா விடுதியை குறித்தொதுக்கிக் கொள்ளல்\n01:1 சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்வதற்குரிய தினத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் தலைமை அலுவலகத்தின் நிருவாக அலுவலரை உசாவியதன் பின்னர் உரிய விண்ணப்ப்படிவத்தை பூரத்திசெய்து சமர்பித்து உரிய முழுக் கட்டணத்தையும் பணமாக செலுத்தி விடுதியை உரிய நபருக்கு குறித்தொதுக்கிக் கொள்ள முடியும். நிருவாக அலுவலரின் தொலைபேசி இலக்கம் வருமாறு\n011-286441-3 (பொது அலுவலகம்) – நீட்சி – 112\n01:2 சுற்றுலா விடுதியை குறித்து ஒதுக்கிக் கொள்வதற்காக நீங்கள் பணம் செலுத்திய பற்றுச் சீட்டின் நிழற் பிரதியொன்றை இணைப்பு 01 க்கு அமைய விண்ணப்பத்தோடு இணைத்து சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு, அவ்விண்ணப்பத்தை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிப்பதன் மூலம் அல்லது 0112868450 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அதனை கையளிக்க முடியும்.\n01:3 தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிருவாக அலுவலருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது, உங்களுக்கு சுற்றுலா விடுதியை உரிய தினத்தில் குறித்தொதுக்கிக் கொள்வதற்கு வசதியாக அமையும்.\n01:4 உங்கள் விண்ணப்பத்திற்கமைய கோரப்பட்ட தினம்/ தினங்களுக்காக சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு அனுமதியளிக்கும் கடிதத்தின் உங்கள் பிரதியை நிருவாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு அதனைச் சுற்றுலா விடுதியின் பொறுப்பாளர் திரு. ஆர்..ஜீ.ஆர்.எம். பண்டார அவர்களிடம் கையளித்து குறித்த தினங்களுக்காக தங்குமிட வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n01:5 சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான நாளைக் குறித்தொதுக்கும்போது, தேர்தல் ஆணைக்குழுவின் கடமை புரியும் ஊழியர்களுக்கு ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.\n01:6 தங்குவதற்காகத் தேவைப்படும் தலையணை, கட்டில் விரிப்பு, போர்வை ஆகியவையும், உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கேஸ் அடுப்பு, குளிரூட்டி ஆகிய உபகரணங்களும் வழங்கப்படும்.\n02. சுற்றுலா விடுதிக்குரிய கட்டணங்கள்\nஅறைகளின் எண்ணிக்கை – 02\nஅறைகளில் தங்கக்கூடிய ஆகக் கூடிய எண்ணிக்கை – 03\nதேர்தல்கள் திணைக்களத்தின் ஊழியர்களுக்கான வாடகை (01 நாளைக்கு – 1,000.00 ரூபா\nஅரச/ பகுதியளவு அரச ஊழியர்கள் – 2,000.00 ரூபா\nவேறு (வெளித்தரப்பினர்) – 5,000.00 ரூபா\nசுற்றுலா விடுதிப் பொறுப்பாளரின் பெயர் – திரு. ஆர்.ஜீ.ஆர்.எம். பண்டார\n02:1 கட்டில், தலையணை, கட்டில் விரிப்பு, தலையணையுறை மற்றும் போர்வை (Blanket) என்பன வழங்கப்படும். இவற்றை சுத்தம் செய்யும் கட்டணம் சுற்றுலா விடுதிக் கட்டணத்தில் உள்ளடக்கப்படவில்லை ஆதலால் சுத்தம் செய்யும் கட்டணமாக பயன்படுத்திய பொருட்களுக்காக ஒரு அறைக்கு 200.00 ரூபா தொகையை சுற்றுலா விடுதி பொறுப்பாளரிடம் கொடுப்பனவு செய்தல் வேண்டும்.\n02:2 இச் சுற்றுலா விடுதியில் தங்கும் வரை தமக்குரிய உண���ு மற்றும் பானங்களை தயாரித்துக் கொள்வதற்கு தேவையான சமையலறை உபகரணங்கள், குளிரூட்டி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுமென்பதோடு, அதற்காக எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்காக ஒரு நாளைக்கு 200.00 ரூபா தொகையை சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரிடம் கொடுப்பனவு செய்தல் வேண்டும்.\n02:3 தலைமை அலுவலகம் உள்ளிட்ட தீவின் எந்தவொரு தேர்தல்கள் அலுவலகங்களிலும் பணத்தைச் செலுத்த முடியும்.\n02:4 இந்த ஆணைக்குழுவின் அல்லது அரசாங்கத்தின் தேவைகளுக்காக அல்லது அவசர நிலைமைகளின் கீழ் இவ்வொதுக்கீடு இரத்துச் செய்யப்படின் குறித்தொதுக்கிக்கொள்வதற்காக அறவிடப்பட்ட கட்டணம் மீளளிக்கப்படும்.\n03. சுற்றுலா விடுதியை குறித்தொதுக்கிக் கொள்வதற்கு மற்றும் அதில் தங்குவோர் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்\n03:1 சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக அனுமதிப் பத்திரம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாத அப்படிவத்தில் பெயர் குறிப்பிடப்படாத எந்தவொரு நபரையும் சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக அழைத்து வருதல் கூடாது. ஓர் அறையில் அதிகபட்சமாக மூவர் மாத்திரம் தங்கமுடியும்.\n03:2 ஒதுக்கீடு செய்துக் கொண்ட சுற்றுலா விடுதியை பயன்படுத்தவில்லையெனில், அது தொடர்பாக ஒதுக்கீடு செய்து கொண்ட நபர் ஒதுக்கீடு செய்து கொண்ட தினத்திற்கு 7 தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அது தொடர்பாக எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் மீள வழங்கப்பட மாட்டாதென்பதோடு, தவிர்க்க முடியாத காரணமொன்றினால் ஒதுக்கிக் கொண்ட சுற்றுலா விடுதியைப் பயன்படுத்தவில்லையெனில் மாத்திரம் அத்தினத்திற்காக அல்லது காலத்திற்காக குறித்த வருடம் முடிவடைவதற்குள் வசதியான வேறோரு தினமொன்றை அல்லது உரிய காலத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காகச் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகத்திற்குக் கோரிக்கை முன் வைக்கப்படுமாயின் அது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும்.\n03:3 சுற்றுலா விடுதியை குறித்தொதுக்கிக் கொண்டவர்கள் உத்தியோக பூர்வமாக சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பதற்கு அனுமதி பெற்றுள்ள காலப்பகுதியினுள் அந்த விடுதிக் காணியில் உள்ளவற்றுக்கும், அக்கட்டிடம். கட்டிடத்தினுள் உள்ளவற்றுக்கும்சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக நடந்து கொள்ளவேண்டும். சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கின்ற காலப்பகுதியினுள் அக்கட்டிடம் மற்றும் அங்குள்ள உள்ளக மற்றும் வெளியக எவற்றுக்கும் சேதம் விளைவிக்க கூடாது. அவ்வாறு சேதம் ஏற்படின் அவற்றை திருத்தவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அவர்கள் அறிவிக்கின்றவாறு செயற்படுவதற்கு விடுதியை ஒதுக்கிக் கொண்டவர்கள் நடவடிக்கையெடுத்தல் வேண்டும்.\n03:4 நீங்கள் சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் உங்களுக்கெதிராக ஏதேனும் முறைப்பாடொன்று கிடைக்குமாயின் எதிர்காலத்தில் இந்த சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொடுத்தல் தொடர்பான விண்ணப்பம் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது.\n03:5 சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக குறித்தொதுக்கும் எவருக்கும் சுற்றுலா விடுதியில் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களை நடாத்துதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\n03:6 விடுதியில் தங்குவோர் உணவைத் தயாரித்துக் கொள்வதற்காக சமையலறையை உபயோகப்படுத்தவில்லை எனில், தேவையான உணவைப் பெற்றுக் கொள்வதற்காக விடுதிப் பொறுப்பாளருக்கு அறிவித்து வெளியிலிருந்து உணவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்\n03:7 விடுதியில் தங்கியிருப்போர் விடுதியின் பொறுப்பாளரிடம் மேலே 02.2 இன் கீழ் செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.\n03:8 சுற்றுலா விடுதியில் குறித்தொதுக்கிக் கொள்வதற்கான விண்ணப்படிவத்தில் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளுக்கு இசைவாக தங்கியிருப்போர் சுற்றுலா விடுதியினுள் ஒழுக்கமாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதோடு அரச சொத்தொன்றான இதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அதில் தங்குகின்ற அனைவரதும் பொறுப்பாகும்.\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 2019\nஎமது சேவைகள் மற்றும் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/29994-sathankulam-father-son-murder-case-judge-orders.html", "date_download": "2021-04-10T15:08:32Z", "digest": "sha1:ZIR3URR2QVRHMDHT7VAMY7LNK5G5LKXW", "length": 12335, "nlines": 112, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு - The Subeditor Tamil", "raw_content": "\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, வியாபாரிகளான தந்தை, மகனை கைது செய்து அழைத்து சென்று சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கடுமையாக தாக்கினர். இதில் தந்தை, மகன் சிறைச்சாலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில் கைதாகியுள்ள காவல்துறை துணை ஆய்வாளர் ரகுகணேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், \"எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.\nஇதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும்.\nஎனவே பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், எனது வழக்கு தொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி முன், இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணையின் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nYou'r reading சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு Originally posted on The Subeditor Tamil\n – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nகலவரம் ஏற்படும் சூழல் – டிஐஜி தலைமையில் போலீஸ் குவிப்பு\n7மாத கர்ப்பிணியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன் – சோகத்தில் குடும்பம்\n14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…\nடிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஅரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம்\nதுபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இர��ந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது\n9 பெண்களை சிதைத்த பாலியல் சைக்கோ\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nசிறையில் இருந்து தப்பிய 1,800 கைதிகள்... காத்திருக்கும் ஆபத்து\n``போலீஸ் என்வுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சால் எழுந்த சலசலப்பு\nமனைவி மீது சந்தேகம்: கற்பனை செய்ய முடியாத கொடுமையை செய்த கணவன்\nவீட்டுக்குள் புகுந்து அத்துமீறல்: அதை நறுக்கிய பெண்\nமனைவியை கொல்ல முயன்ற வக்கீலுக்கு 10 ஆண்டு கடுங்காவல்\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/rail-fares-increased-how-to-avoid-i", "date_download": "2021-04-10T14:50:55Z", "digest": "sha1:UTATSWIL5M3FVNWHJWQ623Y4ODP5SXTG", "length": 14141, "nlines": 89, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியும், எப்படி\nமத்திய அரசு 2300 கோடி ரூபாய் அளவுக்கு ரயில் கட்டண உயர்வின் மூலம் மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. கட்டண உயர்வு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா, 2பைசா,4 பைசா என்று 3 விதமாக உள்ளது.\nஇது, பொருளாதார மந்த நிலையால் வாங்கும் சக்தியை இழந்து நிற்கும் மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையை ஏற்றி வாங்கும் சக்தியில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார மந்தத்தால் கடந்த 8 மாதங்களில் ரயில்வே எதிர்பார்த்த அளவு போக்குவரத்தும் வருமானமும் ரூ. 70ஆயிரம் கோடி அளவுக்கு வரவில்லை. குறிப்பாக பயணிகள் போக்குவரத்தில் எதிர்பார்த்த அளவைவிட 17 கோடி மக்கள் குறைவாக பயணித்துள்ளனர். இதனால் பயணிகள் வருமானம் இலக்கைவிட ரூ.2ஆயிரம் கோடி குறைந்துள்ளது.\nஇந்த நிலையில் பயணிகள் கட்டண உயர்வானது மேலும் பயணிகளை சாலைக்கு துரத்துவதோடு பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறையவும் அதனால் ரயில்வேக்கு இந்த பிரிவில் இருந்து வரும் வருமானம் வருவது குறைவதற்கே வழிவகுக்கும். ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் கூறும்போது, பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே இழப்பை சந்திக்கிறது என்றும் இதனால் ரயில்வேயின் செலவு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) அளித்த அறிக்கையின் படி ஆண்டுக்கு ரூ.37 ஆயிரம் கோடி அளவுக்கு பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே இழப்பை சந்திக்கிறது.\nபுறநகர் போக்குவரத்தில் ரூ.5300கோடியும் சாதாரண கட்டணங்களில் ரூ.15 ஆயிரம் கோடியும் இரண்டாம் வகுப்பில் ரூ.10ஆயிரம் கோடியும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் ரூ.9ஆயிரம் கோடியும் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டியில் ரூ.560 கோடியும் முதல் வகுப்பில் ரூ.53கோடியும் குளிர்சாதன முதல் வகுப்பில் ரூ.140 கோடியும் இழப்பை ரயில்வே சந்திக்கிறது. இதில் குளிர்சாதன இருக்கை வகுப்பும் குளிர்சாதன மூன்றடுக்கு வகுப்பும்தான் லாபமீட்டும் வகுப்புகள். சரக்குபோக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.39ஆயிரம் கோடி லாபம் ��ிடைக்கிறது. இதில் பயணிகள் இழப்பால் ரூ.37ஆயிரம் கோடி பறிபோகிறது. ரூ.2ஆயிரம் கோடிதான் நிகர லாபம் கிடைக்கிறது.அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் பயணிகள் கட்டணத்தில் இழப்புதான் உள்ளது. இந்த இழப்பை அந்தந்த நாடுகளின் மத்திய அரசுகள் மானியம் கொடுத்து ஈடு செய்கின்றன. அதைப்போல இந்திய அரசும் இந்த ரூ.37ஆயிரம் கோடியை ரயில்வேக்கு அளித்து ஈடுகட்டினால் ரயில்வேயின் வருமானம் அதிகரித்து செலவு சதவீதம் குறையும். அதைப்போல மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை நிதியமைச்சகத்தில் இருந்து கொடுப்பதைப் போல ரயில்வேயின் ஓய்வூதியர்களுக்கு ஆகும் 45ஆயிரம் கோடி ரூபாய் செலவை ஈடுகட்டினால் ரயில்வேயின் வருமானம் அதிகரித்து செலவு சதவீதம் 70ஆக குறையும் என்று ரயில்வே வாரியத்தலைவர் கூறியுள்ளார்.\nரயில்வேயின் செலவு சதவீதம் என்பது ரயில்வேயின் மொத்த வரவில் அதன் மொத்த செலவின் சதவீதமாகும். ரயில்வே 2017-18ல் 100 ரூபாய் வருமானம் ஈட்டினால் 102 ரூபாய் செலவு செய்தது. 2018-19ல் 100 ரூபாய்க்கு ரூ.113 ரூபாய் செலவு செய்தது. இந்த நவம்பர் வரை இந்தாண்டு 8 மாதங்களில் செலவு சதவீதம் 121ஆக அதிகரித்துள்ளது.எனவே ரயில்வேயின் பொருளாதாரநிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு செலவு வருமானத்தை மீறிய வகையில் உள்ளது.\nஇதை ஈடுகட்ட ரூ.2300கோடி கட்டண உயர்வு என்பது பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவாது என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன். இது மக்களை மேலும் சாலைக்குதான் தள்ளிவிடும். நல்ல வேளையாக புறநகர் கட்டணமும் சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு ரூ.37ஆயிரம்கோடி பயண இழப்பையும் ரூ.45ஆயிரம் கோடி பென்சன் தொகையையும் ரயில்வேக்கு வழங்கவேண்டும். இதை மறைத்து கட்டண உயர்வு மூலமாக பிரச்சனையை திசைதிருப்புகிறது ரயில்வே என்று குற்றம்சாட்டுகிறார் அவர். செலவு அதிகரிக்க அதிகரிக்க கட்டண உயர்வை அதிகரித்தால் சாமனிய மக்கள் மீதான சுமை கூடிக்கொண்டே இருக்கும்.\nபயண இடங்கள் ஏசி அல்லாத வகுப்புகள் ஏசி வகுப்புகள்\n1.சென்னை-சேலம் ரூ. 7 ரூ.14\n2.சென்னை-ஈரோடு ரூ. 8 ரூ.16\n3.சென்னை- கோவை ரூ. 10 ரூ.20\n4.சென்னை- மதுரை ரூ. 10 ரூ.20\n5.சென்னை- திருச்சி ரூ. 7 ரூ.14\n6.சென்னை -பெங்களூரு ரூ. 6 ரூ.12\n10. சென்னை- நெல்லை ரூ.13 ரூ.26\n11. சென்னை- குமரி ரூ.15 ரூ.30\nமுன்பதிவு உள்ளிட்ட மற்ற கட்டணங்களில் மாற்றமில்லை.\nTags ரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியும் Rail fares increased How to avoid i அ.விஜயகுமார்\nரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியும், எப்படி\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/31121632/1833847/Apple-AirPods-Pro-2021-could-support-inair-gestures.vpf", "date_download": "2021-04-10T14:39:39Z", "digest": "sha1:KZ74X6DRJGLGXYZYFKGRYYI5FGQHFREE", "length": 16510, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சம் கொண்டு உருவாகும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ || Apple AirPods Pro 2021 could support in-air gestures", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஅசத்தல் அம்சம் கொண்டு உருவாகும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அசத்தல் அம்சம் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அசத்தல் அம்சம் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nமேலும் புதிய மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றும், தற்போதைய அம்சங்களே பெரும்பான்மையாக வழங்கப்படும் என கூறப்படுக���றது. எனினும், புதிய மாடலில் இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படலாம் என சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.\nவயர்லெஸ் ஹெட்போன்களில் ஜெஸ்ட்யூர் வசதி சோனி மற்றும் போஸ் நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வரிசையில் தற்சமயம் ஆப்பிள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்-ஏர் ஜெஸ்ட்யூர் கொண்டு ஏர்பாட்சை தொடாமலேயே இசையை இயக்குவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும்.\nஇந்த அம்சம் இருந்தால், பயனர் கைகள் ஏர்பாட்சை நோக்கி வருவது கண்டறியப்பட்டு மியூசிக் பிளேபேக், சிரியை இயக்குவது மற்றும் அழைப்புகளை ஏற்பது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆன் / ஆஃப் செய்வதற்கான வசதியும் புது மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். காப்புரிமை பெறப்பட்ட இந்த அம்சம் புதிய ஏர்பாட்ஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர��பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான புது ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புது இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puttalam.dist.gov.lk/index.php/ta/grama-niladhari.html", "date_download": "2021-04-10T15:05:24Z", "digest": "sha1:HA7Y3RQGAL67F26YCZZJQ63US3F3SIYI", "length": 4020, "nlines": 80, "source_domain": "puttalam.dist.gov.lk", "title": "Grama Niladhari", "raw_content": "\nமாவட்ட செயலகம் - புத்தளம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\n පුත්තලම දිස්ත්රික් ලේකම් ඇතුලු කාර්ය මණ්ඩලය °°° உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் 2021 புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். ~ புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் அலுவலர்கள் °°° We wish you and all of you a prosperous 2021 New Year of Peace, Happiness and Health. ~ Puttalam District Secretary and Staff °°°\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 01 March 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:16:31Z", "digest": "sha1:4IBPVUY3OXHCZHELZZHD2KCRO5KVJMVD", "length": 5107, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "சதுர்த்தித் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nவிநாயகர் சதுர்த்தித் திருவிழா இந்துக்களின் எழுச்சி, ஒற்றுமைக்கான திருவிழா;\nகடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தித் திரு விழாவினை இந்துக்களின் எழுச்சி, ஒற்றுமைக்கான திருவிழாவாக சமுதாய விழாவாக இந்துமுன்னணி நடத்தி வருகிறது. சமுகத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி, மொழி, ......[Read More…]\nSeptember,18,12, —\t—\tஇந்துக்களின் எழுச்சி, ஒற்றுமைக்கான திருவிழா;, சதுர்த்தித், திருவிழா, விநாயகர்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=69&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T13:53:00Z", "digest": "sha1:FUY2OQF7FF2K4C2Z2PJBM4T46JO4Q6PG", "length": 2304, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அம்பலவி இராசையா Posted on 10 Mar 2020\nமரண அறிவித்தல்: திரு இளையதம்பி தவலிங்கம் வயது 68 Posted on 08 Mar 2020\n60ம் ஆண்டு நினைவஞ்சலி: பண்டிதர் பொன்னையா இராமுப்பிள்ளை Posted on 01 Mar 2020\n4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் மாணிக்கம் பாலசுப்பிரமணியம் Posted on 01 Mar 2020\nமரணஅறிவித்தல்:Dr. பொன்னுத்துரை சிவபாலன் Posted on 01 Mar 2020\nமரணஅறிவித்தல்: திரு சின்னத்தம்பி செல்வராசா Posted on 01 Mar 2020\nமரணஅறிவித்தல்: திருமதி அன்னம்மா கதிரவேலு (இளைப்பாறிய ஆசிரியை) Posted on 23 Feb 2020\n2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் Posted on 23 Feb 2020\n15 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்ப���ள்ளை வேலுப்பிள்ளை (T.V) Posted on 15 Feb 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2011/01/1402.html", "date_download": "2021-04-10T15:16:18Z", "digest": "sha1:3HDT6OBFAOLGOYSF4KZCS5W2LLBPZBYP", "length": 13636, "nlines": 147, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.\nஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.\nநம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல\nமொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்\nஇருந்து கண்டு ரசிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்\nஇருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்\nவசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக\nஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402 டிவி\nசேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்\nடிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க\nவேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ\nஅதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல\nநமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை\nதேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக\nபார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு\nசினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து\nபார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக\nநாம் முயற்சி செய்வதால் மட்டும் வெற்றி கிடைப்பதில்லை,\nவிடா முயற்சி செய்வதால் தான் வெற்றி கிடைக்கிறது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஏரி நகரம் என்று எந்த ஊருக்குப் பெயர் \n3.பெரு நாட்டின் தலைநகர் எது \n4.உலகின் மிக நீளமான பாதாள ரயில் பாதை எங்குள்ளது \n5.எத்தனை ஜாமம் கொண்டது ஒரு நாள் \n6.மூன்று மகுடங்களை அணிந்திருப்பவர் யார் \n7.மந்த வாயுவுக்கு இன்னொரு பெயர் \n8.தேனின் வேறு பெயர் என்ன \n9.கீரைத்தோட்டம் என்னுடைய மருந்துப் பெட்டி என்று\n10.தேசிய வேதியல் ஆராய்ச்சி கூடம் எங்குள்ளது \nபெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,\nபிறந்ததேதி : ஜனவரி 3, 1740\nதமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்\nஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்\nபோருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக\nதன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் சேனல் ஏதும் இப்பபோது வரவில்லை,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=Nzc0Nw==", "date_download": "2021-04-10T15:14:33Z", "digest": "sha1:42LXIFRGWTDKLDCJBRJY6LHLTAB5CNHA", "length": 15156, "nlines": 269, "source_domain": "yarlsri.com", "title": "திருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை!", "raw_content": "\nதிருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை\nதிருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை\nதிருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக்கை முடி மியான்மர் எல்லையில் கிடைத்திருப்பது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் திருமலை திருப்பதி தேவாஸ்தானத்திலிருந்து அந்த தலைமயிர் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது என பல ஊகங்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் பக்தர்கள் மத்தியில் இது விவாதமாகி வருகிறது.\nமேலும் 1.8 கோடி மதிப்பிலான இந்த தலை மயிர் மூட்டைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் சில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது இது தொடர்பாக ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது\nஇரண்டு மாதங்களுக்கு முன், அசாம் ரைஃபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் 23ஆம் பிரிவை சேர்ந்த செர்ச்சிப் பட்டாலியன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இந்த தலை மயிரை தடுத்து நிறுத்தினர். இந்த தகவல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் பணியில் இந்த விஷயம் அம்பலமானது.\nமேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள ���ந்தோ- மியான்மர் எல்லையில் இந்த சட்டவிரோத கடத்த மயிர் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த பகுதியில் தேடுதல் பணி நடந்தால், போதைப் பொருளோ, தங்கமோ அல்லது வன விலங்குகளோ கண்டுபிடிக்கப்படும். ஆனால் முதன்முறையாக பாதுகாப்பு படையினர், 120 பைகள் நிறைய மனித தலை மயிரைக் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு பையிலும் 50 கிலோ எடையுள்ள மயிர் இருந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ட்ரக் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட மயிரை ராணுவம் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர், அந்த மயிர் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்று கூறியதாக ஊடகங்களிடம் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை\nதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப�\nஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப�\nதமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந�\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ�\nதமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர\nநாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி�\nராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய�\nதி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்�\nமக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந�\nசட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக�\nதிருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்\nஅதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்\nதாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ�\nஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-pulse/amazingly-good-5239.htm", "date_download": "2021-04-10T13:56:49Z", "digest": "sha1:DLOPBXWKVNBMCJBIOMVAMVJI7LIHBIZU", "length": 8114, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "amazingly good - User Reviews ரெனால்ட் பல்ஸ் 5239 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் பல்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்பல்ஸ்ரெனால்ட் பல்ஸ் மதிப்பீடுகள்Amazingly Good\nரெனால்ட் பல்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29974-who-response-fake-news.html", "date_download": "2021-04-10T14:15:09Z", "digest": "sha1:H7M4MBLOVCYSSPWCYZTANVWHUQ5SPE56", "length": 12135, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா? - WHO-வை அதிரவைத்த தகவல்! - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\nஉலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தற்போது, தனது இரண்டாவது முகத்தை காட்டி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. திங்கள் கிழமை கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் 1 லட்சத்து 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nதற்போது 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nஇதனிடையே இம்மாதம் 15- ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.\nYou'r reading இந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல் - WHO-வை அதிரவைத்த தகவல்\nபிபிஇ கிட்.. ஆம்புலன்ஸ்... ஜனநாயக கடமை ஆற்றிய கனிமொழி\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஅரசின் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய சாலைகள்\nவாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி\nடிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\nஒன்றாக இணைந்த எதிரெதிர் துருவங்கள்.. ரூ.1037.6 கோடி டீல் போட்ட ஏர்டெல் - ஜியோ\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/chinese-hospitals-discharge-243-recovered-patients-of-coronavirus", "date_download": "2021-04-10T14:26:55Z", "digest": "sha1:2DHHWYHPSI2V4LASNWGQFQPR4UDXG367", "length": 6198, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nகரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 243 பேர் குணமடைந்துள்ளனர் - சீன சுகாதார அதிகாரிகள் தகவல்\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 243 பேர் குணமடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 11,791 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 243 பேர் குணமடைந்துள்ளதாகவும், கடந்த வெள்ளியன்று மட்டும் 72 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 243 பேர் குணமடைந்துள்ளனர் - சீன சுகாதார அதிகாரிகள் தக���ல்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/napkin-is-now-free-for-all-scottish-women", "date_download": "2021-04-10T14:44:07Z", "digest": "sha1:3KNZBUQ6ZD4JOWJAVK5AF64JUUJ7RQ43", "length": 5554, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஸ்காட்லாந்து நாட்டு பெண்கள் அனைவருக்கும் இனி நாப்கின் இலவம்\nஸ்காட்லாந்து அரசு தனது நாட்டின் பெண்கள் அனைவருக்கும் நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசமாக வழங்க சட்டம் நிறைவேற்றியுள்ளது.\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.24) சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 236 கோடி ரூபாய் ஒதுக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது.\nமேலும், பெண்களுக்கு சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் 13.45 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு\nஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை.... புதிய அத்தியாயம் தொடங்கியதாக ஈரான் ஜனாதிபதி கருத்து.... ஈரான் மீதான தடைகளை விலக்கத்தயார்... அமெரிக்கா....\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார்\nவிவசாயிகள் போராட்ட��்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uyirmmai.com/series-thodargal/1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:16:02Z", "digest": "sha1:HZNBHPQ4PRNBBM3LUW4D5AM3W72O5I7I", "length": 20306, "nlines": 191, "source_domain": "www.uyirmmai.com", "title": "சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் – இரா.முருகானந்தம்\nFebruary 11, 2020 March 19, 2020 - இரா.முருகானந்தம் · தொடர்கள் கட்டுரை\n1. இருண்ட காலத்தின் குறிப்புகள்\nநான் அடிப்படையில் ஒரு விவசாயசங்க செயல்பாட்டாளன்.. இன்றும் கூட..\nஆனால் இது சற்று சிக்கலான அடையாளம்.. நீங்கள் இதற்கு வேளாண்மையின் சமகால சவால்களுக்கு முகம் கொடுக்க நவீன சிந்தனைகளுக்கும் உலகலாவிய சூழலின் புரிதலில் இதை அணுக முயல்வது ஆகியவை அறவே இல்லாமல்தான் இந்த அடையாளத்தை வெற்றிகரமாக தக்கவைக்க முடியும் என்கிற விநோதமான சூழல் இங்கு நிலவுகிறது.\nஇந்தியா, கிராமங்களில் வாழ்கிறது என்கிற காந்தியின் பழைய கூற்றைத் தமிழகத்தின் பெருநகரில் இருந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் கூவுபவர்களுக்கு எந்த நிதர்சனமும் தெரியாது. கூடவே விவசாயத்தின்மீது மெய்யான ஆர்வமும் நன்மதிப்பும் ஒரு துளியும் உள்ளூர இருக்காது… சுயமுரண்களால் நிரம்பிய இவர்களின் அன்றாட முன்னுரிமைகளில் விவசாயப் பிரச்சனைகளின்பால் புரிதல்பெற எந்த எத்தனிப்பையும் காண இயலாது. உண்மையில் தமிழகம் இன்று கிராமத்திலோ விவசாயத்திலோ வாழவில்லை. கடந்த 20 வருடங்களில் தமிழகமும் கேரளமும் வேகாமாக நகர்மயமாகிவரும் மாநிலங்கள். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்கள் நகரங்களின் சிறு வடிவங்கள். நகரங்களில் பேரளவில் கிடைக்கும் பொருட்கள் கிராமங்களில் சற்று குறைவான வடிவங்களில் கிடைக்கும். நவீன தமிழகம் வேகமாக பொருளியல் காரணிகள் விவசாயத்தை மையமிட்டு இல்லை. தமிழகத்தின் மொத்த வளர்ச்சி அளவீட்டில் (GDP) சேவைத்துறை, உற்பத்தித்துறைக்கு அடுத்து சுமார் 16% மட்டுமே இதன் பங்களிப்பு…\nஇந்த நிலையில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் என விவசாயசங்கங்கள் முன்வைப்பவை யாவும் பரந்துபட்ட பார்வைகளை உள்ளடக்கிய புரிதலுடன் முன்வைக்கப்படுவதில்லை.\nஅதன் பலவீனங்களில் அழகாக ஆட்சியாளர்கள் புகுந்துகொள்வது எளிது. ஏன் எடப்பாடிக்கே சுலபம் எனும் அளவிற்கு.. அப்படித்தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்து விவசாயதோழனாக ஒரேநாளில் உருவெடுத்துவிட்டார். இத்தனைக்கும் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க பொய்வழக்கு போலீஸ் அடக்குமுறை என சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறது.\nசிறுகுறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்தவழக்கையும் ஊறப்போட்டு வைத்திருப்பதும் இதே அரசுதான். இத்தனைக்கும் இதற்கு அரசிற்குக் கூடுதலாக ஆகும் செலவு வெறும் 1400 கோடி. விவசாய நிலங்களில் அத்துமீறி எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக இந்த அரசு ஆடிய அதிகார ஆட்டங்கள் வெகுநாள் முன்பு நடந்ததல்ல.\nமேலும் இந்த அறிவிப்பிற்கு ஒருநாள் முன்பு தமிழகத்தில் அதே காவிரி டெல்டாவின் ஒருபகுதியான கடலூர் மாவட்டத்தில் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழில் பூங்கா அமைக்க சுமார் 50ஆயிரம் கோடி முதலீடு செய்வது குறித்து ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தலைவர் புரந்தன் சாட்டர்ஜி முதல்வரை சந்தித்து ஆலோசித்தார்.. இதே எடப்பாடி அரசு 2017 ஜூலை 19இல் கடலூர் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண தொழில் மண்டலம் அமைக்க 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வெளியிட்ட குறிப்பாணை அப்படியேதான் இருக்கிறது.\nமேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்பதற்கான கொள்கை வரையறைகளே கிடையாது. மேலும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் என்பவை மக்கள் அடர்ந்து வாழாத வனங்கள் மற்றும் கடல் பரப்புகளுக்கே பொருந்தும். அதிலும் பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் வனத்துறையினால் தங்களின் இயல்பான வாழ்க்கை எவ்வளவு நெருக்கடியாக மாறியிருக்கிறது என்பதை பேசும் நூற்றுக்கணக்கான துயரக்கதைகள் இருக்கிறது.. இருப்பினும் வனப்பரப்புகளை பாதுகாப்பது அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் பல்லுயிரிய சூழலின் அவசியம் ஆகியவற்றால் இது தவிர்க்க இயலாத ஒன்று என்பதால் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது..\nஆனால் மக்கள் நெருக்கமுள்ள வேளாண்மை நடைபெறும் இடங்களை அப்படி வரையறுக்கவே இயலாது.. மேலும் ஒரு சிறிய தொழில் என்றால்கூட அரசின் அனுமதி பெற அதிகார வர்க்கத்திடம் அலைவதும், அதற்காக தண்டமாக லஞ்சம் அழுவதுமே எஞ்சும். இந்த அறிவிப்பை அவசரமாக வரவேற்ற விவசாயசங்க தலைவர்கள் நான் மேற்சொன்ன வரையறையிலிருந்து இம்மி பிசகாத மேதாவிகள் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள்..\nஹைட்ரோ கார்பன் எடுப்பதைத் தடுப்பதற்கு உள்ள அனுமதியை ரத்து செய்வதும் அதற்கு அனுமதி அளிப்பதில்லை என கொள்கை முடிவெடுப்துமான நேரடியான எளிய நடைமுறைகள் இருக்கையில் எதற்கு இந்த நாடக அறிவிப்பு..\n எனத்தெரியாமல் கண்டதையும் மெல்லும் சமூகச்சூழலில் எடப்பாடிகள் ராஜ்யத்தில் எப்போதும் உய்யலாலாதான்..\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்\nநிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்\nஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nவிவசாயிகள், விவசாயம், GDP, சேவைத்துறை, உற்பத்தித்துறை, காவிரி டெல்டா, உயர்நீதிமன்றம்\nதூய்மைப்பணியாளர்கள் மீத��ன போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்\nநிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்\nஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T13:56:29Z", "digest": "sha1:FBTIGDNMUOXODZ2AWJZOHUSCUF3HPFGH", "length": 13875, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்வதேச யோகா தினம் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nநல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, யோகா ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nசர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில், 55 ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உடல் ......[Read More…]\nJune,20,17, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா, யோகாசனம், வாயு முத்திரை\nஇந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ��ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் பற்றித் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுற விளக்கி ......[Read More…]\nJune,20,17, —\t—\tசனாதன தர்மம், சர்வதேச யோகா தினம், யோகக் கலை, யோகா\nஅமெரிகாவில் சர்வதேச யோகாதினம் கொண்டாடிய மக்கள்\nஜூன் 21ம் தேதி, சர்வதேசயோகா தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாபயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. பிரதமர் ......[Read More…]\nJune,18,17, —\t—\tசர்வதேச யோகா தினம்\nயோகா மேம்பாட்டுக்கா அடுத்த ஆண்டு முதல் விருது\nதேசியளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பா ட்டுக்காகப் பணியாற்று வோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுவழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 2-வது சர்வதேச யோகாதினம் செவ்வாய்க் கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் ......[Read More…]\nJune,22,16, —\t—\tசர்வதேச யோகா தினம், நரேந்திர மோடி\nயோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது\nமுதலீடு இல்லாமல் பயனை அளிக்கக் கூடிய யோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2-வது சர்வதேச யோகாதினம் கொண்டாட்டத்தில் பொது மக்களுடன் ......[Read More…]\nJune,21,16, —\t—\tசர்வதேச யோகா தினம்\nமக்களோடு மக்களாக யோகா செய்தார் மோடி\nசர்வதேச யோகாதினம் இன்று ஜூன் 21-ம்தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை ......[Read More…]\nJune,21,16, —\t—\tசர்வதேச யோகா தினம், பிரதமர்\nபிரதமர் மோடியுடன் 150 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று யோகா செய்கின்றனர்\nஉலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரும் கொடைகளில் ஒன்றான யோகா பயிற்சி, பல்வேறு நாடுகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. 190 நாடுகள் யோகாவுக்கு ஆதரவளித்துவருகின்றன. இதன் மேன்மையை உணர்ந்த ஐ.நா. சபையும், ஆண்டு தோறும் ஜூன் மாதம் ......[Read More…]\nJune,20,16, —\t—\tசர்வதேச யோகா தினம், நரேந்திர மோடி\nஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகார���ல் 1 மணிநேரம் யோகா பயிற்சி\nசர்வதேச யோகா தினமான ஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ......[Read More…]\nMay,5,16, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா பயிற்சி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு ம ...\nயோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியக� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கி� ...\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அது� ...\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:25:01Z", "digest": "sha1:ZQXH57OYJCXZLTYCRTS2XAA4BS4FWAEG", "length": 5152, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "திடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம் – Truth is knowledge", "raw_content": "\nதிடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம்\nBy admin on May 17, 2019 Comments Off on திடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து விலக பிரித்தானியா எடுத்துக்கொண்ட திடமில்லாத முடிவால் பிரித்தானியாவின் அரசியல் குழம்பி உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் முடிவு தொடர்பான அடுத்த வாக்கெடுப்பில் பிரதமர் மே இ���க்கப்பாடு ஒன்றை முன்வைக்க முடியாவிட்டால், தான் பதவியில் இருந்து விலக உள்ளதாக தற்போது கூறியுள்ளார்.\nBrexit தொடர்பாக இன்னோர் வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றில் ஜூன் மாதம் முதல் கிழமை இடம்பெறவுள்ளது. இதுவே மேயின் இறுதி முயற்சியாகும். ஏற்கனவே 3 தடவைகள் மேயின் திட்டங்கள் போதிய ஆதரவு இன்றி பாராளுமன்றில் தோல்வி அடைந்துள்ளன.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துள் தொடர்ந்து இணைந்து இருக்கவும், வெளியேறவும் நிகரான ஆதரவுகளை கொண்டிருப்பதால் எவர் ஆட்சிக்கு வந்தாலும் திடமான தீர்வு ஒன்றை எடுப்பது கடினமாக இருக்கும்.\nமேயின் Conservative கட்சிக்குள் உட்கட்சி வாக்கெடுப்பு வந்தால் தானும் போட்டியிடவுள்ளதாக Boris Johnson கூறியுள்ளார்.\nமேற்படி இழுபறியால் பல சர்வதேச நிறுவனங்கள் பிரித்தானியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளன. Honda தனது Swindon தொழிசாலையை 20216ஆம் ஆண்டில் மூடவுள்ளதாக கூறியுள்ளது. அப்போது 3,500 பேர் தமது வேலைவாய்ப்பை இழப்பர். Airbus தனது விமானங்களுக்கு இறக்கைகள் செய்யும் தொழிசாலைகளை Weals மற்றும் South West England பகுதிகளில் கொண்டுள்ளது. இங்கு சுமார் 110,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். Airbus இந்த இடங்களில் மேலதிக முதலீடு எதுவும் செய்யப்படமாட்டாது என்று கூறியுள்ளது. வங்கிகள் பலவும் வெளியேறும் முயற்சியில் உள்ளன.\nதிடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம் added by admin on May 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2010/06/blog-post_18.html", "date_download": "2021-04-10T14:33:04Z", "digest": "sha1:HPVVBSRCYY6XCWWHSFJYBSDM2ZN3HVGX", "length": 51749, "nlines": 456, "source_domain": "www.radiospathy.com", "title": "கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு\nஎல்லோரும் ராவணன் படம் பார்த்துக் களித்துக்/களைத்துக் கொண்டிருக்கும் சமயம் கீதாஞ்சலி (தெலுங்கு) இதயத்தைத் திருடாதே (தமிழ்) இரண்டையும் இணைத்த டிவிடி ஒன்றை ஓடவிட்டு வழக்கம் போலப் பின்னணி இசைப்பிரிப்பு வேலைகளை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக மெல்ல மெல்ல இசைஞானியின் இதயத்தைத் திருடிய இசை மீண்டும் திருட வைத்துக் கொண்டே பூவினை அதன் காம்பிலிருந்து காயம்படாது எடுப்பது போலப் பிரித்தெடுத்தேன். மொத்தமாக 19 இசைக்குளிகைகள் வந்தன. கூடவே கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பி.சி.ஶ்ரீராமின் காமிராக் கண் வழியே திருடிய காட்சிகளையும் டிவிடியில் இருந்து பாகம் பிரித்தேன். இப்போது உங்களுக்கும் இந்த இன்ப அனுபவம் கிட்டவேண்டும் எனப் பகிர்கின்றேன் இங்கே.\nகீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 21 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.\nகூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணி கட்டியிருக்கலாம். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.\nஎண்பதுகளில் தனிக்க���ட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் \"கீதாஞ்சலி\".\nஇந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று முன்னர் பாடகி சித்ரா சிட்னி வந்த போது சொன்னதை இங்கே சொல்லியிருக்கிறேன்.\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nதெலுங்கில் \"ஜல்லண்ட\" என்றும் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்\" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.\nஇதயத்தைத் திருடாதே பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், எனவே இத்தோடு முற்று புள்ளி வைத்து ராஜாவை அழைக்கிறேன் இசை ராஜாங்கம் படைக்க\nபடத்தின் முகப்பு இசை ஒன்று\nபடத்தின் முகப்பு இசை இரண்டு\nடாக்டரை கல்யாணம் பண்ணக் கேட்கும் பிரகாஷ் - பின்னணியில் விடிய விடிய நடனம் பாடலின் இசை வடிவம்\nடாக்டரிடம் தனது வியாதி பற்றி அறியும் பிரகாஷின் அப்போதைய மனநிலையைக் காட்டும் இசை\nபிரகாஷ் தன் பெற்றோரிடமிருந்து விலகித் தனியாகப் போகும் நேரம் துணையாக வரும் இசை\nகுறும்புக்கார கீதாஞ்சலியின் அறிமுகத்துக்குத் துணையாக வரும் இசை\n\"காவியம் பாடவா தென்றலே\" பாடகி சித்ரா குரலில் ஒரு சில அடிகள், கீதாஞ்சலி பிரகாஷை கலாய்க்கும் தொனியில்\nகீதா ஞ்சலியின் குறும்புத்தனக்காட்சி ஒன்றில் வளையவரும் இசைவடிவம்\nவிளையாட்டாக கீதாஞ்சலி சொல்லும் \"ஐ லவ் யூ\" பிரகாஷ் மனதில் விதையாக, பின்னணியில் எல்லாம் கலந்த இசைக்கலவை\nபிரகாஷ் தன் மனம் இளைப்பாற பியானோ வாசிக்கும் காட்சி\nகீதாஞ்சலியை தனியே விட்டு வ���ட்டு வந்த விபரீதம் உணர்ந்து பிரகாஷ் அவளைத் தேடும் காட்சியில் பயம், ஏக்கம் எல்லாம் கலந்த இசையில் மேற்கத்தேய இசையோடு ஈடுகொடுக்கும் மிருதங்கத்தின் உணர்வும்\nஇந்தப் படத்தின் அடி நாதமாக விளங்கும் கதைக்கருவை கீதாஞ்சலி தன் உணர்வாக வெளிப்படுத்தும் நேரம் பரவசமாகப் பாயும் இசை பிரகாஷின் உள்ளத்துடிப்பாய் , இப்படத்தின் உச்சபட்ச இசை ஆலாபனை இதுதான். இதில் வரும் வயலின்களின் ஆர்ப்பரிப்பு ஏற்கனவே ராஜாவின் தனி ஆல்பமான nothing but wind இல் வரும் Mozart I Love You என்ற பாகம் தான்.\nகீதாஞ்சலியை கல்யாணம் பண்ணச் சீண்டும் பிரகாஷ், குறும்புக்கார இசையோடு\nபிரகாஷ் கீதாஞ்சலியின் இதயத்தைத் திருடிய போது வரும் காதல் ரீங்காராம்\nகீதாஞ்சலி தன் காதலை வெளிப்படுத்தும் நேரம் புல்லாங்குழலில் \"ஓ ப்ரியா ப்ரியா\" மெட்டிசைக்க\nபிரகாஷிற்கு நோய் இருப்பதை அறிந்து கீதாஞ்சலி அவனை விட்டு விலகும் நேரம்\nநோய் முற்றிய நிலையில் கீதாஞ்சலி, எல்லாம் தொலைத்த நிலையில் பிரகாஷ் வயலின் மட்டும் அவனுக்குத் துணையாக சோகராகம் இசைக்கிறது ஓ ப்ரியா ப்ரியா என்று ஒலிக்கும் வயலின் அந்த இசையை மெல்லப் புல்லாங்குழலுக்குக் கையளிக்கின்றது.\nகீதாஞ்சலி பிழைப்பாளா என ஏங்கும் உணர்வாய் எழுப்பும் இசையலைகள் அவள் எழும்பியதைக் கண்டு ஆரவாரிக்கின்றன\nபடத்தின் இறுதிக்கட்டம் கீதாஞ்சலியோடு பிரகாஷ் இணைவானா என்ற ஆர்ப்பரிப்பில் இசை மட்டும் பரவி நிற்க 4.17 நிமிடக்காட்சியில் \"ஓடிப்போயிடலாமா\" எனக் கீதாஞ்சலி அவன் காதில் கிசுகிசுக்கும் ஒற்றை சொல் மட்டுமே வசனமாக இருக்கிறது.\nஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி\nநெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட\nகாதல் கீர்த்தனம் காணும் மங்கலம்\nப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்\n\"கீதாஞ்சலி தெலுங்குப் படத்தில் வந்த பாடல்களின் தொகுப்பு\n1. ஓ ப்ரியா ப்ரியா - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\n2. நந்தி கொண்ட - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\n3. ஓம் நமஹ -எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\n4. ஆமனி பாடவா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n5. ஜல்லன்ர - சித்ரா\n6. ஜகட ஜகட ஜகடம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nபொறுமையா கேட்டுட்டு திரும்ப வர்றேன்:)\nபாஸ்...உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஒரு ராயல் சல்யூட்\n//ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி\nநெஞ்சிரண்டு ���ாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட\nகாதல் கீர்த்தனம் காணும் மங்கலம்\nப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும் ///\nகிளைமாக்ஸுக்குரிய அத்தனை உணர்வுகளினையும் காட்டிடுச்சு பாஸ் பாட்டு - எக்ஸ்ட்ரா சவுண்ட் - ஆர்வத்துல டேபிளை நீங்க தட்டியிருக்கீங்க தெரியுது லவ் சீன் மியூஜிக் போயிக்கிட்டிருக்கும்போது இப்பிடியெல்லாம் செய்யப்ப்பிடாது :))))\nபாடல்களையும் இணைத்தமைக்கு பலமான கரகோஷங்கள் சப்தம் ஒலிக்க கமெண்டுறேன் :))\nபாஸ்...உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஒரு ராயல் சல்யூட்\nகேக்காமலே பயபுள்ள ஆர்வத்துல வந்து குதிக்கிதுன்னா என்ன அர்த்தம் படம் அந்தளவுக்கு இவரை அந்த காலத்துல பாதிச்சிருக்கு\nவருகைக்கு நன்றி நிஜம்ஸ், சாவகாசமா கேளுங்க கேளுங்க கேட்டுக் கிட்டே இருங்க ;)\nஓம் நமஹா பண்ணிட்டான் :-) அப்பிடின்னு இந்த படம் வந்ததும் ஒரு ஸலேங்கு வந்திச்சு மெட்ராசுல.. இன்னிக்கும் அந்த பாட்ட கேட்டா சிம்ப்ளி மெஸ்மரைஸிங் .... ஆனா ஒன்லி இன் தெலுகு.. தமிழ்ல கேட்டா மனோ கர்ண கொடூரமான அறுத்து போட்டிருப்பாரு அது எப்படித்தான் மனசு வந்த்தோ\nஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது... இனி வரும் நாட்கள்ல இந்த பிளாக் போஸ்டுலயே குடியிருக்க போறேன்\nஇன்று மலையோரம் மயிலே ஹெட்போனில் கேட்டால்\nமயில் அகவும் ஓசை , அனுபல்லவியிலும்,சரணத்திலும் வேறொரு ட்ராக்கில் அருமையாய் கேட்க முடிந்தது,இதை நீங்களும் உணர்ந்துள்ளீர்களா,ஸ்பீக்கரில் இதை கேட்க முடியவில்லை, அதுதான் ராஜா சார்,மைன்யூட் டீட்டெயில்களை நாம் அறியாவாறு புதைத்து தேடி எடுத்துக்கோள் என்கிறார்.\nஅதே போல பாட்டுக்கு நான் அடிமையில்\nதாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு என்னும் பாடலில்,இடையில் ரயில் சத்தம் வெவ்வேறு தாளகதியில் வரும்,\nரயில் சத்தம் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் கிடையாது,ரயில் வேகம் எடுப்பதை,வேகம் குறைப்பதை பாடலை உன்னிப்பாய் கேட்டால் உணரலாம்.\n[மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,\nசாதாரண டாஸ்மாக் ஒய்ன் ஷாப்பிலேயே ரெகுலர் கஸ்டமருக்கு தான் மரியாதையுடன் சில்டு பீர் , ஓல்டு மான்க் போன்ற சர்க்குகள் தரப்படும்-கீழான உவமைக்கு மன்னிக்கவும்]\n���ார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்.\nமேலும் இவரின் ப்ரொபோர்ஷன் மெய்மறக்க வைக்கிறது.\nஇவர் Fibonacci Numbers ஃபிபுனேசி எண்களை தன் இசை நோட்சுகளில் பயன்படுத்தினாரா என வியப்படைகிறேன், உலகின் எல்லா புகழ்பெற்ற கலைகளிலும் ஃபிபுனேசி எண்களின் பங்கு திண்ணம்.\nஏனென்றால் நம் 80 களின் சினிமாக்களுக்கு இவ்வளவு உன்னதமான இசை மிகவும் தொலைநோக்கு.நம் தமிழர்களின் வாழ்வியலை இளையராஜாவின் இசை இல்லாமல் பிரித்து பார்க்கவே முடியாது,என ஆகிவிட்டது.\nஇந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))\nஅந்த கடைசி சீன் இருக்கே...அதுல இழை இழைன்னு இழைச்சிருப்பாரு பாருங்க தெய்வம்...இன்னும் கண்ணுக்குள்ளவே இருக்கு ;))\nஅந்த பெட்டியை போடுறதுல இருந்து அவகிட்ட வந்து அந்த பெண்ணு டைலாக் சொல்றவரைக்கும் ராஜா தான் பேசுவாரு ;))\nபோன வாரம் ராஜ் டிவியில போட்டாங்க ;))) பார்த்துட்டோம்ல்ல ;))\nஇசை தெய்வத்துக்கு மீண்டும் ஒரு நன்றி...;)\nஉங்களுக்கும் ஒரு நன்றி ;)\nவருகைக்கு நன்றி ஆயில்ஸ், க்ளைமாக்ஸ் இசையில் வரும் ஒலிக்கோளாறை நிவர்த்தி பண்ணியாச்சு.\nவருகைக்கு நன்றி சர்வேசன் ;)\nவாவ் அருமை.. மீண்டும் எனது சின்னப் வயது காலத்துக்கு போன மாதிரி இருந்தது..\nஇசைக் கோர்வை ஒவ்வொன்றும் கலக்கல்.\nமறக்க முடியாத படம். எத்தனை முறைப்பார்த்தாலும் சலிக்காது. பகிர்வுக்கு நன்றி பாஸ்\nதலைவா .. ஜகட ஜகட பாட்ட விட்டுறீங்களே :( சில்க் ஆத்மா உங்கள மன்னிக்காது :)\n//மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,// //யார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்//\n- இத பத்தி நான் ரேடியோஸ்பதில எழுதின கட்டுரையில குறிப்பிட்டு இருக்கேன்.\nநான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். நான் சொன்னா நாலு பேரு தான் கேப்பாங்க.. நீங்க ரேடியோஸ்பதில வெளியிட்டால் உலகத்திள்ள உள்ள அத்தனை ராஜா ரசிகர்கள் மட்டும் அல்லாது இசை பிரியர்களுக்கு விருந்தாய் அமையும்\nஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது.//\nவாங்க பிகில் தம்பி, முதல் தடவையா தளத்துக்கு வந்ததுக்கு முதலில் நன்றி. ஜகட ஜகட போட்டாச்சு அனுபவியுங்க ;)\nஉங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி\nபதிவுக்கு உங்க பின்னூட்டம் வெகு சிறப்பா அணி சேர்க்குது, உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன். கூடவே இசைஞானி குறித்து இவ்வளவு தேடல்களுடன் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.\nஇந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))//\nபாலுவைப் பாடவைக்காத காரணத்தை முந்திய பதிவில் கடைசியா ஒருத்தர் சொல்லியிருந்தார், இந்திரன் சந்திரன் குரல்வளைப் பிரச்சனை .\nராஜ் டிவியில் இந்தப் படமெல்லாம் போட்டு பொளந்து கட்டுறாங்களா ஆகா\nபிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.\nதமிழில் \"காவியம் பாடவா\" பாடலைவிடவும் எஸ்.பி.பி.யின் குரலில் இப்பாடல் அருமையாகவே உள்ளது.\nஆனாலும் எனது விருப்பப் பாடல்களில் இந்தப்பாடலுக்குத்தான் முதல் இடம்.\nநீண்ட காலம் கடந்தாலும் இளமை குன்றாத பாடல்களை இப்படம் கொண்டுள்ளது.\nஇந்தப் படம் தமிழுக்கு வந்த போது சொல்லப்பட்ட குற்றச் சாட்டு படம் இருட்டாக உள்ளது என்பதே.ஆனால் தெலுங்கில் காட்சிகள் துல்லியமாகவே உள்ளன.\nஇந்தப் பாடல்களோடு, இந்தப் படம் வெளிவந்த 1989 இன் பள்ளிக் கூட நாட்களும் அப்போது நாட்டில் காணப்பட்ட இருண்ட காலமும் நினைவுக்கு வருகின்றன.\nபாடல் இணைப்புக்கு ரொம்ப நன்றிங்க...\nஎன் மனைவியிடம் கேட்டதற்கு பாலு அந்த சமயத்தில் அமெரிக்கா போய்விட்டதால் தமிழில் அவரால் பாட இயலவில்லை என்று கூறினார்.. என்ன செய்ய இங்கேயும் அமெரிக்காவால் பிரச்சனை :-(\nகாபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே... அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.\nஉங்க உழைப்பும் ஆர்வமும் நிஜமாகவே பாராட்டத்தக்கவை. ஆவணப் படுத்தலுக்கும் நன்றி.\nஎன் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். இதனை அழகாக தொகுத்த அண்ணன் கானாவிற்க்கு நன்றிகள்.\nவருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். .//\nதல, கண்டிப்பா போடுவேன் ;)\nபிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.//\nமிக்க நன்றி சகோதரி, இப்படியான திரை நினைவுகள் அந்தக் காலகட்டத்து வாழ்வியலை மீட்டுப்பார்க்கும் என்பதை நானும் ஏற்கிறேன். எனக்கும் அதே அனுபவம் கிட்டியது\nகாபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே... அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.//\nஆகா, மிக்க நன்றி தல ;)\nஎன் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். //\nஇந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.\nஇசையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வம் பிரமிப்பாய் இருக்கு.\nதெலுங்கு பாட்டு இப்ப தான் முதல் முறை கேட்கிறேன்.படத்தில் எல்லா பாட்டுகளும் அருமை தான்.\nஎனக்கு மிகவும் பிடித்த படம் இதயத்தை திருடாதே.\nபல தடவைகள் பார்த்தும் அலுக்காத படம் என்றால் இது தான்.\nவாங்கோ வாசுகி, கனகாலத்துக்குப் பிறகு\nபல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.\n” இந்த வசனத்தை மறக்கமுடியாது.\nஅசத்தலான ஒளிப்பதிவு, அளவான வசனங்கள் (நெறையப் பேருக்கு வந்த புதிதில் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியவே இல்லை), தலைவரின் இசை, எல்லாம் சேர்த்து பத்தாவது படிக்கும் போது பத்து தடவைக்கு மேல் இந்த படத்தை பார்க்க வைத்தது. படத்தின் \"முகப்பு இசை இரண்டு\" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, தலைவர் செல்லோவை இழைய விட்டிருப்பார்.\nஇப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், ராஜாவின் இசையோடு வளர்ந்ததால் அவர் இசை சம்பந்த பட்ட எல்லாமே பசுமையாக எப்போதும் மனதிலிருக்கும். உங்கள் உழைப்பிற்கு நன்றிகள் பல, இதெல்லாம் ராஜாவின் \"Hidden Symphonies\" வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்க கிடைத்த பொக்கிஷம்.\nபல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.\n” இந்த வசனத்தை மறக்கமுடியாது.//\nவாங்க நண்பா, ஓடிப்போலாமா இதை வச்சே நிறைய நகைச்சுவை துணுக்குகள் கூட வந்தன அப்போது\nஇப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், //\nசரியாகச் சொன்னீர்கள், ராஜாவின் காலத்துப் பாடல்கள் அன்றிலிருந்து ��ன்றுவரை திகட்டாத சுவையாக இன்னும் இருப்பதும் அதை நாம் அனுபவிப்பதும் பாக்கியம்\nதெலுங்கில் கீதாஞ்சலி மிக பெரிய தோல்வியை தழுவிய படம். தமிழில் அடைந்த மிக பெரிய வெற்றிக்கு இளையராஜா காரணம். எல்லா பாடல்களையும் மனோ பாடி இருந்தார். இந்த படத்தில் மனோ பாடிய பாடல்களை கேட்பது புதிய அனுபவம்.\nராஜாவின் இசையில் , மணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ படத்தை டிஜிட்டல் செய்து மீண்டும் ராஜா, மணி இருவரின் பிறந்தநாளான ஜூன் 2 ஆம் தேதி வெளியிட்டால், தமிழ் சினிமா உலகில் நிச்சயம் ஒரு புரட்சி மலரும் என என்னுகிறேன் காப்புரிமை வைத்திருக்கும் ராஜ் வீடியோ முன்வந்தால் நலம். இந்நாள் இளைஞர்களும் முன்னால் இளைஞர்களும் வசூலுக்கு கியாரண்டி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 56: தமிழில் வந்த அதே தலைப்பு தெலுங்...\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ரா��த்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2018/02/india-korea-business-summit-prime-minister-narendra-modi.html", "date_download": "2021-04-10T15:38:44Z", "digest": "sha1:MHMTOLZ65NW6DBR2W6UAKZ34AEGVXCR3", "length": 4009, "nlines": 43, "source_domain": "www.tnpscmaster.com", "title": "India-Korea Business Summit: Prime Minister Narendra Modi - TNPSC Master -->", "raw_content": "\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தில்லியில் இன்று (27.02.2018 (செவ்வாய் ) நடைபெற்ற இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு - சிறப்பம்சம்\nஇந்தியா – கொரியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மூலம் சிறப்புச் செயலுத்தி உறவை மேம்படுத்துதல்” என்பது இந்த வணிக உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும்\nகொரியா மற்றும் இந்திய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, ஐ.சி.டி., மின்சாரம், ஸ்மார்ட் சிட்டிஸ், உற்பத்தி மற்றும் பிற ஒருங்கிணைப்புகளில் புதிய மற்றும் உடனடி வாய்ப்புகள் ஏற்படுத்த இந்ந மாநாட்டின் முதல் நோக்கமாகும்\nஇந்தியா மற்றும் கொரியா ஆசியாவில் மூன்றாவது மற்றும் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்.\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள்\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி,\nமத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/paracetamol-rat-killer-tips/", "date_download": "2021-04-10T15:18:45Z", "digest": "sha1:BRD56TJV4NCNZXSVOSOCJQ6BXUX5O2A7", "length": 13465, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "எலியை விரட்டுவது எப்படி | How to kill rat in home in Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை ஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும்...\nஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும் பெருச்சாளியை விரட்டி அடித்து விடலாமா\nஎலி மற்றும் பெருச்சாளியின் தொல்லை பொதுவாக தோட்டத்திலும், வீடுகளிலும் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்தாலும் அதிலிருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. எலி மருந்து வாங்கி வைத்தாலும் அதையும் சாப்பிட்டு தெம்பாகவே நம் வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும். எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாது ஆனால் அது வந்த சுவட்டை மட்டும் எங்காவது விட்டு சென்றிருக்கும். ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் எப்படி வீட்டில் இருக்கும் எலியை ஓட ஓட விரட்டி அடிப்பது ஆனால் அது வந்த சுவட்டை மட்டும் எங்காவது விட்டு சென்றிருக்கும். ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் எப்படி வீட்டில் இருக்கும் எலியை ஓட ஓட விரட்டி அடிப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.\nகுட்டி எலியை விட பெருச்சாளியின் தொல்லை நமக்கு சற்று கடுப்பை ஏற்படுத்தும். எதையாவது கடித்து விட்டு அல்லது நோண்டி விட்டு சென்றிருக்கும். அது சரி செய்வதற்கு நமக்கு ஒரு வேலையாகவே போய்விடும். நாமும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் ஒரு பலனும் கைகொடுத்து இருக்காது. வீட்டை விட தோட்டத்தில் அது செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது. செடிகளை எல்லாம் நாசம் செய்து விட்டிருக்கும். அதை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறீர்களா அப்படின்னா உங்களுக்கு இந்த டிப் கண்டிப்பா பயன் தரும்.\nஎலியை விரட்ட எலி மருந்து வாங்கும் செலவை விட, இந்த ஒரு பொருள் அவ்வளவு விலை உள்ளது அல்ல. நாம் தலைவலி, காய்ச்சல் என்று வந்து விட்டால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து போட்டு விடுவோம். அது தான் பாராசிட்டமால். இந்த பாராசிட்டமால் மாத்திரையை வைத்து தான் எலி மற்றும் பெருச்சாளியை வந்த சுவடே தெரியாமல் ஓட ஓட விரட்டி அடிக்கப் போகிறோம். இது 100% பலனை நிச்சயமாக கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎலிக்கு பிடித்த உணவாக இருக்கும் ஒரு சில பொருட்களை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு அரிசிமாவு அல்லது கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலிக்கு பிடித்த கருவாடு, மீன் போன்ற துண்டுகளை சேர்க்கலாம். இரண்டு அல்லது மூ���்று பாராசிட்டமால் மாத்திரைகளை நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதையும் இதனுடன் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nஎலிகள் எங்கெல்லாம் நடமாடும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அந்த இடத்தில் எல்லாம் ஒரு உருண்டைகளை வைத்து விடுங்கள். அதனை சாப்பிடும் எலி நிச்சயமாக இறந்து போய்விடும். சாகும் முன் எலி குடிக்க தண்ணீர் தேடி அலையும். தண்ணீர் குடித்து விட்டால் அது தப்பித்துக் கொள்ளும். எனவே எங்கும் தண்ணீரை மட்டும் அது குடிக்குமாறு வைத்து விடாதீர்கள். அதை மட்டும் சற்று ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் தூங்கியபின் இதை செய்யுங்கள்.\nஅப்போது தான் மற்ற உயிரினங்கள் அதனை சாப்பிடாமல் இருக்கும். குறிப்பாக குழந்தைகளிடம் இருந்து எச்சரிக்கையாக வையுங்கள். தோட்டத்தில் எலி பொந்துகளில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் எத்தனை எலிகள் இருந்தாலும் அத்தனையும் சாப்பிட்டு விட்டு எங்காவது போய் இறந்துவிடும். உங்களுக்கு பிரச்சனை முடிந்து விட்டது. வீட்டில் சமையல் அறையில் சுற்றிக் கொண்டிருக்கும் எலியும் இதனை சாப்பிட்டு விட்டு தண்ணீர் தேடி அலைந்து கிடைக்காமல் வெளியே சென்று இறந்து விடும்.\nஉங்க வீட்டு டீ ஃபில்டர் எப்பவுமே அழுக்காதா இருக்குமா ஒருவாட்டி 5 நிமிஷம் நேரத்தை ஒதுக்கி இப்படி க்ளீன் பண்ணிதா பாருங்களேன்\nஇது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅட, இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா முகம் வியர்த்து மேக்கப் கலைந்து போகாதா\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையத்திற்கு வெறும் 15 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். இந்த மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nதக்காளி சாறுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் போட்டால், 1 இரவில் உங்களுடைய முகம் முத்து போல வெள்ளையாக மாறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/139243/", "date_download": "2021-04-10T13:56:37Z", "digest": "sha1:HF2RRLJ5LWOCEJQ3DPTC77O2P5IL5IAO", "length": 11641, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு.\nஉள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதை கருத்தில் கொண்டு இன்று(25.03.2020) இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த அமைச்சரவை பத்திரத்தில், உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #உள்ளூர் #கடலுணவு #மீன்பிடிக்கூட்டுத்தாபனம் #ஒதுக்கீடு\nTagsஉள்ளூர் ஒதுக்கீடு கடலுணவு மீன்பிடிக்கூட்டுத்தாபனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nகடனை திருப்பிச் செலுத்த நிவாரணக்காலம் தருமாறு ஜனாதிபதி உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை\nமார்ச் மாத சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தீர்மானம் –\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-10T15:09:25Z", "digest": "sha1:FZPNJIR6ZAQ4W66RDOUP4TANR3MTFKXW", "length": 26859, "nlines": 314, "source_domain": "hrtamil.com", "title": "குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும் - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்��ும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வ��ட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் ந��ள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome வாழ்க்கை முறை குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும்\nகுடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெண்ணால் தான் முடியும்\nவீடு என்பது நமது அடைக்கலாம். நமது பாதுகாப்பு. நமது ஓய்வு. நமது ஆசுவாசம். நமது மகிழ்ச்சி. ஆனால் இத்தனையும் வழங்கக் கூடியவள் வீட்டை பராமரிக்கும் தலைவிதான். ஒரு வீட்டை அலங்கோலமாக வைக்கவும், அழகாக வைக்கவும் பெண்ணால்தான் முடியும். நாகரிக உலவில் ஆணும் பெண்ணும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வேண்டிய சூழலில் வீட்டை கவனிக்க எங்கே நேரமிருக்கு என்று பெண்கள் சலித்து கொள்வதை கேட்கிறோம். வீட்டை சுத்தம் செய்ய அரை மணி நேரம் போதும். ஆனால் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனிக்கலை.\nவீட்டின் மகிழ்ச்சி என்பது அதன் கலகலப்பான சூழல், எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது முதல் படியாகும். வேலை முடிந்து நாம் வீட்டுக்குப்போனதும் நமது செல்போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றை சற்று காத்திருக்க வைக்கலாம். வீட்டிலுள்ள பெரியவர்கள், கணவர் மற்றும் பிள்ளைகளிடம் அன்றைய நாள் எப்படி இருந்தது என கேட்கலாம். நமது அனுபவங்களை விவரிக்கலாம். முக்கிய செய்திகள் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசலாம். முக்கியமானது பேசுவதுதான். எதைப்பேசுகிறோம் என்பது அன்றைய தேவைக்கு ஏற்றது.\nஒருவருக்கொருவர் பேசாமல் மனதுக்குள் புகைந்து கொண்டிருப்பதால் தான் மாமியார்.,மருமகள் கணவன் மனைவி இடையே பிணக்குகள் ஏற்படுகின்றன. பேசித் தீர்க்க வேண்டிய சின்ன சின்ன பிரச்சனைகளை வன்மத்தாலும் அகம்பாவத்தாலும் வளர விடவே கூடாது. நாம் பேசுவது நமது குடும்பத்தினருடன் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொண்டால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம்.\nஅடுத்து உற்சாகம், சோர்வுடன் இருப்பவரை கண்டால் உற்சாகப்படுத்துங்கள். பிள்ளைகள் பாடச்சுமையாலும், பரீட்���ை பயத்தாலும் சோர்ந்து இருப்பார்கள். கணவர் அலுவலக அரசியலால் கசந்து போய் வீட்டுக்கு வந்திருப்பார். மாமியார் உடல் ரீதியாக ஒருவலியால் எரிந்து விழுந்த கொண்டிருப்பார். இவற்றை ஒரு புன்னைகையுடன் எதிர் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் விரும்பத்தகாத சூழ்நிலையும் அடுத்தவரின் அன்பாலும், அரவணைப்பாலும் மாறத் தொடங்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். மிகச்சிறந்த நட்பையும், தோழமையையும் ஒரு பெண்ணால் தான் தனது குடும்பத்திற்கு வழங்க முடியும்.\nஇசை, ஆன்மிக வழிபாடு சிறிய விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என்று பலவகையிலும் பெண்ணால் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். குறிப்பாக ருசிமிக்க நொறுக்கு தீனிகள், சுடச்சுட தரும் ஒரு கப் காபி, நாவுக்கு அதிகம் பழகாத புதிய வகை டிபன் என கவனமாக செயல்பட்டால் இல்லம் ருசிகரமாகவும் மாறும்.\nசரி நாம் சோர்ந்து இருக்கும் போது என்ன செய்வது என்று கேள்வி வரும். சிறிது நேரம் கண்களை மூடுங்கள். தியானம் செய்யுங்கள். உங்கள் வீட்டையும், குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு விசை உங்களிடம் இருப்பதை உணருங்கள். அந்த விசை உங்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.\nPrevious articleஇலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி…..\nNext articleசூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-04-10T14:01:20Z", "digest": "sha1:CG7IAUZFE3R262BNYTLQJOCRVLOYLB2Y", "length": 23427, "nlines": 315, "source_domain": "hrtamil.com", "title": "விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியன்! - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்��� விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome இலங்கை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியன்\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியன்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகளுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன் சில ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்கு புறம்பான மக்களை குழப்பும் திசை திருப்பும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.\nமாவை சேனாதிராஜாவிற்கும், இரா.சாணக்கியனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும், இதன்காரணமாக சாணக்கியன் மீது மாவை கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்தநிலையிலேயே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கமும் உடன் இருந்தார்.\nPrevious articleஇலங்கை பொலிஸாரின் மற்றுமொரு கொடூர தாக்குதலால் சர்ச்சை\nNext articleஅட்லீயின் புதிய மாற்றம்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nஇலங்கையில் டிஸ்னிலான்ட் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா மற்றும் கொரியா இணைந்து கொரிய நிறுவனமான Korea Cavitation Co இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1977_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T14:55:17Z", "digest": "sha1:4EDXMOL2QK7CN5BT5QDYUK3FLWTONKGI", "length": 5661, "nlines": 88, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:1977 இல் வெளியான சிறப்பு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:1977 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n\"1977 இல் வெளியான சிறப்பு மலர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\n1977 பொதுத் தேர்தல்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை\n6 - வது இசை விழா 1977\nஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977\nஊரெழு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் சித்திரத்தேர்த் திருமலர் 1977\nகதிரொளி விழா மலர் 1977\nகாரைநகர் மணிவாசகர் சபை 23 வது மணிவாசகர் விழா 1977\nகொக்குவில் இந்துக் கல்லூரி 1977\nசாதனை தினம்: மகளிர் விவசாயப் பாடசாலை 1977\nசைவ முன்னேற்றச் சங்கம் வெள்ளி விழா மலர் 1977\nதென்னகத் தாரகை: 6வது ஆண்டு விழா மலர் 1977\nதோத்திரத்திரட்டு: அறுவதாவது ஜயந்திவிழா வெளியீடு\nநாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை\nபத்திரிகை வித்தகர் நம. சிவப்பிரகாசம் அவர்கள் வெள்ளி விழா மலர் 1977\nபுங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவும் பாராட்டு விழாவும் மாபெருங் கலைவிழாவும்...\nபெண்களே உங்களுக்கு: மில்க்வைற் பொன்விழா ஆண்டு 1927-1977\nமத்தியம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1977\nமாணவர் குரல்: கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் 1977\nமில்க்வைற் பொன்விழா ஆண்டு 1927-1977\nயாழ்/ மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாலயம்: பொன் விழா மலர் 1927-1977\nவடமாகாண ஆசிரியர் சங்கம் வைர விழா மலர் 1977\nவீரசைவ மகாகுரு ஸ்ரீ ஐயம்பிள்ளைக் குருக்கள்: 75ஆம் ஆண்டு பூர்த்தி வைர விழா மலர்\nஸ்ரீ ஐயம்பிள்ளைக் குருக்கள் 75ஆம் ஆண்டு பூர்த்தி வைர விழா மலர் 1977\nஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் திருக் குடமுழுக்கு மலர் 1977\nஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் திருக் குடமுழுக்கு மலர் 1997\nஆண்டு வாரியாகச் சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rozavasanth.blogspot.com/2006/04/blog-post_07.html", "date_download": "2021-04-10T14:16:13Z", "digest": "sha1:756O2SXSWLAS66PTDYC5PRF6CHVCG7OG", "length": 17047, "nlines": 117, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தில் தன் வாழ்க்கையை அர்பணித்திருக்கும் மேதா பட்கர் இன்று ஒன்பதாவது நாளாக தனது உண்ணவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வலைப்பதிவில் யாராவது இது குறித்து எழுதினார்களா என்று தெரியாது.\nநர்மதா அணைக்கட்டின் உயரத்தை இன்னும் ���திக படுத்துவதையும் (அதனால் இன்னும் சில கிராமங்கள் தண்ணீரின் மூழ்குவதை), புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு இன்னமும் மிக பெரிய ஏமாற்று வேலையாக இருப்பதையும் எதிர்த்து தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நேற்று இரவில் போலிஸ் புகுந்து மேதா பட்கரை கைது செய்து கிட்டதட்ட முரட்டுத் தனமாக இழுத்து சென்றதாக செய்திகள் வந்துள்ளன. அரசு பலவந்தமாக மேதாவை உயிர்பிழைக்க செய்வதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.\nமேதா மேற்கொண்டது கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது. இந்நிலையில் உண்ணா விரதம் என்று இறங்கி விட்ட பிறகு, முடிவை மாற்றி உண்ணாவிரததை முடித்து கொள்ளும் வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை மேதா இறந்து போனால் (அரசு பலவ்ந்தமாக காப்பாற்றிவிடும் என்றாலும்) அது எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. நிச்சயமாய் அது அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்பில்லை. போராட்ட வடிவத்தில் எந்த வகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்வி. ஒரு வேளை பலவந்தமாக மேதாவின் உயிர் காப்பாற்றப் பட்டாலும், அது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குரியது. உலகின் மிக பெரிய வன்முறையற்ற, காந்திய வழியிலான போராட்டம், வன்முறையை கையிலெடுக்க வழிவகுத்து விடுமோ என்ற கவலையாக இருக்கிறது. வன்முறை தீண்டதகாதது என்பதல்ல பிரச்சனை. வன்முறை என்று வந்துவிட்டால் அரசிடமிருந்து, அதை சாதமாக்கி கொண்டு வரும் பதில் வன்முறையின் அடக்குமுறையின் பரிமாணம் தாங்கவியலாததாக இருக்கும் என்பதனால் மட்டுமே அது கவலைக்குரியது.\nஅணை கட்டுதலையோ அதை மேம்படுத்துவதையோ அரசாங்கம் நிறுத்த போவதில்லை..\nமெயின் பிரச்சினை இடமாற்றப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள்தான்.\nகுஜராத் அரசாங்கம் இதை முழுவதுமாக செய்துவிட்டதாகவும் மத்திய பிரதேசத்தில் மட்டும் \"சில\" பிரச்சினைகள் இருப��பதாகவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி ரஜினி ராம்கியும், தமிழ் சசியும் சந்திப்பும் எழுதி உள்ளனர்\nமுத்து நன்றி. இப்போதுதான் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளையும் படித்தேன்.\nரோசா மேதாவின் போராட்டம் வெல்ல வேண்டும். அதே சமயம் அவர் கையில் எடுத்துள்ள காந்திய வழியிலான போராட்டம் வழக்கொழிந்துபோன ஒன்று அல்ல. அதற்கு இன்றைக்கும் மகத்தான சக்தியிருக்கிறது. மேதா இப்படியொரு முடிவு எடுத்திராமல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா என எடுத்திருந்தால் ஒரு சின்ன தடியடி - கைது என கதை முடிந்திருக்கும். எனவே எந்த சூழலில் எந்தப் போராட்டம் நடத்தினாலும் அது முற்போக்கானது. மேலும் வன்முறையை கையிலெடுக்க வழிவகுத்து விடுமோ என்று கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். எந்தவொரு போராட்டத்திலும் வன்முறை பயன்தருமா என்பதும் தெரியவில்லை. இன்றைக்கு பிரான்சில் நடைபெறும் போராட்டம்தான் மக்களின் எழுச்சிக்கு கட்டியம் கூறுவதாக இருக்கிறது. எனவே நான்கு லட்சம் மக்கள் இந்த அணைக்கட்டு விஷயத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதில் குறைந்தது 25,000ம் பேரையாவது இந்தப் போராட்டங்களில் ஈடுபடுத்தவில்லை என்றால் அது எப்படி சரியான வழிமுறையாக இருக்கும் எனத் தெரியவில்லை.\nமேதாவின் போராட்டம் வலுப்பெறட்டும், இதில் லட்சக்கணக்கான மக்கள் இணையட்டும்.\nசந்திப்பு, உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். வன்முறை பயன் தரும் என்று நானும் நம்பவில்லை. ஆனால் இத்தகைய அற்புதமான ஒரு போராட்டம், தப்பி தவறி வன்முறை பக்கம் சென்றுவிட்டால் என்னவாகும் என்பதுதான் ஆனால் என்ன நடந்தாலும் தன் அணுகுமுறையை மாற்றிகொள்ளாத ஒரு அரசு, அதன் பிரயோகிக்கப் பட்ட அளவுகடந்த வன்முறை, அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தும் சமூகம் இவை ஒரு இயக்கதை வன்முறை நோக்கி போக வைத்துவிடுமோ என்ற கவலைதான்.\nஒரு பக்கம் யோசித்தால் அரசு அதைத்தான் விரும்பும். வன்முறையை எதிர்கொள்வது அதற்கு எளிதானது, மேதாவை எதிர்கொள்வதில்தான் சிக்கல் உள்ளது. பார்க்கலாம்.\nஓ இதைத்தான் ரசினி ராம்கி \"ஜல சமாதியாயிடும்னு \" ஜோக் அடிக்கிறாரா அவருக்கு என்ன சமூக விளிப்புணர்ச்சி..\nமேதாவின் நோக்கம் மிக உயர்ந்தது. அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் தியாகம் மிகப்பெரியது. ஆனால் அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்பதில் காட்டும் உறுதி, அணைக்கட்டுகளை எதிர்ப்பதில் அவரது நிலைப்பாடுகள் போன்றவை அளவுக்கு அதிகமானவையாக உள்ளன. உலக சமூகத்தின் கவனத்தைக் கவர்ந்து அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.\nகேரள அரசு சுற்றுச்சூழல் மற்றும் தங்கள் மாநில மக்களின் நலன்பற்றிக் கூறித் தான் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க மறுக்கிறது. அதற்கு கேரள மக்களின் முழு ஆதரவும், கட்சி சார்பின்றி அரசியல்கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. இந்நிலையில் நாம் தமிழக விவசாயிகளின் நலன் பற்றி பேசிக்கொண்டு எப்படி செல்லமுடியும்.\nநம்மிடம் உள்ளதோ காகிதச் சட்டங்களின் பிரதிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களின் மொழிகளும். அவர்களோ உணர்வுப்பூர்வமாக ஒன்று பட்டிருக்கிறார்கள்.\nநர்மதா விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடும் விவசாயிகளின் நலனை முன்வைத்து தான் பேசப்படுகிறது. அதைவிட அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் நிவாரணம் சரியாக கிடைக்கப்பெறாததும் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளும் இதில் உள்ளன.\nநர்மதா விவகாரத்தில் மேதாவின் நிலையை ஆதரித்தால் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவளிக்க முடியுமா\nகுஜராத் உயர் நீதி மன்றம், மேதா பட்கர் நடத்தும் \" நர்மதா பச்சாவ் ஆந்தோலன்\" அமைப்பை தேச விரோத அமைப்பு என அறிவித்து மத்திய அரசுக்கு 2001 லேயே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதே...\nமேலும் மேதா பட்கர் வெளி நாட்டு நிருவனங்களிடமிருந்து பணம் வாங்கியதர்க்கான ஆதாரத்துடன் நிறூபிக்கப் பட்ட அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-rohit-sharma-played-even-after-injured-his-leg-018458.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:12:27Z", "digest": "sha1:T5DCOSVYGPIAQSVJFQUOHLBDR7CNHGNQ", "length": 18927, "nlines": 187, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்! | IND vs NZ : Rohit Sharma played even after injured his leg - myKhel Tamil", "raw_content": "\n» அடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nகாயத்திற்கு பின்பும் சிக்ஸ் அடித்து அசத்திய ரோஹித் சர்மா | Rohit Sharma played even after injured\nபே ஓவல் : நி���ூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.\nஅவர் நடக்க முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்ட பின்னும் சில பந்துகளை சந்தித்தார் ரோஹித். அதில் ஒரு சிக்ஸரும் அடித்த பின்னரே அவர் களத்தை விட்டு வெளியேறினார்.\nஇந்திய அணி இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது இந்திய அணி. இந்த நிலையில், ஐந்தாவது போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்திய அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியது.\nகேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். நான்காவது போட்டி போலவே இந்தப் போட்டியிலும் துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது இந்திய அணி. ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.\nசஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பில் சொதப்பலாக ஆடி ஆட்டமிழந்தார். அவர் 5 ரன்களில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா, மற்றொரு துவக்க வீரர் கேஎல் ராகுலுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக ரன் குவித்தார்.\nராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். 35 பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார். அடுத்து 17 வது ஓவரின் போது அவருக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nரோஹித் சர்மாவால் நடக்க முடியாத நிலையிலும் தொடர்ந்து பேட்டிங் செய்தார். காயம் ஏற்பட்டதால் போட்டியில் அவர் ரன் ஓட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், அவர் பவுண்டரி அடிக்கவே முயற்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஅவர் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார். பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், அவர் சிக்ஸர் அடித்ததை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அடுத்த இரண்டு பந்துகளில் அவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.\nரன்னும் ஓட முடியாத நிலையில், அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவர் களத்தை விட்டு நடந்து சென்ற போது கூட சிரமப்பட்டு தான் சென்றார். அவர் சென்ற பின் ���ந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது.\n20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 31 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். 163 ரன்கள் என்பது போட்டி நடந்த பே ஓவல் ஆடுகளத்தில் குறைந்த ஸ்கோராகவே கருதப்பட்டது.\nரோஹித் சர்மா காயத்தால் இந்திய அணியின் பந்துவீச்சின் போது களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படவே இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nரோஹித் சர்மா காயம் ஒருநாள் தொடர் துவங்குவதற்குள் சரியாகும் என நம்பப்படுகிறது. போட்டி முடிந்த உடன் தற்காலிக கேப்டன் ராகுல் கூறுகையில், இன்னும் இரு நாட்களில் ரோஹித் சர்மாவின் காயம் குணமாகக் கூடும் என்றார்.\n மும்பை அணி வீரர்களுக்கு இந்தாண்டு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள்- விவரம்\nரோகித்தும் விராட்டும் என்மேல எப்பவுமே முழுசா நம்பிக்கை வச்சுருக்காங்க... நெகிழ்ந்த ராகுல் சஹர்\nகேப்டனா அறிவிச்சவுடனே விராட், ரோகித், தோனி அடுத்தடுத்து பாராட்டினாங்க... சந்தோஷமா இருந்துச்சு\nவிராட் கோலி, ரோகித், கேன் வில்லியம்சன்கிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்... என்ன இப்படி சொல்லிட்டாரு\nரணகளத்துலயும் குதூகலம்... ஹர்திக், சூர்யாவோட சேர்ந்து திரைக்கு பின்னால் வீடியோ வெளியிட்ட ஹிட்மேன்\nஎங்களுக்கெல்லாம் வாலிபாலே கிரிக்கெட் பால் மாதிரி தான்... கெத்து காட்டும் ஹிட்மேன்\nப்ளேயிங் 11ல் சிக்கல்...ரோகித் முன் இருக்கும் 3 முக்கிய கேள்விகள் ஆர்.சி.பி-ஐ வெல்லுமா மும்பை அணி\nமும்பை அணியின் 3 முக்கிய பலம்.... எந்த அணியிலும் இப்படி இல்லை... அடித்துச் சொல்லும் முன்னாள் வீரர்\nவிராட் கோலியின் சிக்கல்..... தொடர்ந்து வலுக்கும் கேப்டன்சிக்கு சர்ச்சை.... முன்னாள் வீரர் காட்டம்\nஇது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... ரோகித் கொடுத்த சர்ப்ரைஸ்...சென்னை ரசிகர்களை கவர மும்பை புது திட்டம்\nஅப்பாவை இமிடேட் செய்த மகள்... ஆனாலும் அணியை ஊக்குவிக்க தவறலை\nமுடிவுக்கு வந்த அக்னிநட்சத்திர மோதல்... இணைந்த இரு துருவங்கள்... மீண்டும் தொடரும் நட்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n20 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n28 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n42 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nNews தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/29891-2-bjp-candidates-decline-nomination-in-west-bengal-elections.html", "date_download": "2021-04-10T14:26:51Z", "digest": "sha1:FDI7EZ5SOETBK5QDLSWAY5XA6ORFHJHU", "length": 15666, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட மறுப்பு.. மேற்குவங்க தேர்தல் பரபரப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nபாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட மறுப்பு.. மேற்குவங்க தேர்தல் பரபரப்பு..\nபாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட மறுப்பு.. மேற்குவங்க தேர்தல் பரபரப்பு..\nமேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி நிலவுகிறது.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகி��து. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. அங்கு பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இதனால், திரிணாமுல் - பாஜக இடையே கடும் மோதல்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து கட்சி தாவிய முகுல்ராய், அதிகாரி உள்பட 22 பேருக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது. மேலும், சவுரங்கி தொகுதியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமந்திரநாத் மித்ராவின் மனைவி சீகா மித்ரா சவுத்திரி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார். நான் பாஜகவில் சேரவே இல்லை. என்னிடம் ஆலோசிக்காமல் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். நான் காங்கிரஸ் கலாச்சாரத்தில் வளர்ந்தவள். என்னால் பாஜகவில் சேர முடியாது என்று கூறியிருக்கிறார்.\nதிரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய சுவெந்து அதிகாரியை சீகா மித்ரா சில நாட்களுக்கு முன்பு சந்தித்திருந்தார். அதையடுத்து அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாக தகவல் பரவியது. அதை அவர் மறுத்துள்ளார்.\nஇதே போல், காசிப்பூர் பெல்காச்சியா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருண் சகாவும் தான் பாஜகவில் சேரவே இல்லை என்றும் தன்னிடம் கேட்காமல் வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். அவரும் போட்டியிட மறுத்துள்ளார். அவர் திரிணாமுல் கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான மாலா சாகாவின் கணவர் ஆவார்.\nஇதற்கிடையே, ஜெகத்தல் தொகுதி பாஜக வேட்பாளராக திரிணாமுல் கட்சியில் இருந்து வந்த அரிந்தம் பட்டாச்சாரியா அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்த பாஜகவைச் சேர்ந்த அருண் பிரம்மா கடும் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து நேற்றிரவு அந்த தொகுதி பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்து ஏராளமானோர் வெளியேறியதால், அந்த கட்சி கலகலத்து போயிருக்கிறது. இன்னொரு புறம், பாஜகவில் வேட்ப��ளர்கள் தேர்வில் பல குளறுபடிகள் காரணமாக அதுவும் கடும் போராட்டத்தில் உள்ளது. இதனால், தேர்தல் முடிவு மிகவும் இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nYou'r reading பாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட மறுப்பு.. மேற்குவங்க தேர்தல் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil\n கடும் விமர்சனங்களால் சீமான் காட்டிய புதுகணக்கு..\nஅதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போர்க்கொடி.. 2 எம்.எல்.ஏ. சுயேச்சையாக போட்டி..\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nபொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`மருத்துவ பிரச்னை இல்லை... ஆனால் வயது.. பினராயிக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்ன நடந்தாலும் விடமாட்டோம் – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த தைவான்\n – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை\nதடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே\nதெலங்கானாவில் பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவத���ரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/movies/", "date_download": "2021-04-10T15:01:43Z", "digest": "sha1:BLETJJCBLAU66CBNFNLLPELB6Q4VM5RV", "length": 6585, "nlines": 222, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Movies - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\nலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா\n#லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை...\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/mar/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3592366.html", "date_download": "2021-04-10T15:24:27Z", "digest": "sha1:OUX46MA54HG4ZCXXWBDS3XXX7KZRE6PU", "length": 11659, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மன்னாா்குடி பாமணி உரஆலை நவீனப்படுத்தப்படும் திமுக வேட்பாளா் வாக்குறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமன்னாா்குடி பாமணி உர ஆலை நவீனப்படுத்தப்படும் : திமுக வேட்பாளா் வாக்குறுதி\nமன்னாா்குடியில் பாமணி உர ஆலையை நவீனப்படுத்தி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என ஞாயிறுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதியளித்தாா்.\nமன்னாா்குடி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, மன்னாா்குடி மேற்கு ஒன்றியத்தில் தென்பாதி, வடபாதி, வண்டிகோட்டகம், சித்தேரி, மறவக்காடு சமத்துவபுரம், சோழநதி, நெம்மேலி, சேரன்குளம், முதல்சேத்தி, மூன்றாம்சேத்தி, காசாங்குளம், ராமாபுரம், வாஞ்சியூா், துண்டக்கட்டளை, கூனமடை, சவளக்காரன், அரவத்தூா், வேட்டைதிடல், ஆலாசேரி, கா்ணாவூா் பாமணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.\nஅப்போது, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அவா் பேசியது:\nமன்னாா்குடியில் திமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பாமணி உரஆலை மூலம் தயாரிக்கப்பட்ட கலப்பு உரங்கள், தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு, விவசாயிகளின் பெரும் ஆதரவும் இருந்துவந்தது. ஆனால், காலப்போக்கில் ஆள்குறைப்பு, உற்பத்தி குறைப்பு போன்ற காரணங்களால் இந்த உரஆலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்ததுடன், இதை திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்ல அதிமுக ஆட்சியில் ��ுயற்சிக்கப்பட்டது. இதை எதிா்த்து தொழிலாளா்களையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்தினேன். இதனால், இந்த ஆலை தற்போது பெயரளவுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.\nஇந்த ஆலையை நவீனப்படுத்தி, 100 சதவீத உற்பத்தி திறனுடன் இயக்கினால் இத்தொகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞா்களுக்கும், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு, திமுக ஆட்சிக்கு வரவேண்டும். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.\nபிரசாரத்தில், திமுக ஒன்றியச் செயலா் க. தனராஜ், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜி. குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் வி.த. செல்வம், சிபிஐ நிா்வாகி மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-10T14:42:26Z", "digest": "sha1:G2O7PVRZ74AB43Z4HIZ447HVEQONOKL5", "length": 15833, "nlines": 161, "source_domain": "www.kallakurichi.news", "title": "பள்ளிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு : அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும்- கல்வித்துறை உத்தரவு!! > Kallakurichi News", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும���.\nபள்ளிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு : அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும்- கல்வித்துறை உத்தரவு\nபள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் 19-ந் தேதி பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nபெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், குடிநீர், உணவு வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமேலும் கைகுலுக்குதல், தொட்டு பேசுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 25 பேர் வீதம் குழுவாக பிரித்து பாடம் நடத்தவும், ஆய்வகத்திலும் கூட்டத்தை தவிர்க்கவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n19-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மாவட்டங்களில் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.\nஅதன் அடிப்படையில் மாணவர்களை பள்ளி வளாகத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-\n10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும். அதனால் தேர்வு குறித்த பயம் தேவையில்லை என்பதை மாணவர்களுக்கு தெளிவாக்க வேண்டும்\n18-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்வார்கள். அதனால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். மாலை 4.30 மணிவரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசிறப்பு வகுப்பு, மாலை வகுப்பு நடத்த தேவையில்லை. பாட ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரிய��்கள் (உடற்கல்வி, இடைநிலை) ஒழுக்கத்தை கண்காணிக்கவும், உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் பயன்படுத்துதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.\nஅனைத்து மாணவர்களும் காலை பள்ளிக்கு வந்தவுடன் பள்ளி நுழைவு வாயில் மூடப்பட வேண்டும். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது.\nமாணவ-மாணவிகளுக்கு உடல் நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும். வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.\nஇறைவணக்க கூடுகை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட இதர வகுப்புகள் நடத்தக்கூடாது.\nமாணவர்கள் பஸ் பயணத்தை குறைத்துக் கொண்டு சைக்கிளில் வரு வதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் அழைத்து வந்துவிடுவதை ஊக்குவிக்க வேண்டும்.\nபெற்றோரின் விருப்ப கடிதம் மாதிரி படிவம் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்து மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த ஒரு மாணவரையும் வருகை பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது.\n10-ம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை 4.15 மணிக் கும், 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை 4.30 மணிக் கும் வகுப்பு விடப்படும். அனைத்து ஆசிரியர்களும் 18-ந் தேதி முதல் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.\nஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அரசு, உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு..\nஇலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் \nபோலியோ தடுப்பூசியை முதன் முதலில் ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாள் \nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடித்தளம் அமைக்கும் பணி, பருவ மழை துவங்கும் முன்...\nபி.எம்., கிசான் பணம் பெற்று தருவதாக மோசடி \nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான செய்திகளையும் நடுநிலையாகவும் விரைவாகவும்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/12/22123646/2190752/tamil-news-OnePlus-8T-Concept-phone-announced-with.vpf", "date_download": "2021-04-10T13:51:37Z", "digest": "sha1:YQYVR36B44ZDEAVRQDST2V6NUHWQDCEM", "length": 15814, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் || tamil news OnePlus 8T Concept phone announced with back panel that changes colours as you breathe", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதுவித வடிவமைப்பு கொண்ட ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதுவித வடிவமைப்பு கொண்ட ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் போனின் பேக் பேனல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் ரியாக்டிவ் சென்சிங் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇது எம்எம்வேவ் சென்சிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேக் பேனல் நிறத்தை டார்க் புளூ-வில் இருந்து சில்வர் நிறத்திற்கு தானாக மாற்றும். ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வரும் போது இந்த அம்சம் இயங்குகிறது. இத்துடன் பிரீத்திங் மாணிட்டர் எனும் அம்சத்தை ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது.\nஇந்த அம்சமும் 5ஜி-யின் அங்கமான எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர் மூச்சுவிடுவதை டிராக் செய்து பேக் பேனல் நிறத்தை அதற்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது. புதிய கான்செப்ட் போன் ஒன்பிளஸ் 8டி மாடலை விட அதிக வித்தியாசங்கள் இன்றி உருவாக்கப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்\nரூ. 6999 துவக்க விலையில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nகன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்\nவிரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் பே\nபுது அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறும் ஒன்பிளஸ் வாட்ச்\nமுந்தைய ஸ்மார்ட்போன்களை விட 324 சதவீதம் அதிகம் - முன்பதிவில் அசத்தும் ஒன்பிளஸ் 9 சீரிஸ்\nபிரீமியம் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-04-10T14:24:11Z", "digest": "sha1:EBY2YCUOIXQ2AEIVET4QZFTUXQCBUX3F", "length": 12896, "nlines": 140, "source_domain": "www.pannaiyar.com", "title": "தெரிந்துக் கொள்வோம் – பூண்டு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதெரிந்துக் கொள்வோம் – பூண்டு\nதெரிந்துக் கொள்வோம் – பூண்டு\nபூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nபூண்டில் வைட்டமின்கள் ‘ஏ’, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.\n* புற்றுநோய் வராமல் தடுக்கும்.\n* ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இத னால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.\n* உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்\n* கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.\n* எலும்பு நோய் வராமல் தடுக்கும்.\n* கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.\n* சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.\n* வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.\n* ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.\n* கண்ணில் புரைவளர் வது தவிர்க்கப்படும்.\n* உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.\n* காசநோய் வராமல் தடுக்கும்.\n* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\n* உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.\nஇத்தகையை மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2-ஐ எடுத்து அரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.\nபச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு ���ஞ்சி வைத்து சாப்பிடலாம். பசும்பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்.\nபச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.\nமூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nகருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி\nஇயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:02:58Z", "digest": "sha1:VWHBHYGG4E7QOSJYXJO25OVYTBIWDET3", "length": 6101, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் களம் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்க�� புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரசியல் களம்\nஜனாதிபதி கோட்டாபயவின் இரண்டாவது முகம் பற்றிய பொதுவெளிக்கருத்தும் அதனால் அம்பலமான சுயரூபமும் கடந்த வாரம் இலங்கையின் அரசிய...\nயார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று \nகொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.\nகுறைகூறுவதை விடுத்து நாட்டின் எதிர்காலத்தை சிந்திக்கவும் \nஇலங்கைத் திருநாட்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் தோன்றி மறைந்தவண்ணமுள்ளன. இவ்வாறு பிரச்சினைக...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}