diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0359.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0359.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0359.json.gz.jsonl" @@ -0,0 +1,408 @@ +{"url": "https://solvanam.com/2018/02/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-14/", "date_download": "2020-11-26T07:25:22Z", "digest": "sha1:PG6U6C7PZSJNG4XWW2XQNXA4EIPNVEIQ", "length": 70244, "nlines": 155, "source_domain": "solvanam.com", "title": "எம். எல். – அத்தியாயம் 14 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎம். எல். – அத்தியாயம் 14\nவண்ணநிலவன் பிப்ரவரி 4, 2018 No Comments\nகூத்தியார் குண்டு லெட்சுமண பிள்ளையும் கற்பகமும் சீதா பவனத்துக்குத் திரும்பும்போது இரண்டு மணியாகி விட்டது. கற்பகத்துக்கு அட்மிசன் கிடைத்து ஃபீஸ் எல்லாம் கட்டிவிட்டார் லெட்சுமண பிள்ளை. ஹாஸ்டல் ஃபீஸையும் கட்டியாயிற்று. கற்பகம் ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். காலேஜ் இரண்டு நாள் கழித்துத்தான் தொடங்குகிறது.\nவழக்கம் போல் செண்பகக் குற்றாலம் முதலிலேயே சாப்பிட்டு வீட்டுக் கடைக்குப் போய்விட்டான். சுப்பிரமணிய பிள்ளை, சம்பந்தி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வந்து பிறகு சேர்ந்து சாப்பிடலாம் என்று அவருக்காகக் காத்திருந்தார். கூத்தியார் குண்டுப் பிள்ளையும், கற்பகமும் வந்ததும் அவர்களிடம் குசலம் விசாரித்தார். சோமு வீட்டில்தான் இருந்தான். அவன் அவர்களுடைய பேச்சில் கலந்து கொள்ளவில்லை.\nசீதாவும், ராஜியும் பட்டாசலிலேயே மூன்று பேருக்கும் சாப்பிட இலை போட்டார்கள். மீனா அடுப்பங்கரையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து வந்து வைத்தாள். கற்பகம் அக்காவையும் சாப்பிட உட்காரச் சொன்னாள். மீனா அத்தையுடனும் அக்காவுடனும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். சோமு சாப்பிட்டானா என்று லெட்சுமணப் பிள்ளை விசாரித்தார். அவன் பேரைக் கேட்டதுமே சுப்பிரமணிய பிள்ளைக்கு எரிச்சலாக இருந்தது. “எல்லாம் சாப்பிட்டுருப்பான்… சாப்பிட்டுருப்பான்,” என்று சொன்னார். சுப்பிரமணிய பிள்ளை சொன்னது ஏதோ இயல்புக்கு மாறாக இருந்தது போல் கூத்தியார் குண்டுப்பிள்ளைக்குத் தோன்றியது. மச்சினனுடைய முகத்தைப் பார்த்தார். அவர், இலையில் மூத்த மருமகள் பரிமாறுகிறதையே பார்த்துக்கொண்டிருந்தார். மாடியிலிருந்து தட தட வென்று இறங்கி ஓடி வந்த சரோஜா அப்பாவுக்கருகே உட்கார்ந்து கொண்டு உள்ளங்கையை நீட்டினாள். சீதா, “ஏட்டி… ஒனக்கு அம்மா அப்புறம் ஊட்டி விடுதேன்… எந்திரி… அப்பா சாப்புட்டுக் கடைக்குபோகட்டும்…” என்றாள்.\n“சரி… சரி… அவ சாப்புடட்டும்…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை.\n“பொட்டச்சிக்கி ரொம்ப எடங்குடுக்காதீயோ…” என்று சொல்லிக்கொண்டே சரோஜாவின் இரண்டு கையிடுக்கிலும் கைகொடுத்து அவளை தூக்கினாள் சீதா.\n“இருக்கட்டும் அத்தை… அவ ஆசைப்படுதள்ளா” என்று ராஜி சொன்னாள்.\n“கிறுக்கு மூதி ஏதாவது பண்ணிரும்…” என்று சொல்லிக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு போனாள் சீதா. சரோஜாவைக் ‘கிறுக்கு மூதி’ என்று சொன்னது கூத்தியார் குண்டுப் பிள்ளைக்குச் சங்கடமாக இருந்தது. இதையெல்லாம் கவனிக்காதவர் மாதிரி சுப்பிரமணிய பிள்ளை, அவரையும், கற்பகத்தையும் பார்த்து, “சாப்பிடுங்கத்தான்… கற்பகம் சாப்புடு… இது என்னைக்கியும் நடக்கதுதான்…” என்றார்.\nஅம்மா தன்னிடம் கோபப்பட்டது கூடத்தெரியாமல், சரோஜா சீதாவின் இடுப்பை இருகக்கட்டிக் கொண்டாள். பட்டாசலில் மௌனம் நிலவியது. கூத்தியார் குண்டுப் பிள்ளையும், கற்பகமும் பேசாமல் சாப்பிட்டனர். ரசம் விட்டுச் சாப்பிடும் போது சுப்பிரமணிய பிள்ளை, “அத்தான் கற்பகத்தை எதுக்கு ஹாஸ்டல்ல விடப்போறீக… இங்க நம்ம வீடு இருக்கும் போது எதுக்கு ஹாஸ்டல்ல போடணும்… இங்க நம்ம வீடு இருக்கும் போது எதுக்கு ஹாஸ்டல்ல போடணும்\n… ஒங்க மருமகதான் நான் ஹாஸ்டல்லயே இருந்து படிக்கேன்னு சொன்னா…” என்றார் கூத்தியார் குண்டுப் பிள்ளை.\n ஹாஸ்டல்ல இருந்தாத்தான் படிக்க வசதி…” என்றாள் கற்பகம்.\nசுப்பிரமணிய பிள்ளை மெளனமாக ரசம் சாதத்தை உறிஞ்சிச் சாப்பிட்டார். மூவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். சுப்பிரமணிய பிள்ளை கழுவிய கையைத் துடைத்துக் கொண்டே கடைக்குப் போன் செய்து செண்பகக் குற்றாலத்திடம், “நான் கொஞ்சம் லேட்டா வருவேண்டா… அத்தான் கிட்டே பேசிட்டு வாரேன் … நீ கடையப் பாத்துக்கோ… சத்திரப்பட்டி சேலைக்காரர் வந்தாரா\n“வந்தாரப்பா… அம்பது சேலை குடுத்தாரு. அடுத்த வாரம் வந்து நிலுவையை வாங்கிக்கிடுதேன்னு சொல்லிட்டு போனாரு…”\n… கிட்டு மாமா சாப்புட்டுட்டு வந்துட்டானா\n“அவன செல்லூர் போயி துண்டை எடுத்துட்டு வரச்சொல்லு.”\nரிஸீவரை வைத்து விட்டு மகளிடம் பேசிக்கொண்டிருந்த கூத்தியார் குண்டுப் பிள்ளையிடம் வந்தார். “அத்தான் மச்சுக்குப் போவோமா… மச்சு கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்…” என்றார் சுப்பிரமணிய பிள்ளை. லெட்சுமண பிள்ளை சிரித்துக்கொண்டே அவருடன் மாடிக்குப் படியேறினார். சீதா இரண்டு மருமகள்களையும் சாப்பிட அழைத்தாள். சரோஜா எல்லோருக்கும் முன்னால் சாப்பிட உட்கார்ந்தாள். கற்பகம் சீதாவிடம், “அத்தை நீங்களும் உக்காருங்க… நான் எல்லாருக்கும் பரிமாறுதேன்…” என்றாள். சரோஜாவின் பக்கத்தில் ஒருபுறம் சீதாவும், இன்னொருபுறம் மீனாவும் உட்கார்ந்தார்கள். மீனாவுக்குப் பக்கத்தில் ராஜி உட்கார்ந்தாள். கற்பகம் பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.\nசோமு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் திரும்பவும் எடுத்துப் படித்தான். மாடியில் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டே அத்தானும், மைத்துனரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சுப்பிரமணிய பிள்ளை கடைக்குப் புறப்பட்டார். கீழே இறங்கிவந்தவர் நேரே சோமு இருந்த அறைக்குச் சென்றார். சோமு அப்பாவைப் பார்த்ததும் புஸ்தகத்தை மூடினான். அவனுக்கு எதிரே நின்று கொண்டு, “ஏண்டா எப்பமும் புஸ்தகமும் கையுமாவே இருந்தா நமக்குச் சரிப்பட்டு வருமாடா… கடப்பக்கமும் வரமாட்டேங்க… நீ என்ன செய்யப்போற… கடப்பக்கமும் வரமாட்டேங்க… நீ என்ன செய்யப்போற\n“எனக்குக் கடையெல்லாம் ஒத்துவராதுப்பா… அரசியல்தான் எனக்கு இன்ட்ரஸ்ட்டுப்பா…” என்றான் சோமு.\nசுப்பிரமணிய பிள்ளை ஆச்சரியப்பட்டார். “என்னடா சொல்லுதே\n“கச்சியிலே சேரலாம்னு இருக்கேன் அப்பா…”\n“கச்சியிலே சேந்து என்ன பண்ணப்போற\n“ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதப்பா…”\n“அரசியல்லாம் ஒனக்குச் சரிப்பட்டு வராது… நம்ம கையில யாவாரம் இருக்கு… அதக் கவனிக்கத விட்டுட்டு அரசியல் அது இதுங்கறியே\nசுப்பிரமணிய பிள்ளைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அரசியல்ல எல்லாம் சம்பாத்தியம் பண்ணத் தெரியாதுடா ஒனக்கு.”\n“நான் சம்பாதிக்கிறதுக்காக அரசியலுக்குப் போகலை…”\n… சம்பாதிக்காமே என்ன பண்ணப் போறே ஒனக்குன்னு ஒருத்தி இருக்கா… அவளுக்காகவாவது சம்பாதிக்காண்டாமாடா ஒனக்குன்னு ஒருத்தி இருக்கா… அவளுக்காகவாவது சம்பாதிக்காண்டாமாடா\n“அப்பா, எனக்குச் சம்பாத்தியமெல்லாம் பண்ணத்தெரியாதுப்பா… என்னை என் வழியில விட்டுடுங்கப்பா…”\nஅதற்குமேல் அவனை வற்புறுத்தினால் கோபித்துக்கொள்வான் என்று தோன்றியது அவருக்கு. எப்ப���ியும் கூத்தியார் குண்டு அத்தான் இரண்டு நாள் இங்கே தான் இருப்பார். அவரிடம் சொல்லி மகனுக்குப் புத்தி சொல்லச்சொல்லலாம் என்று நினைத்தார். “எப்பிடியும் போ…” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனார்.\nகம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸின் முன்னறையில் நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஆட்கள் அவற்றை அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அது ஒரு பழைய வீடுதான். கட்சிக்காக வாடகைக்கு எடுத்துப் போட்டிருந்தது. வரிசையாக அறைகள் அடுக்கடுக்காக இருந்தன. முன்னறையில், ஒரு மூலையில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. சுவர்கள் எல்லாம் காரை பெயர்ந்து விழுந்து செங்கல்கள் தெரிந்தன. சில அறைகளில் ஒட்டப்பட்டிருந்த பழைய கட்சிப் போஸ்டர்கள் கிழிக்கப்படாமலே இருந்தன. ஓரளவு சதுரமாக இருந்த ஒரு அறையில்தான் வடக்கு ஓரத்தில் ஒரு பழைய மேஜையையும் நாற்காலியையும் போட்டு நாராயணன் உட்கார்ந்திருந்தான். வேறு இரண்டு மேஜைகளும் நாற்காலிகளும் கூடக்கிடந்தன. ஒன்றில் பரமேஸ்வரன் வந்தால் உட்காருவார்.\nநாராயணனுக்கு அருகில் ஒரு பழைய ஸ்டீல் பீரோ இருந்தது. அதன் மீது ‘செவ்வானம்’ என்று எழுதப் பட்டிருந்தது. அதற்குச் சாவி கிடையாது. திண்டுக்கல் ரோட்டிலிருந்த பிரஸ்ஸில் தான் ‘செவ்வானம்’ அச்சாயிற்று. மாதாமாதம் எப்படியும் பத்து பதினைந்து தேதிக்குள் ‘செவ்வானம்’ வெளிவந்து விடும். இரண்டு கவிதைகளுக்கான புரூப் பிரஸ்ஸிலிருந்து வந்திருந்தது. அது மேஜை மீது கிடந்தது. மேஜையின் ஒரு ஓரத்தில் கத்தைப் பேப்பர்களை அடுக்கி வைத்திருந்தான் நாராயணன். வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை அப்போதுதான் சாப்பிட்டு முடித்து விட்டு பாத்திரத்தைக் கழுவி எதிர் மேஜை மீது காய வைத்திருந்தான். ஆபீஸ் செக்ரட்டரி கனகசபை காலை மேஜையின் மீது போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சுவரிலிருந்த அலமாரியில் பைண்டு வால்யூம்கள் இருந்தன. அவற்றில் ஒரே நூலாம்படையும், தூசியும்.\nநாராயணனுக்கு மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு டீ குடிக்க வேண்டும். டவுன் ஹால் ரோட்டில் போய் டீ குடித்து விட்டு வருவான். கையில் துட்டு இல்லாவிட்டாலும் நாகராஜ் கடையில் கடன் சொல்லி டீ குடிக்கலாம். டீ குடிப்பதற்காகப் புறப்பட்டபோது சுந்தரி க��ழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக உள்ளே வந்தாள். அவளைப் பார்த்ததும் நாராயணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.\n“பிள்ளைக்கி ஒடம்பு காயுது. மொனங்கிக்கிட்டே இருக்கா… ஒண்ணுமே சாப்பிட மாட்டேங்கா…”\n“ஏதாவது மருந்து குடுக்க வேண்டியதுதான\n“வீட்டுலெ எந்த மருந்தும் இல்ல. செல்லம்மக்கா கிட்ட அஞ்சு ரூவா வாங்கிக்கிட்டு நாயுடு டாக்டர் வீட்டுக்குப் போனேன். மருந்து எளுதிக் குடுத்திருக்காரு.” என்று மடித்து வைத்திருந்த மருந்துச்சீட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்தான்.\n“தெரியலியே… எப்பிடியும் ஒரு பத்து ரூவா வேணும்…” என்றாள்.\n“எங்கிட்ட வள்ளிசா ரூவாயே இல்லியே\n“செல்லம்மக்கா குடுத்த அஞ்சு ரூவாயும் டாக்டர் கிட்ட குடுத்திட்டேன்…”\n“சரி… உட்காரு…” என்று அவளை உட்காரச் சொல்லிவிட்டு, கனகசபையைப் பார்த்தான். அவரிடம் பணம் இருக்குமா என்று யோசித்தான். பிறகு, எஸ். எம். மெடிக்கல்ஸில் கடன் சொல்லிக் கேட்கலாம் என்று தோன்றியது. “சரி உக்காந்திரு… மெடிக்கல் ஸ்டோர்ஸ்ல போயி கேட்டுப்பாக்கேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே போனான்.\nநல்ல வேலையாக எஸ். எம். மெடிக்கல்ஸில் செல்லையாவே இருந்தான். முதலாளி சாப்பிட வீட்டுக்குப் போயிருந்தார். செல்லையாவிடம் சொல்லி மருந்துகளை வாங்கினான். மருந்துகளை சுந்தரியிடம் கொடுத்தான். “நீ வீட்டுக்குப் போயிருவியா… நான் கூட வரணுமா… நான் கூட வரணுமா.” என்று கேட்டான். “இல்ல… நான் போயிருவேன்…” என்றாள் சுந்தரி. அவளையும், குழந்தையையும் வாசல் வரை வந்து அனுப்பி வைத்தான்.\n“சாயந்தரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க…” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு நடந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். திருப்பத்தில் அவள் மறைந்த பிறகுதான் உள்ளே வந்தான். தன் ஸீட்டில் வந்து உட்கார்ந்தான். கனகசபை இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். ஒரு பத்து ருபாய் காசு கூட இல்லாமல் இருக்கிறோமே என்று நினைத்தான். எத்தனை நாளைக்கு இந்தச் சம்பளத்தில் காலத்தை ஓட்டுவது என்று தோன்றிற்று.\nNext Next post: ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவ���யல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் ���ரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெய���்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கர�� சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவ���ந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ர���ஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்���ுக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்த��� வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/julie-acting-ariyalur-anitha-charactrer", "date_download": "2020-11-26T06:48:02Z", "digest": "sha1:GAHLQPLV55OTRJGXYTTCRZJDUBOIFHVX", "length": 10057, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரியலூர் அனிதாவாக ஜூலியா... கோபத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!", "raw_content": "\nஅரியலூர் அனிதாவாக ஜூலியா... கோபத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\n12 ம் வகுப்பு போதுத் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. ஆனாலும் மனம் தளராத அனிதா உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.அனிதாவின் தற்கொலையால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கியது.\nஅனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் பேசப்பட்டதுடன் பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.நேற்று அனிதாவின் பிறந்தநாள்.எனவே இந்த பரபரப்பான விஷயத்தை கையிலெடுத்த தமிழ் திரையுலகம் படமாக எடுக்க முடிவு செய்தது.அதன்படி நேற்று அனிதா எம்.பி.பி.எஸ் என்ற தலைப்பிலான படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.\nஇதில் அனிதாவின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார்.இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.மேலும் உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.\nஅடுத்த படமாக அரியலூர் அனிதா கதையில் நடிக்கிறார் ஜூலி. இந்த படத்தை கே 7 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மேலும் போராளி அனிதாவின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி நடிப்பதா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களு��்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cemetery-for-dmk-congress-2021-elections-aiadmk-retaliates-against-ks-alagiri--qjxfdl", "date_download": "2020-11-26T07:55:11Z", "digest": "sha1:OUZA3RT32FSREFUZQFFBMYPC3O5FA6E3", "length": 12360, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக-காங்கிரசுக்கு 2021 தேர்தலோடு சமாதி... கே.எஸ் அழகிரிக்கு பதிலடி கொடுத்த அதிமுக..!! | cemetery for DMK-Congress 2021 elections ... AIADMK retaliates against KS Alagiri .", "raw_content": "\nதிமுக-காங்கிரசுக்கு 2021 தேர்த���ோடு சமாதி... கே.எஸ் அழகிரிக்கு பதிலடி கொடுத்த அதிமுக..\nவரப்போகும் சட்டமன்ற பொதுத் தேர்தலோடு இத்துப் போன திமுக-காங்கிரஸ் இன துரோக கூட்டணி மொத்தமாக முடிந்து போகும் என்பது சத்தியம். அதனால் கே.எஸ் அழகிரி இதனை இத்துப்போன கூட்டணி என்று கூறியிருக்கலாம், இல்லையெனில் இந்த தேர்தலோடு முடிந்து போகும் கூட்டணி என்று கூட சொல்லி இருக்கலாம்.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி அல்ல அது வெத்துக் கூட்டணி என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதை மேற்கோள் காட்டி நமது அம்மா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது. அந்ந நாளேட்டில் கூறியிருப்பதாவது:\nஅதிமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதற்கு பதிலாக வைத்து கூட்டணி என்று சொல்லியிருக்கலாம், பன்னெடுங்காலமாக ஊழலையும் தமிழின துரோகத்தையும் மையமாக வைத்துக்கொண்டு திமுக காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு வித்திட்ட துரோகங்கள் புரிந்த பாவங்கள் எண்ணிலடங்காதவை.\nகாவேரி கன்னடர்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு, முல்லைப் பெரியாறு கேரளர்களுக்கு, வாய்க்கால் மட்டுமே தமிழர்களுக்கு என்று இத்தாலி காங்கிரஸ் தமிழருக்கு இழைத்த துரோகங்களுக்கு எல்லாம் மத்தாளம் வாசித்த பாவத்தை புரிந்தது திமுக. அதுமட்டுமல்லாமல் தமிழர் தம் பண்பாட்டு பெருமையான ஜல்லிக்கட்டு உரிமையை பறித்து 9 வருடங்கள் வாடிவாசல்களை மூடவைத்த சண்டாளர்கள் இவர்கள். பொன் விளையும் படுக்கை பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்க மீத்தேனுக்கும், கெயிலிருக்கும் ஒப்பந்தம் போட்ட சாத்தான்களும் இவர்களே. நீட் தொடங்கி ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு மசோதா என மாநிலங்களின் உரிமை பறிப்புக்கு வித்திட்ட காங்கிரசுக்கு முட்டு கொடுத்தது திமுக தான்.\nஇப்படியாக தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் இருவரும் கைகோர்த்துக்கொண்டு புரிந்த பாவத்திற்கும் இழைத்த துரோகத்திற்கும் தக்க பதிலடியை தரப்போகிற தேர்தலாக 2021 நிச்சயமாய் அமையும். வரப்போகும் சட்டமன்ற பொதுத் தேர்தலோடு இத்துப் போன திமுக-காங்கிரஸ் இன துரோக கூட்டணி மொத்தமாக முடிந்து போகும் என்பது சத்தியம். அதனால் கே.எஸ் அழகிரி இதனை இத்துப்போன கூட்டணி என்���ு கூறியிருக்கலாம், இல்லையெனில் இந்த தேர்தலோடு முடிந்து போகும் கூட்டணி என்று கூட சொல்லி இருக்கலாம் என குத்திட்டு பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.\n2015-போல ஒரு அவலநிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடுமோ.. அப்போதே சொன்னார்களே கேட்டீர்களா.\nஅண்ணா அந்த தேர்தல் செலவுக்கு.. சீமான் வீட்டு கதவை தட்டும் வேட்பாளர்கள்.. நாம் தமிழர் சலசலப்பு..\nஇரவு புயல் உக்கிரமாக இருக்கும்... விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்னை மாநகராட்சி அவசரம்.\nகொட்டும் மழையில் உணவு பொருட்களுடன் மக்களை சந்தித்த ஸ்டாலின்.. வெள்ளத்தில் நடந்த படி மக்களுக்கு ஆறுதல்.\nஇரவு முதல் நாளை அதிகாலை வரை உக்கிரத்தாண்டவம்.. கடுங்கோபத்தில் நிவர், 155 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி.\n7பேர் விடுதலையை தடுத்ததே திமுகதான்.. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது அனைத்தும் நாடகம், கிழிகிழின்னு கிழித்த அதிமுக.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநிவர் புயல் கதாநாயகன்.. எதிர்கட்சிகளின் திட்டத்தை தூள்தூளாக்கிய எடப்பாடியார்.\nநிவர் புயல்: சென்னை மக்களுக்கு ஓடோடி உதவி செய்ய மதுரைக்காரங்��� கிளம்பிட்டாங்க..\nநிவர் புயல் எப்போது கரையை கடக்கும்... பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/crs-straining-the-aiadmk", "date_download": "2020-11-26T07:49:28Z", "digest": "sha1:A3KJAZ2WR4GNHV5C6LMBUBJYYMZXE37S", "length": 10830, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்யுங்கள் - அதிமுகவை கலங்கடிக்கும் சி.ஆர்.எஸ்...!", "raw_content": "\nஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்யுங்கள் - அதிமுகவை கலங்கடிக்கும் சி.ஆர்.எஸ்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதனிடையே தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் எனவும் ஆவேசமாக பேசினார்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்கு அரசியலமைப்பு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார்.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் சாலையில் நடந்த�� சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரி��ோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1337", "date_download": "2020-11-26T07:27:27Z", "digest": "sha1:MRGJ4LTSEHSFUAXGDA7AWQFVWMTVD5XG", "length": 5242, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இ ரா ணு வம் ம ற்றும் சு கா தா ர தி ணைக் களத்தின் அ தி ரடி ந டவ டிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இ ரா ணு வம் ம ற்றும் சு கா தா ர தி ணைக் களத்தின் அ தி ரடி ந டவ டிக்கை\nவவுனியா சு காதார தி ணைக்க ளத்தினால் இன்று வவுனியா நகர்ப் ப குதியில் அ தி ரடி ந டவ டிக்கைகள் முன் னெடுக்கப்பட்டன.\nவவுனியா சு கா தார வை த்திய அ தி காரி யூ ட் பீரிஸ் த லைமையிலான அ ணியினரே வவுனியாவில் போ க்குவரத்து சே வையில் ஈடுபடும் பே ரு ந்துகளை வ ழி மறி த்து சோ த னைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன் போது போ க் குவரத்து மேற்கொள்ளும் பேருந்தில் கொரனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான சுகாதார முறைகள் பின்பற்றப்படுகின்றதா, பயணிகள் முககவசம் போட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பயணிகளுக்கும், சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.\nமேற்பார்வை சு கா தார பரி சோ தகர் க. மேஜெயா மற்றும் பொது சு கா தார ப ரிசோ தகர்கள் இ ரா ணுவத்தினர் பொ லி ஸார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இ ணைந்து இவ் வே லைத் திட்டத்தினை மு ன்னெடுத்திருந்தனர்.\nகொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக புதிய பேரூந்து சேவைகள்\nஇலங்கையில் ஆயிரத்தை தா ண்டி யது கொ ரோ னா தொ ற் றா ளர் எண்ணிக்கை\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_9.html", "date_download": "2020-11-26T06:52:01Z", "digest": "sha1:L5RQ7M2CHEJCZAFKRK46RYMMSBAQLH57", "length": 3064, "nlines": 79, "source_domain": "www.bibleuncle.net", "title": "கிருபை புரிந்தெனை ஆள்", "raw_content": "\nகிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே\nதிரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,\nவரில் நரனாகிய மா துவின் வித்து \nபண்ணின பாவமெலாம் அகல்வித்து ,\nநின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு\nதந்திர வான் கடியின் சிறை மீட்டு\nஎந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு\nதீமை உறும் பல ஆசையை நீக்கிச்\n என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ\nதொல்வினையால் வரும் சாபம் ஒழித்து\nநல்வினையே செய் திராணி அளித்து .-கிரு\nஅம்பரமீ துறை வானவர் போற்ற\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-11-26T07:39:14Z", "digest": "sha1:DYAVXXRCVJUFKKOAWXCZXL5NRF25V6CL", "length": 9571, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எஸ்பிபி மரணம்", "raw_content": "வியாழன், நவம்பர் 26 2020\nSearch - எஸ்பிபி மரணம்\nநீதிமன்றத் தடை, கரோனா தாக்கம்: மாவீரர் நாள் இந்தாண்டு நடக்குமா\nபோலீஸார் முன் பெண் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை: எதிர்க்கட்சிகள், அமைப்புகள்...\nபுதிதாக 44,376 பேருக்குக் கரோனா தொற்று: 481 பேர் மரணம்\nவிளையாட்டாய் சில கதைகள்: பவுன்சரால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்\nபாஜக நிகழ்ச்சிக்கு கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் மரணம்\nஎழுந்து வா இசையே: இலங்கைத் தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்பிபிக்கு பாடலாஞ்சலி\nஐஸ் பக்கெட் சவாலைத் தொடங்கியவர்களில் ஒருவரான பேட்ரிக் க்வின் மரணம்\nகாற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை\nகேரளாவில் இன்று 5254 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nஅலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி: தமிழ் தந்த பரிசு\n'ப்ளாக் பேந்தர்' 2-ஆம் பாகம் ஜூலை 2021ல் ஆரம்பம்\nஎஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ தொடக்கம்\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nதனியார் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பது...\nதரும���ுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nலட்சுமி விலாஸ் வங்கியை எப்படி மீட்டெடுப்பது\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/07/tamil-song-204-isravel-en-janamey.html", "date_download": "2020-11-26T06:04:30Z", "digest": "sha1:PK45U3FEJLLEET37SIW5QEXY72IWSWBS", "length": 3984, "nlines": 92, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 204 - Isravel en Janamey", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஇஸ்ரவேல் என் ஜனமே என்றும்\nஉன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம்\n1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்\nபார் நான் உன் மேய்ப்பன்\nஉன் தேவன் தினம் காப்பேன்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/udhayanithi-stalin-100-days-election-campaigns-start/", "date_download": "2020-11-26T06:10:59Z", "digest": "sha1:YF6FS6KYPEYTAEQX7VNIXI4TOAT7RRLH", "length": 20005, "nlines": 310, "source_domain": "in4net.com", "title": "100 நாள் பிரச்சாரத்திற்காக தயாராகும் உதயநிதி ஸ்டாலின் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர�� நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் தேசிய விருதுகளை அள்ளிய மின்சார கனவு படம்\nதமிழக மக்களிடம் கொரிய திரைப்படங்கள் விரைவில் பிரபலம் அடைந்தது எப்படி \nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n100 நாள் பிரச்சாரத்திற்காக தயாராகும் உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல்(வெள்ளிகிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார். இதற்காக 100 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு உள்ளார்.\nவருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதற்கான முன்னோட்ட பணிகளுக்கான வேலையை அரசியல் தலைவர்களும் தொடங்கி விட்டனர். இதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 பிரச்சார திட்டத்தை தொடங்க உள்ளார்.\nகழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் கடந்த வாரம் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி காட்சியிலிருந்து ஒரு சிறு பகுதி…@krnrajeshkumar pic.twitter.com/5en657BCMZ\nமறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கும் உதயநிதி முதற்கட்டமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nபோலி என்.ஜி.ஓ.க்கள் மீது சாட்டையை சுழற்றிய மத்திய அரசு\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகமான Vanish Mode வசதியை பயன்படுத்துவது எப்படி\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு…\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ்…\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு – கரையோர…\nஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை –…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண்…\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்�� முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் தேசிய விருதுகளை அள்ளிய மின்சார கனவு படம்\nதமிழக மக்களிடம் கொரிய திரைப்படங்கள் விரைவில் பிரபலம் அடைந்தது எப்படி \nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://japanesegardening.org/jgo-galleries/index.php?/category/48/created-monthly-list-2012-5&lang=ta_IN", "date_download": "2020-11-26T07:24:30Z", "digest": "sha1:XQD3P5SBF5JJP5BW5DYIXVHXKPMFTVI4", "length": 5460, "nlines": 123, "source_domain": "japanesegardening.org", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /home/japanes2/public_html/jgo-galleries/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2012 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/shanthi-nenjathile-nee-netru-vandhaai-song-lyrics/", "date_download": "2020-11-26T07:09:13Z", "digest": "sha1:W7DJHNENSXSFTRVSGVNRDJCXX2K4PDZZ", "length": 5804, "nlines": 124, "source_domain": "lineoflyrics.com", "title": "Shanthi - Nenjathile Nee Netru Vandhaai Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nநினைவு தராமல் நீ இருந்தால்\nபெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nபெண் : நூலிடை மீதொரு மேகலையாட\nமாலைக் கனிகள் ஆசையில் வாட\nபெண் : நூலிடை மீதொரு மேகலையாட\nமாலைக் கனிகள் ஆசையில் வாட\nஎண்ணம் யாவும் எங்கோ ஓட\nகாலையில் உறங்கி மாலையில் எழுந்தால்\nகண்கள் இரண்டில் நிம்மதி ஏது\nநிம்மதி ஏது நிம்மதி ஏது\nபெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nநினைவு தராமல் நீ இருந்தால்\nபெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nபெண் : லலால லா\nபெண் : காவிரி ஆறென நீர் விளையாட\nகன்னி மலர்கள் தேன் மழையாக\nபெண் : காவிரி ஆறென நீர் விளையாட\nகன்னி மலர்கள் தேன் மழையாக\nபாதி விழிகள் காதலில் மூட\nபாலில் விழுந்த பழம் போலாட\nநீ தர வேண்டும் நான் பெற வேண்டும்\nநிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்\nநிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்\nபெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nநேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்\nநினைவு தராமல் நீ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-26T08:15:24Z", "digest": "sha1:U2AY7PXFSQJF2YANV7HNTFGN2M23BUMY", "length": 5916, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்\nசுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை என்ற ஊரில் உள்ள புராதன அம்பாள் ஆலயம் ஆகும்.\nஇன்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற இவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐதீக கதைகளுடன் கூடியது. இவ்வாலயத்துக்கு அருகாமையில் சிவன், முருகன், பைரவர் ஆலயங்கள் உள்ளன.\nஆலயத்தின் பின்புறத்தில் தலவிருட்சங்களாக நொச்சி, ஆல், அரசு, கடம்ப மரங்கள் போன்றவற்றின் கீழ் தங்கு சங்களை (கண்ணகி அம்மன்) அம்பாளும் அமைந்துள்ளார். இவ்வாலயத்தினை வழிவழியாக வந்த தர்மகத்தா சபையினர் நெறிப்படுத்தி வருகின்றார்கள்.\nஇங்கு சிற��்பு உற்சவங்கள், மகோற்சவங்கள், ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசட்டி, திருவெம்பாவை என்பன நடைபெற்று வருகின்றன. இதைவிட தொன்று தொட்டு சித்திரை மாதம் முதலாம் வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமையில் ஆரம்பமாகி கந்த புராண படலமும் மார்கழி மாதத்தில் திருவாசக முற்றோதலும் நடைபெற்று வருகின்றன. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து வந்த காலங்களில் ஆலயத்தில் விநாயகர் தேர், சப்பறம், தீர்த்தக்கேணி, கல்யாண மண்டபம், அன்னதான மண்டபம் போன்ற திருப்பணிகள் நிறைவு பெற்று காணப்படுகின்றது.\nசுதுமலை அம்மனின் வரலாற்றைக் கூறும் ஆவணமாக த. காசிநாதன் எழுதிய சுதுமலை சிறீ புவனேஸ்வரி அம்பாள் ”கோயில் வரலாறு” என்னும் நூலும், பண்டிதர் மு. கந்தையா எழுதிய ”சிறீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத்தமிழ்” என்னும் நூலும், வித்துவான் சைவப்புலவர் வ. செல்லையா எழுதிய “புவனேஸ்வரி அம்மை போற்றித்திருவகவல்” எனும் நூலும் ஆலயத்தின் சான்றுகளாக அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2014, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-26T07:47:17Z", "digest": "sha1:KYNOG5EIDI3TGQ7ZTJ5VNJ7PPYIMDUGA", "length": 8807, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "அத்திக்கடவு – அவிநாசி திட்டம் போராட்டம் தொடரும் சட்டமன்ற அறிவிப்பு Athikadavu-Avinashi water project Struggle Continue the fight Assembly Announced | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து,…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்��ட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nநிவர் புயல் ஓய்ந்த நிலையில் கடலூரை மீண்டும் மிரட்ட வருகிறது புதிய புயல்…\nஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே\nஆதியின் ‘கிளாப்’ பட படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A/175-243875", "date_download": "2020-11-26T06:06:16Z", "digest": "sha1:UIFYZUDLIONCIAWUWQ6TIZ6NP734H5B4", "length": 8379, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறுபான்மைத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சிறுபான்மைத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி\nசிறுபான்மைத் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி\nநாட்டிலுள்ள ஒருசில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nமுஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். அதேபோல சிறுபான்மை கட்சிகளை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜப்பான் சிறுமியுடன் தலைமறைவான இளைஞன் சிக்கினார்\nடி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது\nநீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு\nஉடற்பயிற்சியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மரணம்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/nagai-mla-thamimun-ansari-arrested-and-released-385801.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T07:22:03Z", "digest": "sha1:XZRO5FWYTPUA2T7GRVRECYAVIWZUUIW6", "length": 17866, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு | Nagai mla thamimun Ansari arrested and released - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nபுயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nநிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nதிமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா.. ஏன் மோடி செய்தால் பரவாதா.. ஏன் மோடி செய்தால் பரவாதா\nஉதயநிதி ஸ்டாலின் கைது... காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. நடந்தது என்ன..\nவிபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செல்போனை திருடிய நபர்... ஷாக் சிசிடிவி காட்சி\nவெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் - சீர்காழியில் அதிர்ச்சி\nவாட்டிய தனிமை.. லாட்ஜில் ரூம் போட்ட எழிலரசி.. வீலென்று அலறிய குழந்தை.. அடுத்து நடந்த பயங்கரம்\nஒரு சத்தம் இல்லை.. பக்தர்களும் இல்லை.. ஆரவாரமே இல்லாமல்.. வேளாங்கண்ணியில் கொடியேற்றம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்���ியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nநாகை: நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 2.30 மணி நேர சிறைவைப்பிற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வேதச நாடுகள் நீதி வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. மே 17 இயக்கம் அழைப்பை ஏற்று அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இரண்டு அடி தூரத்திற்கு ஒருவராக நின்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் தமிமுன் அன்சாரி தலைமையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி முழக்கம் எழுப்ப இருந்தனர்.\nஇந்நிலையில் அங்கு சென்ற போலீஸ் தமிமுன் அன்சாரி உட்பட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருத்துறைப் பூண்டியில் உள்ள திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இரவு 8 மணி வரை சிறைவைத்திருந்தது. இதனிடையே அவர்கள் அனைவரும் ரமலான் மாதம் நோன்பு நோற்றிருந்ததால், அவர்கள் நோன்பு திறப்பதற்கு(இஃப்தார்) தேவையான தண்ணீர், பிஸ்கெட், குளிர்பானம் உள்ளிட்டவைகளை போலீஸாரே ஏற்பாடு செய்து கொடுத்தனர்.\nஇன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்\nசுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தமிமுன் அன்சாரியை காவல்துறை விடுவித்தது. அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து இயக்குநர்கள் களஞ்சியம்,கவுதமன், காவிரி விவசாயிகள் சங்�� தலைவர் பி.ஆர். பாண்டியன், மே 17 இயக்கத்தினர் என பல தரப்பினரும் உடனடியாக தமிமுன் அன்சாரியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமைச்சர் ஓ.எஸ். மணியன் மனைவி கலைச்செல்வி காலமானார்... நாகையில் உள்ள சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு\nஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்\nபக்தர்களின்றி வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு திருவிழா... வேளாங்கண்ணி பேராலயப் பெருவிழா..\nமண்ணின் மைந்தர்களுக்கு பணி... தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் -தமிமுன் அன்சாரி போர்க்கொடி\nஉடம்புல உசுரு இருக்காது பாத்துக்கோ.. மணல் கடத்தலை தடுத்த விஏஓக்களை தாக்கி மிரட்டல்- வைரல் வீடியோ\nவேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ\nஏழை பிள்ளைகளுக்கு எட்டாகனியாகும் ஆன்லைன் வகுப்புகள்... இலவச ஸ்மார்ட் போன் தருக -தமிமுன் அன்சாரி\n\"முதுகு வலிக்குதும்மா\".. அழுது துடித்த இளைஞர்.. காசு இல்லாமல் தவித்த பெற்றோர்.. விபரீத சம்பவம்\nநாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஸ்ரீரங்கத்தில் விளையக் கூடிய இமாம் பசந்த் ரக மாம்பழங்களை நாகூரில் விளைவித்து அசத்தல்.. நல்ல லாபம்\nகெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று.. ஒன்று கூடிய ஊர் மக்கள்.. நாகையில் என்ன நடந்தது\nதிமுகவிலிருந்து பாஜக போனார்.. மீண்டும் திரும்பி வந்த வேதரத்தினம்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு\n\"நானும் மனைவியும் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு\".. அகிலாவை கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthamimun ansari arrest நாகை தமிமுன் அன்சாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pf-money-gamble-marxist-mp-tapancen-obsession/", "date_download": "2020-11-26T07:22:20Z", "digest": "sha1:AQBXTLMI7QCBDGXK7XPBTGAHOHBCNQHI", "length": 22905, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "பி.எப்., பணத்தை வைத்து, சூதாட.. நீங்கள் யார்? மார்க்சிஸ்ட் தபன்சென் ஆவேசம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வரா��� திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபி.எப்., பணத்தை வைத்து, சூதாட.. நீங்கள் யார்\nஊழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார் மார்க்சிஸ்ட் எம்.பி. தபன்சென்.\nஊழியர்களின் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியான பி.எப் பணத்தை எடுத்து, பங்கு சந்தையில் முதலீடு செய்ய மத்தியஅரசு முயற்சி செய்வது குறித்து, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nஇதுகுறித்து, சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தபன் சென் பேசியதாவது:\nமத்தியஅரசு தற்போது மேற்கொள்ளும் முயற்சி மிகவும் ஆழமானது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு மாறி மாறி பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.\nமுதலில் பிஎப் பணத்துக்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். பின்னர் பிஎப்பில் தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். ஆனால் தொழிலாளர்கள் எதிர்த்ததால் திரும்பப் பெற்றீர்கள்.\nபிஎப் பணம் என்பது, அடிப்படையில் தொழிலாளர்களின் சொந்தப் பணம். அதைத்தான் அவர்கள் திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கும், கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் நீங்கள் யார் இதுபோல இனிமேல் செய்யாதீர்கள் என அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. பின்னர் நாடு முழுதும் உள்ள தொழி லாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக் கேட்க வைத்தார்கள்.\nஇதற்கு பிறகும், தொழிலாளர்களின் பணத்தை மிகவும் நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறீர்கள். அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்கிறீர்கள். இது சரியல்ல.\nமத்திய அறங்காவலர் குழுவும் (The Central Board of Trustees), தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் : “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்கள். மிகவும் தெளிவான முறையில் ��வர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nபி.எப்.-ல் புதிய விதிமுறைகள் எதிர்த்து போராட்டம் (ஏப்ரல் 2016)\nஅப்படி இருக்கும்போது, நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், வருங்கால வைப்பு நிதி விசயத்தில் தலையிடுகிறீர்கள்\nஇது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொல்லாமல் விட்டது முதல் பத்து மாதங்களில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்பதாகும்.\nஆனால் நான் ஒரு விஷயத்தை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதற்கு அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழிலாளர்களுக்குச் சொந்தமான தாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது.\nஇதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் ஒத்திவைக்கப்பட்ட சம்பளமே. (deferred wage) ஆகும். ஒத்திவைக்கப்பட்ட சம்பளமும் தொழிலாளர்களையே சாரும். ஆகவே “எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்; எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம்; தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்’ என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.\nஆனால் நீங்களோ பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான சிந்தனையை ஊழியர்களிடம் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய தற்போது ஐந்து சதவிகிதத் தொகையை எடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது கூடிய விரைவில் பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும்.\nஆனால் இந்த சதவிகிதத்தைக் கூட எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே தயவுசெய்து இத்திட்டத்தை கைவிடுங்கள்.\nபங்கு சந்தையில் முதலீடு செய்வதில் தனிநபர் லாபம் ஈட்டுவது என்பது வேறு, அரசு ஈடுபடுவது எனபது வேறு. பொதுப்பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான் நடக்கும். இதுதான் உலக அனுபவமும் ஆகும்.\nபங்குசந்தையில் முதலீடு செய்துள்ள ஜப்பான், ���ிரான்ஸ்,பிரிட்டன் அல்லது அமெரிக்கா போன்ற நாட்டின் அனுபவத்தை பாருங்கள். அந்த நாடுகளில் பங்கு வர்த்தகத்தில், நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா அவ்வாறு எவ்வித உத்தர வாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்\nஎனவே, தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் – அவர்கள் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்துள்ள தொகையுடன் தயவு செய்து விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்\nசூதாட்டத்தின் மூலம் கிடைக்கும் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. இதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடம் பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது.\nதொழிலாளர்களின் சொந்தசேமிப்புடன் விளையாடாதீர்கள். தயவுசெய்து உடனே அதை நிறுத்துங்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் விரும்பும் மொழியில் தொழிலாளர்கள் அதை உங் களுக்குப் புரிய வைப்பார்கள்.\nஇந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல் நஷ்டம்: 15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு.. நஷ்டம்: 15 பொதுத்துறை நிறுவனங்களை மூடுகிறது மத்திய அரசு.. கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம் கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம் மத்திய அரசு புது திட்டம்\n, இந்தியா, கேள்வி, சூதாட்டம், தபன்சென், நீங்கள் யார், பணம், பாராளுமன்றம், பி எப், மத்திய அரசு, மார்க்சிஸ்ட்\nPrevious ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன இதனால் மக்களுக்கு என்ன பயன்\nNext போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nநிவர் புயல் பாதிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்ட��த்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்\n‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/04/27/%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F", "date_download": "2020-11-26T06:39:47Z", "digest": "sha1:XHKD2XS7SMPY6L7TKS5YBBLEV3CVA76E", "length": 17234, "nlines": 180, "source_domain": "www.periyavaarul.com", "title": "திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி", "raw_content": "\nதிவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி\nசெல்லும் வழி: தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் சிக்கில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது திருக்கண்ணங்குடி.. .நூற்றி எட்டு வைணவஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று..நாகப்பட்டினத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சிக்கலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.\nகோபுரம்: பரந்த வெளியில் ஐந்து அடுக்கு நிலைகளை கொண்ட கோபுரம்\nமூலவர்: லோகநாதப்பெருமாள்.. இவருக்கு ஷ்யாமளமேனி பெருமாள் என்றபெயரும் உண்டு. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி நின்று தரிசனம் கொடுக்கிறார்.\nதீர்த்தம்: ராவண புஷ்காரனி தீர்த்தம்\nஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் வசிஷ்ட முனிவர் இங்கு வெண்ணையால் ஒரு கிருஷ்ணர் விகிரஹம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியால் வெண்ணை உருகாமல் எப்பொழுதும் கிரிஷ்ணராகவே இருந்தது.\nஒரு நாள் உண்மையாகவே கிருஷ்ணர் வசிஷ்டர் இல்லத்தில் புகுந்து வெண்ணை விகிரஹத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு வெளியில் ஓடினார். அந்த சிறுவனை துரத்தி சென்றார் வசிஷ்டர். கிருஷ்ணர் ஓடிய வழியில் சில முனிவர்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.\nஅவர்கள் ஓடி வந்தவர் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்பொழுதான் வசிஷ்டரும் அந்த சிறுவன் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார். பிறகு கிருஷ்ணரை அவர்கள் நமஸ்கரிக்க உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றவுடன் அந்த ரிஷிகள் எல்லோரும் நீங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அன்றில் இருந்து கிருஷ்ணரும் அந்த இடத்திலேயே லோகநாதப்பெருமாளாக கோவில் கொண்டார்.\nபஞ்ச கிருஷ்ணஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று.\nகஜேந்திர வரத பெருமாள் கபிஸ்தலம்\nபிரார்த்தனை: குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் திருமண தடை தம்பதிகளிடையே புரிதலின்மை உறவுகளில் பிரிவு நீண்ட நாள் வேலையில்லாமல் இருக்கிறீர்களா நீண்ட நாள் தீர்க்கப்படாத உடல் கோளாறுகள் மற்றும் மன நிம்மதி வாழ்க்கையில் பயம் போன்றவைகளுக்கு இங்கே வேண்டிக்கொள்ளலாம்.\nவேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்குள்ள பெருமாளுக்கு வெண்ணை வாங்கி சாத்தலாம் தயிர் சாதம் செய்து பிரசாதம் செய்யலாம் புளியோதயரை வெண்பொங்கல் போன்றவைகளையும் இங்கு பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யலாம்.\nஉங்கள் பயணம் சிறக்கவும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறி வாழ்க்கையில் மனஅமைதியும் சகல ஐஸ்வரங்களும் பெற்று வாழ நான் மஹாபெரியவளிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் தி���ுமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/", "date_download": "2020-11-26T06:51:03Z", "digest": "sha1:2L25TB44MWJQO4BYQZNNUV73UTYF3PXO", "length": 24766, "nlines": 384, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nநடனக்கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர்\nஷங்கர் 20 ஆம் நூற்றாண்டு, உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது ம், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடனவடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா. இவர் நடனம் என்ற வடிவத்தோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. இந்தியாவில் உருவான பெண்ணிய இயக்கத்துக்கு முக்கிய தூண்டுவிசையாக இருந்தவர். நெருக்கடி நிலை காலகட்டத்தில்,கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவான நிலையில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். போஸ்டர் வடிவமைப்பாளர், ஓவியர் மற்றும் கவிஞர். இந்திய வாழ்க்கை முறை மற்றும் கலைமரபின் நல்ல அம்சங்களைப் புறக்கணிக்காமலேயே தனது கலையை நவீனப்படுத்திய முக்கியமான ஆளுமை சந்திரலேகா. 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச்செழிப்புள்ள குடும்ப\nஹிட்ச்காக் அவர்களே, இன்னும் பிறக்காத ஒரு குற்றத்துக்காக உங்கள் வீட்டு ஜன்னலை இரவில் திறக்கும் போது..காதலி மரியா கோடாமாவின் மென்கரங்கள் தவிர..எல்லாமே கற்பனையின் சாத்தியங்கள்தானோ என்று உதடுகள் முணுமுணுக்க அநிச்சயத்துடன் கைத்தடியை அந்தரத்தில் அசைத்தவாறே வீதியில் நடந்துபோகும் போர்ஹேயை..ஒருமுறையாவது..ஒரு முறையாவது..பார்த்திருக்கிறீர்களா\nரியர் விண்டோ சினிமாவில், கால்முறிந்ததன் காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்க நேரும் புகைப்படக்காரன் ஜெஃப், தன் நேரத்தைக் கழிக்க அண்டை வீடுகளை, தன் வீட்டு ஜன்னல்வழி வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறான். தன்னை ஒரு ஜோடிக்கண்கள் பின்தொடர்வதை அறியாத ஒரு மாடிவாசி- அவள் பெயர் செல்வி.டார்சோ- நடனபாவத்தில் தன் பிராவை உற்சாகமாகக் கழற்றி எறிகிறாள். ஜெஃப்பின் ஜூம்லென்ஸ் மேலே செல்கிறது. செல்வி. டார்சோவின் வீட்டின் கூரையில் புறாக்கள் மேய்கின்றன. செல்வி. டார்சோவின் நடனம் நிற்காமல் தொடர்கிறதா ஹிட்ச்காக் அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன\nஷங்கர்ராமசுப்ரமணியன் இந்த உலகம் முழுமையும் உங்களிடமே இருக்கட்டும் அதன் ஓரத்தில் எனக்கு விளையாட சிறு மைதானம் உண்டு சேகரிக்க சில கூழாங்கற்களும் சிறகுகளும் உண்டு ஓயாமல் என்னை விளையாடும் ஒரு பந்தும் உண்டு 000 லட்சம் ஜோடிக் கால்கள் உள்ளே துடிக்கும் பந்தில் இருக்கிறது விளையாட்டு என்னிடம் அல்ல\nஆம் இவர்கள் இன்னொரு கிரகத்தில் இருந்து வந்த பறவைகள் இவ்வுலகின் களங்கம் ஏறா கண்கள் எங்கோ மிதக்க ஏன் வெயிலில் பேருந்து நிறுத்தங்களில் புழுக்கம் கொண்ட சமையலறைகளில் அலுவலகங்களில்\nமுண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தம்\nஷங்கர்ராமசுப்ரமணியன் முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தத்துக்குள் ரயில் நுழைகிறது ரயில் நிற்காத யாரும் ஏறாத இறங்காத ஸ்டேசன் அது. அங்கே இதுவரை காதலிக்கவில்லை குறுஞ்செய்திகளைப் பரிமாறவில்லை எதையோ தொலைத்துவிட்டு பிளாட்பாரத்தில் நின்று அழுததும் இல்லை யாரும் ஆனாலும் முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிலைய இருட்டை ரயில் சற்று மெதுவாகவே கடக்கிறது.\nஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது\nஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன . இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.\nநான் என் வீட்டு பால்கனியோர அரசமரம் என் மனம் காற்றிலும் ஒளியிலும் ஆடும் ஆயிரம் சந்தோஷ இலைகள்\nஎன் தந்தையர் எனக்கு வழிவிட்டுப் போயினர். என் வீடும் நிலமும் விசாலம் கொண்டது துளியும் கவலை இன்றி பெயரோடு மகத்துவமும் சூடிய மலர்கள் காவியச்சாயல் ஏறாத புறக்கணிக்கப்பட்ட பூக்கள் மஞ்சளும் சிகப்புமாக குப்பைமேடுகள் சிதில வீடுகள், பாலங்களில் பூத்துச் சிரிக்கின்றன. என் குழந்தைகள் அந்தப் பூக்களைப் போல இந்த உலகை துல்லியமாக விடுதலையுடன் பார்க்க நான் அதே சிரிப்புடன் இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்.\nவாணி ஊருக்குப் போயிருந்தாள் வியாழக்கிழமை இரவன்று தவறாமல் சாய்பாபாவுக்கு ஆப்பிளைப் படைக்கச் சொல்லியிருந்தாள் நான் அந்த நாள் முழுவதும் பாபாவையும் வாணியையும் ஆப்பிளையும் நினைவில் வைத்திருந்தேன் இரவில் வீடு திரும்பி குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தேன் ஆப்பிளை எடுத்து பூஜையறையில் சாய்பாபாவுக்கு வைத்தேன். ஆப்பிள் வியர்ததது தீபச்சுடர் ஒளியில் பாபாவின் முகத்தைப் பார்த்தேன் அவர் முகத்தில் வருத்தம் எனக்கும்தான்.\nதமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் (தமிழ் நவீன இலக்கியப்பரப்பில், சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராக அறிமுகமாகியவர் நகுலன். அவரது காலத்தில் இயங்கிய, அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கூட, வாசக நினைவிலிருந்து வேகமாக விடைபெற்றுச் செல்லும் நிலையில், நகுலனின் எழுத்துக்கள் நவீனத்துவ காலகட்டத்தையும் தாண்டிய பொருளாம்சம் மற்றும் கலையம்சத்துடன், அபூர்வமான ரகசியத் தன்மையை தக்கவைத்தபடி புதிதாக வரும் வாசகனையும் ஈர்க்கின்றன. நகுலன் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை முறையானபடி தொகுக்கப்பட்டால் நகுலனின் ஆளுமை மேலும் துலங்கும் என்பதற்கு இக்கதை ஒரு சாட்சியாக இருக்கிறது. நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் அப்போதைய இந்திய ஆங்கில இலக்கிய எழுத்து வட்டத்தில் சரியானபடி கவனிக்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர் அய்யப்ப் பணிக்கர் . இச்சிறுகதை 1979 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் வெளியிட்ட யூத் டைம்ஸ் மாதமிரு முறை இதழில் (நவம்பர் 16-30) வெளிவந்துள்ளது. யூத் டைம்ஸில் சிறுகதைகளைத் தேர்ந்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநடனக்கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை வ...\nமுண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தம்\nஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2020-11-26T06:10:03Z", "digest": "sha1:3VMX2FEZA7VCCJ4IK337HYZRN3RP2CMF", "length": 3176, "nlines": 82, "source_domain": "shakthifm.com", "title": "‘சக்தியுடன் புத்தாண்டு’ – Shakthi FM", "raw_content": "\nஎதிர்வரும் 12 ஆம் திகதி வரை ‘இது எப்படி இருக்கு’ நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஶ்ரீவிஜயாஸ் ஆடையகத்திலிருந்து நேரடியாக…\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல\nபதிவு செய்துகொள்ள HERO என Type செய்து 7788க்கு SMS அனுப்புங்கள்\nPrevious post: சக்தி FMஇன் இதயம் பேசியதே நிகழ்ச்சியின் சக்திகொடு…\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/07/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-26T07:34:24Z", "digest": "sha1:ML3QGSUTI5625ANFXLPJ2BQRSQDB7YDG", "length": 14106, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "டோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nடோட்முண்ட் நகரில் சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்கள் கௌரவிப்பு\n06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்மு���்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்களான கௌரவிப்பு நடைபெற்றுள்ளது,\nஇதில் பாசையூர் திரு.ஜேசுதாஸ்,திரு.ஏலையா முருகதாஸன் திரு.பொன் சிறீ ஜீவகன்,மணிக்குரலின் திரு.முல்லைமோகன்,திரு.மரியறொக்ஆகியோரை மதிப்பளித்து கெளரவித்த வேளை இந்த நிழல்படம்\nஎதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரு கலைஞர்கள்\nஎசன் நகரில் நயினைவிஜயன் சஜனி வயலின் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது\nஊடகவியலாளினி திருமதி தவமலர் சிவநேசன் அவர்களின் பிறந்தநாள் 25.10.2020\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும்…\nபன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.2020\nகற்பனையை சொன்னேன் கவிதையில்லை என்று…\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020\nஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன்…\nயாழ். பாரதியார் மன்றம் சென்னைபாரதி மன்றத்துடன்…\nகச்சைதீவு ஓரத்துல கரையொதுங்கி எழுந்துவர…\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளுமை மிக்கஇசை…\nதிரு திருமதி அபிசர்மா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 31.03.2019\nபாரிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nபாடகர் றெஜி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2020\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Vietnam", "date_download": "2020-11-26T07:28:50Z", "digest": "sha1:JLQ247JNTSBNG3H62YNQ3MOFCVAS5HFU", "length": 9096, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன வியட்நாம்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் வியட்நாம்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் வியட்நாம்\nபயணம் / குதிரை சவாரி பகிர்தல் அதில் வியட்நாம்\nகார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் வியட்நாம்\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் வியட்நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue7/197-news/essays/sithan/3009-2015-10-11-09-43-55", "date_download": "2020-11-26T06:30:15Z", "digest": "sha1:WO3QQ7OQ4YO35UUYCB3GGID47UQCJ425", "length": 15587, "nlines": 110, "source_domain": "ndpfront.com", "title": "காலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகாலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்\nஇலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பு எழுதுவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய யாப்பு ஏன் எதற்காக வரைய வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதும் யாருக்காக யாரால் அது எழுதப்படல் வேண்டும் என்பதும் ஒரு ஜனநாயக நடைமுறையின் கீழ் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகளாகும்.\nகடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட யாப்புக்கள் யாவுமே இலங்கை மக்களின் கருத்தறியாமல் பெரும்பான்மையின மேட்டுக்குடி ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புக்கு அமைவாகவே எழுதப்பட்டன. இந்தத் தடவையும் முன்னர் போல் மேட்டுக்குடியினர் நாட்டு மக்களின் கருத்தை நாடாமல் தாங்களே புதிய யாப்பினைத் தயாரிக்கும் முனைப்புடனேயே காணப்படுகின்றனர்.\nஇந்நிலையில் யாப்பு பற்றிய கலந்துரையாடலை இன்று குடிமக்கள் மத்தியில் நடாத்தினால் அவர்கள் எடுக்கும் முடிவு அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையிலேயேதான் அமைந்திருக்கும். அதனடிப்படையில் பார்ப்போமானால் மக்கள் இன-மத-சாதி-பால்-வர்க்க பிரிவுகளின் கீழ் நின்றுதான் கருத்தை முன் வைப்பார்களேயொழிய இலங்கை-இலங்கையர் என்ற சிந்தனையுடன் யாப்பை நோக்கமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு ஊட்டப்பட்ட கல்வியே.\nஇலங்கையிலிருந்து காலனித்துவ எசமானர்கள்தான் வெளியேறினார்களேயொழிய காலனித்து சுரண்டல் நடைமுறை நிறுத்தப்படவில்லை. அது இன்றுவரை தொடர்ந்தபடிதான் உள்ளது. ஆங்கிலேயர் உருவாக்கி விட்டுச் சென்ற கல்வி முறைமையில் வளர்க்கப்படும் மக்கள் அந்நியருக்கு-ஆங்கிலேயருக்குப் பணிவிடை புரிந்து பரவசம் அடைவதையே வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மனோபாவம் கொண்டு நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு துணையாக செயற்பட்டு வருகின்றனர்.\nகாலனித்துவ காலம் முதற் கொண்டே கல்வியில் முன்னேற்றம் பெற்றிருந்த தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பிரதேசங்கள் இதுவரை அடைந்த முன்னேற்றம் யாது அல்லது அப்பகுதி பாமர பாட்டாளி மக்கள் பெற்ற நலன்கள் யாவை அல்லது அப்பகுதி பாமர பாட்டாளி மக்கள் பெற்ற நலன்கள் யாவை இலங்கையின் இ��வசக் கல்வி பயின்று பட்டம் பெற்ற பின் அந்நிய நாடுகளுக்குச் சென்று \"தானுண்டு தன் குடும்பம் உண்டு\" என வாழ நினைத்தார்களே அன்றி தனது சமூகத்தையோ- தான் சார்ந்த மக்களையோ பற்றி சிந்திக்கவில்லை. தங்களது திறமைகளை அந்நியருக்கே பயன்படுத்தினர். இப்படியான ஒரு மனோபாவத்தை வளர்க்கும் கல்வித் திட்டமே இன்று வரை நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.\nஉலகத்தில் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் இந்த அடிமைத்தன மனோபாவத்தை வளர்க்கும் கல்வித் திட்டத்தின் ஊடாக தங்களது சொந்த நாட்டின் வளங்களை அந்நியருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக சொந்த நாட்டு மக்களை பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் மோத விட்டு தாங்கள் மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தபடி உள்ளனர்.\nஇலங்கையின் கல்வித் திட்டம் மக்களை சமூக சிந்தனை அற்றவர்களாகவே உருவாக்கி விட்டுள்ளது. சமூக சிந்தனையற்ற மக்கள் ஒருபோதும் சுதந்திரம் படைத்தவர்களாக வாழமுடியாது. எமது நாட்டில் சமூக சிந்தனையென்பது இன-மத-சாதி-பால் என்ற அடித்தளத்துடன் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டு வருவதற்கான கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. நாம் பெற்ற கல்வி எமக்கு \"தேசப்பற்று\" என்பதை \"தேசத்தை விற்றுப் பிழை\" என்பதாகவே அர்த்தப்படுத்தியுள்ளது. \"சுதந்திரம்\" என்பதை \"அயலவனை சுரண்டிப் பிழை\" என்றே வலியுறுத்தி நிற்கிறது.\nநாம் பெற்ற கல்வி நமது மக்களுக்குப் பயன்படவில்லை. நமது திறமைகள் நமது மக்களுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் அக்கல்வி எமது மக்களை உறவு-ஊர்-சாதி-சமயம்-இனம்-நாடு என்ற வரையறைக்குள்ளும் பிளவுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு எம்மை அடுத்தவர் தயவிலும் அந்நியர் உதவியிலும் வாழ வேண்டிய அடிமைகளாக்கி விட்டுள்ளது.\nஆங்கிலேயர் இலங்கையில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்திலேயே அதாவது 1920 களிலேயே \"அவர்களுடைய கல்வித் திட்டம் மக்களை அடிமைகளாக வளர்க்கும் திட்டம்\" எனவும் \"அது மாற்றியமைக்கப்படாத வரைக்கும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது\" என்றும் 'யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்\" வலியுறுத்தி இன-மத-சாதி-பால் வேறுபாடு கடந்து அறிஞர்களை ஒன்று கூட்டி வைத்துப் பல மாநாடுகளை நடாத்தியது. ஆனால் அன்று அதிகாரத்தை கையில் வைத்திருந்த அடிமைக் கல்வி பெற்ற மேட்டுக்குடிகள் அத���ை உதாசீனம் செய்ததால் நாட்டில் இரத்த ஆறுகள் பல நாம் கடக்க வேண்டியதாயிற்று.\nஆயினும் கடந்த கால அனுபவங்களின் பின்பும் கூட நமக்கு \"அறிவு\"க் கண் திறக்கவேயில்லை. அதற்கான கல்வி எமக்கு வழங்கப்படவேயில்லை. எனவேதான் ஆங்கிலேயர் போய் 67 ஆண்டுகள் கழிந்தும் மீண்டும் இன்று அந்நிய ஆதிக்க சக்திகளை வெற்றிலை பாக்கு தேசிக்காய் தட்டு வைத்து ஆலாத்தி செய்து வரவேற்று உபசாரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.\nஆணுக்குப் பெண் அடிமை - கணவனுக்கு மனைவி அடிமை - பெற்றோருக்குப் பிள்ளை அடிமை - மூத்தவருக்கு இளையவர் அடிமை - சமயங்களுக்கு பக்தர்கள் அடிமை - ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை - பதவியில் உள்ளவர்களுக்கு பாமர பாட்டாளி மக்கள் அடிமை. இவைகள்தான் நாம் பெற்ற கல்வியின் பயன்.\nஇலங்கையில் அமைதியும் சமாதானமும் சுபீட்சமும் உருவாக வேண்டுமானால் தொழில்சார் தகைமைகள் மட்டுமல்லாது கூடவே சமுதாய நோக்குடைய சிந்தனையாளர்களையும் சமூக அக்கறை கொண்ட அறிஞர்களையும் உருவாக்கும் ஒரு கல்வித் திட்டம் அமைக்கப்படல் வேண்டும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் அதனைப் புறந் தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்த விதமான மாற்றங்களும் நாட்டையும் அதன் குடிமக்களையும் மேலும் மேலும் அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்லும்.\n\"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான் போவான் ஐயோன்னு போவான்\"\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2432345", "date_download": "2020-11-26T07:48:21Z", "digest": "sha1:XAV6IUE6ZVNJVXJOELAJAFWMJ6EFOCA4", "length": 3424, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கங்கா பிரசாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கங்கா பிரசாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:38, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n261 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n+பகுப்பு:வாழும் நபர்கள்; +பகுப்பு:மேகாலயா ஆளுநர்கள்; +[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாத...\n20:42, 12 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n06:38, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி. கார்த்திகேயன் (பேச்சு | பங்களிப்புகள்)\n(+பகுப்பு:வாழும் நபர்கள்; +பகுப்பு:மேகாலயா ஆளுநர்கள்; +[[பகுப்பு:பா���திய ஜனதா கட்சி அரசியல்வாத...)\n[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/arun-kumar-tamil-director.html", "date_download": "2020-11-26T08:04:14Z", "digest": "sha1:LPTLKDJLIZXA7JOMGQNZN4B43JW6M3JQ", "length": 6323, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அருண் குமார் (இயக்குனர்) (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by அருண் குமார்\nDirected by அருண் குமார்\nDirected by அருண் குமார்\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nஉடன் இருப்பவர்களை எல்லாம் தூக்கி விடும் விஜய் சேதுபதி\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் விஷால்\n\"காக்கி\"யை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி...\nபண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்\nஅருண் குமார் (இயக்குனர்) கருத்துக்கள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/09/12045443/US-Open-tennis-Serena-shock-defeat-in-semifinals-Azarenka.vpf", "date_download": "2020-11-26T06:08:44Z", "digest": "sha1:WBQ65LB7OHIL677R7PEXZ7ICOTYBBHUE", "length": 15394, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Open tennis: Serena shock defeat in semifinals; Azarenka, Osaka Progress || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகள்: சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம் + \"||\" + US Open tennis: Serena shock defeat in semifinals; Azarenka, Osaka Progress\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 04:54 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து ப��ற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 11-வது நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 31 வயது விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.\nமுதல் செட்டில் ஒரு கேமை மட்டுமே பறிகொடுத்த செரீனா அந்த செட்டை 34 நிமிடத்தில் தனதாக்கினார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து கொண்டு செயல்பட்ட அஸரென்கா தனது வலுவான ஆட்டத்தின் மூலம் செரீனாவுக்கு பதிலடி கொடுத்து 2-வது செட்டை கைப்பற்றினார். வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது செட்டின் போது செரீனா இடது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டதுடன், மைதானத்தில் சிகிச்சை பெற்று தொடர்ந்து ஆடினார். இருப்பினும் அவரால் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியவில்லை.\n1 மணி 56 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஸரென்கா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவரான அஸரென்கா 2013-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும். அந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனாவிடம் வீழ்ந்து இருந்தார். அதற்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்துள்ளார்.\n24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் (ஆஸ்திரேலியா) சாதனையை சமன் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் செரீனாவின் கனவு அரைஇறுதியுடன் தகர்ந்து போனது. 2017-ம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்ட 38 வயதான செரீனா அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2018-ம் ஆண்டு சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (7-1), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை சாய்த்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 8 நிமிடம் நீடித்தது.இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் நவோமி ஒசாகா-விக்டோரியா அஸரென்கா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.\nஆண்கள் இரட்டையர் இறுதி��்போட்டியில் மேட் பாவிச் (குரோஷியா)-புருனோ சோரர்ஸ் (பிரேசில்) ஜோடி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)- நிகோலா மெக்டிச் (குரோஷியா) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n1. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஉலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.\n3. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.\n5. எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு\nபாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2642581", "date_download": "2020-11-26T08:07:23Z", "digest": "sha1:DO3VNFCSDILQ24HK77VZPU3XXUAMOJY6", "length": 20492, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி | Dinamalar", "raw_content": "\n: டுவிட்டரில் ... 1\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 5\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 5\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 4\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 22\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி\nசென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் கூறியது, சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.\nஇது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் கூறியது, சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஅரசாணை வெளியிட்டதன் மூலம் அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்: கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூ.\nதமிழக அரசின் அரசாணையை வரவேற்கிறோம். மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்; கி.வீரமணி. தி.க..\nசமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகள��ல் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. #NEETReservation pic.twitter.com/KIZGRlAxlo\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சமூக நீதி காக்கவே அரசாணை ...\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி(15)\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் வரவேற்பு(28)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்படியே ஒதுக்கீடு கொடுத்து கொடுத்து நன்றாக படிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள்.\ngovernor கையெழுத்து இல்லைனா , அரசாணை செல்லாதே . நாடகம் ஆரம்பமாகி விட்டது\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு. பொய். வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் அதிகம் வாக்குகள் பெறவே இந்த அரசாணை வெளியீடு கேடுகெட்ட அரசாங்கம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத��தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6255/", "date_download": "2020-11-26T06:27:03Z", "digest": "sha1:NZZ7XL53UZGNYZ5CMFV6WG2J7SO5HLMN", "length": 36658, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்கரியா மீது தாக்குதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் சக்கரியா மீது தாக்குதல்\nமலையாள எழுத்தாளர் சக்கரியா கேரள நவீன இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவர். அங்கதமும் ஆழ்ந்த விவேகமும் கவித்துவத்துடன் வெளிப்படும் அவரது கதைகள் எண்பதுகளில் கேரள இலக்கியத்தில் திருப்புமுனையாக அமைந்தவை. சென்ற பத்துப்பதினைந்து வருடங்களாக சக்கரியாவின் படைப்பூக்கம் வற்றிவிட்டது.ஆனால் நாடறிந்த கலாச்சாரவாதியாக அவர் இன்று கேரள சமூகத்தின் பண்பாட்டு விமரிசனங்களில் பலவற்றை உருவாக்குபவராக இருக்கிறார்\nவடகேரளத்தில் உள்ள பய்யன்னூர் நகரில் காந்தி பார்க்கில் ஜனவரி 9 ஆம் தேதி மதுநாயர் என்ற எழுத்தாளர் எழுதிய ‘காபோயுடே நாட்டிலும் வீட்டிலும்’ என்ற நூலின் வெளியீட்டுவிழாவுக்காகச் சென்றிருந்தார். விழாவில் அவர் பேசியதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக்கட்சியின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் பேசி முடிந்து காரில் ஏறப்போகும்போது ஆறுபேர் கொண்ட ஒரு குழு அவரை தடுத்து காரின் சாவியைப்பிடுங்கி வைத்துக்கொண்டு கெட்டவார்த்தைகளால் வசைபாடினார்கள். அவரை இரண்டுமுறை அடித்தபோது அவர் பின்னால் சரிந்து கார்மேல் விழுந்தார். ஊரார் கூடி தடுக்கவே அவர்கள் சக்கரியாவை விட்டுவிட்டார்கள்.\nபய்யன்னூரில் இருந்து சக்கரியா கிளம்புவதற்குள்ளாகவே இது கேரளத்தில் மையச்செய்தியாக ஆகியது. கலை இலக்கியத்துறைகளில் உள்ள முக்கியமான அத்தனைபேரும் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். இது ‘எழுத்தறியாக் கும்பலின்’ வன்முறை என்று பிரபல வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ்.நாராயணன் சொன்னார். மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி மன்னிப்புகோரவேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தாலும் அந்த நம்பிக்கை தனக்கு இல்லை என்று சக்கரியா சொல்லியிருக்கிறார்\nசக்கரியா அப்படி என்னதான் பேசினார் டிசம்பர் மாதம் இருபதாம் தேதி கேரளத்தில் ஒரு பரபரப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவரான ராஜ்மோகன் உண்ணித்தான் என்பவர் ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கேரளத்தில் மலைப்புறம் மாவட்டத்தில் மஞ்சேரி என்ற இடத்திற்கு தன்னுடைய கட்சிக்கொடியுள்ள காரில் மாலை ஏழரை மணிக்கு வந்தார். அங்கே அவர் அஷ்ர·ப் என்ற தொழிலதிபரின் ஊருக்கு வெளியே உள்ள வாடகை வீட்டுக்குச் சென்றார். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தொண்டர்களும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான பி.டி.பி யின் ஊழியர்களும் [இரு கட்சிகளும் கேரளத்தில் கூட்டணியாகச் செயல்படுகின்றன] அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.\nஉண்ணித்தானும் ஜெயலட்சுமியும் வெளியே இழுத்து போடப்பட்டு தாக்கப்பட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் வந்து கும்பல் அவர்களை இழுத்து அலைக்கழிப்பதையும் அடிப்பதையும் ஜெயலட்சுமி அழுவதையும் நேரடி ஒளிபரப்பினார்கள். போலீஸ் வந்து இருவரையும் கைதுசெய்தது. ஆரம்பத்தில் இதில் சட்டவிரோதமாக எதுவுமே தென்படவில்லை என்று போலிஸ் சொன்னாலும்கூட மார்க்ஸிஸ்ட் கட்சியின் கட்டாயத்தால் ‘ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி உண்ணித்தான் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு போட்டது. மறுநாள் போலீஸ் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜராக்கியது. நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.\nதான் எந்த தவறும் செய்யவில்லை என்று உண்ணித்தான் சொன்னார். ஜெயலட்சுமி ஒரு சேவாதள் உறுப்பினர். மணமானவர். கணவர் ஓர் ஆயுர்வேத வைத்தியர். கொல்லத்தைச் சேர்ந்தவர். ஜெயலட்சுமி அஷ்ர·புடன் இணைந்து ஒரு தையல்தொழிற்சாலையும் ஆயத்த ஆடை ஏற்றுமதியும் செய்தாராம். ஆனால் பின்னர் அந்த தொழிலை நிறுத்திக்கொண்டார்கள். தன்னுடைய மூலதனத்தை தந்துவிடும்படி ஜெயலட்சுமி கோரியும் அஷ்ர·ப் பல வருடங்களாக காலம்கடத்தியிருக்கிறார். ஆகவே ஜெயலட்சுமி உண்ணித்தானிடம் மன்றாடினார். உண்ணித்தான் ஜெயலட்சுமியை ஏழு வருடங்களாக அறிந்தவர். ஆகவே அவர் அஷ்ர·பிடம் பேசினார். அஷ்ரப் கேட்டுக்கொண்டதிற்கிணங்கவே அவர் ஜெயலட்சுமியுடன் மஞ்சேரிக்கு வந்தார் — இது உண்ணித்தானின் தரப்பு.\nஉண்ணித்தான் சொல்லும் வாதங்கள் இவை. ஒன்று கள்ள உறவுக்காக ஒருவர் எத்தனையோ மலைவாச ஸ்தலங்கள், கடலோர விடுதிகள் அருகே இருக்கும் கொல்லத்தில் இருந்து கட்சிக்கொடி வைத்த காரில் பகலில் கிளம்பி இரவு ஏழுமணிக்கு மஞ்சேரிக்கு வரவேண்டியதில்லை. மேலும் அஷ்ர·ப்புடன் தனக்கு முன்னரே எந்த தொடர்பும் இல்லாதபோது முன்பின் தெரியாத ஊரில் அவர் விட்டுக்கு பெண்ணுடன் வருவது அவசியமே இல்லை. மேலும் சம்பவங்கள் நடந்தது இரவு ஏழு முதல் பத்து மணிக்குள். பெண்ணுடன் வரும் எவரும் கொஞ்சம் ஊரடங்கிய பின்னரே வருவார்கள்.\nஉண்ணித்தானும் ஜெயலட்சுமியும் போலீஸ் வேனில்\nகடைசியாக, ‘ஒழுக்கக் கேடான’ விஷயங்கள் நடந்தது என்றால்கூட அதில் முதல்குற்றவாளி அந்த வீட்டை அதற்கு பயன்படுத்திய அஷ்ர·ப் தான். அவர் இதுவரை விசாரிக்கப்படவில்லை. அவரது பெயரே குற்றப்பத்திரிக்கையில் இல்லை. மேலும் வீட்டுக்குள் அவர் இருந்திருக்கிறார், ஆனால் தங்கள் சொந்த ஊரைச்சேர்ந்த அவரை கெட்ட செயல்களை செய்தார் என்று ‘ஊரார்’ கண்டிக்கவோ தண்டிக்கவோ இல்லை. அவர் காட்சிக்கே வரவில்லை. இன்றுவரை அவரது பெயர் எங்கும் எழுந்து வரவ��ல்லை\nதாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்ர·ப் தகவல் அனுப்பித்தான் பி.டி.பி ஊழியர்கள் கம்யூனிஸ்டு ஊழியர்களுடன் வந்தார்கள் என்று உண்ணித்தான் சொல்கிறார். அத்தனைபேர் அந்த சிறு ஊரில் இயல்பாகக் கூட வாய்ப்பே இல்லை. அவர்கள் அஷ்ர·பால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்கிறார் உண்ணித்தான். ஆனால் உண்ணித்தானை கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கிய காங்கிரஸ் கட்சி மேல் விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கட்சியின் கைரளி தொலைக்காட்சியில் இதை மீண்டும் மீண்டும் காட்டிய கம்யூனிஸ்டுக் கட்சி விசாரணைக்குப் பின் சட்டென்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தது. .\nஆனால் அந்த விவகாரம் கேரளத்தில் ஒரு கலாச்சார விவாதமாக மாரியது. ஓர் அரசியல்தலைவரின் அந்தரங்கம் வெளியே வந்ததில் தவறில்லை, அது சமூகத்திற்கு தெரியவேண்டியதே என்று ஒரு தரப்பு சொல்லும்போது இடதுசாரிகள் இந்தமாதிரி கலாச்சாரப் போலீஸாக மாறுவது சரியா என்ற வினா இன்னமும் வலுவாக எழுந்து வந்தது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சிக்குச் சமானமான பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. காதலர்கள்கூட கம்யூனிஸ்டுக் கட்சியின் இளைஞர் பிரிவான டி.வை.எ·ப் அமைப்பால் ‘கையும்களவுமாக’ பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அத்துடன் சமீபமாக அப்துல்நாஸர் மதனியின் பி.டி.பி தாலிபான் பாணியிலான ஒழுக்க விசாரணைகளை கிராமங்கள் தோறும் நடத்தி வருகிறது.\nராஜ்மோகன் உண்ணித்தான் சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்று பரவலாகச் சொல்கிறார்கள் ஒருவர் தனக்குப்பிடித்த ஒரு பெண்ணுடன் தனியாக இருந்தால், அந்த இருவரும் வயதுவந்தவர்களாக இருந்து பரஸ்பர சம்மதத்துடன் அந்த உறவு நடந்திருந்தால், அதில் சட்டபூர்வமாகத் தவறேதும் இல்லை. அந்த உறவை கண்டிக்க வேண்டியவர், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது மனைவிமட்டுமே. அது ஒரு குடும்பகுற்றமே ஒழிய சமூகக் குற்றமல்ல. அந்தரங்க உறவுகளில் தலையிட்டு ஆள்கூட்டம் நடுவே ஒரு பெண்ணை இழுத்தடித்து அவமானப்படுத்த யாருக்கு உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள்.\nஇந்நிலையில் உண்ணித்தானின் மனைவியின் கருத்து முக்கியமானதாக ஆகியது. அவர் எதிர்வினையாற்றவேண்டும் என்று கம்யூனிஸ்டுக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அவரது மனைவி தன்னுடைய குடும்பவிவகாரத்தில் எவரும் தலையிடவேண்டியதில்லை, இது ஒரு எதிர்கட்சிச் சதி என தனக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுக் கட்சியையும் பி.டிபியையும் கடுமையாகத் தாக்கிவந்தவர் உண்ணித்தான். அதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்றார்.\nஆத்திரமடைந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் உண்ணித்தானின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மனைவியை தாக்கினார்கள். தாக்கப்பட்ட உண்ணித்தானின் மனைவி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு போலீசுக்குச் செல்வதற்குள் கம்யூனிஸ்டுக் கட்சியினர் போலீஸில் உண்ணித்தானின் மனைவி அவரிடம் பேசப்போன தங்களை தாக்கியதாக புகார்கொடுக்கவே போலீஸ் புகார்கொடுக்க வந்த உண்ணித்தானின் மனைவியையே கைது செய்து உட்கார வைத்து வழக்குபதிவுசெய்தார்கள்.\nசகரியா பய்யன்னூரில் பேசியது இதைத்தான். சகரியா ‘ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டால் அது கிரிமினல் குற்றமா என்ன’ என்று கேட்டார். ”ஒழுக்கம் நிபந்தனையாக இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். அது அத்தனைபேரையும் கட்டுப்படுத்தட்டும். ஆனால் ஒரு தனிநபரின் வீட்டை சட்டவிரோதமாகச் சூழ்ந்து கொண்டு அவரையும் அவர் தோழியையும் வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது’ என்று கேட்டார். ”ஒழுக்கம் நிபந்தனையாக இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். அது அத்தனைபேரையும் கட்டுப்படுத்தட்டும். ஆனால் ஒரு தனிநபரின் வீட்டை சட்டவிரோதமாகச் சூழ்ந்து கொண்டு அவரையும் அவர் தோழியையும் வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது கும்பல்களா ஒழுக்கத்தைக் கண்காணிப்பது\nபல வருடங்களுக்கு முன்னர் டி.வை.எ·ப்.ஐ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த இயக்கத்தின் தொடக்கவிழாவில் நடந்த மனிதச்சங்கிலியில் கேரளத்தின் அத்தனை கலாச்சார நாயகர்களுன் வந்து நின்று கைகோர்த்தார்கள் என்று நினைவுகூர்ந்த சக்கரியா அத்தகைய ஓர் இயக்கம் மதவெறி தாலிபானிய அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு கலாச்சாரப்ப்போலீஸ் வேலைகளில் ஈடுபடுவது வெட்கக்கேடனது என்றார். ”கேரளத்தில் முற்போக்கு எழுச்சியை உருவாக்கிய கம்யூனிஸ்டுப் பேரியக்கம் இந்த இழிநிலைக்குச் சரிந்தது குறித்து வருந்துகிறேன்” என்றார்.\nஇதற்குத்தான் பய்யன்னூர் மா���்க்ஸியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சகரியாவைத் தாக்கினார்கள். அதில் முன்னாள் மார்க்ஸிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தனின் மகனும் உண்டு என்று சகரியா குற்றம்சாட்டுகிறார். போலீசில் புகார் செய்யப்போவதில்லை என்று சொன்ன சகரியா ”கேரளத்தின் உட்துறை அமைச்சரின் தொகுதியில், கேரளத்தை ஆளும் கட்சியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. போலீஸ¤க்குச் சென்றால் ஏற்கனவே ராஜ்மோகன் உண்ணித்தானின் மனைவிக்கு நிகழ்ந்ததே தனக்கும் நடக்கும்” என்றார்.\nகேரளக் கலாச்சாரச் சூழலில் கடுமையான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. கம்யூனிஸ்டுக் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்து என்ன நடந்தது என்று விசாரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.\nகருத்துக்களை முன்வைக்கும் ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்க குண்டர்த்தனம் அன்றி வேறல்ல. உண்ணித்தான் விவகாரத்தில் மாற்றுத்தரப்புகள் எவருக்கும் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கேள்விகளை ஒட்டிய பொதுவிவாதங்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் எழமுடியும். அதை விவாதிப்பது கலாச்சாரவாதிகளின் உரிமை. தனிமனித அந்தரங்கம் குறித்த சக்கரியாவின் கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை. அந்த விவாதத்தை வன்முறையால் எதிர்கொண்டது வழியாக அந்த கம்யூனிஸ்டுக் கட்சித்தொண்டர்கள் தங்கள் அமைப்பிற்கு இழிவையே உருவாக்கியிருக்கிறார்கள்.\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nகாந்தியின் சனாதனம் - கடிதங்கள்\nகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி\nவெள்ளையானை - வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 2\nபரிந்து இட்டோர் - கடலூர் சீனு\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2020/10/21065822/1995991/Mun-Uthitha-Nangai-amman-temple.vpf", "date_download": "2020-11-26T06:57:28Z", "digest": "sha1:4BA3V2HF4GUADHZ2R2MCQHQNNWMHLK5S", "length": 25372, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "முப்பெருந்தேவியர்களுக்கு அருளிய முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் || Mun Uthitha Nangai amman temple", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுப்பெருந்தேவியர்களுக்கு அருளிய முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்\nபதிவு: அக்டோபர் 21, 2020 06:58 IST\nகன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..\nமுன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்\nகன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந��த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..\nஅன்னை பராசக்தி கன்னியாக, குமரியாக நித்தமும் சிவபெருமானை நினைத்து தவம் செய்யும் இடம் கன்னியாகுமரி. இங்கு அன்னை பகவதி அம்மன் என்ற பெயரில் கோவில் கொண்டிருக்கிறாள். பாணாசுரன் என்ற அசுரன், தனக்கு இறப்பென்று ஒன்று இருந்தால் அது கன்னிப்பெண் ஒருத்தியால்தான் வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தான். எனவேதான் அன்னை பராசக்தி, கன்னிப்பெண்ணாக, குமரியாக வந்து பாணாசுரனை வதம் செய்தாள். பின்னர் தென்குமரியில் ஈசனை துதித்து தவக்கோலம் பூண்டாள். இங்கு அன்னை பகவதி தம்மை வேண்டி நிற்கும் அடியவர்களின் வேண்டுதல்களை ஈசனிடம் சேர்ப்பித்து சிவசக்தியாய் வரம் தந்தருளுகிறாள்.\nஇந்த கன்னியாகுமரி அன்னையைப் போலவே, மகிஷாசூரனை வதம் செய்து அதே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, ‘முன்னுதித்த நங்கை அம்மன்’ எனும் திருநாமத்தில் திருக்கோவில் கொண்டிருக்கிறாள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..\nரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான். ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்தப் பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையானது. ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்தப் பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான். அந்த உறவால் எருமைத் தலையுடன் மகிஷாசுரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக ‘பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்’ என வரம் பெற்றான்.\nஅந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷா சுரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார்.\nஅதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிகப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.\nபின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங் களை கொண்டு மகிஷாசுரனை பராசத்தி வதம் செய்தாள்.\nவெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம். இங்கிருந்த அன்னை பராசக்தியை, தேவகன்னியர்கள் 300 பேர் வேள்வி செய்து வழிபட்டனர். அப்போது அவர்கள் முன்பாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் ‘முன்னுதித்த நங்கை’ என்று அழைக்கப்பட்டாள்.\nமுன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்ரி முனிவர், தனது மனைவி அனுசூயாதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயா தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயாதேவி. மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர், மும்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும்.\nஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர். அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளால் இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.\n51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் மேல் பல் வரிசை விழுந்த பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை ‘சுசி பீடம்’ என்றும் கூறுகிறார்கள். இத்தல அம்பிகையை ‘நாராயணி’ என்றும், ‘அகோர தேவி’ என்றும் போற்றுகிறார்கள். ஆலயத்தில் சுமுகியும், சுந்தரியும் துவார பாலகிகளாக அருள்கிறார்கள். கருவறையில் முன்னுதித்த நங்கை அம்மன், பத்து திருக்கரங் களுடன் சூலம், கட்கம், கதை, கேடயம் தாங்கி, அபய வரத முத்திரைகளுடன் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலின் கீழ் மகிஷன் இருக்க சூலாயுதத்துடன் திருக்காட்சி தருகிறாள். நாகத்தை கச்சாகவும், காதில் ஒரு அசுரனை குண்டலமாகவும் தொங்கவிட்டு எழிலார்ந்த வீர கோலத்தில் அருள்கிறாள்.\nஇத்தல முன்னுதித்த நங்கை அம்மன் திருமேனி, கடுசர்க்கரை யோக மருந்தால் ஆனதாம். கடுசர்க்கரை யோகமருந்து என்பது செம்மண், குந்தரிக்கம், சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசு நெய், எள் எண்ணெய் மற்றும் பலவித மூலிகைச்சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் ஆனது என்கிறார்கள். எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் இல்லை. மாறாக அம்பாள் முன் உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரத்தை, பத்ரகாளியாக ஆவாகனம் செய்து அதற்கே அபிஷேகம் நடக்கிறது. அம்பாளின் கருவறை முகப்பில் விநாயகரும், வீரபத்திரரும் எழுந்தருளி உள்ளனர். பிரகாரத்தில் சிவன், பார்வதி, மோகினி, நாக கன்னி, பஞ்ச கன்னிகள், பூதநாதர், வேதாளம், வன்னியர், வன்னிச்சி, பைரவர், சாஸ்தா சன்னிதிகளும் உள்ளன. இத்தல பைரவர் ‘சம்ஹார பைரவர்’ ஆவார். விஜயதசமி நாளில் இங்கு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் பாலபாட பூஜைகளும் நடைபெறுகின்றன.\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி செல்லும் வழிப்பாதையில் சுசீந்திரம் இருக்கிறது.\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nகுருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nகுரு பகவானின் சிறப்புக்குரிய ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nவாழ்வுக்கு வழிகாட்டும் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில்\nகிரக தோஷம் போக்கும் துர்க்கை ஆலயங்கள்\n‘பவுர்ணமி கோவில்’ என்று அழைக்கப்படும் ஆதி வீரமாகாளியம்மன் கோவில்\nஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில்\nவேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/19134658/2082653/tamil-news-Police-Superintendent-Information-Action.vpf", "date_download": "2020-11-26T07:24:14Z", "digest": "sha1:SLMIJKE2IAP6GHFKBXXRVALPXA3ERGOP", "length": 15622, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல் || tamil news Police Superintendent Information Action to Prevent Online Gambling", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.\nநவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களின் வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் சிலர் அதீத ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.\nபெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து விட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பதில்லை. பெற்றோர்கள் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி இழப்பு அந்த குடும்பத்��ிற்கே.\nகிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். உங்கள் குழந்தைகளையும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nதரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nகோவை-மதுரை மார்க்கத்தில் பயணிகளை அன்பாக நடத்தும் அரசு பஸ் கண்டக்டர்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு\nநிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா\nதிருப்பூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள்- போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை\nவிளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை\nஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஆன்லைன் சூதாட்டத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்\nஆன்லைன் ரம்மியை தடைசெய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலமாகும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வ���ய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/03/", "date_download": "2020-11-26T06:51:58Z", "digest": "sha1:CNAVW6JVY2NCFCNWWAVNA5I2LSAKC7UX", "length": 16805, "nlines": 280, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nஷங்கரின் திரைப்படத்தில் கதாநாயகியின் மரணம்\nநண்பனை முன்வைத்து சில ஆய்வுக்() குறிப்புகள் உறங்காப்புலி நண்பன் படம் பார்த்து முடித்தபோது சமச்சீர் கல்வி , கும்பகோணம் பள்ளி தீ விபத்து முதல் படிப்பின் அழுத்தம் தாளாமல் சமீபத்தில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவனைப் பற்றிய செய்தி கள் எல்லாம் எனக்கு ஞாபகத்தில் வந்துபோனது. இந்தியாவில் குழந்தைகளின் பிரத்யேக படைப்பூக்கத்தை ஊக்குவிக்காத கல்வி அமைப்பு , எல்கேஜி முதல் உயர்கல்வி வரை மனப்பாட இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவது வரை எல்லாவற்றையும் சிறப்பாக நண்பன் பட மே பேசிவிட்டது. ஆனால் நண்பனை முன்னிட்டு எனக்கு ஏற்பட்ட ஏமாற்ற அம்சம் குறித்து மட்டும் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். ஜெண்டில்மேன் படத்திலிருந்து ஷங்கரின் சினிமா என்னும் பிரமாண்டமான விருந்துச் சாப்பாட்டைச் சுவைத்தவர்களுக்கு அவரது கதாநாயகிகள் மற்றும் தனிப் பாடல் நாயகிகளின் முக்கியத்துவம் என்னவென்று நன்றாகவே உணர்வார்கள். ஜெண்டில்மேனில் தேசலான , இழுத்துப் போர்த்திக் கொள்ளும் கட்டுப்பெட்டி நாயகியாக மதுபாலா வந்தாலும் , டெல்லியிலிருந்து வரும் பெண்ணும் , சிக்குபுக்கு கௌதமியும் தீபாவளிப் பட்டாசாக காமத்துய்ப்பை வழங் கத் தவறவில்லை .\nஷங்கர்ராமசுப்ரமணியன் சமீபத்தில் மதுரையில் தேவதச்சனுக்கு நடைபெற்ற விளக்கு விருது விழாவில் தேவதச்சனின் கவிதைகள் குறித்து சுந்தர்காளி பேசும்போது, இந்த நூற்றாண்டில் தற்காலிக மகிழ்ச்சிகள் உண்டு, விடுதலை கிடையாது என்று கூறினார். அவர் அப்படிச் சொன்னது என்னைத் தொடர்ந்து கிளர்த்தியது. எல்லாக் காலமுமே சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் நெடிய சிறையுமாகத் தான் வாழ்வு, மனிதனுக்குத் தோற்றம் தந்திருக்கும் என்றே எண்ணத் துணிகிறேன். வாழ்வென்னும் நெடிய சிறையிருப்பை வாழ உகந்ததாக மாற்றுவதில் காதலுக்கும், காமார்த்தத்திற்கும் பிரதானப் பங்கிருக்கிறது. ஒருவகையில் படைப்புகளுக்கு உந்துதலாக இருப்பதும் காமார்த்தமாகவே உள்ளது. மற்றதின் துணை இருப்பில் மகிழ்ச்சி கொள்வது, மற்றதின் புதிரை அறிய விழைவது, புதிரான மற்றதோடு ஈடுபடுவதும் முரண்படுவதும், மற்றதை வரையறுக்க முயல்வது, மற்றதை வெறுப்பது, மற்றதுக்காக தன்னையோ, மற்றதையோ அழிக்கவிழைவது என அனைத்தையும்ம் காதலின் வழியாக மனித உயிர்கள் காலம் காலமாக சலிக்காமல் அரங்கேற்றி வருகின்றன. இந்த சலிக்காத விளையாட்டையே 'காதலில் சொதப்புவது எப்படி' சினிமா, நவீன கால தகவல் தொடர்புசாதன\nபூபேன் கக்கர் எழுதிய போரன் சோப் என்னும் கதை உயிர் குறித்து...\nஷங்கர்ராமசுப்ரமணியன் பயமும் , வன்மமும் , கழிவிரக்கமும் , தனிமையும் , அதனால் அதிகாரத்தாலும் கொலைத்திட்டங்களாலும் மூடுண்டுள்ளது நமது காமம் . வரலாற்றில் நெடுங்காலமாய் அது தீண்டாமைக்கும் , ஒதுக்கலுக்கும் உள்ளாகி வருகிறது . நாளும் பொழுதும் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டேயிருக்கும் தோல் நோயைப்போல் சதா நச்சரித்து தன் இருப்பைத் தெரிவித்தபடி நம் உறக்கத்திலும் தொடர்வதாய் இருக்கிறது . மண்ணுளிப் பாம்பை ஒத்த அதன் குருட்டுக் கண்களுக்கு நம்மை ஜீவிக்கச் செய்யும் சக்தியும் உண்டு . அதனால் அதை ஒருபோதும் குற்ற விசாரணைக்குட்படுத்த இயலாது . ஆனாலும் , அதற்கு தணிக்கையின் விஷத்தை எத்தனை நாள் தான் உணவாகத் தந்து போஷித்துக் கொண்டிருக்கப்போகிறோம் . போரன் சோப் கதை வீடுகளுக்கு இடையே தண்டனையின் அச்சப் பனிக்குள் மறைந்திருந்த என் குறியை குற்றநீக்கம் செய்கிறது முதலில் . விரைப்பும் தளர்வுமான அதன் மாறாத அன்றாடத்தின் அலுப்பை நீக்கி எனது ஆசையின் விறைப்பை காலாதீதத்துக்குள் காதலாய் செய்கின்ற வித்தையைச் செய்கிறது போரன் சோப் . எனது குறியின் விரைப்பு உள்திரும்பி ஒரு பாடலாய் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப் பரப்பும் ச\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஷங்கரின் திரைப்படத்தில் கதாநாயகியின் மரணம்\nபூபேன் கக்கர் எழுதிய போரன் சோப் என்னும் கதை உயிர் ...\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/05/blog-post_27.html", "date_download": "2020-11-26T06:51:22Z", "digest": "sha1:VBWTIJJVAYEBD2QGHHBDPDWD54K6H72K", "length": 13899, "nlines": 151, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இவனையெல்லாம் எதைக்கொண்டு அடிக்க?", "raw_content": "\nஇந்தப் பதிவப் படிச்சு, உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா, நம்மளைக் குத்தம் சொல்லாதீங்க என் ‘பிரதர்’ சுப்பிரமணிதான் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழ்ல ‘எடிட்டரா என் ‘பிரதர்’ சுப்பிரமணிதான் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழ்ல ‘எடிட்டரா எறும்பா’-ங்கற தலைப்புல எழுதியிருந்த இந்தப் படைப்பை (ஏண்டா, என்னா தெகிரியம் இருந்துச்சுன்னா, இதையெல்லாம் ‘படைப்பு’ ன்னு சொல்லுவ) கொண்டு வந்து கொடுத்து, Blog-ல போடுங்கன்னான்.. இதையெல்லாம் ஒருத்தன் பத்ததிரமா வெச்சுட்டிருந்திருக்கான் பாரு.. அவனச் சொல்லணும்\n[பரபரப்பான விஷயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நிருபரின் பார்வையில் சாதாரண நிகழ்ச்சி பரபரப்பாய்ப் பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த போது..]\nநமது இதழான ‘வெங்காய தேச’த்தின் ஆசிரியர் வெள்ளைப்பூண்டு வாசுதேவன் என்பதும், அவர் ஓர் அரைக்கிறுக்கு என்பதும் அறிந்ததே. சமீப காலமாக ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நமது இதழில் அவர் எழுதுவதும் அறிந்ததே. இதனால் கோபம் கொண்ட ஆளுங்கட்சியினர் ஆசிரியர் மீது எறும்பை ஏவி கடிக்க வைத்தது மட்டும் அறியாததே. அந்த சொரசொரப்பான... ஸாரி.. பரபரப்பான சம்பவம் பின்வருமாறு:\nஆளுங்கட்சியினரின் தவறுகள் யாராலும் கண்டு கொள்ளப்படாமலிருந்த போது துணிந்து எழுதிய ஒரே இதழ் நமது இதழ். முதல்வர் ‘பாவக்காய் பாலகுருநாதன்’ செய்யும் கொலை, கொள்ளை, ஊழல்கள் என்று சாதாரண சம்பவங்களையே மற்ற பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஆசிரியர் வெ.பூ.வாசுதேவன் மட்டுமே அவரது வண்டாவாளங்களை தண்டவாளத்திலேற்றினார். போன மாத இதழில் நமது ஆசிரியர் எழுதிய ‘முதல்வர் ஒரே சட்டை வேட்டியை இரண்டு நாட்களாகப் போட்டுக்கொண்ட மர்மம் என்ன\" - கட்டுரையைக் கண்டே முதல்வர் கதி கலங்கியுள்ளார். மேலும் வியாழனன்று நடந்த மாநாட்டில் முதல்வர் சட்டையின் மூன்றாவது பட்டனை, நான்காவது பட்டனுக்குரிய துளையில் தவறாகப் பொருத்திய போது-நமது புகைப்படக்காரர் ‘வெண்டைக்காய் வேணுகோபால்’ எடுத்த புகைப்படத்துடன் சென்ற இதழில் அசாதாரணத் துணிச்சலுடன் நமது ஆசிரியர் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார். (தலைப்பு ‘துளை மாறிய பட்டன்’ என்பதும் நினைவிருக்கலாம்)\nஇதையறிந்த முதல்வர் நமது ஆசிரியரை அழைத்து \"பத்திரிகைகளுக்கென்றுதான் நான் எவ்வளவோ கொலை, கொள்ளை ஊழல்கள் செய்துகொண்டிருக்கிறேனே.. அதையெல்லாம் விடுத்து இவ்விஷயத்தை ஏன் எழுதினீர்\" என்று ஏசியுள்ளார். கவர்னர் ‘கத்திரி கனகவேலன்’ பேனாவை மூடாமல் பாக்கெட்டில் வைத்ததையே தைரியமாய் வெளியிட்டவராயிற்றே நமது ஆசிரியர்\" என்று ஏசியுள்ளார். கவர்னர் ‘கத்திரி கனகவேலன்’ பேனாவை மூடாமல் பாக்கெட்டில் வைத்ததையே தைரியமாய் வெளியிட்டவராயிற்றே நமது ஆசிரியர் இதற்கா அஞ்சுவார் முடிந்ததை செய்யுங்கள் என்று வீரமாய்ப் பேசிவிட்டு வந்துவிட்டார்.\nஅதனால் கோபம் கொண்ட முதல்வர் ஓர் எறும்புப் படையை நமது ஆசிரியரின் வீட்டிற்குள் செலுத்தியுள்ளார். கருணையுள்ளம் கொண்ட நமது ஆசிரியர் இது முதல்வரின் சதி என்றறியாமல் ஓர் எறும்பை எடுத்துக் கொஞ்சியிருக்கிறார். பாசத்துடன் அவ்வெறும்பிற்கு உணவூட்ட (கிறுக்குத்தனமாய்) கையில் எடுத்தபோது முல்வரனுப்பிய அந்த வஞ்சகநெஞ்சம் கொண்ட எறும்பு நமது ஆசிரியரின் மூக்கை கடித்துவிட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட நமது ஆசிரியர் அருகிலுள்ள-ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடாத-காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மிளகாய் மனோஜ���குமாரின் வசம் எறும்பை ஒப்படைக்க, அவரது புத்திசாலித்தனமான விசாரணையில் அந்த எறும்பு முதல்வரால் அனுப்பப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த எதிர்பாராத விபத்தால் ஜப்பானின் ‘முஹியாகோமான்ஷா’ ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நமது ஆசிரியர், முதல்வர் மீது இந்தக் குற்றச்சாட்டை கூறியபோது, முதல்வர் அவ்வெறும்பை தான் அனுப்பவில்லை எனவும் இது வெளிநாட்டு சதி என்றும் கூறினாராம். இதை ஏற்காத நமது ஆசிரியர் ‘இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் ராஜினாமா செய்யும் வரை நான் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சாப்பிடுவேன்’ என்று சபதமெடுத்துள்ளார்.\n(எல்லாம் சரி, ‘இந்தப் பதிவுக்கும் நீங்க வெச்ச தலைப்புக்கும் என்ன சம்பந்தம்’ -ன்னுதானே யோசிக்கறீங்க இந்தப்பதிவ படிச்சுட்டு நீங்க என்னைப் பத்தி நினைக்கறதத்தான் தலைப்பா வெச்சேன்\nLabels: நகைச்சுவை, நையாண்டி, மொக்கை, மொக்கையோ மொக்கை\nஇபோதன் புரீஉது வாள் முனை வீட பேனா முனை கொடியது. உன் விரல் முனயுமா\nமொக்கையில்ல.. மொக்கையோ மொக்கைன்னு நானே சொல்லிருக்கேனே\nகிரீஷ், நல்ல கற்பனை உங்களுக்கு\nஇப்படியெல்லாம் கலக்கின மொக்கைப் பரிசல் எங்கப்பா.... :))))))\nகடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்\nகடந்து போன கடித நாட்கள்\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T06:06:57Z", "digest": "sha1:WGAMHW6OG5NPXLY3C3L3Q5IELUWDZB5I", "length": 15339, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைந்துபோன கனவுகள்.....! - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nஇளங்காலையிலேயே ஆதவன் தன் வெப்பக்கரங்களை பரப்பி பூமாதேவியை நோக்கி தன் பார்வையை செலுத்தினான். ஆலயத்துமணியின் நாதம் மெல்ல காற்றினிலே பரவி கிணு கிணுக்க, அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த அந்த சின்னஞ்சிறியப்பறவை „கீச் கீச்“ என்ற ஒலியுடன் சிறகுகளை விரித்து மேலெழுந்து பறந்தது.அது தன் தாயைத்தேடி அழைத்ததோ இல்லை விடியலுக்கு ஒரு இராகம் இசைத்ததோ.. இல்லை விடியலுக்கு ஒரு இராகம் இசைத்ததோ.. நிசப்தமான பொழுதில் அழகாக குருவியின் கானம் ஒலித்தது..காலையின் இளம்வெயில் பாரதியின் மேனியைத்தொட்டு அணைக்க அம்மாவின் குரல் அதட்டலாக “ பாரதி இவ்வளவு நேரமும் என்ன தூக்கமோ.. எழும்பம்மா … போற இடத்திலை இப்படியாத்தூங்கப் போறாய்“ இது தினசரி வீட்டில் கேட்கும் அம்மாவின் சுப்ரபாதம். „ச்ச் “ என சப்பு கொட்டியபடி கட்டிலை விட்டு நகர மனமின்றி மனதிற்குள் “ ஏன்தான். இப்படி இந்த அம்மாக்கள்நிசப்தமான பொழுதில் அழகாக குருவியின் கானம் ஒலித்தது..காலையின் இளம்வெயில் பாரதியின் மேனியைத்தொட்டு அணைக்க அம்மாவின் குரல் அதட்டலாக “ பாரதி இவ்வளவு நேரமும் என்ன தூக்கமோ.. எழும்பம்மா … போற இடத்திலை இப்படியாத்தூங்கப் போறாய்“ இது தினசரி வீட்டில் கேட்கும் அம்மாவின் சுப்ரபாதம். „ச்ச் “ என சப்பு கொட்டியபடி கட்டிலை விட்டு நகர மனமின்றி மனதிற்குள் “ ஏன்தான். இப்படி இந்த அம்மாக்கள் கட்டி அனுப்புறதிலையே குறியாய் இருக்கிறாங்களே“அலுத்தபடி குளியல்அறைக்குள் நுழைந்தவேளை அங்கு ஓடிவந்த தங்கை குளியலறை கதவைத்தட்டியபடி சொன்னாள் “ அக்கா அக்கா ஏ எல் ரிசல்ட் வந்துவிட்டதாம் கெதியாய் வாயேன்“ பாரதியின் மனம் ஒரு கணம் திக் என்றது.\nவணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.ஜேர்மனி டோட்முண் நகரில் 01.01.2020.\nசைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள்அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (10.01.2020)\nண்டனில் வாழ்ந்துவரும் சைவப்பு லவர் பண்டிதர்…\nகவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 17 வது திருமணவாழ்த்து 17.08.2018\nலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி…\nயேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலய தேர்த்திருவிழாவை நேரஞ்சலாக எஸ்.ரி எஸ் தமிழ் மூலம் 28.07.2019\nயேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலயத்…\nதமிழருவி 2017லில் ஊடகவித்தகர் கௌரவம் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது\nநேற்றய தினம் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால்…\nவினாப் பெண்ணே கவிதை வர்ணநேசன்\nவர்ணத்தை உன்தன் மேனியில் வரைந்து , வானத்தையும்…\nமாலை சூடும் நாளை எண்ணி\nமன்னவனை மனதில் எண்ணி மாலையொன்று கோர்க்கின்றாள்.…\nயேர்மனி டோட்முண்ட் நகரில் பொங்கள் விழா 18.01. 2020 சிறப்பாக நடந்தேறியது\nயேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/06/06/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-11-26T07:16:32Z", "digest": "sha1:XYAOU4EKSMZAEU3HPDQXHPRB4IVI3CQI", "length": 17620, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "கனடாவில் புகழ்பெற்ற \"இசைச்சாரல்\" இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடுமுடிந்தது - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nகனடாவில் புகழ்பெற்ற „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதர���ோடுமுடிந்தது\nஇசைப் பயிற்சி நிறுவனமாகத் திகழும் „பைரவி இசைக் கல்லூரியும் அதன் கீழ் இயங்கும் „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடு நடத்திய வாத்திய இசைப் போட்டியை மிகவும் நேர்த்தியாக நடத்தி முடிந்துள்ளார்கள் ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்களுடைய குழுவினரும், அவரும்.\nகடந்த 2ம் திகதி கனடா கந்தசாமி ஆலயத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றால் கடந்த சில வாரங்களாக முதல்சுற்றுப் போடடி இரண்டாம் சுற்றுப் போட்டி மூன்றாம் சுற்றுப்போட்டி என பல மட்டங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.\nகடந்த காலங்களில் பாடல் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் இவ்வாண்டு கீ-போர்ட் வாத்தியக் கருவிகள் இசைக்கும் ஆற்றலுக்கே பரிசுகள் வழங்கப்பெற்றன.\nஇறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை 2ம் திகதி கனடா கந்தசாமி ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவியர் மற்றும் இசை ஆர்வலர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் வர்த்தகப் பெருமக்கள் என மண்டபம் நிறைந்த வகையில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.\nஇறுதிச் சுற்றுப்போட்டிக்கு இசையமைப்பாளர் சி. சுதர்சன், டாக்டர் வரகுணன்,மற்றும் வாத்தி;யக் கலைஞர் எம். சுரெஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் 23 பேர் பங்குபற்றினர்.\nகனடாவில் நன்கு அறிமுகமாக பாடக பாடகிகள் போட்டியில் பங்குபற்றிய கீ-போர்ட் வாத்திய மாணவ மாணவிகளோடு இணைந்து பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.\nபோட்டிகளின் இறுதியில் நடுவர்களின் கணிப்பின் படி முதலாவது பரிசான 500 டாலர்களை செல்வி சரண்யா பத்மகாந்தனும், இரண்டாவது பரிசான 350 டாலர்களை செல்வி தீபினி தவகுமாரும், மூன்றாவது பரிசான 250 டாலர்களை செல்வி பவித்ரா ஈஸ்வரகுமாரனும் தட்டிக்கொண்டார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடி மூன்;று வெற்றியாளர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.\nகனடாவில் ஸ்வராலயம் நுண்கலைக் கல்லூரியின் 3வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2019\nஒளிப்பதிவாளர் அலஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2020\nநாட்டுக்கூத்து கலைஞர் திரு. தம்பு பழனிஅவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.\nபாரிஸ் பாலம் படைப்பகத்தால் 05.05.19அன்றுததாயகத்தில்…\nஇலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018.\nஇலண்டன் வாழ் 'யாழ் அகத்தியன்' எழுதிய ஐந்து…\nஊடகவியலாளர் வசந் -வி அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 23.062019 ஒளிப்பரப்பாகும்\nயேர்மனி காமன் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்…\nசிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரகுருக்கள் தம்பதிகளுக்கு 26 வது திருமண வாழ்த்துக்கள்.17.08.2020\nஇன்றைய தினம் திருமண நாளை கொண்டாடும் சிவஸ்ரீ.ஆறுமுக…\nமனதின் வழியே….கவிதை கவிஞர் ரதிமோகன்\nபூஞ்சோலை ஒன்று பூத்திருக்க பூங்காற்று…\nஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன் -இந்துமகேஷ்\nகவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.17)\nசுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.17இன்று தனது…\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/02/15/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-120/", "date_download": "2020-11-26T06:34:13Z", "digest": "sha1:Y7PFSYQ45BTD226EYU3TGWNUREMCMJG4", "length": 67619, "nlines": 140, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு பிப்ரவரி 15, 2015 No Comments\nசவுதி அரேபியாவில் கருத்து வேறுபாடு கொ��்ட ப்ளாகருக்கு 1000 கசையடி வழங்கிய ‘நீதி’ முறையைப் பார்த்தோம். அது ஏதோ வஹ்ஹாபியத்தின் வழக்கமான பயங்கரம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் வஹ்ஹாபியத்தின் இன்னொரு குரூர முகமான, செயல் திட்டமான ஐஸிஸ் எனப்படும் பயங்கரம் பல்லாயிரக்கணக்கான மேற்காசிய மக்களைக் கொன்றது, பல பத்திரிகையாளர்களைக் கொன்றது, பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களைச் சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றது, தலையை வெட்டிக் கொன்றது எல்லாம் போக, மிச்ச நேரத்தில் பொழுது போவதற்காகச் செய்யும் இன்னொரு அருமையான நடவடிக்கை. புத்தகங்களை அழிப்பது, புதைப்பது.\nஎன்னவொரு அருமையான நடவடிக்கை. இதைத்தான் சீனாவுக்குச் சென்றாவது கற்போம் என்று ஒரு மூதாதை சொன்னாரென்று பெருமையாகத் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர் அந்த இசத்தின் ஆதரவாளர்கள். கருத்து சுதந்திரத்துக்காகவும் கொடி பிடித்துத் தெருவில் செல்கிறவர்கள் இவர்களே.\nஅவர்கள் எம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்று பசப்பல் பிரச்சாரம் செய்தாலும், தொடர்ந்து இங்கிருந்து ‘போராளிகள்’ ஐசிஸ் இயக்கத்தில் சேர ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகத்தையே சுடுகாடாக ஆக்குவதற்கு அத்தனை அவசரம். கோபானி நகரத்தை எப்படி உருக்குலைத்திருக்கிறார்கள் இந்தப் பயங்கரக் கோமாளிகள் என்று படங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியும் இங்கு என்ன சொல்கிறோம் என்பது.\nஆனால் அந்தக் கருப்புக் கொடியைத் தம் தந்தை நாட்டுக் கொடி என்று தழுவும் இந்திய மூடர்களுக்கு இந்தக் கண்டனம் புரிய வாய்ப்பிருக்கிறதோ\nவெட்கக் கேடு அமெரிக்காவில் தினம் நடக்கிறது. இந்த லட்சணத்தில் அதன் அதிபர் இந்தியாவுக்கு ஜன நாயகம் என்பது என்ன என்று பாடம் படித்துக் கொடுக்க முயல்கிறார். கடந்த வருடத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நபர்களை அமெரிக்க காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சமீபத்தில் பல மாதங்களில் பல மா நிலங்களில் கருப்பின இளைஞர்கள், வளர்ந்தவர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோரை, ஆயுதமேந்தாதவர் என்று தெரிந்தும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.\nஅனேகமாக அனைத்துக் காவல் படையினரும் ஒரு கொலைக்கும் எந்தத் தண்டனையும் பெறவில்லை. சமீபத்தில் ஒரு ஏழு வயதுச் சிறுமி, தூங்கிக் கொண்டிருந்தவளைப் போலிஸ்காரர் சுட்டுக் கொன்றிருக்கிறார், ஒரு தண்டனையும் இல்லை என்பதோடு அவர் மீது எந்த வழக்கும் போடப் போவதில்லை என்று அரசு வழக்கறிஞர் தீர்மானித்திருக்கிறார்.\nவெள்ளையர் நாகரீகம் ஏதோ மிக்க உயரத்தில் இருப்பதாக நம் நாட்டு இங்கிலிஷ் பாஷையை மட்டும் பேசும் உயர்குடி மக்களிடம் ஒரு சிந்தனை உண்டு. இவர்கள் பன்னாட்டரங்கில் இந்து ஃபாசிஸம், இந்து தேசியம் என்னும் அடக்கு முறை என்று தொடர்ந்து கட்டுரைகள் எழுதி, தாம் எழுதிய கட்டுரைகளுக்குத் தாமே பாஷ்யங்கள் எழுதிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் தொண்டரடிப்பொடிகள் பற்பல இந்திய மொழிகளில் ‘உயரிலக்கிய’ இதழ்களில் அதே கருத்துகளை வேறு விதமாகக் கக்கிக் கொண்டிருப்பார்கள். அதாவது செமிதிய மதங்கள்- பாலைவனத்துக் கள்ளிகளும், ஜெர்மன்/ரஷ்ய/சீனக் கருத்துப் பாலைகளில் தாடிக்கார யூதரிடம் இருந்து உருவாகி பற்பல வன்முறையாளர்களால் உருக்கி உருக்கி வார்க்கப்பட்ட ஒரு இரும்பு சுத்தியல் மதமும் – மனித நாகரீகத்தின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி, இந்து நாகரீகமும் சிந்தனையும் கொடுங்கோல் அடக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அழியப் போகும் மரண ஓலம் என்று கட்டுரைகளை எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கே இன்னொரு செமிதிய மதத்தின் பயங்கர முகம் கந்தலாகக் கிழிக்கப்பட்டு தொங்க விடப்படுகிற கட்டுரை ஒன்றைப் பார்க்கலாம். உலகுக்கு ஜனநாயகம் என்பதே தங்கள் கொடை என்று இந்த நாட்டின் அதிபர் பல நாடுகளுக்குச் சென்று பறை சாற்றி வந்திருக்கிறார். உள்நாட்டில் அவர் மீது அவரது இனத்தைச் சொல்லிச் சொல்லி வெள்ளையருக்கு வெறியை ஏற்றி நாடாளுமன்றத்தின் அனைத்து அவைகளிலும், நாட்டின் உச்ச நீதிமன்றத்திலும் இனவெறியரே பெரும்பான்மையாக ஆகி இருப்பது இந்த கருப்பின அதிபருக்கும் தெரியும், ஆனால் என்ன செய்வது, நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும். எனவே தம் நாடு ஜனநாயக ஜோதி என்று இந்தியாவுக்குப் பாடம் நடத்தி விட்டுப் போயிருக்கிறார். அவர் இங்கு பாடம் நடத்தும் அதே வேளையில் எதிர்க்கட்சியின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தம் இனவெறியின் எந்தக் கோரைப் பல்லையும் மறைக்க இனியென்ன தேவை என்ற மிதப்பில் கருப்பினத்து மக்கள் மீது இழிவைச் சுமத்திப் பேசி வரு���ிறார். அந்த மிதப்பை எவாஞ்சலியம் என்ற செமிதிய மதப்பிரிவின் உள்ளார்ந்த கருத்தியல் என்று இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. இனவெறியில் ஊறி வளர்ந்தது எவாஞ்சலியக் கிருஸ்தவம் என்று வாதிடுகிறது இந்தக் கட்டுரை.\n[stextbox id=”info” caption=”பேரழிவு ஆயுதங்களும் ஈராக் இரகசியங்களும்”]\nமுன் ஜாக்கிரதை முத்தண்ணா என்றொரு சொல்லாக்கத்தைக் கேட்டிருப்பீர்கள். இது சத்த ஒழுங்குக்காக உருவாக்கப்பட்ட சொற்றொடர் என்றாலும் முத்தண்ணா என்பது இப்போது ஒரு வித பீதியால் தொடர்ந்து செலுத்தப்பட்டு அனைத்தையும் பத்திரப்படுத்தும் நபரைக் குறிக்கச் சுட்டப்படுகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த முத்தண்ணாவுக்கு சமீபத்தில் சிறிது பிராபல்யம் கிட்டி இருக்கிறது. ஆனால் இது அந்தச் சொல்லுக்கு மட்டுமே, ஆளுக்கு அல்ல. முத்தண்ணா என்பது ஒரு இடத்தின் பெயர். அங்குதான் சத்தாம் ஹுசைனின் ரசாயன போர்த்தளவாடங்கள் தயாரிக்கப்பட்டன என்று அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். அங்கு இன்னும் பல ஆயுதங்கள், கருவிகள் கிடப்பதாகவும், அவற்றைச் சமீபத்தில் ஐசிஸ் எனப்படும் இஸ்லாமிசப் பயங்கரர்கள் கைப்பற்றியதாகவும் அமெரிக்கர்கள் சொல்கின்றனர். அப்படிக் கைப்பற்றி பழைய தளவாடங்கள, மேலும் ஆயுதங்களை ஒரு நபர் ஒருங்குபடுத்திக் கொண்டிருந்ததாகவும் அந்த நபரைச் சமீபத்தில் அமெரிக்கர்கள் கொன்றதாகவும் அமெரிக்க ஊடகத்தளம் ஒன்று சொல்கிறது. அது குறித்த செய்தி இதோ.\nஇதில் முத்தண்ணா என்ற இடத்திலிருந்து ரசாயனப் போராயுதங்களைச் சேகரித்தவர் முன் ஜாக்கிரதைக்காரரா, அல்லது அவரைக் கொன்ற அமெரிக்கர்களா என்பது மட்டும் புதிராக உள்ளது. கொலைக்களமாக மொத்த மேற்காசியாவும் ஆகி இருக்கையில், அதே போல இந்தியாவையும் ஆக்கி விடத் துடிக்கும் எத்தனை ஆயிரம் பேர்களோ இங்கு அரசியலிலும், சமூக அமைப்புகளிலும் உலவிக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே பொது எதிரி- இந்து சமுதாயம். என்னவொரு கருத்துக் குருடர்கள் இவர்கள்\nஉலகில் உண்டாகும் உணவில் ஐந்தில் ஒரு பங்கை சீன மக்கள் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால், சீனாவிடம் உலகின் மொத்த வயல்வெளிகளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருக்கிறது. இந்த இடைவெளியை எவ்வாறு சரிசமன் செய்வது உலகெங்கும் சென்று நிலங்கள் வாங்குகிறார்கள். சவூதி அரேபியாவிடம���ம் இதே நிலைதான். எண்ணெய் வளம் இருக்கிறது. ஆனால், நீர்வளம் இல்லை. இவர்களைப் போன்றோர் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் அளவு கொண்ட வயல்வெளிகளை உலகெங்கும் வாங்கித் தள்ளி இருக்கிறார்கள். மொத்தமாக விளைந்த நெற்குன்றுகளை வாங்காமல், ஏன் இப்படி நிலங்களில் முதலீடு செய்கிறார்கள் உலகெங்கும் சென்று நிலங்கள் வாங்குகிறார்கள். சவூதி அரேபியாவிடமும் இதே நிலைதான். எண்ணெய் வளம் இருக்கிறது. ஆனால், நீர்வளம் இல்லை. இவர்களைப் போன்றோர் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் அளவு கொண்ட வயல்வெளிகளை உலகெங்கும் வாங்கித் தள்ளி இருக்கிறார்கள். மொத்தமாக விளைந்த நெற்குன்றுகளை வாங்காமல், ஏன் இப்படி நிலங்களில் முதலீடு செய்கிறார்கள் ஆப்பிரிக்காவிலும் இந்தோனேஷியாவிலும் விளையும் பயிர்கள் உள்ளூர் பசியைத் தீர்க்குமா அல்லது அயல்நாட்டுக்கு காணமல் போகுமா என்பதை இந்த இரண்டு கட்டுரைகள் அலசுகின்றன.\n”மனித இருப்பின் அர்த்தம்” என்னும் தலைப்பில் எட்வர்டு ஓ வில்ஸன் புத்தகம் எழுதி இருக்கிறார். இது வரை இருபது நூல்கள் எழுதியிருக்கிறார்; இரு முறை புலிட்ஸர் பரிசு பெற்றிருக்கிறார். பொதுச்சேவைக்கும் அறிவியல் துறையில் பங்களிப்பிற்கும் பற்பல விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார். தன் ஆராய்ச்சியின் தீவிரத்தன்மையைச் சொல்லும் கரடுமுரடான புத்தகமாக இல்லாமல், எளிமையாக, சாதாரணர்களைச் சென்றடையும் வகையில் “The Meaning of Human Existence,” நூலை வழங்கியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மூவரில் இருவர், கடவுளன்றி மனிதன் உருவாகவில்லை என்பதில் திடமான நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். இதுவரை நாம் கண்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்களையும் விஞ்ஞான வளர்ச்சியையும் தவிடுபொடியாக்கும் இந்த மாயை நீங்க இந்தப் புத்தகம் எழுதியிருக்கிறார். அவருடைய பேட்டியில் இருந்து, ஒரேயொரு மேற்கோள் இங்கே:\n – தத்துவவியலும் இறைநம்பிக்கையும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடை கொடுக்க முயல்கின்றன. மற்ற இனக்குழுக்களை விட, தான் சார்ந்த மதத்தின் விடையே சிறப்பானது என்பதை நிறுவ, அதிசக்தியாளர்களை ஒவ்வொரு மதமும் முன்னிறுத்துகிறது. அமெரிக்கத் தேர்தலில் வெ���்ல வேண்டுமானால், தனக்கு தெய்வ விசுவாசம் இருப்பதாக பறைசாற்ற வேண்டும். அந்த நம்பிக்கை எவ்வளவு வினோதமாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சொல்லியே ஆக வேண்டும். இதன் மூலம் ‘நான் இன்ன பழங்குடியைச் சார்ந்தவர்’ என்பதை அறிவிக்கிறார்கள். அந்தப் பழங்குடி எத்தனை தாராளமாக இருந்தாலும், மற்றவர்களோடு அன்போடுப் பழகினாலும், தன்னைத் தவிர மற்ற பழங்குடிகளை மட்டமாகவேப் பார்க்கின்றன. நம்முடைய குருட்டுப்பக்தி நம்மை பாதாளத்தில் தள்ளுகிறது.”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இத��்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல�� நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபில��ஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெ���்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர��� 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-26T08:05:08Z", "digest": "sha1:JOXHEKTZWTIKO7DH3KTQVHXK65MFLFNI", "length": 4601, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நூலகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எண்ணிம நூலகங்கள்‎ (2 பகு, 18 பக்.)\n► சட்ட நூலகங்கள்‎ (1 பக்.)\n► தமிழ் நூலகங்கள்‎ (4 பகு, 17 பக்.)\n► தேசிய நூலகங்கள்‎ (15 பக்.)\n► நாடு வாரியாக நூலகங்கள்‎ (8 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்\nஅறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)\nஅறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்)\nஇணையக் கணினி நூலக மையம்\nஉலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியல்\nநூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு\nமாநில மத்திய நூலகம், கேரளா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2013, 19:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-26T08:10:24Z", "digest": "sha1:OUD46SA37GPQI4DGAUEPX4MNDDSNFZ7S", "length": 5630, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது\nசிறந்த இயக்குனருக்கான சனி விருது\nஜோர்ச் லூகாஸ்/ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (1977)\nபிரான்சிஸ் போர்டு கபேல (1992)\nலில்லி வச்சோவ்ஸ்கி மற்றும் லானா வச்சோவ்ஸ்கி (1999)\nஜே. ஜே. ஏபிரகாம்சு (2011)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2020, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/drs-introduced-in-ipl-said-chairman-rajeev-shukla", "date_download": "2020-11-26T06:51:05Z", "digest": "sha1:EINOHMNIYLQZOZS3P62MKM2TDIVNRUVR", "length": 10592, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த ஆண்டு ஐபிஎல்-லில் புதிய அறிமுகம்.. முக்கிய தகவலை வெளியிட்டார் ஐபிஎல் தலைவர்", "raw_content": "\nஇந்த ஆண்டு ஐபிஎல்-லில் புதிய அறிமுகம்.. முக்கிய தகவலை வெளியிட்டார் ஐபிஎல் தலைவர்\nஐபிஎல் போட்டிகளிலும் இந்த ஆண்டு முதல் டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.\nஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.\nஇந்த சீசனில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், இந்தமுறை தோனியை எதிர்த்து விளையாடுகிறார். அதுவும் கேப்டனாக.. அதனால் இந்த ஐபிஎல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐபிஎல் நெருங்கிவரும் நிலையில், இந்த சீசனில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட உள்ளதாக ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்த சுக்லா, டிஆர்எஸ் முறையை ஐபிஎல் தொடரில் கொண்டுவருவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆலோசித்து வந்தோம். தற்போது இந்த சீசனில் இருந்து பயன்படுத்துகிறோம். சர்வதேச போட்டிகளை போன்று ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸில் ஒரு முறை டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/do-not-set-up-crusher-and-the-quarry-that-affect-the-fa", "date_download": "2020-11-26T07:31:52Z", "digest": "sha1:SWL26BK32O73TF2CHPBAIWSMG7DFVPYQ", "length": 11672, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விளை நிலங்களை பாதிக்கும் கிரஷர், கல்குவாரிகளை அமைக்க கூடாது - தடுத்து நிறுத்த கோரி நரிக்குறவர்கள் போராட்டம்...", "raw_content": "\nவிளை நிலங்களை பாதிக்கும் கிரஷர், கல்குவாரிகளை அமைக்க கூடாது - தடுத்து நிறுத்த கோரி நரிக்குறவர்கள் போராட்டம்...\nபெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளை பாதிக்கும் கிரஷர், கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காரை மலையப்ப நகரைச் சேர்ந்த நரிக்குறவர்வர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றனர்.\nஇவர்களுக்கு தமிழ்நாடு நரிக்குறவர்வர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் தலைமைத் தாங்கினார்.\nஅப்போது, ஆட்சியர் அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி உங்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று அனுமதி மறுத்தனர்.\nஇதனையடுத்து, நரிக்குறவர்கள் அந்த இடத்திலேயே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ஒருவர் ஆடைகளைக் களைந்து, அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபெட்டில் இருந்து பெட்ரோலைப் பிடித்துவந்து, தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.\nஇதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளர்கள் உடனே அவரை மீட்டனர். பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உள்ளே சென்ற நரிக்குறவர்கள் மாவட்ட வருவாய் ஆ.அழகிரிசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர்.\nஅந்த மனுவில், \"காரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையப்ப நகர், இராமலிங்கம் நகரில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறோம்.\nஇங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதனருகே சுமார் 400 மீட்டர் தொலைவில் கிரஷர் மர்றும் கல்குவாரி அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇங்கு, கிரஷர், கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே, மலையப்ப நகரில் கிரஷர் அமைப்பதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று அதில் தெரிவித்தனர்.\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்��ில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/second-wave-of-coronavirus-will-happen-soon-in-world", "date_download": "2020-11-26T07:49:52Z", "digest": "sha1:Y5BES4OFZFGI47Q3NJUJG5FYHMMNZONJ", "length": 9990, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்!\" - எச்சரிக்கும் WHO | Second wave of Corona virus will happen soon in World", "raw_content": "\n``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்\" - எச்சரிக்கும் WHO\nநோய் பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள், தங்களின் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் - WHO\nகோவிட் - 19 கொரோனா பரவுதலில், பல நாடுகளில் இப்போது நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும், லாக்டௌன் வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. இவை யாவும் உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால் லாக்டௌன் தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவரான மைக் ரேயன் இதுகுறித்துப் பேசும்போது, ``ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரவும் என்பத���தான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.\n2-வது அலையைத் தொடங்கிய கொரோனா... மீண்டும் மீளுமா சீனா\nகொரோனாவின் தன்மையை அறிவது, இப்போதும் அறிவியலாளர்களுக்கு சவாலாகவே உள்ளது. அப்படியிருக்கும்போது, உலகம் முழுக்க நோய் குறையத் தொடங்கிய பிறகே லாக்டௌன் விலகலை அமல்படுத்த வேண்டும். இடையிலேயே அதை விலக்குவது, நோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நாடுகளிலும்கூட உடனடியாக எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்\" என்று கூறியுள்ளார்.\nஇந்த வகையில் நோய் பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள், தங்களின் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டுமென்றும், இப்போது அவர்கள் லாக்டௌன் தளர்வுகளைத்தான் அமல்படுத்த வேண்டுமே தவிர லாக்டௌன் விலகலை அல்ல என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ரேயன்.\n`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது’ - பிரதமர் மோடி\nஇந்த நாடுகள், சமூக இடைவெளியைக் கட்டுக்கோப்புடன் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லியுள்ள அவர், அடுத்தகட்ட பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை தேவை என எச்சரித்தும் உள்ளார்.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/open-new-building-cm/", "date_download": "2020-11-26T06:09:50Z", "digest": "sha1:WDMHVA6X2TNCWVGK7CSBAOFPH7ILXYE5", "length": 10894, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "ரூ.25.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார் - Mayilai Guru", "raw_content": "\nரூ.25.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்\nதிருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 இடங்களில், வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை என, 10 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல, 3 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில், சட்டக்கல்வித்துறை சார்பில், அரசு சட்டக் கல்லூரியில் ஆயிரத்து 36 சதுர மீட்டர் பரப்பளவிலான புதிய நூலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.\nவணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில், 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில், 6 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 125 மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டடத்தையும், கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இயல் கூட்டத்தில், 3 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட செயல்முறை விளக்க அரங்கத்தை, முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nமேலும், 81 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குடும்பநலத்துறைக்கான துணை இயக்குனர் அலுவலக கட்டடம் மற்றும் 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமயபுரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வல்லரசு நாடுகளே கொரோனவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், தழிகத்தில் தொற்று கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nPrevious கொரோனா பரவல் எதிரொலி: கும்பகோணம் கோட்டத்தில் 1,077 பஸ்கள் மட்டுமே இயக்கம் மேலாண் இயக்குனர் தகவல்\nNext தலைஞாயிறு அருகே தண்ணீர் திறக்கக்கோரி ஆற்றில் படுத்து விவசாயிகள் போராட்டம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/", "date_download": "2020-11-26T06:39:05Z", "digest": "sha1:IYSSIAG4WK62UAEZBYKG5WLIVC47RLZZ", "length": 5719, "nlines": 146, "source_domain": "shakthifm.com", "title": "Shakthi FM – The No 01 Tamil Radio Station", "raw_content": "\nஇப்படி உங்க friends இலயும் யாராவது இருந்தா கீழே பதிவிடுங்க…\nFriendship – தான் சொத்து நமக்கு…\nஇலங்கைக்கு கிடைத்திருக்கும் மற்றுமோர் பெருமை..\nவரலாற்று கதாநாயகர்களின் காதல் கதைகள் பேசும் இதயம் பேசியதே\nமூன்றரை மாதங்களுக்கு பிறகு பாடசாலை செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கானது\nசக்தி FM ஊடக அனுசரனையோடு நடைபெறும் குருநாகல் ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியின் 80 ஆவது ஆண்டு நிறைவு\nஇன்று எமது கலையகத்தில் இடம்பெற்ற நவராத்திரி ஆயுதபூசை நிகழ்வுகள்...\nஇப்படி உங்க friends இலயும் யாராவது இருந்தா கீழே பதிவிடுங்க…\nFriendship – தான் சொத்து நமக்கு…\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்ட��ருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973070/amp", "date_download": "2020-11-26T07:08:10Z", "digest": "sha1:D5MU5AAUKICCS6FJTZHIGBJYETFEVFTM", "length": 10462, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம் | Dinakaran", "raw_content": "\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\nஈரோடு, டிச. 9: மாவட்டத்தில் 2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கதிரவன் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர் மற்றும் 2 ஆயிரத்து 97 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் என 2 ஆயிரத்து 524 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணை தலைவர்கள், 225 சிற்றூராட்சி துணை தலைவர்கள் மறைமுகமாகவும் மொத்தம் 2 ஆயிரத்து 779 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.வேட்புமனு தாக்கல் 9ம் தேதி (இன்று) முதல் 16ம் தேதி வரையும், வேட்புமனுக்கள் 17ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள். இதைத்தொடர்ந்து முதல்கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு 6ம் தேதி நடைபெறும். மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் 11ம் தேதி நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.\nதற்போது உள்ளாட்சி தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால், புகார்களை 0424-2255365 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் அளிக்கலாம். புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.\n10,627 பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை\nஸ்டிரைக்கில் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஆப்சென்ட் போடப்படும்\nரூ.147 கோடியில் தடப்பள்ளி வாய்க்கால் சீரமைப்பு\nமஞ்சள் விலை வீழ்ச்சியை தடுக்க இ-டெண்டர் முறை\nவாரவிடுமுறையில் பாரபட்சம் ஆயுதப்படை போலீசார் ஏமாற்றம்\nஅந்தியூர் வனச்சரகத்தில் விரைவில் சூழல் சுற்றுலா\nதி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு நாள் அஞ்சலி\nஈரோடு மாவட்டத்தில் 2.55 லட்சம் கொரோனா பரிசோதனை\nவாக்காளர் சிறப்பு முகாம் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன\nமது விற்ற 9 பேர் கைது\nசூதாட்டம்; 4 பேர் கைது\nஎல்.பி.பீ. கொப்பு வாய்க்கால் நீரை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்வே கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஉதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு\nமாவட்டத்தில் நடப்பாண்டில் 1,268 சாலை விபத்து; 101 பேர் பலி\nஈரோட்டில் ரிங் ரோடு அமைக்க நிலம் வழங்கிய ஆளுங்கட்சியினருக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கல்\nபஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\nமைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய கோரி எஸ்பி.யிடம் புகார்\nதொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீது குண்டாஸ்\nவரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/nungambakkam-movie/", "date_download": "2020-11-26T06:57:02Z", "digest": "sha1:7OICHYNIMPWACF3NUQ46UOVPY2JLVSFZ", "length": 3023, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – nungambakkam movie", "raw_content": "\n“இயக்குநர்கள் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை…” – இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வனின் கோபம்..\nதிதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ்,...\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப���பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/actor-vijay-political-party/", "date_download": "2020-11-26T07:03:28Z", "digest": "sha1:JF3THVRDZY6JAVKUGESLREFI54BEKDUK", "length": 10389, "nlines": 117, "source_domain": "www.cinemamedai.com", "title": "கட்சி தொடங்கியது உண்மை தான்…ஆனா அது மட்டும் தெரியாது ..?எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல் | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News கட்சி தொடங்கியது உண்மை தான்…ஆனா அது மட்டும் தெரியாது ..\nகட்சி தொடங்கியது உண்மை தான்…ஆனா அது மட்டும் தெரியாது ..\nநடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க, பெயர் பதிவுக்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில், விஜய்யின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது இந்த தகவலை மறுத்துள்ளார்.\nஇதனிடையே, இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்திருப்பதாகவும், இது விஜய்யின் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்., மேலும் , விஜய் அரசியலுக்கு வருவாரா வரமாடாரா என்பது குறித்து தன்னால் கருத்து சொல்ல முடியாது எனவும் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை … முதலமைச்சர் அறிவிப்பு..\n‘தளபதி 65 ‘ படத்திலிருந்து விலகிய பின் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம்..\nவேகத்தை அதிகரித்த நிவர் புயல்…கரையை கடந்த போது எப்படி இருக்கும்\nபிக்பாஸ் பார்க்க வைத்து டாக்டர் செய்த காரியம்…வைரலாகும் வீடியோ\n2015 வெள்ளத்திற்கு பிறகு திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி…உஷாரா இருங்க மக்களே\n”தளபதி 65” படத்தில் சூப்பர் ஹாட் ஹீரோயின்,வில்லனாக இந்த நடிகரா…\nவலுப்பெற்று தீவிர புயலாக மாறிய நிவர் புயல்…திண்டாடும் மக்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு..\nகலீஜா பேசுறிங்க,உன் வளர்ப்பு சரி இல்ல – சம்யுக்தாவின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுத்த சனம்\n”மாநாடு” படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் சிம்பு..தயாரிப்பாளர் தெரிவித்த அதிகாரப்பூர்வ அப்டேட்\nபல மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் புயல்…எந்த பகுதி மக்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்கனும்…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக ”144 தடை” உத்தரவு பிறப்பித்த மாநிலம்..\nபிரபல நடிகரின் படத்தில் இணையும் இரண்டு ஜாம்பவான் நடிகைகள் …\nரஜினி – கமல் மீண்டும் ஒன்றிணைக்கும் தேதி வெளியானது\nமன அழுத்தத்தில் இறந்துருவேன் பயம் இருந்துச்சு… நடிகையின் அதிர்ச்சி பதிவு\nஇந்த உலக கோப்பையில் இவர்கள் 500 ரன் குவிப்பார்கள்—விராட் கோலி.\nரஜினி-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா..\nஉங்களது பெயரை NGK font ல் பெற வேண்டுமா லிங் உள்ளே…..\n“கங்கனா நடிப்பதால் நிராகரித்துவிட்டேன்” – பரபரப்பு தகவலை வெளியிட்ட பிரபல ஒளிப்பதிவாளர் ..\nநயன்தாரா-வெற்றிமாறனின் புதிய படத்தில் இணையும் தமிழ் சினிமா லெஜெண்ட்கள்..\nசீயான் ‘விக்ரமின்’ மெகா திரைப்படம் கைவிடப்படுவது குறித்து இயக்குநரின் அதிகாரப்பூர்வ விளக்கம்\nபடப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து…நூலிழையில் உயிர் தப்பிய ஜாக்கி ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/22014212/Bowling-coach-Waqar-Younis-is-confident.vpf", "date_download": "2020-11-26T07:13:43Z", "digest": "sha1:XWWZZ2VYAK2ZMAAXZHAA4KQC6PCLL5XX", "length": 12117, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bowling coach Waqar Younis is confident || ‘இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்’ பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு | சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம் |\n‘இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்’ பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை + \"||\" + Bowling coach Waqar Younis is confident\n‘இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்’ பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை\n3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.\n3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ‘ஆன்-லைன்’ மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால் இங்கிலாந்தில் தற்போது ஆடுகளத்தின் தன்மை மாறி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதை இவ்வளவு முன்கூட்டியே சொல்ல முடியாது. வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து தொடரை பார்க்கையில் எங்களுக்கு சில யோசனைகள் கிடைத்து இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் எந்த வீரர்களால் நன்றாக செயல்பட முடியும் என்பதற்கு ஏற்ப நாங்கள் தயாராகுவோம். அப்போதைய தட்பவெப்பநிலை உள்பட எல்லா விஷயங்களையும் கவனிப்போம். 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு குறித்தும் சிந்திப்போம். எச்சிலை தேய்த்து பந்தை பளபளப்பாக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமத்தை சந்திப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வியர்வையை பயன்படுத்தி பந்து வீச்சில் குறை சொல்ல முடியாத வகையில் செயல்பட்டனர்.\nஇந்த தொடரில் நிச்சயம் எங்கள் அணியின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கமாட்டோம். எங்கள் திறமையை பயன்படுத்தி பெருமைப்படும் வகையில் செயல்பட முயற்சிப்போம். உடல் தகுதியை பொறுத்தமட்டில் விராட்கோலி உயர்தரமான வீரர். இந்த விஷயத்தில் எங்கள் அணியினரும் ரொம்ப பின்தங்கியவர்கள் கிடையாது. பாபர் அசாம் நல்ல உடல் தகுதியை உடையவர். அத்துடன் அவர் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். உடல் தகுதியை மேம்படுத்த எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\n2. ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் - கிளார்க் கணிப்பு\n3. இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை: ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\n4. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் மாற்றம் - ஒரு டெஸ்ட் போட்டி குறைப்பு\n5. ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295417", "date_download": "2020-11-26T07:32:31Z", "digest": "sha1:BD3KGJOJDKC5MW5UANAT5JIFLHSL23YV", "length": 17347, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜமாபந்தி இன்று துவக்கம்| Dinamalar", "raw_content": "\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 1\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 3\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 1\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 2\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 13\nநிவர் புயல்; தாம்பரத்தில் 31.4 செ.மீ., மழை பதிவு 1\nசிதம்பரம் : சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று துவங்கி, வரும் 25 ம் தேதி வரை நடக்க உள்ளது. சிதம்பரம் தாலுகாவில், 1428 ம் பசலி ஆண்டிற்கான வருவாய் ஜமாபந்தி இன்று துவங்குகிறது. ஜமாபந்தியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் துவக்கி வைக்கிறார். முதல் நாள் நடக்கும் ஜமாபந்தியில் ஒரத்துார் குறுவட்டத்தின் 13 கிராமங்களை சேர்ந்த மனுக்கள் பெறப்படுகின்றது.இதே போல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிதம்பரம் : சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று துவங்கி, வரும் 25 ம் தேதி வரை நடக்க உள்ளது. சிதம்பரம் தாலுகாவில், 1428 ம் பசலி ஆண்டிற்கான வருவாய் ஜமாபந்தி இன்று துவங்குகிறது. ஜமாபந்தியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் துவக்கி வைக்கிறார். முதல் நாள் நடக்கும் ஜமாபந்தியில் ஒரத்துார் குறுவட்டத்தின் 13 கிராமங்களை சேர்ந்த மனுக்கள் பெறப்படுகின்றது.இதே போல் வரும் 25 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில் திருவக்குளம், சிதம்பரம், ஆகிய குறுவட்டங்களிலுள்ள 120 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்று சிதம்பரம் தாசில்தார் அரிதாஸ் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...\nபுகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூற���ன வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...\nபுகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11215", "date_download": "2020-11-26T06:47:18Z", "digest": "sha1:RZ272KPNO7JNFPBSPGVRCSQDINRFSALY", "length": 12389, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "கறி வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகறி - அரை கிலோ\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - 1 ஸ்பூன்\nமிளகு - 1 ஸ்பூன்\nசோம்பு - 1 ஸ்பூன்\nபூண்டு - 2 பல்\nகாய்ந்த மிளகாய் - 4\nஅரைக்க வேண்டியவற்றை நைஸாக அரைக்கவும்,\nஅடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்\nகறி, அரைத்த விழுது உப்பு சேர்த்து அரைகப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.\nவறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி நல்ல சுருள கிளறவும்\nகிரேவியாக வேண்டும் எனில் சிறிது தண்ணீர் இருக்கும் போதே இறக்கவும்.\nகிரேவி சாதம், சப்பாத்திக்கு நல்லா இருக்கும்\n இன்று உங்கள் கறி வறுவல் சமைத்தேன். ஆனால் நான் கோழி இறைச்சியில் சமைத்தேன். நன்றாக வந்தது. கருவேப்பிலை சாதத்திற்கு கோழிக்கறி சுப்பர் இது ராணி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.\nராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-26T07:41:59Z", "digest": "sha1:AXDCS2ZESF4WR4IBEE7VIR6XN5HPW62Z", "length": 29365, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "வருமானவரித்துறையை மூடுக! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 March 2015 No Comment\nமத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை\n2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளு��் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே ஆனால், கல்வித்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுகள் மூலமே இதில் தன் பங்களிப்பை ஆற்ற வேண்டும். இல்லா விட்டால் மாநில மக்களின் தேசிய மொழிகள் ஒடுக்கப்படவும் இந்தி, சமற்கிருதம் ஆகியன திணிக்கப்படவுமே வாய்ப்பாகும். கல்வித்திட்டம் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டிற்கேற்ப அமைவதை மத்திய அரசின் குறுக்கீடு தடுக்கும். எனவே, கல்வித்துறை மாநில ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டு அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதையே மத்திய மாநில அரசுள் செயல்படுத்த வேண்டும்.\nகணிய நிறுவனங்கள் (மென்பொருள் நிறுனங்கள்) புதியதாய்த் தோற்றுவிக்க உரூ 1000 கோடிப் பொருளுதவி அளித்து இத்துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதும் பாராட்டிற்குரியதே இவ்வாறு அங்கும் இங்குமாகச் சில நன்மைகள் இருக்கலாம் இவ்வாறு அங்கும் இங்குமாகச் சில நன்மைகள் இருக்கலாம் இவற்றைக்கூடச் செய்யாமல் மத்திய அரசு என ஒன்று இருந்து என்ன பயன்\nவரிவிதிப்பின் மூலம் உரூ.9.77 நூறாயிரம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதனைக் குறைத்துக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதில், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் எனக் கருத்து செலுத்தியிருக்கலாம். இது குறித்துக் காலங்காலமாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.\nஎனினும் நாம் வருமான வரி பற்றி மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.\nகடந்த ஆண்டு நரேந்திர(மோடி) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் வருமானவரியில் மக்களுக்குச் சிறிதளவு நன்மை கிடைக்கும் அளவு சலுகைகள் சிலவற்றை அறிவித��து இருந்தது. ஆனால் இவ்வாண்டு எல்லார் நம்பிக்கையும் பொய்த்துப் போகும் வண்ணம் பாராமுகமாக இருந்துவிட்டது. பண மதிப்பு குறைவதால் ஆண்டுதோறும் குறைந்த அளவேனும் வருமான வரி வரம்பை உயர்த்துவதை ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆண்டிற்கு உருபாய் 12 நூறாயிரத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மட்டும் வரி செலுத்தினால் போதும் என அறிவித்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் வரம்பினை உயர்த்துவதை அடியோடு நிறுத்தி பா.ச.க. அரசு ஏமாற்றிவிட்டது.\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பு உரூபாய் 4,44,200 என்பது கடந்த ஆண்டு வரம்பையும் உள்ளடக்கியதே சான்றாக இந்த நிதிநிலை யறிக்கையில் பிரிவு ’80. ஈ (80.D.)’ மூலமாக ஆயுள் காப்பீடு, மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறும் தொகை உரூ.15,000-இல் இருந்து உரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு உரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சில சலுகை சில பிரிவினருக்குகே கிடைக்கும். ஒட்டுமொத்தமாகச் சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே, மிகையான சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்படுவதே உண்மை.\nசெல்வந்தர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகச் செல்வ வரியை அகற்றிய பா.ச.க. அரசு அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் வருமான வரியை நீக்கி விடலாம்.\nமாதச்சம்பளக்காரர்கள்தாம் ஒழுங்காக வருமான வரி கட்டி அல்லல் படுகின்றனர். பிறருக்கு இத் தொல்லை இல்லை. கொலைகாரர்களுக்கெல்லாம் விருதுதரப் பரிந்துரைக்கும் ஒருவர் தான் நிதியமைச்சரானால் வருமான வரியை நீக்குவேன் என்றார். அவர் மக்கள் நலனுக்கெல்லாம் அறிவுரை கூறமாட்டார் போலும் தன் அறிவுரையைத் தமிழர்க்கு எதிராக மட்டும் சொன்னால் போதும் என எண்ணுகிறார் போலும் தன் அறிவுரையைத் தமிழர்க்கு எதிராக மட்டும் சொன்னால் போதும் என எண்ணுகிறார் போலும் எதிர்க்கட்சியினரையும் செல்வர்களையும் விரும்பாதவர்களையும் ஆளுங்கட்சி மிரட்டுவதற்குத்தான் வருமான வரித்துறை பயன்படுகிறது. இதற்காகச் சம்பளத்திற்கு எனவும் பிற எல்லாச் செலவினங்களுக்கெனவும் ஆண்டுதோறும் செலவிடும் தொகை இத்துறையை மூடினால் மிச்சமாகும்.\nவருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு – எடுத்துக்காட்டாக அனைவரும் 10 % சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். இதனைக் கூடுதல் செலவினம் இன்றிச் சம்பளம் வழங்கும் அலுவலர் மூலம் நிறைவேற்றலாம். கூலி வேலை பார்ப்பவர்கள், சிறு தொழில் நடத்துநர் முதலானோருக்கு இதன் இன்றியமையாமையை வலியுறுத்திச் சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடச் செய்யலாம்.\nதொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் 10% அளவுத் தொகையை அருகில் உள்ள கல்விக்கூடங்கள், நலவாழ்வு நிலையங்கள், மருத்துவமனைகள், சிற்றூர்கள் முதலியவற்றின் நலனுக்குச்செலவிடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். அவர்கள் ஏய்த்துக் கட்டும் வரியைவிட இது இருக்கும் என்பதால் அறப்பணியாகக் கருதி மகிழ்ச்சியாகவே ஈடுபடுவர்.\nபதவிகளில் உள்ளோர் குறுக்கு வழிகளில் பணம் பெறுவதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஆண்டுதோறும் வருமானம்-சொத்து விவரத்தை மட்டும் ஊழல் ஒழிப்புத்துறைக்கு அளிக்கவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தலாம்.\nமக்கள் தாங்களாகவே அரசிற்கு வரி செலுத்தும் வகையில் ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம். இதில் வரம்போ கட்டாயமோ இருக்கக்கூடாது. இதனைக் கடமையாக எண்ணி மக்கள் செலுத்தும் மனப்பாங்கை உண்டாக்க வேண்டும்.\nஎனவே, மத்திய அரசு வருமான வரிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வருமானவரித்துறையை மூடி மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள் 461)\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கின்படி அரசுகள் செயல்படுவதாக\nஅகரமுதல 68 நாள் மாசி 17, 2046 / மார்ச்சு 1, 2015\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Budget, Ilakkuvanar Thiruvalluvan, Income-tax, நிதிநிலை யறிக்கை, பாதீடு, வரவுசெலவுத்திட்டம், வருமாவரி\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\n« உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே\nமட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி\n எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nஇராகுல் தமிழ்நாட���டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parigaaram-to-remove-obstacles-in-family/", "date_download": "2020-11-26T07:35:09Z", "digest": "sha1:7TJK5J25IGSOVMXQHN6HFE2XHBRM7G34", "length": 7741, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச்செய்யும் பரிகாரம் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச்செய்யும் பரிகாரம்\nகுடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச்செய்யும் பரிகாரம்\nசில குடும்பங்களின் எப்பொழுதும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். தேவையற்ற விசயத்திற்கெல்லாம் சண்டை வரும். சில குடும்பங்களில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்காது. இதற்கு காரணம் குடும்ப தோசமாகக்கூட இருக்கலாம். இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகள் குடுப்பதில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபடவும் மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.\nஒரு வெள்ளை தாளில் உங்கள் குடும்பத்தில் காலமான மூதாதையர்களின் பெயர்களை உங்களுக்கு தெரிந்த வரை எழுதுங்கள்.\nபின்பு விரலி மஞ்சள், வெத்தலை பாக்கு, நெல், அட்சதை, ஒரு ரூபாய் காசு போன்றவற்றையும் மூதாதையர்களின் பெயர்கள் எழுதப்பட்ட தாளையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி அதை பூஜை அறையில் வைத்துவிடுங்கள்.\nதினமும் இறைவனை வணங்கும்போது இந்த மஞ்சள் துணைக்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்டி உங்கள் முன்னோர்களையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அணைத்து படிபடியாக குறைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.\nசமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா\nபணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன\nபல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/sridevi-death-cops-check-call-logs-question-hotel-staff", "date_download": "2020-11-26T07:53:57Z", "digest": "sha1:KNDNQMGLWBXULDGIUB7SA5O3QU52TNV5", "length": 17643, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எதற்காக? ஏன்? எப்படி? ஸ்ரீதேவி கணவரை உலுக்கி எடுக்கும் துபாய் டாக்டர்கள்... விடை தெரியாத பல்வேறு கேள்விகள்", "raw_content": "\n ஸ்ரீதேவி கணவரை உலுக்கி எடுக்கும் துபாய் டாக்டர்கள்... விடை தெரியாத பல்வேறு கேள்விகள்\nதுபாயில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த ஸ்ரீதேவி. அங்கே, Jumeirah Emirates Towers என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஹோட்டல் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வருவதாக ஸ்ரீதேவி கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடி மரணித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் இந்த மரண செய்தி இந்திய திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதற்போது ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான துபாய் தடயவியல் அறிக்கையை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கைகள் எழுப்பும் விடை தெரியாத கேள்விகளும் அடங்கியிருக்கிறது.\nஅந்த அறிக்கையில் ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் இதயம் நின்று போனதால் ஸ்ரீதேவி உயிர் பிரிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருக்கிறார். அப்போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் போதையில் இருந்துள்ளார். முகம் கழுவ பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருக்கிறார். குளிய���் தொட்டியில் தவறி விழுந்த அவர் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் எழுவதற்காக 15 நிமிடம் போராடியிருக்கிறார். குளியல் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் அப்படியே மரணித்துவிட்டார் ஸ்ரீதேவி என்கிறது துபாய் தடவியல் அறிக்கை.\nஇந்த 15 நிமிடத்துக்குப் பின்னரே ஹோட்டல் ஊழியர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார் கணவர் போனி கபூர். அப்போது குளியல் தொட்டிக்குள் குப்புற விழுந்து மூழ்கி இதய பாதிப்பால் இறந்துவிட்டார். இதுதான் ஊடகங்களுக்கு சொல்லப்பட்ட செய்தி.\nஇந்த நிலையில், ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதும், மாரடைப்பு இல்லை என்ற தகவலும் உடல் கூறு மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளது.\nதண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்யும்விதமாக, இதில் குற்றவியல் நோக்கம் இல்லை என்ற தகவலையும் தடயவியல் அறிக்கை சொல்கிறது. அவர் உயிர் பிரிவதற்கு முன்பே முன்பாக, மது போதையில் இருந்துள்ளார். எனவே போதையில் முகம் கழுவ சென்றபோது தடுமாறி பாத்டப்புக்குள் அவர் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. குப்புற விழுந்திருக்கலாம், போதையில் அவரால் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி பலியாகியிருக்கலாம் என தெரிகிறது.\nஇப்படி சொல்லும் அதே மருத்துவர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள்.\nநட்சத்திர ஹோட்டலான Jumeirah Emirates Towers-ல் பாத்ரூம் மிகவும் பெரிதாக இருந்திருக்க வேண்டும்.\nமுகம் கழுவும் வாஷ் பேஷினுக்கும், பாத்-டப்புக்கும் நடுவே தூரம் இருந்திருக்க வேண்டும்.\nபிறகு எப்படி பாத்-டப்பில் தவறி விழுந்திருப்பார்\nபோனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம். போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை. போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்\nநிதானம் இல்லாத அளவிற்கு மது அருந்தி இருந்தவரை அதுவும் பிரபல ��டிகை இந்த நிலையில் வெளியே செல்ல ஒப்புகொண்டிருப்பாரா \nஅளவிற்கு மது போதையில் இருந்தது தெரிந்தும் அவரை ஏன் போனி கபூர் வெளியே செல்ல அழைத்தார்\nபாத்ரூம் டப்பில் ஸ்ரீதேவி விழுந்திருந்தால் உடனடியாக அலறல் சிறு சத்தமாவது கேட்டிருக்குமே\nஅப்படி சத்தம் கேட்டு உடனடியாக கதவை உடைத்து பார்க்காமல் 15 நிமிடங்கள் வரை காத்திருந்தது எதற்காக\nஸ்ரீதேவி வெளியே செல்ல புறப்படத் தான் குளியல் அறையில் முகம் கழுவ சென்றார் என்றால் பாத் டப்பில் முன்கூட்டியே தண்ணீர் இருந்தது எப்படி\nபொதுவாக பாத்டப்பில் குளிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே தண்ணீர் நிரப்பப்படும் ஆனால் பாத்டப்பில் தண்ணீர் ரெடிமேடாக நிரப்பி வைக்கப்பட்டதன் மர்மமும் என்ன\nமருத்துவர்களின் கேள்விக்கு மாறாக ஹோட்டல் வெப்சைட்டில் பாத்ரூம் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முகம் கழுவும் இடமும், பாத்-டப்பும் அருகிலேயே இருப்பது உறுதியாகியுள்ளது.\nபோதையில் தவறி விழுந்தே இறந்திருக்க கூடும் என்பதே சந்தேகம்.\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விடை தெரியாத பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்���ம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tasilthar-balakrishnan-suspended-for-bribe-senthilkumar", "date_download": "2020-11-26T07:35:41Z", "digest": "sha1:YBNTL7AOT4ZY54OXH34VFKPC2OAFVNWI", "length": 10574, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய தாசில்தார் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட்...! புதிய தாசில்தாராக செந்தில்குமார் நியமனம்...", "raw_content": "\nலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய தாசில்தார் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட்... புதிய தாசில்தாராக செந்தில்குமார் நியமனம்...\nலஞ்சப் புகாரில் கைதான நாமக்கல் தாசில்தார் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nநாமக்கல் வருவாய் வட்டாட்சியராக வேலை பார்த்தவர் பாலகிருஷ்ணன். இவர் மணல் கடத்தல் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேலத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது லாரியை மடக்கி விசாரித்துள்ளார்.\nசின்னத்தம்பியிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் லாரியை விடுவிக்க வேண்டுமென்றால் 10000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.\nஇதையடுத்து தன்னிடம் இருந்த 5000 ரூபாயை வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் சின்னத்தம்பி லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள 5000 ரூபாயை நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு கூறி லாரியை சீஸ் செய்தார் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்.\nஇதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சின்னத்தம்பி புகார் கொடுத்தார். இதையடுத்து பிப்ரவரி 17ம் தேதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் சின்னத்தம்பியிடம் இருந்து 5000 ரூபாயை லஞ்சமாக பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nமேலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தாசில்தாரராக செந்தில்குமார் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்த��யாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-in-tamilnadu-next-two-day-rain-in-chennai", "date_download": "2020-11-26T07:53:39Z", "digest": "sha1:CWGVPB4VTQ4BKE6HLFG2IK7G2TY4N4W5", "length": 12310, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய,விடிய கொட்டித் தீர்த்த மழை… இன்னும் 2 நாளைக்கு வெளுத்து வாங்கப் போகுது!!", "raw_content": "\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய,விடிய கொட்டித் தீர்த்த மழை… இன்னும் 2 நாளைக்கு வெளுத்து வாங்கப் போகுது\nகிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று இரவி தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில் வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலம் பகுதிகளில் இடுத்த நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வி மையம் தெரிவித்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது..அதுபோல் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது.\nஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வ���்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு மணிநேரமாக பெய்த மழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.\nதற்போது மிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், விராம்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து, ஈரப்பதமான கடற்காற்று வீசுகிறது. இந்த காற்று, தென் மாநிலங்களில் சந்திப்பதால், தமிழகத்தில் பல இடங்களில், இன்று பரவலாக மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள பன்னார்காட்டா சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, நாகர்பாவி, எஸ்வந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலா��� உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-26T07:32:49Z", "digest": "sha1:CY5AZV5PO2OGUGHYTYNQJSRCYKRVADFQ", "length": 6034, "nlines": 62, "source_domain": "tamil.rvasia.org", "title": "இணைந்து பணியாற்ற அழைப்பு | Radio Veritas Asia", "raw_content": "\nஉலகம் முழுவதிலும் கொரோனா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், நோயாளிகளை குணப்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் சேவை இன்றியமையாத ஒன்றாய் விளங்குகிறது.\nஇந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில், அந்நோயாளிகளுக்கு பணியாற்றுவதற்காக சென்னை - மயிலை உயர்மறைமாவ���்டம் உருவாக்கியுள்ள நலவாழ்வு பணியாளர் குழுவிற்கு, செவிலியர் பணிக்கென பயிற்சி பெற்ற அருட்சகோதரிகளை தந்து உதவுமாறு துறவு சபைகளின் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nசென்னை - மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வழிகாட்டுதலில், உயர்மறைமாவட்டத்தின் தலைமையகத்திலுள்ள ஒரு சில அருட்பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக்கொண்டு இந்த பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அக்குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள செவிலியர் பணிக்கென பயிற்சிபெற்ற அருட்சகோதரிகள் தேவைப்படுகின்றனர் என்றும் சென்னை உயர்மறைமாவட்டத்தின் துறவிகள் அமைப்பின் தலைவர், சலேசிய சபையின், அருட்பணியாளர் தேவா ஜோ அவர்கள் கூறியுள்ளார்.\nஇந்த கொள்ளைநோய் உருவாக்கும் நெருக்கடி வேளைகளில், துரிதமாக செயல்பட்டு உதவும் வழிகளில் ஈடுபடவும், இக்குழு ஆராய்ந்து வருகிறது என்றும், இப்பணிக்குழுவோடு இணைந்து பணியாற்ற விரும்பும் செவிலியர்களின் பெயர்களை உடனடியாகத் தெரிவிக்குமாறும், துறவு சபைகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார், அருட்பணி தேவா ஜோ அவர்கள்.\nகொரோனா தாக்கத்தின் மூன்று கட்டங்களில் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ள அருட்பணி தேவா ஜோ அவர்கள், இந்நோயினால் பாதிக்கப்படுகிறவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்குத் தயாராக இருக்குமாறு, துறவு சபைகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு\nநல்லோரின் வாழ்க்கையைப் போன்று | அருட்தந்தை அருண்\nஇடியின் மக்கள்| அருட்தந்தை அருண்\nபள்ளி ஆசிரியரிலிருந்து ஃபிஃபா நடுவர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8444", "date_download": "2020-11-26T06:44:58Z", "digest": "sha1:MG2O3FHN3UPTNNLSUNRDFQWWYGDRJ7CZ", "length": 5939, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் பட்டதாரி நியமனம் கிடைக்காத 122 பேர் மேன்முறையீடு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் பட்டதாரி நியமனம் கிடைக்காத 122 பேர் மேன்முறையீடு\nபட்டதாரிகள் நியமனத்தின்போது நியமனம் கிடைக்காது வடக்கு மாகாணத்திலிருந்து மட்டும் 605 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.\nஅண்மையில் நாடு பூராகவும் வழங்கப்பட்ட பட்டதார���கள் நியமனத்தில் வடக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 902 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட நியமனதாரிகளில் 261 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை எனவும் கண்டுகொள்ளப்பட்டது.\nஇந்தப் பட்டதாரி நியமனத்தின்போது நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் மேன்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.\nஅதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 320 பட்டதாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 56 பேரும், வவுனியா மாவட்டத்திலிருந்து 122 பட்டதாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பட்டதாரிகளும், மன்னார் மாவட்டத்திலிருந்து 70 பட்டதாரிகளும் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.\nஇதனடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து மொத்தமாக 605 பட்டதாரிகள் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இனி 16 வயதில் வேலைக்கு செல்லலாம்\n அண்மைய நாட்களில் 61 மில்லியன் ரூபாயை இ ழந்த இலங்கையர்கள், லொத்தர், பரிசு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பல வழிகளில் மோ சடி\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/13112600/Keerthi-Suresh-Releases-Website.vpf", "date_download": "2020-11-26T07:49:13Z", "digest": "sha1:WOCGMUK5OZPI6BK3YSGRMW7FNVQ5ED3J", "length": 9461, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keerthi Suresh Releases Website || தியேட்டர்களுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் படம் இணையதளத்தில் ரிலீஸ்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினி���ா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nதியேட்டர்களுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் படம் இணையதளத்தில் ரிலீஸ்\nதியேட்டர்களுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் படம் இணையதளத்தில் ரிலீஸ்\nதியேட்டர்களுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் படம் இணையதளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக இணையதளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இந்த படம் ரம்ஜான் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிகிறது. இதுபோல் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களையும் இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்பட்டது. பரமபதம் விளையாட்டு படத்துக்கு குறைவான தியேட்டர்களை ஒதுக்கியதால் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பென்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்திலேயே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். படங்களை இணையதளங்களில் (ஒடிடி) வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் ���ண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/08071710/Vijay-Sethupathi-movie-on-the-web.vpf", "date_download": "2020-11-26T07:53:43Z", "digest": "sha1:THMYWWU7ILIUQHX3HJNQYNLQCU7F5KAJ", "length": 11374, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi movie on the web? || இணைய தளத்தில் விஜய் சேதுபதி படம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nஇணைய தளத்தில் விஜய் சேதுபதி படம்\nஇணைய தளத்தில் விஜய் சேதுபதி படம்\nஇணைய தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் படம் வெளியாகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. தியேட்டர்களை திறந்த பிறகும் அதிக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் புதிய படங்களை இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள். ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வருகிற 19-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி இந்தி படங்கள் மற்றும் கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணைய தளத்தில் வெளியாக உள்ளன.\nதமிழில் தயாராகி உள்ள கலையரசனின் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்‘, அந்தகாரம் ஆகிய படங்களும் இணைய தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரண சிங்கம் படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இரண்டு ஓடிடி தளங்கள் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.\n1. 5 மொழிகளில் சிம்பு படம்\nசுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்���ு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.\n2. வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன\n3. முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n4. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி நடித்த மிரட்டலான காட்சிகள்\n’மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.\n5. லாபம் படத்தில் புரட்சியாளராக விஜய் சேதுபதி\nலாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2637535", "date_download": "2020-11-26T08:19:05Z", "digest": "sha1:VVCYYFM4PCH2CLYQKDJUTFVJ3L726J2J", "length": 21874, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar", "raw_content": "\n: டுவிட்டரில் ... 1\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 5\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்���ை முடிவு இயக்குனர் ... 5\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 4\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 25\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக, தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக, தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇந்த போனஸ், வரும் விஜயதசமிக்கு முன் ஒரே தவணையாக, நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து, பொருட்களுக்களுக்கான தேவை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாயிகளின் வலியை புரிந்துக்கொள்ளாத பாஜ., அரசு: பிரியங்கா தாக்கு(25)\nநிதிஷ்குமார் வெற்றிப் பெற்றால் பீஹார் அழிந்துவிடும்: சிராக் பஸ்வான்(14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒவ்வொரு ஆண்டும் போனஸ், வருஷாந்தர ஊதிய உயர்வு, விடுமுறை பணப்பரிமாற்றம் எல்லாமே சாதாரணமாக நடப்பதுதான். இதைக்கூட பெரிதாக விளம்பர��்படுத்தி அரசின் சாதனையாக அறிவிப்பது தேர்தல் ஸ்டண்ட் தானே\nலட்சகணக்கான டிரைவர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், நர்சரி பள்ளி நடத்துபவர்களும், அதன்ஆசிரியர்களும், தனியார்பள்ளி ஆசியர்களும்,வாழ்வாதாரம் இழந்து, ஆதரவற்றோர்களும், அனாதைகளும், முதியவர்களும் தொழுநோயாளிகளும் வாழ்வில் நம்பிக்கை இழந்து தத்தளிக்கும் போது சொகுசு வாழ்க்கை வாழும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது மனிதநேயமா\nஇதேபோன்று தமிழக அரசும் எல்லா அரசி வாங்கும் ரேஷன் கார்டு உள்ளவர்களின் வங்கிக்கணக்கில் - திரும்பவும் சொல்கிறேன் - வங்கின் கணக்கில் Rs.2,000/= செலுத்தினால் சச்சரவு எதுவும் இல்லாமல் ஏழை எளிய மக்களை அந்தப்பணம் செண்ரடையும். - இல்லையேல் அப்பணம் நடுவழியில் ஆபேஸ் ஆகிவிடும். ரேஷன் கடைகளில் கையில் கொடுக்காமல் அவர்களின் வாங்கி அக்கவுண்டுக்கு செலுத்தினால் போதும், ரேஷன் கடையில் வேலையும் குறையட்டும் - எந்தப்புகாரும் வாராது இதை உடனே அமல்படுத்தவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ��ெய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாயிகளின் வலியை புரிந்துக்கொள்ளாத பாஜ., அரசு: பிரியங்கா தாக்கு\nநிதிஷ்குமார் வெற்றிப் பெற்றால் பீஹார் அழிந்துவிடும்: சிராக் பஸ்வான்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/thol-thirumavalavans-10-question-to-bjp-2234606", "date_download": "2020-11-26T08:04:11Z", "digest": "sha1:TFRSC2LY4IA3TXIM5EJATUSS3LPNQABF", "length": 12584, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "‘பாஜக சாதி அரசியல்!’- திருமாவின் 10 நெத்தியடி கேள்விகள்!! | Thol Thirumavalavan's 10 Question To Bjp - NDTV Tamil", "raw_content": "\n’- திருமாவின் 10 நெத்தியடி கேள்விகள்\n’- திருமாவின் 10 நெத்தியடி கேள்விகள்\n\"தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா\n\"தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா\nசமூக வலைதள நேரலையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் திருமா\nபாஜக, அதிமுக அரசுகளை அவிர் விமர்சித்துள்ளார்\n���ல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்துள்ளார் திருமா\nசமீபத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிவிட்டதாக குற்றம் சாட்டி, அதிகாலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகள், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவுக்கு 10 கேள்விகளை முன் வைத்துள்ளார்.\n‘1.தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா\n2.ஆண்டுக்கு இரண்டு முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய 'விழிகண்' கூட்டம் மூன்று ஆண்டுகளா நடைபெறவில்லையே; கூட்டணிகட்சியான பாஜக ஏனென்று விளக்கம் கேட்குமா உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா\n3.தலித்துகளுக்கான துணைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தமிழகஅரசு சட்டம் இயற்றவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமாஅவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா\n4.தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவணமையம் அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணிகட்சியான பாஜக, தமிழகமுதல்வரிடம் விளக்கம் கேட்குமா\n5.தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமாஅந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமாஅந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா\n6.பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய இலவச உதவி எண் உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய இலவச உதவி எண் வழங்க, கூட்டணிகட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா\n7.தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சடத்தின்னி கீழ் கைது செய்ய வேண்டுமென கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா\n8.சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா இதுபற்றி பாஜக விளக்கம் தருமா\n9.தனது இறுதிமூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ சனாதனத்தை /மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர் எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும் ஆதரிப்பது ஏன்\n10.சாதி ஒழிப்புக்காக 10 லட்சம் பேருடன் ஒரே நாளில் பௌத்தம் தழுவி இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரளவுக்கு, இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார் கடவுள் அவதாரங்களைத் தோலுரித்துவர் யார் கடவுள் அவதாரங்களைத் தோலுரித்துவர் யார் அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா' என்று அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கியுள்ளார்.\nthol thirumaThol ThirumavalavanBJPதொல்.திருமாவளவன்திருமாவளவன்பாஜகதலித் அரசியல்\nகூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்\nசாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26741", "date_download": "2020-11-26T07:17:23Z", "digest": "sha1:OOLST2WSA2JWTFL27PTDEZ7IS53A5WEG", "length": 5299, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்.. டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்.. டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nஇந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\n← தமிழகத்தில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.. பிரதமர் மோடி →\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/18/18032020-gravidanza-allattamento-coronavirus/", "date_download": "2020-11-26T06:00:02Z", "digest": "sha1:L7N7EMWLUTT3BRPX32VW4PFLHFB2Y6NS", "length": 18697, "nlines": 105, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "\"கர்ப்பக்காலம் அல்லது தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு வைரசு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\". — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n“கர்ப்பக்காலம் அல்லது தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு வைரசு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.”.\nபரிசோதிக்கப்பட்ட முதல் 19 கர்ப்பிணிப் பெண்களிலோ, அல்லது COVID-19 ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் கொரோனா வைரசு தாக்கத்திற்க்குரிய அறிகுறிகள் உடைய, தாய்மார்கள் இருந்து பிறந்த குழந்தைகளிலோ, வைரசு பனிக்குட நீர் ( liquido amniotico) மற்றும் பிறந்த குழந்தையின் இரத்தத்தில் கண்டறியப்படவில்லை. SARS-COV-2 வைரசு தாயில் இருந்து குழந்தைக்கு பரவும் என்பதற்க்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.\nதாய் நோயறிதல் சோதனைகளை மேற்கொண்டால், அல்லது COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது மருத்துவ நிலைமைகள் அனுமதித்தால், தாய்ப்பாலூட்டுவதைத் தொடங்கலாம் அல்லது தொடரலாம்.\nSARS-CoV-2 க்கு எதிரான தடுப்பூசி மற்றும் புதிய கொரோனா வைரசின் நோய்க்குறியீட்டிற்கு, கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் பாதிக்கப்படுவது பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான தரவுகள் சுகாதாரத் துறையில் (ISS) இருந்து தரப்படுகின்றன. முதலாவது முன்னெச்சரிக்கையாக நன்றாக கைக்கழுவுவது மற்றும் நோய்க்குட்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்க்குள்ளானவர்களுடன் தொடர்புகளை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை சுகாதாரத் தூதரகம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்றன (கர்ப்பிணிப் பெண்களின் தொடர்புகளுக்கும் குறிக்கும்).\nஒரு நபர் இன்னொரு நபரிடம் நேரடி தொடர்புமூலமாக உமிழ்நீர், இருமல் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் தும்மல் வாயிலாக, மற்றும் அசுத்தமான கைகளால் (இன்னும் கழுவப்பட்டத கைகள்) வாய், மூக்கு அல்லது கண்களை தொடுவுவதாலும் SARS-CoV-2 வைரசின் பரவுதல் ஏற்படலாம்.\nமுதல் 19 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் COVID-19 இன் மருத்துவ அறிகுறிகளிருந்த தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில், பனிக்குட நீர் (Liquido amniotico) மற்றும் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்பட்ட பிறந்த குழந்தையின் இரத்தத்தில் வைரசு கண்டறியப்படவில்லை.\nதற்போதைக்கு SARS-COV-2 வைரசின் செங்குத்து பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை.\nஇவ் அனுமானங்கள் மூலம், சந்தேகிக்கப்படும் SARS-CoV-2 தொற்று அல்லது COVID-19 மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுகாதாரத் துறை வழங்கும் (ISS) எச்சரிக்கைகள் என்னவென்று பார்ப்போம���.\nயோனிப் பிறப்பு அல்லது அறுவைச்சிகிச்சை செய்வதற்கான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், தற்போதைய நிலையில், தாய் மற்றும் கருவுக்கான குறிப்பிட்ட மருத்துவ எச்சரிக்கைகள் இல்லையென்றால், SARS-CoV-2 தொற்றுக்கு உள்ளாக்கியதாக சந்தேகம் இருக்கும் பெண்களுக்கும் அல்லது COVID-19 நோய்த்தொற்று உள்ள பெண்களுக்கும், அறுவைச்சிகிச்சையை தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை.\nமருத்துவமனை நிர்வாகத்தைப் பொறுத்தவரை நோய் தொற்றியிருப்பதாகச் சந்தேகம் உள்ளவர்களுக்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகளின் அடிப்படையில், தேவைப்பட்டால், தாய் மற்றும் குழந்தையையும் தனிமைப்படுத்துவதற்கான முடிவுகள் மருத்துவர்கள் எடுக்கலாம்.\nஇவ்வாறான நடவடிக்கையில் இருந்து வரக்கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகளை தாயுடன் சேர்ந்து கவனமாகப் பரிசீலித்த பின்பு மருத்துவமனையின் குழுவினர் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.\nஇந்த நேரத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் தாய்ப்பாலின் பாதுகாப்பு சக்திகளை கருத்தில் கொண்டு, நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது Covid-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயாக இருந்தால், அவரது மருத்துவ நிலை அனுமதித்தால் மற்றும் அவர் விரும்பினால், நேரடி மார்பகப் பால் அல்லது மார்பகத்தால் பிழிவப்பட்டப் பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.\nதொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் தாய்ப்பாலில் இதுவரை கோவிட்-19 வைரசு கண்டறியப்படவில்லை என்று கூறவேண்டும். சார்ஸ்-CoV-2 வை எதிர்ப்பதற்கான எதிர்சக்திகள் குறைந்தது ஒரு நபரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது.\nஎனவே, குழந்தைக்கு வைரசு பரவும் அபாயத்தைக் குறைக்க, கைகளைக் கழுவுவது , பால் கொடுக்கும் போது முகத்திரை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது.\nதாயும் குழந்தையும் தற்காலிகமாக பிரிந்து இருக்க வேண்டும் என்றால், கைகள் மூலம் அல்லது இயந்திரப் பிழிதல் மூலம் தாய்ப்பாலை பெறுவதற்கு உதவ வேண்டும்.\nகைகள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம்\nபால் பிழிவதற்கு கூட, சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும்.\nPrevious Genovaவில் Remdesivir மருந்து சிகிச்சையுடன் 79 வயது நபர் கு���மடைந்தார்\nNext 18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/The-donkey-is-a-bad-wall.html", "date_download": "2020-11-26T06:08:25Z", "digest": "sha1:FVPTFM3YPKQZJJYZFAT5YGKWOOSPX3D3", "length": 9353, "nlines": 78, "source_domain": "tamil.malar.tv", "title": "\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன ? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் \"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்��து\nமற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள் இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.\n( பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி பெரியோர்கள் அவமானப்படுத்துக்கிறார்களோ என்னவோ..)\nசரி வாருங்கள் சரியான விளக்கத்தை பார்ப்போம்\n\" கழுதையின் தோல்.. கெட்டால் என்று அர்த்தம்.\nஅதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.\nநல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த சுவர்களையே நாடும்.\nஇங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.\nகழுதை கெட்டால் குட்டிச் சுவர்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற ம��த்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/07/assheikh-ilham-gafooririyadhi-ma-reading.html", "date_download": "2020-11-26T07:10:43Z", "digest": "sha1:3GHRPNV6F4JM6255YC6UHKSVCZ2RWMPT", "length": 22862, "nlines": 102, "source_domain": "www.alimamslsf.com", "title": "இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையான ஹஜ் || Assheikh Ilham (Gafoori,Riyadhi) M.A Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஅறபு மூலம்: கலாநிதி, யூஸுப் பின் அப்தில்லாஹ்\nதமிழ் மூலம்: இல்ஹாம் அபால்தீன் (ரியாதி) BA Hons, MA Reading\nதுல்ஹஜ் மாதம் குறிப்பிட்ட சில கிரியைகளை நிறைவற்றுவதற்காக, அல்லாஹ்வின் புனித இல்லத்திற்குச் செல்வது ஹஜ் எனப்படும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாகும்.\nஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகள்: முஸ்லிமாயிருத்தல், புத்தியுள்ளவராக இருத்தல், பருவ வயதை அடைந்தவராக இருத்தல், சுதந்திரமாக சுற்றித் திரிபவராக இருத்தல், ஹஜ் செய்வதற்கு உடல் ரீதியாகவும், பணம், பொருள் ரீதியாகவும் முடியுமானவராக இருத்தல்.\nமேற்கூறப்பட்ட நிபந்தனைகள் ஒருவரிடம் பூர்த்தியாகும் போது ஹஜ் செய்வது அவருக்கு கடமையாகின்றது. அதை எவ்விதக் காரணமுமின்றி பிற்படுத்துவது பாவமாகும். சிறுவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்தால், அது சுன்னத்தாகக் கருதப்படும். பகுத்தறியும் நிலைக்கு வராத குழந்தையாக இருப்பின், அக்குழந்தைக்குப் பொறுப்பாக செல்பவர் குழந்தைக்காக நிய்யத் வைக்க வேண்டும். ஹஜ்ஜை முறிக்கும் காரியங்களை விட்டும் அக்குழந்தையைத் தடுக்க வேண்டும், சஃயி மற்றும் தவாஃப் செய்யும் நேரத்தில் அதை சுமந்து செல்ல வேண்டும், அரபா மற்றும் முஸ்தலிபாவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். ஜமராத்தில் கல்லெறியும் போது அதற்குப் பதிலாக இவர் கல்லெறிய வேண்டும்.\nஅக்குழந்தை பகுத்தறியும் நிலையில் இருந்தால் ஹஜ் மற்றும் உம்ராவின் போது அக்குழந்தை பொறுப்புதாரியின் அனுமதியோடு தானாகவே நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். ஹஜ் கிரியைகளில் தனக்கு முடியுமானதை செய்ய, முடியாதவற்றை பொறுப்புதாரி நிவர்த்தி செய்ய வேண்டும். சஃயி மற்றும் தவாஃப் செய்யும் போது அதைக் கால்நடையாகவே கூட்டிச்செல்ல வேண்டும். நடக்க முடியாத பட்சத்தில் சுமந்து செல்வது ஆகுமானது.\nபகுத்தறியும் நிலையை அடைந்த, அடைய இருக்கின்ற குழந்தைகள் அரபாவில் தரித்து நிற்றலையும், முஸ்தலிபாவில் தங்குவதையும் சுயமாகவே செய்ய வேண்டும். ஹஜ்ஜை முறிக்கும் காரியங்களை விட்டும் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஹஜ் செய்வதற்கு சக்திபெற்றவர் என்போர், சட ரீதியாகும், உடல் ரீதியாகவும் சக்தி பெற்றிருக்க வேண்டும். பயணம் செய்தல், பயணத்தின் இன்னல்களைப் பொறுப்பேற்றல், தான் ஹஜ்ஜிற்கு வந்து செல்வதற்கான போதுமான பணத்தொகையைப் பெற்றிருத்தல், ஹஜ்ஜிலிருந்து மீளும் வரை கடனின்றி தனது குடும்பம், தேவையான அனைத்து வாழ்வாதாரத்தையும் பெற்றிருத்தல் போன்றவைகள் பூர்த்தியாக இருக்க வேண்டும். தான் ஹஜ்ஜிற்கு வரும் பாதை தனக்கும், தனது பணத்திற்கும் எந்த வித தீங்கையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் இதன் நிபந்தனையாகும்.\nஒருவருக்கு பணமிருந்து, சுகமாக்க முடியாத நோயோ, அல்லது வயோதிபமோ ஏற்பட்டு, உடல்ரீதியாக முடியாமல் இருப்பின் உலகில் எங்கிருந்தாவது தனக்காக ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றும் ஒருவரை நியமிப்பது கட்டாயமாகும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் ஹஜ் செய்வபராக இருப்பின் ஏற்கனவே தனக்காக ஹஜ்ஜையும், உம்ரா செய்பவராக இருப்பின் ஏற்கனவே தனக்காக உம்ராவை நிறைவேற்றியவராகவும் இருத்தல் வேண்டும். அவருக்கு அக்கடமையை நிறைவேற்றத் தேவையான அனைத்துச் செலவீனங்களையும் பணம் இருப்பவர் பொறுப்பேற்க வேண்டும்.\nமேற்கூறப்பட்ட நிபந்தனைகளில் பெண்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா கடமையாவதற்கு மேலும் சில நிபந்தனைகள் இருக்கினறன. அவையாவன: தன்னோடு பயணிப்பதற்கு மஹ்ரம் என யாராவது இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணின் மஹ்ரமாக அவரின் கனவரே இருப்படுவார். கனவர் இல்லாத பட்சத்தில் தனது வம்சாவழியில் தனக்குத் திருமணம் முடிக்கத் தட��க்கப்பட்டோர் உள்வாங்கப்படுவர். (தனது தந்தை, மகன், சகோதரன், சகோதரனின் மகன், சாச்சாமார், சகோதரியின் மகன், மாமா போன்றோர்), அல்லது ஆகுமான காரணங்களுக்காகத் திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டோர் (பால்குடிச் சகோதரன், பால்குடி சாச்சா போன்றோர்) அல்லது திருமண உறவின் மூலம் தடுக்கப்படுவோர் (தாயின் கனவர், கனவரின் மகன், கனவரின் தந்தை, மகளின் கனவர் போன்றோர்) ஆகியோர் உள்வாங்கப்படுவர்.\nஅவ்வாறே தான் கூட்டிச் செல்லும் மஹ்ரமிற்கும் செலவு செய்யப் போதுமான பணவசதி உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். ஒருவர் தனக்கென ஒரு மஹ்ரமைப் பெற்று அவர் தாமதிக்கும் தருணத்தில், அவர் வரத் தயாராகும் வரை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். மஹ்ரம் விடயத்தில் இவர் நிராசையடைந்தால் தனக்காக ஹஜ் அல்லது உம்ராக் கடமையை நிரைவேற்றிட, வேறு ஒருவரைப் பணிக்க வேண்டும்.\nஹஜ்ஜை நிறைவேற்ற சக்திபெற்ற பின்னர் ஒருவர் மரணித்தால், தான் விட்டுச் செல்லும் சொத்தில் ஹஜ்ஜுக்கான தொகையை ஒதுக்கி, அவருக்காக ஹஜ் செய்ய, இன்னொருவரைப் பணித்து, அவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். மரணித்தவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றும் ஒருவர், தனக்குறிய ஹஜ் கடமை நீங்கிவிட்டதாகக் கருதிவிடக் கூடாது. மாறாக இதன் மூலம் மரணித்தவரின் கடமை தான் நீங்கிவிடும். இன்னொருவருக்குப் பகரமாக ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் அவருக்காக நிய்யத்து வைத்து, அவர் பெயரில் தல்பியாவையும் கூற வேண்டும். அவரின் பெயர் தெரியாமல் இருந்தாலோ, அல்லது மறந்துவிட்டாலோ, தனக்கு யார் பணம் தந்து, இன்னாருக்காக ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்களோ, அவ்வாறே நிய்யத்தையும் வைத்து, “யாருக்காக ஹஜ் செய்யுமாறு எனக்குப் பணம் கிடைத்ததோ அவருக்காக தல்பியா கூறுகிறேன்” எனக் கூறிக்கொள்ள வேண்டும்.\nஹஜ்ஜுக்கென கால எல்லை, பிரதேச எல்லை என இரு எல்லைகள் இருக்கின்றன.\nஷவ்வால் மாத முதலாம் பிறையிலிருந்து துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்கள் வரை உள்ள இடைவெளி ஹஜ்ஜின் கால எல்லையாகக் கணிக்கப்படுகின்றது.\nஇவ் எல்லைகளைத் தாண்டி, இஹ்ராம் இல்லாமல் ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் மக்காவினுள் நுழைய முடியாது. அவையாவன:\nமதீனாவிலிருந்து வருவோருக்கு துல் ஹுலைபா எனும் இடமும், ஷாம், எகிப்து, மொரோக்கோ பகுதியிலிருந்து வருவோருக்கு ஜுஹ்பா எனும் இடமும், நஜ்த் பிரதேசத்திலிருந்து வர��வோருக்கு கர்னுல் மனாஸில் எனும் இடமும், யமன் பகுதியிலிருந்து வருவோருக்கு யலம்லம் எனும் இடமும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான இஹ்ராத்தின் பிரதேச எல்லைகளாகக் கணிக்கப்படுகின்றன.\nஇவ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிக்குள் யாராவது வசித்து வந்தால் அவர் வசிக்கும் இடத்திலிருந்தே ஹஜ் மற்றும் உம்ராவுக்காக நிய்யத் வைத்து, வெள்ளை ஆடையையும் அணிந்துகொள்வார். மக்காவினுள் வசிப்போர் ஹஜ் செய்ய விரும்பினால், அவர்கள் தத்தமது வீடுகளிலிருந்தே நிய்யத் வைத்துக்கொள்ள முடியும். இதற்காக எல்லை வரை சென்று வரத் தேவையில்லை. அவ்வாறே அவர் உம்ரா செய்ய நாடினால் ஹரத்தின் எல்லையை மாத்திரம் தாண்டிச் சென்று, உம்ராவுக்கான நிய்யத்தை வைத்துக்கொண்டு வரவேண்டும்.\nதான் மக்காவுக்கு வரும் பாதையில் தனக்குறிய எல்லையை ஒருவர் கண்டுகொள்ளாவிட்டால், எல்லையை நெருங்கிவிட்டோம் என்பதை அறிந்து, அங்கேயே நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே விமானத்தில் வருபவரும் எல்லையை நெருங்கும் போது நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். விமானத்தில் வருபவர் அதில் பயணிப்பதற்கு முன்னரே குளித்து, சுத்தமாகிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். விமான நிலையத்தை வந்தடையும் வரை நிய்யத் வைக்காமல் தாமதப்படுத்துவது கூடாது.\nஇஹ்ராம் என்பது ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றுவதை மனதால் எண்ணுவதை (நிய்யத்தை)க் குறிக்கின்றது. இந் நிய்யத்தை வைப்பதற்கு முன்னர் குளித்து, சுத்தமாகிக் கொள்ள வேண்டும். வாசனைத் திரவியங்களை தனது தலையிலும், முகத்திலும் பூசிக்கொள்ள வேண்டும். ஆண்கள், நிய்யத் வைப்பதற்கு முன்னர், தைத்த ஆடைகளை அணியாமல் வெள்ளை நிற மேலாடையையும், வெள்ளை நிற வேட்டியொன்றையும் அணிந்துகொள்ள வேண்டும். ஆண்களிடம் வழமையில் வெள்ளை நிறம் அல்லாத வேறு நிறங்களில் இத்தகு ஆடை அணியும் வழக்கம் இருப்பின் அதையும் அணிந்துகொள்ள முடியும்.\nதான் தைத்த ஆடையுடன் இருக்கும் போது ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் தைத்த ஆடையைக் கலைவது அவருக்குக் கடமையாகிறது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எத��ர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/lkg-movie-trailer/", "date_download": "2020-11-26T06:53:59Z", "digest": "sha1:FNDXK6SD7JYEMHFXNRTWTSYRJG6X572C", "length": 5435, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "அரசியல் நையாண்டி படம் ‘எல்.கே.ஜி’: ட்ரெய்லர் – வீடியோ – heronewsonline.com", "raw_content": "\nஅரசியல் நையாண்டி படம் ‘எல்.கே.ஜி’: ட்ரெய்லர் – வீடியோ\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கத்தில், ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், ராம்குமார், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் அரசியல் நையாண்டி படமான ‘எல்.கே.ஜி’ படத்தின் ட்ரெய்லர்:-\n← சகா – விமர்சனம்\nவெளியான சில மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘எல்.கே.ஜி’ ட்ரெய்லர்\n‘குரங்கு பொம்மை’ நாயகி டெல்னா டேவிஸ் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசூர்யாவின் அடுத்த நாயகி கீர்த்தி சுரேஷ்\nஉளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டி\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு ச��றப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nசரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோர் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அங்கு பிரித்விராஜ் - சரண் இடையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&action=info", "date_download": "2020-11-26T06:17:49Z", "digest": "sha1:HXW46VPQ36MHLZEW6HJC4UIQDGZ6FSRQ", "length": 4870, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு இன்னொன்றைப் பற்றி\nஇயல்பு பிரித்தல் பொத்தான் இன்னொன்றைப் பற்றி\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 4,115\nபக்க அடையாள இலக்கம் 79\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் கோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:54, 28 ஆகத்து 2007\nஅண்மைய தொகுப்பாளர் தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 04:06, 4 ஆகத்து 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 35\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 11\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 4 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2003 இல் வெளியான நூல்கள்\nபகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2014/08/", "date_download": "2020-11-26T06:25:34Z", "digest": "sha1:DD6PN3MEH3J4KESOPAID2EEPX57ZVBAT", "length": 26964, "nlines": 613, "source_domain": "www.tntjaym.in", "title": "August 2014 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\n10:04 AM AYM கிளை-2 பெண்கள் பயான்\nAYM கிளை-2 பெண்கள் பயான்\n9:06 PM AYM கிளை-1 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 ஆலோசனைக் கூட்டம்\nஜூம்ஆ பயான் கி-1&2, 22-08-2014\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\n7:56 PM AYM கிளை-1 AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம்\nAYM கிளை 2 பொதுக்குழு 2014\n6:40 PM AYM கிளை-2 பொதுக்குழு\nஇரத்த தான முகாம் - 2014\n11:12 PM AYM கிளை-1 AYM கிளை-2 Blood Camp இரத்த தானம் புத்தகம் அன்பளிப்பு\nAYM கிளை-1 AYM கிளை-2 Blood Camp இரத்த தானம் புத்தகம் அன்பளிப்பு\nகிளை 2 சார்பாக நூலகம் அமைக்கப்பட்டது\nஇரத்ததான முகாம் நோட்டிஸ் விநியோகம் : கிளை 1 & 2\n11:19 AM AYM கிளை-1 AYM கிளை-2 இரத்த தானம் நோட்டிஸ் விநியோகம்\nAYM கிளை-1 AYM கிளை-2 இரத்த தானம் நோட்டிஸ் விநியோகம்\nஜூம்ஆ பயான் 15-08-2014 கி:1-2\n7:18 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஇரத்ததான முகாம் போஸ்டர் கி-1&2\n9:32 AM AYM கிளை-1 AYM கிளை-2 இரத்த தானம்\nAYM கிளை-1 AYM கிளை-2 இரத்த தானம்\n9:06 PM AYM கிளை-2 மருத்துவம்\nஜூம்ஆ பயான் கி-1&2 ,8-08-2014\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nTNTJ-AYM 8:23 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதிருவாரூர் ஆர்பாட்டத்திற்கு வாகன வசதி கி-1&2\n6:02 PM AYM கிளை-1 AYM கிளை-2 வாகன வசதி\nAYM கிளை-1 AYM கிளை-2 வாகன வசதி\nஜூம்ஆ பயான் 1-08-2014 கி1\nAYM கிளை-1 ஜூம்ஆ பயான்\nநபிவழி பெருநாள் திடல் தொழுகை : கிளை 1 & 2 [ 2014 ]\n4:30 AM நோன்பு பெருநாள் தொழுகை\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன��� பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=1735", "date_download": "2020-11-26T06:06:01Z", "digest": "sha1:5V5Q4NAVXAUVTZQ57CMGZILRWZT7EXCW", "length": 16840, "nlines": 59, "source_domain": "maatram.org", "title": "பாப்பரசரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபாப்பரசரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா\nஜேர்ச் மரியோ பெர்கோலியோ என்ற இயற் பெயருடைய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு எதிர்வரும் தை மாதம் பயணம் செய்யவுள்ளார். சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவருடைய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாப்பரசருடைய இலங்கைக்கான பயண ஏற்பாடுகளை இலங்கையின் ஆயர் பேரவையும் வத்திக்கான் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nபாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி பேராயர் நுவான்வான்தொற் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்து முதற்கட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், போரின் விளைவுகளினால் ஏற்பட்ட அவலங்களையும் பாப்பரசர் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால், பாப்பரசர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை கொழும்பில் உள்ள அரச உயர் மட்டத்தினர் பலர் விரும்பவில்லை. மடுமாத தேவாலயத்துக்கு மாத்திரமே திருத்தந்தை செல்லவுள்ளார் எனவும், அங்கும் ஒரு மணித்தியாலம் மாத்திரமே அவர் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.\nஅங்கு தங்கியிருக்கும் ஒரு மணிநேரத்தில் போரின் அவலங்களை பாப்பரசரினால் எவ்வாறு அவதானிக்க முடியும் என்ற கேள்விகள், சந்தேகங்கள் மக்களிடம் எழுகின்றன. திருந்தந்தையின் வருகையின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் தற்போது வெளிப்படும் நிலையில் அவரின் இலங்கை பயணத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு இலங்கையின் ஆயர் பேரவை நட��டிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆதிக்கங்கள், முதலாளித்துவங்கள் என்பதை விட சமூக மாற்றங்களும், அதனுடான சமத்துவங்களும்தான் திருச்சபையின் அடிப்படைத் தத்துவம். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆனால், உள் நாட்டுக்குள் இருக்கக் கூடிய பல தேசிய இனங்கள் நசுக்கப்பட்டு அரசின் இறைமை, தன் ஆதிக்கம் என்பன ஒரு இனத்துக்கும் மட்டும் உரியதாக மாற்றப்பட்டன. இன்று பல நாடுகளில் உரிமைக்காக போராடும் தேசிய இனங்கள் எப்போது விடுதலை அடைவது என்ற கேள்விகள், ஆதங்கங்கள் உலகில் அதிகரித்துள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினையும் அவ்வாறான ஒன்றுதான்.\nவடக்கு – கிழக்கு மாகாண குருக்கள், துறவிகளின் எதிர்ப்பார்ப்பு. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை என வடக்கு – கிழக்கு மாகாணம் இன்று நான்கு தமிழ் ஆயர்களை கொண்டிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்கள், முன்னைய பாப்பரசர்கள். வடக்கு – கிழக்கு மாகாணத்தின் எல்லைகளை கோடிட்டுக்காட்டிக் கொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையின் இந்த நான்கு தமிழ் மறை மாவட்டங்களும் தான்.\nயாழ். மறை மாவட்டம் பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டமும், 1984இல் திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்டமும், 2012ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மறைமாவட்டம் தனியாகவும் உருவாக்கப்பட்டன. இந்த நான்கு மறை மாவட்டங்களையும் எந்த அரசு நினைத்தாலும் மாற்ற முடியாது. பாப்பரசரின் அங்கீகாரத்துடன் இந்த நான்கு மறை மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை இணைந்து வன்னி மறை மாவட்டம் என ஒரு புதிய மறை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என அந்த மாவட்டங்களில் உள்ள அருட்தந்தையர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். அது குறித்த எற்பாடுகள் தொடருகின்ற சந்தர்ப்பத்தில் பாப்பரசரின் இலங்கைக்கான வருகை அமைந்துள்ளது.\nவன்னிக்கு புதிய மறை மாவட்டம்\nஎனவே, வன்னி பிரதேசத்தை தனி மறை மாவட்டமாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் ஐந்தாவது தமிழ் மறை மாவட்டத்தையும் உருவாக்க வேண்டும் என்ற கனவு நனவாக பாப்பரசர் ஒத்துழைப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையும் உள்ளத��. பாப்பரசரின் பிரநிதிநிதி கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோது யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்தார். யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் உட்பட குருக்கள் பலரையும் அந்த பிரதிநிதி சந்தித்து உரையாடினார். இப்போது வடக்கு – கிழக்கு மாகாணத்தை இணைத்து தனியான ஒரு தமிழ் மறை மாநிலம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாப்பரசரின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார். குறிப்பாக, கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களை இணைத்து புதிய ஒரு மறை மாவட்டத்தை உருவாக்கிய பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள ஐந்து மறை மாவட்டங்களையும் இணைத்து தனியான ஒரு மறை மாநிலம் ஒன்றையும், அந்த மாநிலத்திற்கு பேராயர் ஒருவரையும் நியமிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nயாழ். ஆயர் மேற்படி ஐந்து மறை மாவட்டங்களுக்கும் பேராயராக பதவி வகிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின் பிரகாரம், ஒரு நாட்டுக்கு தேவையான எத்தனை மறை மாவட்டங்களையும் உருவாக்கலாம். ஆனால், அத்தனை மறை மாவட்டங்களுக்கும் பொதுவாக ஒரு பேராயர் மாத்திரமே நியமிக்கப்படுவார். ஒரு நாட்டுக்கு இரண்டு பேராயர்கள் நியமிக்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 14 மறை மாவட்டங்களுக்கு பேராயராக மல்கம் ரஞ்சித் பதவி வகிக்கின்றார். இந்த நிலையில், இலங்கையில் அதுவும் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ள மேற்படி நான்கு மறை மாவட்டங்களுடன் வன்னி பிரதேசத்திற்கும் தனியான ஒரு மறை மாவட்டத்தை உருவாக்கி ஐந்து மறை மாவட்டங்களுடன் தனி மறை மாநிலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளமை தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு பெருமையாக இருந்தாலும், வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது நிறுவப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் காணிப்பறிப்பு, சிங்கள குடியேற்றங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியங்களையும், அடையாளங்களையும் மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைந்த மறை மாநிலம் குறைந்தபட்சமேனும் இலங்கை அரசுக்கு சவாலாக அமையும் என எதிர்ப்பார்க்கலாம். எவ்வாறாயினும், வடக்கு – கிழக்கு இணைந்த மறை மாநிலம் ஒன்று உருவாக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கை அரசு பேராயர் மல்கம் ரஞ்சி���்தை அணுகக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. அதேவேளை, பாப்பரசரின் வருகை இலங்கை அரசின் பாவங்களை கழுவுவதற்கான பயணமாக அமைந்து விடக்கூடாது என்பதும் பலரின் எதிர்ப்பார்ப்பு.\nதினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\nBatticaloa Bishop Human Rights Jaffna Bishop Land Grab in Sri lanka Maatram Maatram Sri Lanka Mannar Bishop Sinhalization in Sri Lanka Sri Lanka Trinco Bishop இலங்கை இலங்கை மறைமாவட்டம் காணி அபகரிப்பு கொழும்பு சிங்கள குடியேற்றம் ஜனநாயகம் தமிழ் தமிழ் தேசியம் மட்டக்களப்பு மட்டக்களப்பு ஆயர் மனித உரிமைகள் மன்னார் மன்னார் ஆயர் மாற்றம் மாற்றம் இலங்கை யாழ். ஆயர் யாழ்ப்பாணம் வடக்கு - கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://munpin.net/2015/08/31/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-11-26T06:52:16Z", "digest": "sha1:DTF6AHSQS22UHZ2LC6EH2SBI6XBFSQOD", "length": 23197, "nlines": 55, "source_domain": "munpin.net", "title": "தொகுப்பு: Ziltoid the Omniscient (2007) – முன்பின்", "raw_content": "\nZiltoid என்ற பேராற்றல் மிக்க வேற்றுகிரகவாசி பூமிக்கு வருகிறது. மனிதர்களிடம் நல்ல காபி ஒன்று கேட்கிறது.காபி சரியில்லை. எனவே பூமியை ஒழிக்கத் தாக்குகிறது. அதனிடமிருந்து பூமியைக் காப்பற்ற முயலும் Captain Spectacular.இறுதியில் தன் இயலாமையை நொந்து கடவுளிடம் செல்லும் Ziltoid. கடைசியில் இதெல்லாம் கனவு என விழித்து எழும் Starbucksல் வேலை பார்க்கும் நாயகன்..\nஇப்படி ஒரு B-Grade Space Fantasy கதையை அபத்தத்தின் அழகியலோடு,அசரவைக்கும் Metalஇசையால் சொல்லும் இத்தொகுப்பு, இதுதான் கலை என்ற வரைமுறையையும், இதுதான் ஒரு வகை இசையின் சாத்தியம் போன்ற முன்முடிவுகளையும் நகையாடுகிறது.\nஇது வரையில் space fantasy என்றாலே உடனே நமக்கு நினைவுக்கு வரும் இசை வடிவம் மேறகத்திய செவ்வியில் இசை அல்லது Jazz வகைகள் தான்.அதில் Star-wars பாணி பிரமாண்டமும், interstellar பாணி Minimalist இசையும் பொதுவான அணுகுமுறைகள்.இதிலிருந்து வேறுபட்டு நிற்கும் இசை வடிவங்கள் ( எனக்குத்தெரிந்தவை) குறைவே. பெரும்பாலும் Fantasyன் தன்மையைப் பொறுத்தும்,படிமத்தின் தன்மையினாலும் இது தீர்மானிக்கப் படுகிறது. உதாரணமாக Cowboy Bebop Anime தொகுப்பின் புகழ்பெற்றJazz/Bebop இசை அது Animeஎன்பதாலும் அதன் இன்னவென்று சொல்ல முடியா தன்மையினால் கிடைத்த சுதந்திரத்தினாலும் சாத்தியமான ஒன்று.\nஆனால் யாராவது Metal இசையில் ஒரு Space Fantasy என்று சொன்னால் (இத்தொகுப்பை கேட்கும் வரையில்) கற்ப���ை கூட செய்து பார்க்க முடியாது. வேண்டுமானால் வேற்று கிரகத்தின் ஒரு கொடூர ஜந்துவைக் குறித்த இசை என்று கற்பனை செய்து பார்க்கலாம்.ஏனெனில் Metal இசையின் ஆக்ரோஷத்திற்கும் Space Fantasyக்கே உரித்தான உணர்வு நிலைகளுக்கும் தூரம். இதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு அபத்தமும், நகைச்சுவையும் கலந்த ஒரு Space Fantasy கதைக்கு ஒரு Metal இசை.இதை விட பொருத்தமற்ற இரு விஷயங்களை ஒன்று சேர்க்க முடியுமா.வேறு எந்த உணர்வாக இருந்தாலும் பரவாயில்லை, Metal இசையில் நகைச்சுவையா வடிவேலு சொல்லும் “இது ரத்த பூமி” வசனத்தைத் தான் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற பைத்தியக்காரத்தனம் ஏதுமில்லை என்றால் உண்மைதான். ஆனால் இதற்கென்றே Metal இசையில் ஒரு பைத்தியக்கார கலைஞன் இருக்கிறான்.\nDevin Townsend. தனது சிறு வயதில் தனது இசையின் குறுந்தகடுகளை (Demo cd) தயாரிப்பு நிறுவனங்கள் பார்வைக்கு வரவேண்டும் என்பதற்காக தனது உள்ளாடைகளுக்குள் சுற்றி அனுப்பிய Devin Townsend..பெரிய கலைஞர்களின் குழுக்களில் வாசித்த அதே வேளையில் அவர்கள் தன்னை சுயலாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்று, தான் ஒரு குழுவை ஆரம்பித்து தனது கோபத்தை இசையாக்கிய Devin Townsend..பிறகு அதே குழுவிற்கு அவசரம் அவசரமாகப் போட்ட ஒப்பந்தத்தினால் வசமாக மாட்டிக்கொண்டு வெளிவரத்தெரியாமல் மேலும் அவதிப்பட்ட Devin..தனக்கு Bipolar Disorder என்று முழுமையாக நம்பிய நம்பும் Devin.போதை மருந்துகள் இல்லாமல் தனது இசை சாத்தியமில்லை என்றும்..திடீரென அத்தனையும் விட்டு வீட்டுப்பிள்ளையாக மாறியும்..கொடூரத் தோற்றத்தையும் பிறகு முழு முடியையும் மழித்து சாந்தசொரூபத் தோற்றத்தையும்..மிக எளிதாக ஒரு வன்முறையான இசையை நிகழ்த்தியும் அதே வேளையில் தனது அம்மாவிற்கு SMS அனுப்புவத்தற்குத்தான் மிகவும் அஞ்சுவதாகவும்..கிட்டத்தட்ட நமக்கும் ஒரு Bipolar நிலையினை உருவாக்கி விடும் Devin.இணையத்தில் அதிகமான பேட்டிகள் Devin கொடுத்தாக இருக்கும். ஆனால் எதுவும் நமக்கு சாரமற்றதாகத் தோன்றாது. விழுந்து விழுந்து சிரிக்கவும், நம்மை குழப்பத்தில் ஆழ்த்தவும், சில நேரங்களில் நம்ப முடியாத அளவிற்கு தத்துவார்த்தமாகவும் Devin பேட்டிகள் நிறைய.\nதனிப்பட்ட ஆளுமையென்றில்லை., Devin உருவாக்கும் இசையும் வரைமுறையற்றதே. Metal,Death Metal, Ambient,Country, ProgRock என பல்வேறு வகைமைகளில் இசையமைத���து, இன்னும் Symphony ஒன்று தான் பாக்கி என வேடிக்கையாக நினைத்தால் இந்த வருடம் Symphony எழுதுவதாக அறிவிப்பு வருகிறது. ஒவ்வவொரு வகைமைக்குள்ளும் Tongue-in-cheek ஆக அதன் பம்மாத்தை நையாண்டி செய்யும் இசை, பாடல்வரிகள்.. அதிகமாக Metalஐ தான் வம்பிழித்திருப்பார். இசையைப் பொருத்த வரையிலும் யாரும் செல்லாத இடங்கள். அவரது Strapping Young Lad குழுவின் Metal மிகக் கனமான இசை. அதே வேளையில் பிற வகையிலான Pop இசையும் உண்டு. இப்படி பல வழிகளில் ஒரு கலகக்காரனாக, இசைக் கலைஞனாக, அமைப்பாளனாக, தயாரிப்பாளனாக, பாடகனாக கடந்த 20 ஆண்டுகளில் ஒரு இயக்கமாகவே இருந்து வருகிறார் Devin.\nDevin இவ்வளவும் செய்தாலும் அவரது ஒட்டுமொத்த ஆளுமையும் இசையும் சிந்தனையும் வெளிப்படும் தொகுப்பு சந்தேகமில்லாமல் Ziltoid தான். பல நூறு முறை இத்தொகுப்பைக் கேட்டு அதன் பரவசத்தில் அடிக்கடித் தோன்றுவது இதுதான். இந்த படைப்பு Devin வரவிற்காக காத்துக் கிடந்ததைப் போலவே தோன்றுகிறது. Devinனின் இசைப்பயணமும் இந்த இடத்திற்கு வர அமைந்ததாகவே தோன்றுகிறது.\nஇந்த தொகுப்பைச் செய்த பின்னணியும் சுவாரசியம் தான். Devin தனது குழுவைக் கலைத்துவிட்டு இசை வாழ்க்கையிலிருந்து வெளியேறிய சமயம். முழுக்க முழுக்க குடும்பத்தோடும் குழந்தைகளோடும் செலவழித்த தருணம் அது. யாருடனும் தொடர்பில்லாமல் இருந்த இந்த நேரத்தில் இப்படி ஒரு தொகுப்பு வெளிவந்தது ஆச்சரியமே. இதன் உந்துதல் குழந்தைகளோடு நேரம் செலவழித்ததினாலா, அல்லது வீட்டுப்பிள்ளையாக இருந்தபோது வந்த பழைய குழந்தைப் பருவ நினைவுகளா தெரியவில்லை. ஆனால் கலை ரீதியாக இது எதன் பாதிப்பு என அவரே சொல்லியிருக்கிறார்.பலமுறை தனது ஆதர்சங்களில் ஒன்றாக் சொல்லும் Jim Hennings பாணி Puppet Fantasy தான் அது. இந்த தொகுப்பு வருவதற்கு முன்பே கூட அவர் Dark Crystal திரைப்படத்தின் பாதிப்பை பலமுறை சொல்லியிருக்கிறார். பல்வேறு கலைஞர்களுக்கு குழந்தைப் பருவ பாதிப்புகளே அவர்களின் மிகப்பெரிய உந்துதலாக இருப்பதற்கு இது இன்னொரு அழகிய எடுத்துக்காட்டு. அதுவும் மேற்குலகின் இசைஞர்களுக்கு குழந்தை பருவ காமிக்ஸ், புத்தகங்கள், திரைப்படங்கள் இவையே மீண்டும் மீண்டும் அவர்களது பாதிப்பகளாக வருவது கலைக்கு குழந்தைப்பருவம் அதன் அனுபவங்கள் எவ்வளவு உரமூட்டுபவை எனத் தெளிவாக்குகிறது.\nஇந்த தொகுப்பின் அத்தனை இடுக்குகளிலும் Devinஐ, அவர் உலகத்தைப��� பார்க்கலாம். Ziltoid என்ற வேற்று கிரகவாசியின் உருவம்(அட்டைப்படம்) மற்றும் ஆளுமை Devin,மற்றும் Jim Hennings பாணி. Devin எல்லா பேட்டிகளிலும் Black coffee குடித்துக் கொண்டே தான் வலம் வருகிறார். எனவே மோசமான காபிக்காக Ziltoid உலகை அழிக்க நினைப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இது போலவே தொகுப்பு முழதும் வரும் குழந்தைதனமான Devinன் குரல் சேட்டைகள், சிரிப்பூட்டும் அபத்த சொற்கள் (காபி குடித்தவுடன் Ziltoid சொல்லும் Fetid, Captain Spectacular சென்றவுடன் சொல்லும் fowye and double fowye). chill dude எனறு Ziltoidஐ சாந்தப்படுத்தும் கடவுள். Ziltoid தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் விஷயம் தான் greatest guitar rock star என்பதற்கு (Devinக்கு மிகப்பிடித்த விஷயம் கிடார் வாசிப்பு)..பிறகு எல்லாம் முடிந்த கனவாக starwars coffeeboy வருவது..இப்படி சகலமும் Devinனின் உலகமே..இப்படி குழந்தை தன்னை சுற்றிய பொம்மைகளை தனது உலகாக்கிக் கொள்வது போல தன்னை தனக்கு நெருக்கமான சாதாரண விஷயங்களைக் கொண்டு இப்படி ஒரு அற்புத உலகைச் செய்யும் மாயக்காரன் Devin.\nசரி முக்கியமான இசைக்கு வருவோம். இந்த தொகுப்பு முழுதும் அத்தனை கருவிகளும் இசைத்தது Devin தான். முன்னரே சொன்னது போல இது அவர் தலைமறைவாக இருந்த காலம், எனவே தொகுப்பு முழுதும் Devin solo project என்றே சொல்ல வேண்டும். Drums பகுதி Messhugah(Devinக்கு மிகப்பிடித்த குழு) குழுவின் Drummer thordendal கொடுத்த Software Drum மூலம் இசைக்கப்பட்டது. எனவே இதில் Synth timbre தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த Fantasy கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. ஒரு metal drum இருந்திருந்தால் இந்த உணர்வு வாய்த்திருக்காது.\nதொகுப்பு Ziltoid என்று Chorusல் ஆரம்பிக்கிறது. Heavy ஆனால் Synth beats. chorus மற்றும் Keyboard effects இந்த Space fantasyக்குள் நம்மை இழுத்துச்செல்கின்றன. Ziltoid பூமிக்கு வருகிறது, காபி கேட்கிறது, தனது மகத்துவத்தைச் சொல்கிறது.தொகுப்பு மிரட்டலாக மாறுவது Ziltoid காபியைக் குடித்துப் பிடிக்காமல் பூமியைத் தாக்கத் துவங்குவதில் தான். fetid என்று சொல்லுவதில் ஆரம்பிக்கும் அசத்தலான பகுதி சிறிது சிறிதாக விசுவரூபமெடுக்கிறது. இறுதியாக Pound Pound என்று பூமியைப் தாக்கத்துவங்கும் பகுதி வரும் போது, நமது செவிகளுக்குள் ஒரு பிரளயமே நடக்கிறது. ஒரு Space Warக்கு இதைவிட தீவிரமாக இசையமைக்க முடியாது. அடுத்த Ziltoid Attacks பாடல் இன்னொரு ரகளை (Attacks என்று முடியும் போது ராஜவின் ரகளையான ராத்திரி நேரத்தில்.. Starwars நினைவுக்கு வருகிறது..எப்பேர்பட்ட கலைஞர்கள்)..இப்படி அச���்தலான பயணத்தில் கதை போய்க்கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியவை கதை சொல்வது இசையின் ஊடாக தொய்வில்லாமல் நகர்வதும், ஆனால் கதை சம்பவத்திற்குத் தகுந்த இசையும். ஒரு காமிக்ஸை இசையாகக் கேட்கும் அதிசயம் நிகழ்கிறது.\nஆனால் இதில் மகுடம் வைத்தாற்போல் வருவது Hyperdrive பாடல். யோசித்துப்பார்த்தால் Space Fantasyன் அடிப்படைக் கவர்ச்சி பயணம் தான். வானவெளியில், பூமிதாண்டி, கிரகங்களுக்கு மத்தியிலான பயணம்தானே முழுமுதற் கவர்ச்சி. இதுவே ஒவ்வொரு Space Fantasy இசைக்கு பின்னான தூண்டுதல். இதை ஒரு Metal வகைமையில் இப்படி கையாண்டிருப்பது Devin எத்தகைய அற்புத கலைஞன் என்று காட்டுகிறது. சிலருக்கு addicted ஆலபத்தில் வரும் பெண் (Soprano) குரலில் இப்பாடல் மேலும் பிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் வரும் Devin bass குரல் தான் இப்பாடலுக்கு அதன் மயக்க நிலையைத் தருவதாகத் தோன்றுகிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்தக் கனவுலகில் மிதக்கும் நாம் கதையின் நாயகனைப் போலவே முடிவில் கனவிலிருந்து விழிக்கிறோம்.\nமுன்னமே சொன்னது போல இசை குறித்த மதிப்பீடு மிகுந்த முன்முடிவுகள் சார்ந்தது. நான் சொல்வது வெகுஜன இசைக்கும் இது போன்ற இசைக்குமான ஒப்பீடு இல்லை. உயர்ந்த இசையாக மிகக்கவனமாக மதிக்கபடுபவற்றிலும் உள்ள முன்முடிவகளும் தான். இது போன்ற இசை எந்த உயர் இசை அனுபவத்திற்கும் இணையானது தான். ஆனால் உலகத்திற்கு Devin யார். ஒரு பித்துக்குளி metal கலைஞன். ஆனாலும் Devin தனது பேட்டிகளில் Stravisnky, Ravi shankar என்று வாய்பிளந்த்து புகழ்ந்து பேசும்போது நீ ரொம்பவும் குறைந்தவனில்லை என சொல்லத் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/ranchi-cbi-court-convicted-lalus-conviction-in-4th-corr", "date_download": "2020-11-26T07:49:43Z", "digest": "sha1:3T3KUSXE5KYUTXD3H4MUWW4BM456P2O5", "length": 10451, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 வது ஊழல் வழக்கில் லாலுவுக்கு தண்டனை வழங்கியது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம்...! எத்தனை ஆண்டுகள் தெரியுமா?", "raw_content": "\n4 வது ஊழல் வழக்கில் லாலுவுக்கு தண்டனை வழங்கியது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம்...\n4 வது கால்நடை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிர��ய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது 6 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.\nவழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 19 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கில் 12 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.\nஏற்கனவே கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லாலு பிரசாத்துக்கு 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ.3.5 கோடி முறைகேடு தொடர்பாக லாலு மீதான 4-வது வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 5-ம் தேதி நிறைவடைந்தது. இவ்வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.\nஆனால் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, 4 வது கால்நடை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/suryakumar-yadav-reply-to-virat-kohli-practice-video-tweet-qjzk9e", "date_download": "2020-11-26T07:03:42Z", "digest": "sha1:5IS6GERQGHH5LBNECHIC3RIAZERIERAB", "length": 11315, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வம்பையும் இழுத்துட்டு சோப்பும் போடும் சூர்யகுமார்..! மசிவாரா கோலி..? | suryakumar yadav reply to virat kohli practice video tweet", "raw_content": "\nவம்பையும் இழுத்துட்டு சோப்பும் போடும் சூர்யகுமார்..\nவிராட் கோலியை கிண்டலடித்து போடப்பட்ட மீம்ஸுக்கு லைக் போட்ட சூர்யகுமார் யாதவ், தற்போது கோலியை சமாதானப்படுத்தும் விதமாக இப்போது ஒரு பதிவு போட்டுள்ளார்.\nசூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் போதிலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக ஆடினார். ஆனாலும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nசூர்யகுமார் யாதவின் புறக்கணிப்பு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியது. இதற்கிடையே, சூர்யகுமார் யாதவ் இ���்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட அடுத்த போட்டியில்(மும்பை இந்தியன்ஸ் vs ஆர்சிபி) கோலி சூர்யகுமாரை சீண்டினார். சூர்யகுமார் யாதவ் அதற்கெல்லாம் மசியாமல் கடைசிவரை களத்தில் நின்று மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கோலியின் சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் ரியாக்‌ஷனும் அவரது மன உறுதியான ஆட்டமும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.\nஇந்நிலையில், விராட் கோலியை பேப்பர் கேப்டன் என்று கிண்டலடித்து, ரோஹித் சர்மாவிற்கு கெத்தை ஏற்றும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த மீம்ஸை டுவிட்டரில் லைக் செய்தார் சூர்யகுமார் யாதவ்.\nரோஹித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யகுமாரின் செயல்பாடு அமைந்ததையடுத்து, சூர்யகுமாரின் செயலைக்கண்ட ரசிகர்கள், சூர்யகுமாரின் இந்த செயலால், இந்திய அணியில் வாய்ப்பை பெறுவது சிரமம் என்று கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலி, சிட்னியில் தீவிர பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, டெஸ்ட் பேட்டிங் பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார். அந்த டுவீட்டிற்கு, எனர்ஜி, சவுண்ட், கோலியின் ஆதிக்கத்தை காண காத்திருக்க முடியவில்லை என்று கோலிக்கு ஆதரவாக ரிப்ளை செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.\nகிண்டல் மீம்ஸுக்கு லைக்கும் போட்டுவிட்டு, சோப்பும் போட்டால் மசிவாரா கோலி...\nசாஹா எல்லாம் ஒரு ஆளுன்னு ஆஸ்திரேலியால பிட்னெஸ் டெஸ்ட்.. நான் என்ன அவ்ளோ கேவலமா BCCI யுடன் மோதிய ரோஹித்..\nநீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI\n#AUSvsIND கமெண்ட்ரி பேனலில் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கர்\n#INDvsENG கங்குலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021: ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்கள்..\n#AUSvsIND ஆஸ்திரேலியாவில் மழையிலும் விடாது வெறித்தனமா பயிற்சி செய்த ஜடேஜா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. ���ிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramya-pandian-burn-sanam-shetty-photo-and-reveals-she-cheated-her-076510.html", "date_download": "2020-11-26T07:24:59Z", "digest": "sha1:3J7QNXAGLDENRG4LLA5OQJ54F56Q7CP6", "length": 18459, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு! | Ramya Pandian burn Sanam Shetty photo and reveals she cheated her! - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n4 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\n5 hrs ago போட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல\n5 hrs ago சைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்\nNews வரிப்பணம் மட்டும் வேண்டுமா நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்\nAutomobiles குடிபோதையில் இளைஞர் அட்டகாசம் வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா\nSports ஸ்��ெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nLifestyle உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு\nசென்னை: முதல்முறையாக விஜயதசமியை முன்னிட்டு 4 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடப்பதே, ரசிகர்களுக்கு கொண்டாட்டமான விஷயம் தான்.\nஅன்சீன் எல்லாம் எதுக்கு, மொத்தத்தையும் டெலிகாஸ்ட் பண்ணுகிறோம் என களமிறங்கிட்டாங்க பிக் பாஸ் குழு.\nஆனால், ஆரம்பத்திலேயே சுவாரஸ்யம் இருக்கணுமே, அதுக்காக, நாமினேஷன் சண்டையையும் வச்சி நிஜமாவே கொளுத்திப் போட வச்சிட்டாரு பிக் பாஸ்.\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nநாமினேட் செய்யும் நபர்களை காரணத்துடன் சொல்லி, தீயில் அவங்களோட போட்டோவை எல்லாம் போட்டு எரித்து, கமல் சொன்னதை எல்லாம் மீற் அடி தடி சண்டைக்கு விதை போட்டுருக்கார் பிக் பாஸ். பிக் பாஸ்ன்னா சண்டையை மூட்டி விடுறதும் கமல்ன்னா சண்டையை சமாதானம் பண்ணுவதுமாக நிகழ்ச்சி மாறிவிட்டது.\nஅடுத்தவன் போட்டோவை எரிக்கணுமா, டாஸ்க்குனா சொல்லுங்க அவனையே தீயில போட்டு எரிச்சுடுறேன்னு, எந்த ஒரு எதிர்ப்பு கேள்விகளும் கேட்காம தலையாட்டி பொம்மைகளாக ரொம்பவே சந்தோஷமாக, ரீசன்களை சொல்லி ஹவுஸ்மேட்ஸ் அவங்களுக்கு பர்சனலா புடிக்காதவங்க போட்டோக்களை தீயில் போட்டு எரிச்சாங்க.\nசனம் ஷெட்டியின் போட்டோவை முதல் ஆளாக எரித்த ரம்யா பாண்டியன், அதற்காக சொன்ன காரணத்தை கூட, சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாதது ரசிகர்களை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது. சனம் ஷெட்டியின் பிளான் தெரியாமல் தாத்தாவை தப்பா நினைச்சிட்டேன் ரொம்ப சீட் பண்ணிட்டா என்றார்.\nநாடா காடா டாஸ்க்கின் போது, அரக்கியாக இருந்த சனம் ���ெட்டியை, அரசனாக இருந்த சுரேஷ் தாத்தா, தனது செங்கோல் கொண்டு அடித்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சனம் ஷெட்டி, இதுதான் சமயம் என அவரை வெளியே வாடா என வாடா போடான்னு பேசி தனது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.\nசனம் ஷெட்டி ஏற்கனவே பிளான் போட்டது தெரியாமல், அர்ச்சனா வந்து கேட்டதும், என்னையும் தாத்தா அடித்தார் என பேசினார். சனம் ஷெட்டி ஏற்கனவே வேல்முருகனிடம் பேசி பிளான் போட்ட பின்னரே தாத்தா சுரேஷை அவர் திட்டிய விஷயம் தெரிந்த உடன் தற்போது சனம் ஷெட்டியின் புகைப்படத்தை ரம்யா எரித்தார்.\nஇப்படி 11 பேரை நாமினேஷன் செஞ்சுருக்காங்கன்னு தெரிந்த பிறகு, ஒவ்வொருத்தருக்கும், எல்லாரும் நம்ம போட்டோவை போட்டு எரிச்சாங்கன்னு தெரிஞ்சா எல்லாருக்கும் எரியுமா எரியாதா நிச்சயம் இதனால், பிக் பாஸ் ஹவுஸில் சீக்கிரமே பிரச்சனை கொளுந்து விட்டு எரியும் வாங்க இன்னைக்கு விஜயதசமி பொரி கடலை சாப்பிடுவோம்.\nசைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்\nஅந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nதெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\nஅவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\nமைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\nசம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nநேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nஎன்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nஅவனா இவன்.. லிப்ஸ்டிக் போட்ட பயில்வான் பாலா.. ஷிவானி லிப்ஸ்டிக்கா என கலாய்க்கும் நெட்டிசன்கள்\nரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா\nஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\nயாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வ��ரம் சம்யுக்தா தான் அவுட்டா விஸ்வரூபம் எடுக்கும் ‘கலீஜ்’ பிரச்சனை.. விளாசும் நெட்டிசன்கள்\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nஒரு முடிவோடதான் இருக்காருப்பா இந்த பாலாஜி..நேத்து ஆரி.இன்னைக்கு அர்ச்சனா.ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_67.html", "date_download": "2020-11-26T06:21:18Z", "digest": "sha1:VCKXLBB7JFQQI52JJ6ZV52U5445MLH5D", "length": 5230, "nlines": 47, "source_domain": "www.flashnews.lk", "title": "காலியில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nகாலியில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து\nவாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றையதினம் மாலை காலி, அம்பலங்கொட சவுத்லேண்ட்ஸ் கல்லூரியில் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வான் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nவாக்கு மீது வாக்குப் பெட்டிகளுடன் பிராதான வீதியால் பயணித்த வாகனத்தின் மீது குறுக்கு வீதியொன்றினால் பயணித்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் மோதியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயங்களுடன் காலி, பலாபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவானில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லையெனவும், வாக்குப்பெட்டிகள் உரிய காலப்பகுதியில் வாக்கெண்ணும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர���வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2020-11-26T07:29:53Z", "digest": "sha1:7XJZX67AMRSSJBFOVNUYRO4VTA42TCPR", "length": 16354, "nlines": 298, "source_domain": "www.namkural.com", "title": "வலிமை - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் ச���ர்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nநாம் ஏன் புத்தகங்களைப் படிக்க வேண்டும் \nஓய்வாக இருக்கும் நேரத்தில் புத்தககம் படிப்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. நாம் ஏன்...\nஉங்கள் கூந்தலுக்கு நன்மை செய்யும் குப்பைமேனி\nஉங்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும் செடிகளில் குப்பைமேனியும் ஒன்று. இது எப்படி பயன்படுகிறது...\nஉங்களை நோக்கி வரும் 10 நல்ல நேர்மறை விமர்சனங்களை விடுத்து, ஒரு எதிர்மறை விமர்சனத்தின்...\nபொதுவாக டயட் என்பது என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று கூறுவதாகும். ஆனால் இப்போது...\nஉடல் எடையை அதிகரித்து, வலிமையான தசைகள் பெற உதவும் உணவு...\nஒரு பக்கம் உடல் பருமனை குறைக்க பலரும் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது...\nகுழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு\nகுழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம் \nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஎடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின்...\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை...\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nதேவி துர்கையின் ஒன்பது வடிவங்களை நவராத்திரியில் வழிபட்டு அவள் ஆசியை நாம் பெறுகிறோம்.\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது எப்படி\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/18/18042020-bollettino-protezione-civile/", "date_download": "2020-11-26T06:32:08Z", "digest": "sha1:Q6RQRECQOVS5NUZ4VXTCHUXATQPF2L5S", "length": 12361, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "18.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n18.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 175,925.\nநேற்றிலிருந்து 3,491 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.0%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 23,227 (நேற்றிலிருந்து 482 +2.1%).\nகுணமாகியவர்களின் தொகை: 44,927 (நேற்றிலிருந்து 2,200 +5.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 107,771 (நேற்றிலிருந்து 809 +0.8%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nVeneto 15,692 (நேற்றிலிருந்து +318 நேற்று 15,374)\nToscana 8,237 (நேற்றிலிருந்து +127 நேற்று 8,110)\nLiguria 6,301 (நேற்றிலிருந்து +113 நேற்று 6,188)\nMarche 5,721 (நேற்றிலிருந்து +53 நேற்று 5,668)\nLazio 5,668 (நேற்றிலிருந்து +144 நேற்று 5,524)\nCampania 3,988 (நேற்றிலிருந்து +37 நேற்று 3,951)\nPuglia 3,409 (நேற்றிலிருந்து +82 நேற்று 3,327)\nSicilia 2,672 (நேற்றிலிருந்து +47 நேற்று 2,625)\nAbruzzo 2,487 (நேற்றிலிருந்து +44 நேற்று 2,443)\nUmbria 1,344 (நேற்றிலிருந்து +7 நேற்று 1,337)\nSardegna 1,198 (நேற்றிலிருந்து +20 நேற்று 1,178)\nCalabria 1,011 (நேற்றிலிருந்து +20 நேற்று 991)\nBasilicata 339 (நேற்றிலிருந்து +2 நேற்று 337)\nMolise 269 (நேற்றிலிருந்து +0 நேற்று 269)\nPrevious இத்தாலியின் நோய் இனப்பெருக்க எண் 0.8 அடைந்துள்ளது\nNext சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கின்றார் Fontana\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/122081-francis-itty-cora-noval-review-suguna-diwakar", "date_download": "2020-11-26T07:53:42Z", "digest": "sha1:HPDXIYTSHG35IJ7FD4YI7MXJQCNV7UCM", "length": 20550, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 August 2016 - ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை | francis itty cora - review", "raw_content": "\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\n“ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன” - சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில்\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஎதிர்வினை - பெயர்வைக்கும் பேறு - க.கதிரவன் (துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை - ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், கேரளா)\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nதமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்\nதொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\nசமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்\nஎழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nகதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்\nவிருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா\nநீர்மையான எருமைகள் - யவனிகா ஸ்ரீராம்\nபச்சை தையல்கள் - சுகிர்தராணி\nநல்ல குற்றவாளிகள் - பா.திருச்செந்தாழை\nநின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nவரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலா��ாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து, அதை வரலாற்றின் கண்ணியாக மாற்ற முயல்வது படைப்பின் கூடுதலான சவால். இதை வெற்றிகரமாகச் சாதித்துக்காட்டியிருக்கிறது ட்டி.டி.ராமகிருஷ்ணனின் ‘ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா’. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நம்பப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த மிளகு வியாபாரி ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா. கப்பல் பயணங்களின்மூலம் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் இட்டிக்கோரா உலகின் பல பகுதிகளில் உள்ள பெண்களோடு காதல் கொண்டு குடும்பங்களை நிறுவுவது ஒருபுறம், பல தேசங்களின் அதிகார மையங்களோடு நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது இன்னொருபுறம் என இருந்தாலும் அவரது வினோதமான அடையாளங்கள்தான் முக்கியமானவை. அலெக்ஸாண்ட்ரியாவில் தனித்துவமான கணிதப்பள்ளியை நிறுவிய ஹைபேஷ்யா ஓர் அழகிய கணித அறிஞர். வெறுமனே கணிதச் சூத்திரங்களை உருவாக்குவது, கணிதப் புதிர்களை உருவாக்குவது என்பதோடு, கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக அறிவின்வழி வாழ்க்கையை அணுகுவது, போலியான ஒழுக்க மதிப்பீடுகளுக்கு எதிராக உடலைக் கொண்டாடும் வாழ்க்கையை முன்வைக்கிறாள். தொடர்ச்சியான அவளது மதவிரோதப் பிரசாரங்களால் கொல்லப்படுகிறாள். அவளது சீடர்களால் ரகசியமாக நடத்தப்படும் ஹைபேஷ்யக் கணிதப் பள்ளியொன்றில் படிக்கும் இட்டிக்கோரா, அந்த அறிவைக் கேரளத்துக்கும் கொண்டுவருகிறார். ரகசியமாக ஹைபேஷ்யன் கணிதப்பள்ளியையும் நடத்துகிறார். 18 மனைவிகளுடனும் 79 பிள்ளைகளுடனும் வாழ்ந்த இட்டிக்கோராவின் தலைமுறை ‘பதினெட்டாம் கூட்டாளிகள்’ என்னும் பெயரில் உலகமெங்கும் விரிகிறது. ரகசியமாகத் தங்கள் கூட்டுறவையும் நம்பிக்கைகளையும் தொடரும் பதினெட்டாம் கூட்டாளிகள் இட்டிக்கோராவையே கடவுளாக வரித்துக்கொள்கிறார்கள். வயதுக்கு வந்த பெண்ணை கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் இரவு பாதாள அறையில் அடைத்து ‘கோராவுக்குக் கொடுத்தல்’ என்னும் சடங்கையும் நடத்துகிறார்கள். வர்த்தகம், கொண்டாட்டம் ஆகியவற்றையே வாழ்வின் பிரதானமாக முன்வைக்கும் இந்த பதினெட்டாம் கூட்டாளிகள் பெரும் செல்வந்தர்களாகவும் அதிகார மட்டங்களில் இடம்பெறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். பதினெட்டாம் கூட்டாளிக���ின் மர்மச்சடங்குகளை அறிவதற்கு முயலும் எவரையும் கொலைசெய்யவும் தயங்காதவர்கள். இந்த இட்டிக்கோராவின் வழித்தோன்றல்களில் ஒருவனான சேவியர் ஃபெர்னாண்டோ இட்டிக்கோரா, அமெரிக்காவைச் சேர்ந்த, ஈராக்கில் யுத்தப்பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரன்.\nஅதிகார மையங்களில் உள்ளவர்களோடும் மேல்தட்ட வர்க்கத்தினரோடும் ரகசியப் பாலுறவு வர்த்தகத்தில் ஈடுபட ‘தி ஸ்கூல்’ என்னும் பெயரில் இயங்கும் கேரளத்துப் பெண்கள் ரேகா, பிந்து, ரஸ்மி. சேவியர் இட்டிக்கோராவுக்கும் ரேகாவுக்கும் இடையிலான இணைய உரையாடலின்வழி இட்டிக்கோராவின் வரலாறும் ஹைபேஷ்யாவின் வரலாறும் விவரிக்கப்படுகிறது. கேரளத்தில் வசிக்கும் பதினெட்டாம் கூட்டாளிகள் பற்றி அறிவதற்காக முயலும்போது ஏற்படும் சிக்கல்கள் இறுதியில் இந்தியாவில் கால்பதிப்பதற்காக கொச்சி விமான நிலையத்தில் இறங்கும் சேவியர் இட்டிக்கோராவின் கொலையோடு முடிகிறது. ஒரு மர்ம நாவலுக்கான சுவாரஸ்யத்தோடு எழுதப்பட்ட இந்த நாவல், ஏராளமான தத்துவ அடுக்குகளையும் வரலாற்றுச் சிக்கல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேற்கத்திய கணித வரலாறு என்பது எப்படி மையப்படுத்தப்பட்ட அதிகார வரலாறாக மாறியது, நம்பூதிரிகளாலும் நாயர்களாலும் எழுதப்பட்ட கேரள வரலாறு எஞ்சிய பகுதி மக்களை எப்படிப் புறக்கணித்தது என்பது குறித்த சிந்தனை உசுப்பல்கள் நாவலில் இடம்பெறுகின்றன. வரலாற்றில் கொண்டாடப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையைப்போலவே விடுபட்ட, மறைக்கப்பட்ட மனிதர்களின் மற்றும் பங்களிப்புகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதை நினைவுபடுத்துகிறது. காலந்தோறும் பெண்கள் அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்குமான சந்தைப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டார்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. மத அதிகாரத்துக்கு எதிராக அறிவின்வழி சிந்தித்த இட்டிக்கோராவே கடவுளாக மாற்றப்பட்டதையும் பொருத்தமற்ற சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டதும் வரலாறு காலந்தோறும் நமக்குக் கற்பிக்கும் படிப்பினைகள்தான்.\nஉண்மையிலேயே ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா என்பவர் வாழ்ந்தாரா, பதினெட்டாம் கூட்டாளிகள் என்பவர்கள் இப்போதும் இருக்கிறார்களா என்கிற கேள்வி இந்த நாவல் வெளியான பிறகு, அடிக்கடி தன்னை நோக்கி எழுப்பப்பட்டதை முன்னுரையில் பதிவுசெய்���ும் ட்டி.டி.ராமகிருஷ்ணன், அதற்கான பதில் எதையும் சொல்லாமலே மர்மத்தின் அடர்த்தியைக் கூட்டுகிறார். ஆனால், மைக்கேல் ஏஞ்சலோ, லியார்னாடோ டாவின்சி முதலான புகழ்பெற்ற ஓவியர்கள் முதல் சதாம் உசேன் வரை இந்நாவலின் பாத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான சுவாரஸ்யமான புனைவு விளையாட்டு. எப்படியிருந்தபோதும் நம் அறிதல் முறை மீதும் வரலாற்றெழுத்தியல் மீதும் முக்கியமான கேள்விகளை எழுப்பும், அழகியலும் இலக்கியத்தரமும் கொண்ட நாவல் என்பதில் சந்தேகமில்லை. ஒருபுறம் இலக்கியம் மற்றும் தத்துவம் குறித்த விவாதங்களை நடத்திக்கொண்டே பாலியல் வணிகம் மேற்கொள்ளும் ‘தி ஸ்கூல்’ பெண்களை எப்படிப் புரிந்துகொள்வது என்கிற குழப்பம் நீடிக்கிறது என்பது உண்மைதான். குறிஞ்சிவேலனின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பும் எழுத்துப்பிழைகளே இல்லாத நூல் உருவாக்கமும் படைப்புக்குப் பலம் சேர்க்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&start=29", "date_download": "2020-11-26T06:08:36Z", "digest": "sha1:F4FBRXUBSWKKPMZN6DTW4ZA2P6BN45SI", "length": 115748, "nlines": 304, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\n29. ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nالٓمّٓ‌ ۚ‏ அலிஃப் லாம் மீம்\n29:1. அலிஃப், லாம், மீம்.\nاَحَسِبَ நினைத்துக் கொண்டனரா النَّاسُ மக்கள் اَنْ يُّتْرَكُوْۤا அவர்கள் விடப்படுவார்கள் اَنْ يَّقُوْلُوْۤا என்று அவர்கள் கூறுவதால் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் وَهُمْ அவர்கள் لَا يُفْتَـنُوْنَ‏ சோதிக்கப்படாமல்\n29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா\nوَلَقَدْ திட்டவட்டமாக فَتَـنَّا நாம் சோதித்தோம் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ இவர்களு���்கு முன்னர் இருந்தவர்களை فَلَيَـعْلَمَنَّ ஆகவே, நிச்சயமாக அறிவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ صَدَقُوْا உண்மையாளர்களை(யும்) وَلَيَعْلَمَنَّ இன்னும் நிச்சயமாக அறிவான் الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களை(யும்)\n29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.\nاَمْ حَسِبَ அல்லது எண்ணிக் கொண்டார்களா الَّذِيْنَ يَعْمَلُوْنَ செய்பவர்கள் السَّيِّاٰتِ தீமைகளை اَنْ يَّسْبِقُوْنَا‌ ؕ நம்மை முந்தி விடுவார்கள் என்று سَآءَ மிகக் கெட்டது مَا يَحْكُمُوْنَ‏ அவர்கள் தீர்ப்பளிப்பது\n29:4. அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.\nمَنْ யார் كَانَ இருப்பாரோ يَرْجُوْا ஆதரவு வைக்கின்றார் لِقَآءَ சந்திப்பை اللّٰهِ அல்லாஹ்வின் فَاِنَّ நிச்சயமாக اَجَلَ தவணை اللّٰهِ அல்லாஹ்வின் لَاٰتٍ‌ؕ வரக்கூடியதுதான் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்\n29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.\nوَمَنْ யார் جَاهَدَ போரிடுவாரோ فَاِنَّمَا يُجَاهِدُ அவர் போரிடுவதெல்லாம் لِنَفْسِهٖؕ தனக்காகத்தான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَـغَنِىٌّ முற்றிலும் தேவையற்றவன் عَنِ الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை விட்டு\n29:6. இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.\nوَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُكَفِّرَنَّ நாம் நீக்கி விடுவோம் عَنْهُمْ அவர்களை விட்டும் سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَلَـنَجْزِيَنَّهُمْ நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம் اَحْسَنَ மிகச் சிறந்ததை الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட\n29:7. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.\nوَوَصَّيْنَا நாம் உபதேசித்தோம் الْاِنْسَانَ மனிதனுக்கு بِوَالِدَيْهِ அவன் தனது பெற்றோரிடம் حُسْنًا‌ ؕ அழகிய முறையில் وَاِنْ جَاهَدٰكَ அவர்கள் உன்னை வற்புறுத்தினால் لِتُشْرِكَ நீ இணைஆக்கும்படி بِىْ எனக்கு مَا لَـيْسَ எதை/இல்லை لَـكَ உனக்கு بِهٖ அதைப் பற்றி عِلْمٌ அறிவு فَلَا تُطِعْهُمَا ؕ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே اِلَىَّ என் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீட்சி இருக்கிறது فَاُنَبِّئُكُمْ நான் உங்களுக்கு அறிவிப்பேன் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை\n29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.\nوَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُدْخِلَـنَّهُمْ அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம் فِى الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்\n29:9. அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.\nوَمِنَ النَّاسِ மக்களில் இருக்கின்றனர் مَنْ يَّقُوْلُ எவர்/கூறுகின்றார் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை فَاِذَاۤ اُوْذِىَ அவர்கள் துன்புறுத்தப்பட்டால் فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் جَعَلَ ஆக்கிவிடுகிறார் فِتْنَةَ சோதனையை النَّاسِ மக்களுடைய كَعَذَابِ தண்டனையைப் போன்று اللّٰهِؕ அல்லாஹ்வின் وَلَٮِٕنْ جَآءَ வந்தால் نَـصْرٌ ஓர் உதவி مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لَيَـقُوْلُنَّ நிச்சயமாக கூறுகின்றனர் اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருக்கின்றோம் مَعَكُمْ‌ؕ உங்களுடன் اَوَلَـيْسَ இல்லையா اللّٰهُ அல்லாஹ் بِاَعْلَمَ மிக அறிந்தவனாக بِمَا فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் உள்ளவற்றை الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரின்\n29:10. மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்க��்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா\nوَلَيَـعْلَمَنَّ நிச்சயமாக நன்கறிவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَلَيَـعْلَمَنَّ இன்னும் நிச்சயமாக நன்கறிவான் الْمُنٰفِقِيْنَ‏ நயவஞ்சகர்களை\n29:11. அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.\nوَقَالَ கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களை நோக்கி اتَّبِعُوْا நீங்கள்பின்பற்றுங்கள் سَبِيْلَـنَا எங்கள் பாதையை وَلْـنَحْمِلْ நாங்கள் சுமந்து கொள்கிறோம் خَطٰيٰكُمْ ؕ உங்கள் தவறுகளை وَمَا هُمْ அவர்கள் அல்லர் بِحٰمِلِيْنَ சுமப்பவர்கள் مِنْ خَطٰيٰهُمْ அவர்களுடைய தவறுகளில் مِّنْ شَىْءٍ‌ؕ எதையும் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்\n29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே\nوَلَيَحْمِلُنَّ நிச்சயம் அவர்கள் சுமப்பார்கள் اَ ثْقَالَهُمْ தங்கள்சுமைகளையும் وَاَ ثْقَالًا இன்னும் பல சுமைகளையும் مَّعَ اَثْقَالِهِمْ‌ தங்களது சுமைகளுடன் وَلَـيُسْـٴَــلُنَّ நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் عَمَّا பற்றி كَانُوْا يَفْتَرُوْنَ‏ இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்\n29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.\nوَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவரது மக்களிடம் فَلَبِثَ அவர் தங்கி இருந்தார் فِيْهِمْ அவர்களுடன் اَ لْفَ ஆயிரம் سَنَةٍ ஆண்டுகள் اِلَّا தவிர خَمْسِيْنَ ஐம்பது عَامًا ؕ ஆண்டுகள் فَاَخَذَ இறுதியில் பிடித்தது هُمُ அவர்களை الطُّوْفَانُ வெள்ளப் பிரளயம் وَهُمْ அவர்கள் இருக்க ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்களாக\n29:14. மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.\nفَاَنْجَيْنٰهُ அவரை(யும்) நாம் பாதுகாத்தோம் وَاَصْحٰبَ السَّفِيْنَةِ இன்னும் கப்பலுடையவர்களை(யும்) وَجَعَلْنٰهَاۤ இன்னும் அதை ஆக்கினோம் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தாருக்கு\n29:15. (அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.\nوَاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீம் اِذْ قَالَ அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لِقَوْمِهِ தனது மக்களுக்கு اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاتَّقُوْهُ‌ ؕ இன்னும் அவனை அஞ்சுங்கள் ذٰ لِكُمْ இதுதான் خَيْرٌ சிறந்ததாகும் لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிகின்றவர்களாக\n29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே\nاِنَّمَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவதெல்லாம் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி اَوْثَانًا சிலைகளைத்தான் وَّتَخْلُقُوْنَ இன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள் اِفْكًا‌ ؕ பொய்யை اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்களை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகின்றீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி لَا يَمْلِكُوْنَ உரிமை பெறமாட்டார்கள் لَـكُمْ உங்களுக்கு رِزْقًا உணவளிக்க فَابْتَغُوْا ஆகவே, தேடுங்கள் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الرِّزْقَ உணவை وَاعْبُدُوْهُ இன்னும் அவனை வணங்குங்கள் وَاشْكُرُوْا இன்னும்நன்றிசெலுத்துங்கள் لَهٗ ؕ அவனுக்கு اِلَيْهِ அவன் பக்கமே تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்\n29:17. அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்���ள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.\nوَاِنْ تُكَذِّبُوْا நீங்கள் பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كَذَّبَ பொய்ப்பித்துள்ளனர் اُمَمٌ பல சமுதாயத்தினர் مِّنْ قَبْلِكُمْ‌ؕ உங்களுக்கு முன்னர் وَمَا வேறில்லை عَلَى மீது الرَّسُوْلِ தூதர் اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைத்தலே الْمُبِيْنُ‏ தெளிவான\n29:18. இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”\nاَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா كَيْفَ எப்படி يُبْدِئُ ஆரம்பமாக படைத்தான் اللّٰهُ அல்லாஹ் الْخَـلْقَ ثُمَّ படைப்புகளை/பிறகு يُعِيْدُهٗ ؕ அவற்றை அவன் மீண்டும் உருவாக்குகிறான் اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ இலகுவானதாகும்\n29:19. அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.\n كَيْفَ எப்படி بَدَاَ அவன்ஆரம்பித்தான் الْخَـلْقَ‌ படைப்புகளை ثُمَّ பிறகு اللّٰهُ அல்லாஹ் يُنْشِئُ உருவாக்குவான் النَّشْاَةَ உருவாக்குதல் الْاٰخِرَةَ‌ ؕ மற்றொரு முறை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‌ۚ‏ பேராற்றல் உள்ளவன்\n29:20. “பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே\nيُعَذِّبُ வேதனை செய்வான் مَنْ يَّشَآءُ தான் நாடியவரை وَيَرْحَمُ இன்னும் கருணை காட்டுவான் مَنْ يَّشَآءُ ۚ அவன் நாடியவருக்கு وَاِلَيْهِ அவனிடமே تُقْلَبُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n29:21. தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.\nوَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ நீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாது فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ‌ இன்னும் வானத்தில் وَمَا لَـكُمْ இன்னும் உங்களுக்கு இல்லை مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி مِنْ وَّلِىٍّ ஒரு பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ‏ உதவியாளரும்\n29:22. பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.\nوَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரிக்கின்றவர்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளையும் اللّٰهِ அல்லாஹ்வின் وَلِقَآٮِٕهٖۤ அவனது சந்திப்பையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் يَٮِٕسُوْا நிராசை அடைந்து விட்டனர் مِنْ رَّحْمَتِىْ எனது கருணையிலிருந்து وَاُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‏ வேதனை தரும்\n29:23. இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.\nفَمَا كَانَ இல்லை جَوَابَ பதில் قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا என்று கூறியே اقْتُلُوْهُ அவரைகொள்ளுங்கள் اَوْ அல்லது حَرِّقُوْهُ அவரை எரித்து விடுங்கள் فَاَنْجٰٮهُ ஆக, அவரை பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் مِنَ النَّارِ ؕ நெருப்பிலிருந்து اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்ற\n29:24. இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.\nوَقَالَ இன்னும் கூறினார் اِنَّمَا اتَّخَذْتُمْ நீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம் مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி اَوْثَانًا ۙ சிலைகளை مَّوَدَّةَ அன்பினால்தான் بَيْنِكُمْ உங்களுக்கு மத்தியில் فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا ۚ இவ்வுலக ثُمَّ பிறகு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் يَكْفُرُ மறுத்து விடுவார்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் بِبَعْضٍ சிலரை وَّيَلْعَنُ சபிப்பார்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் بَعْضًا  சிலரை وَّمَاْوٰٮكُمُ உங்க��் தங்குமிடம் النَّارُ நரகம்தான் وَمَا لَـكُمْ உங்களுக்கு யாரும் இல்லை مِّنْ نّٰصِرِيْنَ ۙ உதவியாளர்கள்\n29:25. மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”\nفَاٰمَنَ ஆக, நம்பிக்கைகொண்டார் لَهٗ அவரை لُوْطٌ‌ۘ லூத் وَقَالَ இன்னும் அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் مُهَاجِرٌ வெளியேறிசெல்கிறேன் اِلٰى رَبِّىْ ؕ என் இறைவனின் பக்கம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்\n29:26. (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.\nوَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் وَجَعَلْنَا இன்னும்ஆக்கினோம் فِىْ ذُرِّيَّتِهِ அவரது சந்ததிகளில் النُّبُوَّةَ நபித்துவத்தையும் وَالْكِتٰبَ வேதங்களையும் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம் اَجْرَهٗ அவருடைய கூலியை فِى الدُّنْيَا ۚ இம்மையில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் இருப்பார்\n29:27. மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.\nوَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக لِقَوْمِهٖۤ தனது மக்களுக்கு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَاْتُوْنَ செய்கிறீர்கள் الْفَاحِشَةَ மானக்கேடான செயலை مَا سَبَـقَكُمْ உங்களுக்கு முன் செய்ததில்லை بِهَا مِنْ اَحَدٍ இதை/ஒருவரும் مِّنَ الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரில்\n29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தா��ில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.\nاَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ நீங்கள் உறவு கொள்கிறீர்களா الرِّجَالَ ஆண்களிடம் وَتَقْطَعُوْنَ தடுக்கிறீர்கள் السَّبِيْلَ ۙ பாதைகளை وَتَاْ تُوْنَ செய்கிறீர்கள் فِىْ نَادِيْكُمُ உங்கள் சபைகளில் الْمُنْكَرَ ؕ கெட்டசெயலை فَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதில் قَوْمِهٖۤ அவருடைய மக்களின் اِلَّاۤ தவிர اَنْ قَالُوا என்று கூறியதை ائْتِنَا எங்களிடம் கொண்டு வருவீராக بِعَذَابِ தண்டனையை اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்\n29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.\nقَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْمُفْسِدِيْنَ‏ கெடுதி செய்கின்ற(வர்கள்)\n29:30. அப்போது அவர்: “என் இறைவனே குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.\nوَلَمَّا جَآءَتْ வந்த போது رُسُلُنَاۤ நமது தூதர்கள் اِبْرٰهِيْمَ இப்ராஹீமிடம் بِالْبُشْرٰىۙ நற்செய்தியுடன் قَالُـوْۤا அவர்கள் கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُهْلِكُوْۤا அழிக்கப் போகிறோம் اَهْلِ வசிப்பவர் هٰذِهِ இந்த الْقَرْيَةِ ۚ ஊரில் اِنَّ நிச்சயமாக اَهْلَهَا இதில் வசிப்பவர்கள் كَانُوْا இருக்கின்றனர் ظٰلِمِيْنَ‌ ۖ ۚ‏ தீயவர்களாக\n29:31. நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.\nقَالَ அவர் கூறினார் اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் இருக்கிறார் لُوْطًا ؕ லூத் قَالُوْا அவர்கள் கூறினார்கள் نَحْنُ நாங்கள் اَعْلَمُ நன்கறிந்தவர்கள் بِمَنْ فِيْهَا‌ அதில்உள்ளவர்களை لَـنُـنَجِّيَـنَّهٗ நிச்சயமாக அவரையும் நாம் ப���துகாப்போம் وَاَهْلَهٗۤ அவருடைய குடும்பத்தாரையும் اِلَّا امْرَاَتَهٗ தவிர/அவருடைய மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்\n29:32. “நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.\nوَلَمَّاۤ اَنْ جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நமது தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ அவர் மனம் புண்பட்டார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மன وَّقَالُوْا அவர்கள்கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் وَلَا تَحْزَنْ‌ இன்னும் கவலைப்படாதீர் وَلَا تَحْزَنْ‌ இன்னும் கவலைப்படாதீர் اِنَّا நிச்சயமாக நாம் مُنَجُّوْكَ உம்மைபாதுகாப்போம் وَاَهْلَكَ உமதுகுடும்பத்தையும் اِلَّا தவிர امْرَاَتَكَ உமது மனைவியை كَانَتْ அவள்ஆகிவிடுவாள் مِنَ الْغٰبِرِيْنَ‏ மீதம் இருப்பவர்களில்\n29:33. இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.\nاِنَّا நிச்சயமாக நாம் مُنْزِلُوْنَ இறக்குவோம் عَلٰٓى மீது اَهْلِ வசிப்பவர் هٰذِهِ இந்த الْقَرْيَةِ ஊரில் رِجْزًا தண்டனையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏ அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்\n29:34. நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.\nوَلَقَدْ திட்டவட்டமாக تَّرَكْنَا நாம் விட்டுள்ளோம் مِنْهَاۤ அதில் اٰيَةًۢ அத்தாட்சியை بَيِّنَةً தெளிவான لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்ற\n29:35. (அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.\nوَاِلٰى مَدْيَنَ இன்னும் ‘மத்யன்’க்கு اَخ��ا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا ۙ ஷுஐபை فَقَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَ ارْجُوا இன்னும் ஆதரவு வையுங்கள் الْيَوْمَ நாளை الْاٰخِرَ மறுமை وَلَا تَعْثَوْا வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‏ தீயவர்களாக இருந்து\n29:36. மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.\nفَكَذَّبُوْهُ அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ நிலநடுக்கம் فَاَصْبَحُوْا அவர்கள் காலையில் ஆகிவிட்டனர் فِىْ دَارِهِمْ தங்கள் இல்லத்தில் جٰثِمِيْنَ‏ இறந்தவர்களாக\n29:37. எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.\nوَعَادًا இன்னும் ஆதை وَّثَمُوْدَا۟ இன்னும் சமூதை وَقَدْ تَّبَيَّنَ தெளிவாக இருக்கின்றது لَـكُمْ உங்களுக்கு مِّنْ مَّسٰكِنِهِمْ‌ அவர்களின் தங்குமிடங்களில் இருந்து وَزَيَّنَ அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை فَصَدَّ தடுத்தான் هُمْ அவர்களை عَنِ السَّبِيْلِ பாதையிலிருந்து وَكَانُوْا அவர்கள் இருந்தனர் مُسْتَـبْصِرِيْنَۙ‏ தெளிவானவர்களாக\n29:38. இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.\nوَقَارُوْنَ இன்னும் காரூனையும் وَفِرْعَوْنَ ஃபிர்அவ்னையும் وَهَامٰنَ‌ ஹாமானையும் وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் مُّوْسٰى மூசா بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் فِى الْاَرْضِ பூமியில் وَمَا كَانُوْا அவர்கள் இல்லை سٰبِقِيْنَ ۖ ۚ‏ தப்பி விடுபவர்களாக\n29:39. இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர���களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.\nفَكُلًّا ஒவ்வொருவரையும் اَخَذْنَا நாம் தண்டித்தோம் بِذَنْۢبِهٖ‌ ۚ அவர்களின் பாவத்தினால் فَمِنْهُمْ இவர்களில் مَّنْ اَرْسَلْنَا எவர்கள்/நாம் அனுப்பினோம் عَلَيْهِ அவர்கள் மீது حَاصِبًا‌ ۚ கல் மழையை وَمِنْهُمْ இன்னும் இவர்களில் مَّنْ اَخَذَتْهُ எவர்கள்/பிடித்தோம்/அவர்கள் الصَّيْحَةُ‌ ۚ இடி முழக்கம் وَمِنْهُمْ இன்னும், இவர்களில் مَّنْ خَسَفْنَا எவர்கள்/நாம் சொருகினோம் بِهِ அவர்களை الْاَرْضَ‌ ۚ பூமியில் وَمِنْهُمْ இன்னும் இவர்களில் مَّنْ اَغْرَقْنَا‌ ۚ எவர்கள்/நாம் மூழ்கடித்தோம் وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـظْلِمَهُمْ அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا அவர்கள் இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநியாயம் செய்பவர்களாக\n29:40. இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.\nمَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا ஆக்கிக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக كَمَثَلِ உதாரணத்தைப்போல الْعَنْكَبُوْتِ ۖۚ சிலந்தியின் اِتَّخَذَتْ அது ஆக்கிக் கொண்டது بَيْتًا ؕ ஒரு வீட்டை وَ اِنَّ நிச்சயமாக اَوْهَنَ மிக பலவீனமானது الْبُيُوْتِ வீடுகளில் لَبَيْتُ வீடே الْعَنْكَبُوْتِ‌ۘ சிலந்தியின் لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள்அறிந்திருக்க வேண்டுமே\n29:41. அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).\nاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிகின்றான் مَا يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றவற்றை مِنْ دُوْنِهٖ அவனை அன்றி مِنْ شَىْءٍ‌ؕ எதுவாக இருந்தாலும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்\n29:42. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\nوَتِلْكَ இந்த الْاَمْثَالُ உதாரணங்கள் نَضْرِبُهَا அவற்றை நாம் விவரிக்கிறோம் لِلنَّاسِ‌ۚ மக்களுக்கு وَمَا يَعْقِلُهَاۤ இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள் اِلَّا தவிர الْعٰلِمُوْنَ‏ அறிஞர்களை\n29:43. இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.\nخَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் السَّمٰوٰتِ வானங்களையும் وَ الْاَرْضَ பூமியையும் بِالْحَـقِّ‌ ؕ உண்மையான காரணத்திற்கே اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி இருக்கிறது لِّـلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு\n29:44. வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.\n مَاۤ اُوْحِىَ வஹ்யி அறிவிக்கப்பட்டதை اِلَيْكَ உமக்கு مِنَ الْكِتٰبِ வேதத்தில் وَاَقِمِ இன்னும்நிலைநிறுத்துவீராக الصَّلٰوةَ ؕ தொழுகையை اِنَّ நிச்சயமாக الصَّلٰوةَ தொழுகை تَنْهٰى தடுக்கிறது عَنِ الْفَحْشَآءِ மானக்கேடானவற்றை விட்டும் وَالْمُنْكَرِ‌ؕ தீயகாரியங்களை விட்டும் وَلَذِكْرُ நினைவு கூர்வது اللّٰهِ அல்லாஹ் اَكْبَرُ ؕ மிகப் பெரியது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிகின்றான் مَا تَصْنَعُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை\n) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.\nوَلَا تُجَادِلُوْٓا தர்க்கம் செய்யாதீர்கள் اَهْلَ الْكِتٰبِ வேதமுடையவர்களிடம் اِلَّا அன்றி بِالَّتِىْ هِىَ முறையில்/அது اَحْسَنُ ۖ மிக அழகியது اِلَّا தவிர الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை مِنْهُمْ‌ அவர்களில் இருக்கின்ற وَقُوْلُوْٓا இன்னும் நீங்கள் கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِالَّذِىْۤ اُنْزِلَ இறக்கப்பட்டதையும் اِلَيْنَا எங்கள��க்கு وَاُنْزِلَ இறக்கப்பட்டதையும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاِلٰهُـنَا எங்கள் கடவுளும் وَاِلٰهُكُمْ உங்கள் கடவுளும் وَاحِدٌ ஒருவன்தான் وَّنَحْنُ நாங்கள் لَهٗ அவனுக்குத்தான் مُسْلِمُوْنَ‏ கீழ்ப்பணிந்தவர்கள்\n29:46. இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.\nوَكَذٰلِكَ இவ்வாறுதான் اَنْزَلْنَاۤ நாம் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ‌ؕ இவ்வேதத்தை فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு الْكِتٰبَ வேதத்தை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِهٖ‌ۚ இதை وَمِنْ هٰٓؤُلَاۤءِ இன்னும் இவர்களில் مَنْ يُّؤْمِنُ بِهٖ ؕ நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை وَ مَا يَجْحَدُ மறுக்க மாட்டார்கள் بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اِلَّا தவிர الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்களை\n29:47. இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.\nوَمَا كُنْتَ நீர் இல்லை تَـتْلُوْا ஓதுபவராக مِنْ قَبْلِهٖ இதற்கு முன் مِنْ كِتٰبٍ ஒரு வேதத்தை وَّلَا تَخُطُّهٗ இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை بِيَمِيْنِكَ‌ உமது வலக்கரத்தால் اِذًا அப்படி இருந்திருந்தால் لَّارْتَابَ நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள் الْمُبْطِلُوْنَ‏ வீணர்கள்\n) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.\nبَلْ மாறாக, هُوَ இது اٰيٰتٌۢ அத்தாட்சிகளாகும் بَيِّنٰتٌ தெளிவான فِىْ صُدُوْرِ நெஞ்சங்களில் الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களின் الْعِلْمَ‌ؕ கல்வி وَمَا يَجْحَدُ மறுக்க மாட்டார்கள் بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اِلَّا தவிர الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்களை\n எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.\nوَقَالُوْا அவர்கள் கூறினர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா عَلَيْهِ இவர் மீது اٰيٰتٌ அத்தாட்சிகள் مِّنْ رَّبِّهٖ‌ؕ அவரது இறைவனிடமிருந்து قُلْ கூறுவீராக عَلَيْهِ இவர் மீது اٰيٰتٌ அத்தாட்சிகள் مِّنْ رَّبِّهٖ‌ؕ அவரது இறைவனிடமிருந்து قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் الْاٰيٰتُ அத்தாட்சிகள் عِنْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் وَاِنَّمَاۤ எல்லாம் اَنَا۟ நான் نَذِيْرٌ எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான\n29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே\nاَوَلَمْ يَكْفِهِمْ அவர்களுக்கு போதுமாகாதா اَنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கியது عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இந்த வேதத்தை يُتْلٰى ஓதப்படுகின்ற عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கின்றன لَرَحْمَةً அருளும் وَّذِكْرٰى அறிவுரையும் لِقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்ற\n29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.\n كَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே بَيْنِىْ எனக்கு இடையில் وَبَيْنَكُمْ உங்களுக்குஇடையில் شَهِيْدًا ۚ சாட்சியால் يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا உள்ளவற்றை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமியில் وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் بِالْبَاطِلِ பொய்யை وَكَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاللّٰهِ ۙ அல்லாஹ்வை اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்\n29:52. “எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; ��னவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே\nوَيَسْتَعْجِلُوْنَكَ அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர் بِالْعَذَابِ‌ؕ தண்டனையை وَلَوْلَاۤ اَجَلٌ ஒரு தவணை இல்லை என்றால் مُّسَمًّى குறிப்பிடப்பட்ட لَّجَآءَ வந்தே இருக்கும் هُمُ அவர்களுக்கு الْعَذَابُؕ தண்டனை وَلَيَاْتِيَنَّهُمْ அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென وَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணராதவர்களாக இருக்க\n29:53. இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.\nيَسْتَعْجِلُوْنَكَ அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர் بِالْعَذَابِؕ தண்டனையை وَ اِنَّ நிச்சயமாக جَهَنَّمَ நரகம் لَمُحِيْطَةٌ ۢ சூழ்ந்தே உள்ளது بِالْكٰفِرِيْنَۙ‏ நிராகரிப்பாளர்களை\n29:54. அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.\nيَوْمَ நாளில் يَغْشٰٮهُمُ அவர்களை மூடிக்கொள்கின்ற الْعَذَابُ தண்டனை مِنْ فَوْقِهِمْ அவர்களுக்கு மேலிருந்தும் وَمِنْ تَحْتِ கீழே இருந்தும் اَرْجُلِهِمْ அவர்களின் கால்களுக்கு وَيَقُوْلُ கூறுவான் ذُوْقُوْا நீங்கள் சுவையுங்கள் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்ததை\n29:55. அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.\n الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்கள் اِنَّ நிச்சயமாக اَرْضِىْ எனது பூமி وَاسِعَةٌ விசாலமானது فَاِيَّاىَ ஆகவே, என்னையே فَاعْبُدُوْنِ‏ நீங்கள் வணங்குங்கள்\n29:56. ஈமான் கொண்ட என் அடியார்களே நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.\nكُلُّ எல்லா نَفْسٍ ஆன்மாவும் ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியதே الْمَوْتِ மரணத்தை ثُمَّ பிறகு اِلَيْنَا நம்மிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n29:57. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்ன���் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.\nوَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوْا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَـنُبَـوِّئَنَّهُمْ அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம் مِّنَ الْجَـنَّةِ சொர்க்கத்தில் غُرَفًا பல அறைகளை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமானவர்கள் فِيْهَا ؕ அதில் نِعْمَ மிகச் சிறப்பானதே اَجْرُ கூலி الْعٰمِلِيْنَ‌ۖ‏ அமல் செய்தவர்களின்\n29:58. எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.\nالَّذِيْنَ صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்தனர் وَعَلٰى இன்னும் மீதே رَبِّهِمْ தங்கள் இறைவன் يَتَوَكَّلُوْنَ‏ சார்ந்து இருந்தனர்\n29:59. (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.\nوَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ دَآبَّةٍ கால்நடைகள் لَّا تَحْمِلُ சுமப்பதில்லை رِزْقَهَا ۖ தனது உணவை اللّٰهُ அல்லாஹ்தான் يَرْزُقُهَا அவற்றுக்கும் உணவளிக்கிறான் وَاِيَّاكُمْ‌ۖ உங்களுக்கும் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்\n29:60. அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.\nوَلَٮِٕنْ سَاَلْتَهُمْ அவர்களிடம் நீர் கேட்டால் مَّنْ خَلَقَ யார் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَسَخَّرَ வசப்படுத்தினான் الشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ சந்திரனையும் لَيَقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ‌ۚ அல்லாஹ்தான் فَاَنّٰى ஆக, அவர்கள் எப்படி يُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறார்கள்\n) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மைய�� விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்\nاَللّٰهُ அல்லாஹ்தான் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ உணவை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவருக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُ இன்னும் சுருக்குகின்றான் لَهٗ ؕ அவருக்கு اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்\n29:62. “அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”\nوَلَٮِٕنْ سَاَلْتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ نَّزَّلَ யார்/இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَاَحْيَا உயிர்ப்பிப்பவன் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை مِنْۢ بَعْدِ பின்னர் مَوْتِهَا அது இறந்து விட்ட لَيَقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள்கூறுவார்கள் اللّٰهُ‌ؕ அல்லாஹ் قُلِ நீர் கூறுவீராக الْحَمْدُ புகழ் எல்லாம் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே الْحَمْدُ புகழ் எல்லாம் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே بَلْ மாறாக اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரியமாட்டார்கள்\n29:63. இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.\nوَمَا هٰذِهِ இல்லை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَاۤ இவ்வுலக اِلَّا தவிர لَهْوٌ வேடிக்கையாகவும் وَّلَعِبٌ‌ؕ விளையாட்டாகவும் وَاِنَّ நிச்சயமாக الدَّارَ வீடு الْاٰخِرَةَ لَهِىَ மறுமை/அதுதான் الْحَـيَوَانُ‌ۘ நிரந்தரமானது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே\n29:64. இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.\nفَاِذَا رَكِبُوْا அவர்கள் பயணித்தால் فِى الْفُلْكِ கப்பலில் دَعَوُا அழைக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு மட்டும் الدِّيْنَ ۚ வணக்க வழிபாட்டை فَلَمَّا نَجّٰٮهُمْ அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால் اِلَى الْبَـرِّ கரைக்கு اِذَا هُمْ அப்போது அவர்கள் يُشْرِكُوْنَۙ‏ இணைவைக்கின்றனர்\n29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.\nلِيَكْفُرُوْا இறுதியாக, நிராகரிப்பதற்காகவும் بِمَاۤ اٰتَيْنٰهُمْ ۙۚ நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை وَلِيَتَمَتَّعُوْا‌ அவர்கள் இன்புறுவதற்காகவும் فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிவார்கள்\n29:66. அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.\nاَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா اَنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஏற்படுத்தினோம் حَرَمًا புனிதத் தலத்தை اٰمِنًا பாதுகாப்புஅளிக்கின்ற وَّيُتَخَطَّفُ சூறையாடப்படுகின்றனர் النَّاسُ மக்கள் مِنْ حَوْلِهِمْ‌ ؕ அவர்களைச் சுற்றி اَفَبِالْبَاطِلِ பொய்யை يُؤْمِنُوْنَ அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா اَنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஏற்படுத்தினோம் حَرَمًا புனிதத் தலத்தை اٰمِنًا பாதுகாப்புஅளிக்கின்ற وَّيُتَخَطَّفُ சூறையாடப்படுகின்றனர் النَّاسُ மக்கள் مِنْ حَوْلِهِمْ‌ ؕ அவர்களைச் சுற்றி اَفَبِالْبَاطِلِ பொய்யை يُؤْمِنُوْنَ அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா وَبِنِعْمَةِ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கின்றனரா\n29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா\n اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ افْتَرٰى இட்டுக்கட்டியவனை விட عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِالْحَـقِّ உண்மையை لَـمَّا جَآءَهٗ‌ؕ அது தன்னிடம் வந்த போது اَلَيْسَ இல்லையா فِىْ جَهَـنَّمَ நரகத்தில் مَثْوًى தங்குமிடம் لِّلْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு\n29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார் (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்கு���ிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,\nوَالَّذِيْنَ எவர்கள் جَاهَدُوْا போரிட்டனர் فِيْنَا நமக்காக لَنَهْدِيَنَّهُمْ அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம் سُبُلَنَا ؕ நமது பாதைகளை وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَمَعَ الْمُحْسِنِيْنَ நல்லோருடன் இருக்கின்றான்\n29:69. மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1830260", "date_download": "2020-11-26T08:17:50Z", "digest": "sha1:4SUQTK3HLF7W7E7YYKVIBNKSSQVCTEN5", "length": 5042, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:47, 28 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n04:04, 6 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n16:47, 28 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[கணிதம்|கணிதத்தில்]], '''இயல் எண்''' (''natural number'') என்பது முதல் வரிசை [[நேர்ம முழு எண்]]கள் ({{num|1}}, {{num|2}}, {{num|3}}, {{num|4}}, ...) ஆகவும், [[எதிர்ம எண்]] அல்லாத [[முழு எண்]]கள் வரிசை ({{num|0}}, {{num|1}}, {{num|2}}, {{num|3}}, {{num|4}}, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. முந்தைய [[வரைவிலக்கணம்]] [[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டிலும்]], பிந்தையது [[கணக் கோட்பாடு|கணக் கோட்பாட்டிலும்]] [[கணினி]] [[அறிவியல்|அறிவியலி]]லும் விரும்பப்படுகிறது.\nஇயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. சில பொருட்களை [[எண்ணுதல்|எண்ண]]ப் பயன்படுத்தலாம் (எ-கா:''தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன''). மேலும் எண்ணிக்கை அளவில் [[வரிசை முறை|எத்தனையாவது என்று முறைமையைக்]] காட்டலாம் (எ-கா:''சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்'').\nஎண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் [[வகுமை]]ப் பண்புகள் பற்றியும், [[பகா எண்]]கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.\nஎல்லா இயல் எண்களின் கணத்தை \\mathbb{N} என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கி���ைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/tag/ram-gopal-verma/", "date_download": "2020-11-26T06:00:59Z", "digest": "sha1:ANWB7GO33VC7KU6LJ6HZZKXOE7XCHVSB", "length": 22571, "nlines": 208, "source_domain": "ttncinema.com", "title": "Ram Gopal Verma Archives - TTN Cinema", "raw_content": "\nஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்\n2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குனர்...\n பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா\nநடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய...\nபாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்\nசோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட்...\nமகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி\nநடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து 'ஷபாஷ் மிது' என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட்...\nவலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்\nநடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து...\nசசிகலாவை இயக்கப்போகும் ராம் கோபால் வர்மா…எஸ் மற்றும் ஈ பி எஸ் என்ன செய்தார்கள் \nக்ளைமேக்ஸ், நேக்கட், த்ரில்லர் போன்ற ஆபாச படங்களை இயக்கி, ஓடிடி தளத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா .\n\"9 மணிக்கு 9 நிமிடங்கள்\" : சர்ச்சை இயக்குநரின் சர்ச்சை வீடியோ\nகொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்...\nலட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nராம்கோபால் வர்மாவின் லட்சுமி என்.டி.ஆர் திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்துக்கு ஆந்திர பிரதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆந்திரா: ராம்கோபால் வர்மாவின் லட்சுமி என்.டி.ஆர் திரைப்படம் இன்று வெளியாக இருந்த...\nஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் கலக்கப்போவது யாரு நடிகர்\nடி.எஸ்.கே என்றழைக்கப்படும் திருச்சி சரவணகுமார் சன் டிவியில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' மூலமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்\n2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குனர்...\n 2021 சிம்புவுக்கு அமோகம் தான் \nமுன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...\nபிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா \nஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.\nமுறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...\nபொங்கல் பரிசாக டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nபிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி இவர் யாருடைய மகள் தெரியுமா\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுதுபோக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரையும்...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி...\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\n“இந்த குடிகாரனுக்கு இதே வேலையா போச்சு”… கண்ணதாசன் பற்றி கமெண்ட் அடித்த எம்.எஸ்.வி..\nகண்ணதாசனின் சம்பவம் 6 அது 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் \"பழனி\" என்ற படம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், முத்துராமன் நடித்த...\n#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல்...\nகண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்\nகண்ணதாசனின் சம்பவம் 4 சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்...\nகவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.\nஎத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இர���ந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வார்த்தைகளில் விளையாடுவார்,...\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் \nசினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .\nடோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்\nவிசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி...\nவிஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி \nஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ''ஃபைட்டர்'' என பெயரிடப்பட்ட இப்படத்தில்...\nசிரஞ்சீவிக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி\nசிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தின் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா'...\nஇவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்\nபாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை...\nஅக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் \nபாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு...\nகேரவேனில் வைத்து நடிகையிடம் சிலுமிஷம் செய்யமுயன்ற தயாரிப்பாளர் பிக் பாஸ் பிரபலம் புகார் \nபிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி ராய்.இவர் சாருக் கான், சைப் அலி கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்....\nகரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை \nபாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/ta/uppryckandet-fore-vedermodan", "date_download": "2020-11-26T06:37:45Z", "digest": "sha1:SD6DBGXTTAGZBBJO3K35VVHWC6NMGCC4", "length": 16519, "nlines": 81, "source_domain": "www.apg29.nu", "title": "உபத்திரவத்திற்கு முன் பேரானந்தம் | Apg29", "raw_content": "\nஉபத்திரவத்திற்கு முன்பே கூட்டம் நடைபெறு\nஇயேசுவின் அன்பான மணமகள் தேவாலயம் பூமியிலிருந்து மேலே இருக்க வேண்டும் என்பது நியாயமற்றதாகத் தெரிகிறது. கேப். 6-18. அபோகாலிப்டிக் தீர்ப்புகளுக்கு மத்தியில் அவளை வைத்து, பெரும் உபத்திரவம், தேவைப்படும் நேரம் ஆகியவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்க, \"சோதனை நேரத்திற்கு\" உட்படுத்தவும், இது உலகம் முழுவதும் வந்து மக்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவளுடைய நிலையை பொய்யாக்குவதும், அவளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகளை இழப்பதும், கர்த்தருடைய தெளிவான மற்றும் உறுதியான வாக்குறுதியை முரண்படுவதும் ஆகும்.\nவிசுவாசிகளிடையே இருந்த மற்றும் பொருத்தமான ஒரு கேள்வி, உபத்திரவத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ இயேசு தம் மக்களை அழைத்துச் செல்கிறாரா என்பதுதான். இந்த பிரச்சினை பெரும்பாலும் \"அறிஞர்களால்\" விவாதிக்கப்பட்டது. ஆனால் பைபிளில் அதற்கான பதிலைத் தேடுவோம்.\nஉபத்திரவத்திற்கு முன்பே கூட்டம் நடைபெறுகிறது என்று பரிந்துரைக்கும் பைபிள் பகுதிகள் உள்ளன. பல பைபிள் வாசகர்களுக்குத் தெரியாத சில பைபிள் பத்திகளைக் குறிப்பிடுவோம்.\nமேலே. 4: 4: \"சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்து நான்கு சிம்மாசனங்களும் இருந்தன, அந்த சிம்மாசனங்களில் இருபத்து நான்கு பெரியவர்கள் அங்கே உட்கார்ந்து, வெள்ளை அங்கிகள் அணிந்து, தலையில் தங்க கிரீடங்களை அணிந்திருப்பதைக் கண்டேன்.\"\nவெளிப்படுத்துதலில் விவரிக்கப்பட்டுள்ள காலத்தில் தேவாலயம் பரலோகத்தில் இருக்கும் என்று பரிந்துரைக்கும் பைபிள் பகுதிகள் உள்ளன. கேப். 4-19. எல்லாவற்றிற்கும் மேலாக, \"இப்போது என்ன\", அத்தியாயம் ஆகியவற்றுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஒருவர் காண்கிறார். 1-3 மற்றும் \"WHAT SHOULD HAPPEN HEREIN\", அத்தியாயத்திலிருந்து. 5. \"இப்போது இருப்பது\" என்பது பரலோகத்திலுள்ள கடவுளின் தேவாலயத்தைக் குறிக்கிறது. \"இனிமேல் என்ன நடக்கப்போகிறது\" என���பது துன்பம் மற்றும் பொல்லாத மக்களின் தீர்ப்புகளைக் குறிக்கிறது.\nசபையின் உருவம் அத்தியாயத்திற்குப் பிறகு மறைந்துவிடுவதைக் காண்கிறோம். 3 மற்றும் அத்தியாயத்தில் முதலில் திரும்புகிறது. 19: 7. ஆனால் இங்கிருந்து அத்தியாயத்திற்கு. 19 பூமியில் உள்ள தேவாலயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பேரானந்தம் ஏன் குறிப்பிடப்படவில்லை என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். பதில் புத்தகம் வெளிப்படுத்துதல் புத்தகம் JUDGMENT புத்தகம். புனிதர்களின் பதிவை நேரடியாகக் குறிப்பிடுவது வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தன்மை மற்றும் நோக்கத்துடன் பொருந்தாது. உண்மையில், ch இலிருந்து விவரிக்கப்பட்ட கடினமான காலகட்டத்தில் சபை பூமியில் இருக்கக்கூடாது. 5. ஒரு புதிய எதிர்காலம் மற்றும் வயது ch இலிருந்து தொடங்குகிறது என்பது மிகவும் வெளிப்படையானது. 4. ஜான் எழுதுவது சாத்தியமான ஒன்று அல்ல, ஆனால் நிச்சயமாக நடக்கும் ஒன்று. இது ஒரு தெய்வீக திட்டத்திற்கு சொந்தமானது.\n24 மூப்பர்கள் இரட்சிக்கப்பட்ட கூட்டத்தை அடையாளப்படுத்துகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டவர்கள், பரலோகத்தில் இருக்கிறார்கள். எண் 24 இரட்டை பன்னிரண்டு (2x12 = 24) கொண்டது. முதல் பன்னிரண்டு பேர் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிப்பிடுகிறார்கள், பழைய ஏற்பாட்டு காலங்களில் கிறிஸ்துவில் இறந்த மக்களைக் குறிக்கிறார்கள். இரண்டாவது பன்னிரண்டு ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைக் குறிக்கிறது மற்றும் புதிய ஏற்பாட்டு காலங்களில் கிறிஸ்துவில் இறந்தவர்களைக் குறிக்கிறது.\nஆட்டுக்குட்டியின் மனைவி (வெளி. 21: 9) மணமகள் என்று தெளிவாகக் கூறப்படும் புதிய எருசலேமிலும் இந்த பன்னிரண்டு பேர் உள்ளனர். இது எருசலேம் நகரத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது: \"அதற்கு ஒரு பெரிய மற்றும் உயரமான சுவர், பன்னிரண்டு வாயில்கள் இருந்தன; வாசல்களில் பன்னிரண்டு தேவதைகள் மற்றும் பெயர்கள் எழுதப்பட்டன, இஸ்ரவேல் புத்திரரின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்கள். வசனம் 14: “நகரத்தின் சுவரில் பன்னிரண்டு அஸ்திவாரங்கள் இருந்தன, அவற்றின் மீது ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் இருந்தன. ஆட்டுக்குட்டிய��ன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வாசல்களின் அஸ்திவாரக் கற்களில் எழுதப்பட்டுள்ளன. மணமகனும், மணமகளும் எதைக் குறிக்கிறது என்பதை இங்கே காண்கிறோம்.\nஅத்தியாயத்தில். 13 \"மிருகம், ஆண்டிகிறிஸ்ட்\" கடவுளையும் அவருடைய கூடாரத்தையும் பரலோகத்தில் வசிப்பவர்களையும் நிந்திக்கிறார் என்று கூறுகிறது.\nகடவுளின் கூடாரம் ஒரு சாதாரண வீடு அல்லது கடவுளின் வீடு என்று அழைக்கப்படுவது மட்டுமல்லாமல், கடவுள் தம்முடைய இருப்பிடத்தை எடுத்துக் கொண்டதையும் குறிக்கிறது.அவர் அவற்றில் வாழ்கிறார், அவர்கள் பரலோகத்தில் வாழ்கிறார்கள். ஆண்டிகிறிஸ்ட் கிறிஸ்துவையும் அவருடைய தேவாலயத்தையும் எதிர்த்தவர். எனவே அவர் பரலோகத்தில் வசிக்கும் மணமகனை நிந்திக்கிறார். அத்தியாயம் 13 உபத்திரவத்தின் ஒரு பகுதியை விவரிக்கிறது, பின்னர் தேவாலயம் பரலோகத்தில் வாழ்கிறது.\nஇயேசுவின் அன்பான மணமகள் தேவாலயம் பூமியிலிருந்து மேலே இருக்க வேண்டும் என்பது நியாயமற்றதாகத் தெரிகிறது. கேப். 6-18. அபோகாலிப்டிக் தீர்ப்புகளுக்கு மத்தியில் அவளை வைத்து, பெரும் உபத்திரவம், தேவைப்படும் நேரம் ஆகியவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்க, \"சோதனை நேரத்திற்கு\" உட்படுத்தவும், இது உலகம் முழுவதும் வந்து மக்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவளுடைய நிலையை பொய்யாக்குவதும், அவளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகளை இழப்பதும், கர்த்தருடைய தெளிவான மற்றும் உறுதியான வாக்குறுதியை முரண்படுவதும் ஆகும். அவள் பழைய ஏற்பாட்டு புனிதர்களுடன் சேர்ந்து சொர்க்கத்தில் காணப்படுகிறாள். 4-5.\nஅவள் எப்படி அங்கு வந்தாள் என்று வெளிப்படுத்த புத்தகத்தில் எதுவும் இல்லை, ஆனால் அவள் உயர்ந்த கூட்டுறவு மற்றும் புனித வழிபாட்டில் இருக்கிறாள். அந்த உண்மை 1 தெசலோனிக்கேயரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 4:17. (பேரானந்தத்தால் மணமகளின் உயர்வு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/assembly-elections-2016/", "date_download": "2020-11-26T06:45:47Z", "digest": "sha1:I6K6UQBQPIKCH464X3RB6HKUQXBBIDRF", "length": 8983, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "assembly elections 2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பார���\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவைகோ மீது வழக்கு பதிவு\nசிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேசிய வைகோ மீது காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்…\nதேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, அளிக்காத விஐபிகள்\nவரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வி.ஐ.பிக்களும்…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநிவர் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…\nநிவர் புயல் பாதிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா…\nகால் சென்டர் டாஸ்க்கில் பதில் சொல்ல திணறும் போட்டியாளர்கள்….\nநிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிர���ந்த பேருந்து சேவை இன்று பகல் 12மணி முதல் மீண்டும் தொடங்கும்… அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=568&Itemid=55", "date_download": "2020-11-26T06:28:54Z", "digest": "sha1:HEWQR62ALCZUTUF4AKRR2OYRW23LIU5I", "length": 31371, "nlines": 50, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு இலக்கியம் நூல்நயம் நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02\nபாலமனோகரன் அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல் 'குமாரபுரம்' என்று நினைக்கிறேன். இதுவும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இன்று அப்பால் தமிழில் தொடராக வெளிவருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நாவலும் வாசகர்களின் பாராட்டைப்பெற்றது. அந்த நாளில் பலதடவைகள் வாசித்துச் சுவைத்திருந்தேன். இதன்பிறகே வட்டம்பூ நாவலை அவர் எழுதினார். ஒரு முறை அவரை நான் சந்தித்த வேளையில் அடுத்த நாவலுக்கு வட்டம்பூ என்று பெயர் வைக்கப்போவதாக என்னிடம் கூறியிருந்தார். இந்தக்கால கட்டங்களில் இலக்கியம் பற்றிய தொடர்புகள் எங்களிடம் இருந்தன. இந்த தொடர்புகளுக்குப் பாலமாக இருந்தவர் கவிஞர் 'முல்லையூரான்' என்றும் சொல்லலாம் அவர் எழுதிய நர்மதா வெளியீடான 'போர்க்காற்று' கவிதை நூலும் இக்காலகட்டத்தில் வெளிவந்தது. நாம் சந்திக்கும் வேளைகளில் புதிய இலக்கியம் பற்றி எப்போதும் பேசுவோம். முல்லையூரானுக்கும் எழுத்தாளர் பாலமனோகரன் மீதும், அவர்தம் எழுத்தின் மீதும் நல்ல அபிப்பிராயம். அவரும் ஒரு நல்ல எழுத்தாளர். தமிழ் இலக்கியத்திற்கு தம்மாலான பங்களிப்பை வழங்கியவர். எமது ஊரைச் சேர்ந்தவர். இடம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து சென்ற ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். இவருக்கான அஞ்சலியை அப்பால் தமிழ் கண்ணீர் நினைவுகளோடு சமர்ப்பித்திருந்தது. நானும் என் நினைவுகளைக் கவலையோடு மீட்டிப்பார்த்தேன். மறக்கமுடியாத துன்பச்சுமையது. நினைக்கும் தோறும் எப்போதும் வலிக்கும். எங்கள் இலக்கியக்குழுவில் முல்லை சிறி குமுளமுனை தெய்வேந்திரம்பிள்ளை போன்றோரும் அடங்குவர்.\nவட்டம்பூ நாவல் வெளிவந்தபோது நான் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். அந்நாவலை வா���ிக்கமாட்டேனா என்கின்ற ஏக்கம் பல காலங்களாக இருந்தது. மீண்டும் அப்பால் தமிழுக்கு ஓரு நன்றி சொல்லத்தான்வேண்டும். என் ஆவலைப் பூர்த்தி செய்ய தொடராக வெளியிட்டு வைத்தது. விரும்பிய வேளைகளில் எப்போதும் எடுத்து வாசிக்கின்றேன். முல்லையிலிருந்து தண்ணீரூற்றுக்குச் செல்லும் பாதையில் ஐந்தாவது மைல் கல்லில், இடது பக்கமாகச் செல்லும் மண்பாதை ஒன்றுண்டு. கொஞ்சத்தூரம் நடந்து சென்றால் வரும். சின்னதாய் ஒரு சோலை. இதன் மத்தியில் ஆற்றுப்பள்ளம்; அதன்ஓரங்களில் அழகாகப்பூத்திருக்கும் சிகப்பு மலரே வட்டம்பூ. இதன் அருகில் தான் கல்லடியான் கோவில் இருக்கிறது. எந்தக் கட்டிடங்களும் இல்லாமல் வயலுக்குள் ஒரு கல்லு மாத்திரம் இருக்கிறது. இக்கோவிலுக்குப் போகின்றவர்கள் பூசைக்காக இந்தப்பூவைத்தான் பறித்துப் பூசிப்பார்கள். நானும் சின்னவயதிலே அம்மாக்களுடன் போனபோது இதுதான் வட்டம்பூ என்று முதன்முதலில் அம்மா எனக்குக்காட்டினா. ஆறுபாய்ந்த வண்டல் மண் ஒதுங்கும் பகுதியில் துவரை மரங்களுக்கு அருகில், அழகாகப் பூத்திருக்கும் காட்டுமலரே இந்த வட்டம்பூ.\nஅளம்பில் பிரதான சந்தியிலிருந்து குமுளமுனைக்குச் செல்லும்பாதை அந்தக்காலத்தில் செம்மண்ணாலானது. வலது பக்கம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இடது பக்கம் சுவாமிதோட்டம். செழிப்புற்று வளர்ந்து நிறையக் காய்த்திருக்கும் தென்னை மரங்கள் இரண்டு பக்கமுமே, பல வர்ணங்களில் குலைகுலையாகத் தொங்கும். இளநீர்க் குலைகளைப் பார்க்கின்றவேளையில் வாயில் எச்சில் ஊறும். எனக்கு அப்போது சின்ன வயது நாங்கள் வண்டிலில்தான் வயலுக்கப்போவோம். மரங்களைப் பார்த்தால் நிலத்தில் நின்றபடியே இளநீர் பிடுங்கலாம். சந்தியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் வரை தோட்டங்கள் தொடரும். அதன்பின் சின்னதாய் விடத்தல்காடு, அதற்கப்பால் இருண்டகாடு இரண்டு பக்கமும் உயர்ந்து வளர்ந்த மரங்கள், முதிரை, பாலை, காட்டாமணக்கு, விண்ணாங்கு, வீரை, துவரை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். எப்போதும் அமைதிநிலவும். பாதையின் அருகில் எந்தவித பயமும் இல்லாமல் கிளறி மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுக்கோழிகளின் கூட்டம் பலவர்ணங்களில், பார்ப்பதற்கே அழகாக இருக்கும். ஜில் வண்டுகளின் ரீங்கார இசையும், மின்மினிப்பூச்சிகளின் பளிச்பளிச்சென்ற வ���ளிச்சமும் இரவை நினைவு படுத்தும். அப்போதெல்லாம் இந்தப்பாதையால் பிரயாணம் செய்வது பயங்கரமானது. கொடிய காட்டு மிருகங்களின் இராச்சியம் இந்தக் காட்டிலும்தான். பாதையின் அருகில் நிற்கும் வெள்வரட்டை மரங்களின் பட்டை யானைக்குப் பிடித்த உணவாம். எங்கடை அப்பு சொல்லுவார் பல தடவைகள் இந்தக்காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். யானைகள் மரங்களை முறிக்கும் சத்தம் கேட்கும் மயில் அகவும் சத்தமும் குயில் கூவும் சத்தமும், குக்குறுப்பான் கத்தும்சத்தமும் அடிக்கடி கேட்கும். மரக்கொப்புகளில் தாவி ஓடும் மர அணில்கள் கொடிய விலங்குகளின் அரவம் கேட்டு குதித்தோடும் குரங்குகளின் ஆரவாரம். இந்த உலுப்பலில் உதிரும் காட்டுப்பழங்கள், பொலபொலவென்று வண்டிலில் சொரியும். இப்போது நினைக்கும்தோறும் நெஞ்சை நெருடிச் செல்லுகின்றது. காட்டாற்று வெள்ளம் மேவிப்பாய்வதால் சீரற்ற பாதை குன்றும் குழியுமாகப், பிரயாணம் செய்வதற்கே கடினமாக இருக்கும். வண்டிலில் போகும்போது பயத்தில் ஒருவரோடு ஒருவர் கதைப்பதில்லை. நாங்களும் அமைதியாகிவிடுவோம். மிருகங்களின் ஒலிகள் அப்பப்போ கேட்டுக்கொண்டே இருக்கும். அரைவாசித்தூரம் வர வலது பக்கமாக பாதையோரத்தில் கிரவல் அள்ளிய கிடங்குகள், மழைகாலத்தில் இந்தக்கிடங்குகளில் நீர் நிறைந்து நீலமாகத்தெரியும். கிடங்கின் மேல்காட்டோரத்தில் துவரை மரங்கள் செழிப்போடு வளர்ந்து நிற்கும். இந்த மரங்களோடு மரங்களாக வட்டம்பூ மரங்கள் செக்கச்செவேலென குப்பென்று பூத்திருக்கும். சிவப்பென்றால் அப்படி ஒரு சிகப்பு இந்த நிறத்தை இயற்கையால்தான் தரமுடியும். பாலமனோகரனின் வட்டம்பூ நாவலின் நாயகன் சிங்கராயரும், இயற்கை, விரும்பித்தோற்றுவித்த அற்புதப்பாத்திரம். இவ்வாறான பாத்திரங்களை காடும், காடுசார்ந்த கழனிகள் நிறைந்த கிராமங்களிலும் பார்க்கலாம். அனுபவ வடுக்களைச் சுமந்து, துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் இவர்கள். எங்கள் ஊரிலும் இவ்வாறான பாத்திரங்கள் தோன்றி வரலாறு இல்லாமலே போய்ச் சேர்ந்து விட்டன. இந்நாவலை வாசிக்கும்தோறும் இந்த நினைவுகள் வந்துபோகும். பாலமனோகரனின் கதைகளில்தான் இவ்வாறான கதா பாத்திங்களை நாம் இனிப்பார்க்கலாம். குமுளமுனை தொடங்கப் பலாப்பழ வாசனை காற்றோடு கலந்து வந்து மூக்கைத்துழைக்கும். குமு��முனை செம்மண் சேர்ந்த அற்புதக்கலவை வளம்நிறைந்த பூமி பனை, தென்னை மா, தோடையென்று நிறையவே செழிப்பானவை. வீட்டுத்தோட்டம் முதல் காட்டு மரங்கள் வரை பச்சைப் பசேலெனக்காட்சி தரும்.\nபின்னாளில் அளம்பில், குமுளமுனை பாதையோரக் காடுகள் அழிக்கப்பட்டு கச்சான் பிலவுகளும், வாழைத்தோட்டங்களும், செந்நெல் வயல்களும் உருவாகின. இந்தப்பாதையால் செல்லும்போது இடதுபக்கமாக தெரியும் சிறுகடல். இந்தச் சிறுகடலின் மேலாகத் தெரியும் மிக நீண்ட காட்டுத்தொடர், இதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் பனைமரங்கள், தென்னைகள், இடுக்கில் ஒன்றிரண்டு வீடுகளையும் காணலாம். அங்கே தெரியும் கிராமம்தான் ஆண்டாங்குளம் என்று வண்டிலில் போகும்போது அம்மா எனக்குப்பலமுறை காட்டியிருக்கின்றா. வளமான கிராமம் தம்பி பால், தயிர், நெய் இறைச்சி நெல்லென்று ஒன்றுக்கும் குறையிருக்காது, கொஞ்சக் குடிகள்தான் அங்கு இருக்கிறார்கள் நீர் நிறைந்த காலங்களில் வள்ளத்தில்தான் போகவேண்டும். ஒவ்வொருமுறையும் வயலுக்குப் போகும்போது அம்மா எனக்குச்சொல்லுவா. அப்போதெல்லாம் இக்கிராமத்தைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று மனம் கிடந்து துடிக்கும். ஆனால் அந்தச் சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை. இது எனக்கு ஒரு தீராத கவலை. அந்த ஆண்டாங்குளப் பிரதேசத்தை கதையின் பகைப்புலமாக்கி அதன் வளத்தையும், தரத்தையும், அற்புதமாகப் படைத்திருக்கிறார் கதாசிரியர். மரம் மட்டை, குட்டை, குளம் என்று ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நான் நேரில் பார்த்திருந்தால் கூட இப்படி ரசித்திருப்னோ என்பது கேள்விக்குறிதான். அந்த அளவில் அவரின் எழுத்துத்திறமை அமைந்திருக்கின்றது.\nகுமுளமுனைக்குச் சென்றால் விசுவலிங்கம் கடையில் தேநீர் அருந்தாமல் நகருவதில்லை. வேர்த்து வழியும் இருந்தாலும், சைக்கிளை வேலியோடு சாத்திவிட்டு\nமண் குடத்தில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை வார்த்து களைப்புத்தீர குடித்து விட்டு, அந்த வாங்கில் சற்று இருந்து இரண்டு வாய்ப்பன், கொதிக்கக கொதிக்க தேநீரொன்று அருந்தி விட்டுத்தான் எங்கள் பிரயாணம் தொடரும். இவரது கடையில் இருந்து நேராகச் செல்லும் பாதையால்தான் தண்ணிமுறிப்பு வயல்களுக்குச் செல்லவேண்டும். சந்தியில் இடது பக்கம் அரசாங்க விடுதி ஒன்று உண்டு. இங்கேதான் கதையில் வரும் செல்வம் ஓ��ிசியர் வாழுகின்றார். இவருக்குத்தான் சிங்கராசர, சேனாதியிடம் உடும்பு கொடுத்து விடுகின்றார். இந்தப்பாதை எப்போதும் சீரற்றதாகவே இருக்கும் மழை வெள்ளம் பாய்ந்து எங்கும் கிடங்கும் மடங்குமாய்க் கிடக்கும். கொஞ்சத்தூரம் செல்ல கொடடுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் வரும், இதனை தரமறுந்த பிள்ளையார் கோவில் என்றும் அழைப்பதுண்டு. இங்கே ஒவ்வொரு நாளும் பொங்கல் பூசை நடக்கும். இந்தப் பூசையில் பூசாரியென்று யாரும் இருக்கமாட்டார்கள். ஊரவர்கள் தாங்களே பொங்கித் தாங்களே படைப்பார்கள். மூலஸ்தானம் வரை திறந்தே இருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தப்பிள்ளையாரின் தலை அடித்து நொருக்கப்பட்டதாகவும், துதிக்கையின் பாதிப்பகுதி பின்னால் நிற்கின்ற வெள் இத்திமரத்தில் பறந்து ஒட்டிக்கொண்டதாகவும், அதன்வடிவம் துதிக்கைபோல் வளைந்திருப்பதாகவும், கதையொன்றுண்டு\nஅதனால்தான் தரமறுந்த பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்றாம். கோவிலுக்குச் சொந்தமான கேணியில் எப்போதும் நீர் நிறைந்து நிற்கும். இதிலிருந்து வெளிவரும் நீர்க்கசிவு அந்தப்பிரதேசத்தையே பசுமையாக்கி வைத்திருக்கின்றது. மின்னி மரங்கள் செழிப்போடு வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மாலை, வயலால் திரும்பி வரும்போது இந்தக்கேணியில் குளித்து எருமைப்பால் பொங்கலைச் சுவைத்த சுகம் இப்போதும் எனக்குண்டு.\nஇந்த இடத்தில் இருந்துதான் கதையில் வரும் மனோமாஸ்ரரும், காந்தியும் உட்கார்ந்து கதைக்கின்றார்கள். இதிலிருந்து ஆண்டாங்குளம் அதிகதூரமில்லை. அந்திவானம் சிவக்கின்றபோது செங்கதிர்கள் சிறுகடலில் பதிந்து காட்டோரம் மறைந்து கிடக்கும் கிராமத்தின் முன் கோலம் போட்டது அழகாக இருக்கும்.\nஇயற்கை உணவும், மூலிகை சுமந்த மருத்துவக்காற்றும், உறுதி மாறாத வைரம் பாய்ந்த தேகமும், வயதுக்கேற்ற அனுபவமும் கொண்ட வட்டம்பூ நாயகனாக ஆசிரியர் சிங்கராயரை அறிமுகப்படுத்துகின்றார். இந்தப்பாத்திரம்\nஅவர் தேர்ந்தெடுத்த கிராமத்திற்கு ஏற்றவகையில் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. கதையை ஆரம்பிக்கும்போது எத்தனை துணிச்சல் ஆசிரியருக்கு, சிறுத்தையையும், கலட்டியனையும் அறிமுகப்படுத்தி அடுத்த அத்தியாயத்தை விரைவாகத் திருப்பிப்பார்க்க வைக்கின்றார். எழுத்துத்திறன் சிறப்பாக இருந்தால் பாத்திரங்கள் மனிதராகத்தான் இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nசம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்து கதையை சுவைபடவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்லும் ஆற்றல் பாலமனோகரனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றது. அப்பால் தமிழில் இணைந்திருக்கும் இந்நாவல்கள் மூன்றும் இதற்கொரு எடுத்துக்காட்டு. அவர் வாழ்க்கைச் சூழலில் இதுசாத்தியமாகியது எனக்கொள்ளலாம். வன்னியின் வளங்கள் நிறைந்த கிராமங்களில் அவர் பாதங்கள் நிதானித்து நடந்திருக்கின்றன, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து பாத்திரங்களைத் தெரிவு செய்து, அவர்தம் பழக்க வழக்கங்களை நேர்த்தியாகச் சுவை படச் சொல்லியிருக்கின்றார். குழுமாட்டுத் தலைவனான கலட்டியன் எப்போது சிங்கராயரால் அடக்கப்படும் என்கின்ற ஆர்வம் வாசிக்கும் தோறும் வாசகர்களுக்கு ஏற்படும். கிராமத்தின் இயற்கையை ரசிப்பவர்களுக்கு வட்டம்பூ நாவல் நல்லதொரு படையல். வன்னியில் குழுமாட்டு வேட்டையென்பது பிரத்தியேகக் கலை. ஆபத்தானதும்கூட. பட்டியிலிருந்து மாடுகள் காடுகளில் மேச்சலுக்கு செல்கின்றபோது தவறும் சிலகன்றுகள் காடுகளில் தன்னிச்சையாக வளர்வதுண்டு. இவைகள் ஊர் மாடுகளைவிட அதீத பலம்கொண்டவை, காட்டு உணவுகளால் தேகம் பெருத்து, ஆசிரியர் எழுதியிருப்பதைப் போல சின்ன யானைகளின் உருவத்தை ஒத்தவையாக இருக்கும். ஏனைய காட்டு மிருகங்களால் தமக்கு ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தம்மைத்தயார் படுத்திக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவை. இந்தமாடுகளை வேட்டையாடி இறைச்சியாக, வத்தலாக விற்பனை செய்பவர்கள் வன்னிப்பகுதியில் நிறையப்பேர் இருந்தார்கள். மரை இறைச்சியென்று பொய்சொல்லி விற்பனை செய்பவர்களும் உண்டு.\nநிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01\nநிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03\nஇதுவரை: 19949475 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-26T07:44:52Z", "digest": "sha1:NM4CT2V4YMGNFAUBU6SBQBZKVMJUTEBJ", "length": 7444, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தோனீசியா Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற மு\nஇந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு...\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nமரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..\nஇந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக...\nஇந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் – மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை – விமான சேவைகள் பாதிப்பு:-\nஇந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனீசியாவில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 46 பேர் பலி\nஇந்தோனீசியாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில்...\nபருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டத்திற்கு தடை November 26, 2020\nகொள்ளுப்பிட்டி காவல்துறை குற்றவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு November 26, 2020\nமாவீரர்களை வீடுகளில் இருந்து நினைவு கூற அழைப்பு November 26, 2020\nகேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது November 26, 2020\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்… November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum", "date_download": "2020-11-26T06:37:33Z", "digest": "sha1:MISHWK6PXMNK46WBE6MBPHMRMHKGTZD3", "length": 7227, "nlines": 167, "source_domain": "karmayogi.net", "title": "அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை சந்தோஷம் என்று அறிவது சரணாகதிக்குரிய மனநிலை\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\nபிளாட் 4, வெங்கட்ட நகர் விரிவு,\nபுதுச்சேரி - 605 011.\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21613", "date_download": "2020-11-26T07:30:16Z", "digest": "sha1:EG6LFWNFLDAZ7ETCPBGPP6TRWBXQYHUY", "length": 29581, "nlines": 448, "source_domain": "www.arusuvai.com", "title": "பிஸ் / எக் கட்லட்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிஸ் / எக் கட்லட்ஸ்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை மிளகாய் - ஒன்று\nபூண்டு - 2 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nமிளகு தூள் - கால் தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி\nப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கு\nஉருளையை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை, தூள் வகைகள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசையவும்.\n2 முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி ஒவ்வொரு பாதியின் மேலும் உருளை கலவை வைக்கவும்.\nஇப்போது இதை முழு முட்டை போல் உருட்டி பிடிக்கவும்.\nமீதம் உள்ள ஒரு முட்டையை ஊற்றி அடித்து கொள்ளவும். இதில் நாம் பிடித்து வைத்த முட்டை உருளை உருண்டையை முக்கி எடுக்கவும்.\nஇதை ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி நன்றாக உருட்டி விடவும்.\nஇது போல் எல்லா முட்டை உருண்டையும் தயார் செய்து எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.\nசுவையான பிஸ் கட்லட்ஸ் அல்லது முட்டை கட்லட் தயார்.\nமாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.\nஇத்துடன் டூனா மீன் சேர்த்து செய்வது இவர்கள் வழக்கம். நான் அதை விரும்பாததால் மீன் இல்லாமல் செய்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் உருளை கலவையுடன் டூனா மீன் துண்டுகள் சேர்த்து பிசையவும். இதில் பயன்படுத்தி இருக்கும் மிளகாய் இந்த ஊர் ”கீது மிருஸ்” (githeyo mirus). துளி சேர்த்தாலே காரம் பிச்சிடும். இதுக்கு இன்னொரு பெயர் கோஸ்ட் சில்லி. :)\nக்ரீன் பீன்ஸ் பீஃப் மசாலா\nஃபிஷ் இன் லெமன் சாஸ்\nவாழ்த்துக்கள் சித்ரா மேடம் பிஸ் கட்லெட்ஸ் பார்க்கவே அருமையா இருக்கு. பாதி எக், பாதி உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட யம்மியா இருக்குமே வனி.\nமொறு மொறுவென்று அசத்திட்டீங்க.. வாசம் இங்க அடிக்குது. ஒரு நல்ல ஸ்நாக்ஸ் செய்து காண்பிச்சு இருக்கீங்க... தேங்க்ஸ்..\nவனிதாக்கா சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு எங்க வீட்டுல முட்டைய வைத்து என்ன ஐட்டம் செய்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க இத நான் கண்டிப்பா செய்து பார்ப்பேன் ரொம்ப நன்றி வனிக்கா..ஆனா இதோட பெயர் எனக்கு கரக்டா சொல்லுங்களேன் பிஸ் எப்ப்டி இங்க்லிஷ் ல சொல்ரது\nரொம்ப அருமையா இருக்கு பார்க்கவே சாப்பிட தோணுது சீக்கிரமே செய்துட்டு சொல்லுறேன் சித்ரா அக்காக்கு என்னோட நன்றிகள சொல்லிடுங்க வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் by Elaya.G\nஎளிமையான புதுமையான குறிப்பு திரும்பவும்.. ;) அசைவம் சாப்பிடுவதை விட்டுடலாம்னு இருக்கேன். (ஆனா முட்டை முழு சைவம் தானே அதை மட்டும் சாப்பிடலாம்னும் ஐடியா :D) பார்க்கலாம் முடியுதானு.. ஆனா கண்டிப்பா ஊருக்குப் போகும் போது இந்த டிஷ் செய்து தருவேன் எல்லோருக்கும்...\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nஇந்த குறிப்பில் சொல்ல மறந்தது... bis என்றால் திவேகி மொழியில் முட்டை தான். அதனால் தான் biscutlets.\nவினோ.. ஆமாங்க, சுவை நல்லா இருந்தது. நீங்களும் ட்ரை பண்னிபாருங்க :)மிக்க நன்றி.\nபாக்கியா... மிக்க நன்றி. செய்து பாருங்க, அடிக்கடி செய்வீங்க :)\nஸைனா... மிக்க நன்றி. ஆங்கிலத்தில் Biscutlets / egg cutlets ‘னு சொல்வாங்க. அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)\nஇளையா... மிக்க நன்றி. கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)\nசாந்தினி... மிக்க நன்றி. நம்ம சொன்னா சைவம் தான் :) அவசியம் செய்து பாருங்க, செய்வது மிக சுலபம்.\nஹாய் வனிதாக்கா எக்கட்லட் சாப்பிட அருமையாகவே இருக்கும்.மாலைதீவு சமையலுக்கும் இலங்கை சமையலுக்கும் நிறையவே தொடர்பு இருக்கும் போலவே இருக்கிறது.இவ்வகையான சிற்றுண்டிகள் எங்கள் ஊரில் மிகவும் பிரபலம்.இதே முறையிலும் செய்வார்கள், முட்டை கலவையை மைதா சீட்டில் வைத்து குட்டி ரோல்ஸ்ஸாக பொரித்தெடுப்பார்கள்.இதில் டூமா சேர்த்தும்,இறைச்சி சேர்த்தும் வேறுவேறாக விற்பார்கள்.நான் இச்சிற்றுண்டி வகைகளை பல விதமாக ரம்ஸான் நோன்பு காலங்களில் செய்வேன் .\nமாலே சமையல் ரொம்ப சத்தானது போலே..\nஎன்ன ஒரு காம்போ பாதி முட்டை பாதி வெஜ்.....நல்லாயிருக்கு. சித்ரா கையிலிருப்பது உங்களின் கைத்திறமையா சித்ராவை விடாமல் கெட்டியாக பிடித்து இன்னமும் நிறைய எங்களுக்கு சொல்லி கொடுங்க பார்ப்போம்.\nகோல்டன் ரிம் போட்ட செட் ரொம்பவே அருமை :)\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஆஹா பார்க்கவே சூப்பரா இருக்கு நிச்சயம் டேஸ்ட்டும் நல்லாவே இருக்கும். நிச்சயம் செய்வேன் வனிக்கா. சித்ராம்மா கலக்குறாங்க. பைனல் போட்டோ ரொம்ப சூப்பரா இருக்கு.\nகீஃபா... மிக்க நன்றீ. ஆமாம் இங்குள்ள உணவுகள் பலவும் இலங்கை மற்றும் கேரள உணவின் தாக்கம் தான் அதிகம். இங்கும் இதில் பல வகை உண்டு. செய்ய சுலபமானதாக முறை தெரிந்து கொண்டால் பின் எல்லா விதமும் செய்ய உதவும் என்றே ஈசியான குறிப்புகளாக கொடுத்தேன். :)\nகவிதா.. மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)\nலாவண்யா... மிக்க நன்றி. அட பாவி இத்தனை நாளா என் ஹென்னா டிசைன் பார்த்தும் அது யாருடையதுன்னு கண்டு பிடிக்க முடியலயா சத்தியமா நானில்லை. அவங்களே போட்டாங்களாம் ஊருக்கு போக. கடைசி படத்தில் இருக்கும் அந்த செட்... எனக்கு பிடிச்சது, காரணம் திருமணம் ஆனதும் நாங்க வாங்கிய முதல் செட். :)\nயாழினி... மிக்க நன்றி. செய்து பார்த்து மறக்காம இங்க சொல்லனும் :)\nசில குறிப்புக்கள் பார்த்ததுமே செய்து சாப்பிடத்தோன்றும். அப்படிப்பட்ட அருமையான குறிப்பு. நன்றி வனிதா.\nகொவப்படபிடாது.......பார்த்ததுமே தெரிஞ்சுது......இருந்தாலும் சும்மா சீண்டி பார்ப்போமே என்று தான் ;)\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஹலீமா... மிக்க நன்றி சகோதரி. அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)\nலாவண்யா அக்கா... என்னை வம்பிழுக்குறதுல எல்லாருக்கும் என்னா ஆனந்தம்\nசைவம் பாதி, அசைவ‌ம் பாதி\nசைவம் பாதி, அசைவ‌ம் பாதி\nகலந்து செய்த கலவை நான்\nஉள்ளே உருளை, வெளியே முட்டை\n. உங்க 'பிஸ் கட்லட்' தான் என்னைப்பார்த்து பாடறமாதிரி இருக்கு :) அந்த கடைசிப்படம் ப்ரசண்டேஷன் ஃபோட்டோ அவ்வளவு அழகு :) அந்த கடைசிப்படம் ப்ரசண்டேஷன் ஃபோட்டோ அவ்வளவு அழகு ஒரே புதுமையான குறிப்புகளாக புகுந்து விளையாடறீங்க ஒரே புதுமையான குறிப்புகளாக புகுந்து விளையாடறீங்க\nவாழ்த்துக்கள் உங்களுக்கும், குறிப்பை தந்த சித்ரா அவர்களுக்கும்\nவனி கட்லட் பார்க்கவே அழகா இருக்கு ,\nவாழ்த்துக்கள் உங்களுக்கும், குறிப்பை தந்த சித்ரா அவர்களுக்கும்.\nவனி, பிஸ் கட்லெட்டுன்னு சொன்னீங்களேன்னு பிஸ்ஸை தேடிட்டு இருந்தேன். என்னை ஏமாத்திட்டீங்க பார்த்தீங்களா ;( எக் கட்லட் டேஸ்டி,டேஸ்டி.. உங்களுக்கும்,சித்ராவுக்கும் வாழ்த்துக்கள் :)\nசுஸ்ரீ... கொஞ்ச நாளா தான் என் குறிப்பில் யாரும் பாட்டு பாடாம இருந்தாங்க... நீங்க மீண்டும் துவக்கி வெச்சுட்டீங்க போல ;) அருமையா பாட்டி யோசிக்கறீங்க, எப்படி தான் முடியுதோ. மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. :)\nசுவர்ணா... மிக்க நன்றி. வாழ்த்தை மறக்காம சொல்லிடுறேன் :)\nகல்பனா... இது fish இல்ல bis. bis என்றால் திவேகி மொழியில் முட்டை. ;) ஆனா இதோட டூனா மீன் சன்க்ஸ் சேர்ப்பாங்க இவங்க. அவசியம் செய்து பாருங்க. நேற்று பார்ட்டியில் இங்க கொடுத்த குறிப்புகள் மற்றும் பல மாலத்தீவு உணவுகள் இருந்தது. டூனா மீன் போட்டு தான் இருந்தது, சாப்பிட நல்லா தான் இருந்தது, இனி மீன் சேர்த்து செய்யலாம்னு யோசிக்கறேன். ;)\nவனி உங்க குறிப்பை செய்தேன் நேற்று ரொம்ப நல்லா இருந்தது..\nமிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லி எனக்கு இன்னைக்கு வருசையா பதிவு வருது... பெரிய சந்தோஷம். :)\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/wasim-akram-trained-to-6-year-old/", "date_download": "2020-11-26T06:18:10Z", "digest": "sha1:6ATE7D4OC2FFB7JSBZWEPEBWS33MB67A", "length": 7272, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "சிறுவனுக்கு பறிற்சியளிக்கும் வாசிம் அக்ரம் | Wasim Akram", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் 6 வயது சிறுவனுக்கு பறிற்சியளிக்கும் வாசிம் அக்ரம் \n6 வயது சிறுவனுக்கு பறிற்சியளிக்கும் வாசிம் அக்ரம் \nபாகிஸ்தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகிற்கு தந்துள்ளது. இளம் வீரர்கள் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.அப்படி சமீபத்தில் பதிவேற்றப்பட்டு வேகமாக வைரலாகியது தான் ஆறுவயது சிறுவனான அசான் அக்தர் வீடியோ.தற்போது ஆறுவயதேயான பாகிஸ்தானிய சிறுவனான அசான் அக்தர் தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்.\n7வயது கூட நிரம்பாத இந்த சிறுவனை கண்டு சுற்றுவட்டாரத்தில் தான் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களும் பம்முகின்றனர்.கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டு இந்த இளம் சிறுவனின் பந்துவீச்சானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது.\nஇந்த சிறுவனின் பந்துவீச்சு திறமையை சமூகவலைத்தளங்களில் கண்டு உலக கிரிக்கெட் ஜாம்பவான்க���் பாராட்டியும், அறிவுரைகளையும் கூறிவருகின்றனர்.அந்தவகையில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம் நேரடியாக இந்த சிறுவனை கண்டு அவனக்கு மேலும் சிறப்பாக பந்துவீச பயிற்சியளித்துள்ளார்.\nவாசிம் அக்ரம் அந்த சிறுவனுக்கு பந்து வீச கற்றுத்தந்த புகைப்படங்களை பாகிஸ்தானிய நாளிதழான “தி சுல்தான் ஆப் ஸ்விங்” வெளியிட்டுள்ளது.இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள வாசிம் அக்ரம் “மிகவும் மகிழ்ச்சியான நேரம். அவனது திறமை ஆறரை வயது சிறுவனுக்கு இவ்வளவு திறமையா என என்னை ஆச்சரியப்பட வைத்தது” என்றார்.அசான் அக்தரின் பெற்றோர் விவசாய குடும்பத்தினரை சேர்ந்தவர்களாக இருப்பினும் இவனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வமிருப்பதை அறிந்து ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇர்பான் பதானை தொடர்ந்து லங்கா ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅதிக பாயிண்ட்ஸ் இருந்தும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய அணி – காரணம் என்ன தெரியுமா \nஇந்திய தொடர் முக்கியமில்ல. எங்களது லட்சியம் இந்த கோப்பையை ஜெயிப்பது தான் – ஆஸி பயிற்சியாளர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/the-lorry-that-entered-the-crowd-of-american-black-protesters.html", "date_download": "2020-11-26T06:37:27Z", "digest": "sha1:Z7QNV4EQZOL5KGWLHREGBA7GKRGJAFCX", "length": 11605, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The lorry that entered the crowd of American black protesters | World News", "raw_content": "\n'கருப்பின' போராட்டக்காரர்களின் 'கூட்டத்திற்குள் புகுந்த லாரி...' 'சிதறி ஓடிய கூட்டம்...' ஓட்டுநரை 'சரமாரியாக' 'தாக்கிய கும்பல்...'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலைக்கு நீதி கேட்டு மின்னிபொலிஸ் நகரில் நடைபெற்று வந்த போராட்ட கூட்டத்திற்குள் தறிகெட்டு வந்த லாரி ஒன்று புகுந்ததால் அங்கிருந்தவர்கள் தெரித்து ஓடினர்.\nஅமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் நடைபெற்ற மின்னிபொலிஸ் நகரில் ஏராளமானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமின்னிபொலிஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏராளமானோர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே தறிகெட்டு வந்த ���ாரி ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து நின்றது. முதலில் சிதறி ஓடிய கூட்டத்தினர் பின்னர் லாரி ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.\nஇதில் லேசான காயமடைந்த அந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோக்கம் என்ன என்று தெரியாத நிலையில், வேண்டுமென்றேதான் இந்த சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\n\"பணத்த மட்டும் கொடுங்க.. கவர்மெண்ட் வேலை கன்ஃபார்ம்\".. டிஎன்பிஎஸ்சி அதிகாரி எனக்கூறி இளைஞர் செய்த காரியம்\n'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'\n'சின்னத்திரை நடிகை தற்கொலை...' 'காதலன்' திருமணத்திற்கு மறுத்ததால் 'விபரீதம்...' 'செல்பி வீடியோ' ஆதாரத்துடன் 'காதலனுக்கு வலைவீச்சு...'\nஎன் 'புள்ளைங்கள' நானே கொன்னுட்டேனே... கண்முன்னே இறந்த 'மகன்களை' பார்த்து கதறியழுத தந்தை... நெஞ்சை 'ரணமாக்கும்' சோகம்\n\"தீவிர உச்சத்துக்கு போன நோய்\".. 'சிலிண்டரால்' ஓங்கி அடித்த பின் கணவர் செய்த காரியம்'.. 'குழந்தைகள்' முன் நடந்த 'சோகம்'\nஆசையா கட்டுன 'வீட்டுக்கு' லோன் கட்ட முடில... 3 வருஷமா 'பாஸ்வேர்ட்' மாத்தல... 'சிக்கிய' வங்கி ஊழியரின் 'பகீர்' பின்னணி\n‘சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்...' 'இந்தியாவுடன்' சேர்ந்து செயல்பட 'முடிவெடுத்த நாடு...' 'உலக' நாடுகளுடன் சேர்ந்து 'செயல்படவும் திட்டம்...'\n'I can't breathe'... அமெரிக்காவில் 'ஓங்கி ஒலிக்கும்' முழக்கம்... இதற்கு காரணம் 'கொரோனா அல்ல...'\n'அமெரிக்காவுக்கு போதாத காலம்... ' 'கருப்பின' விவகாரத்தால் 'தீயாய்' பரவும் 'வன்முறை...' 'வெள்ளை மாளிகை மூடப்பட்டது...'\n'இனி உங்க நட்பே வேணாம்...' 'துண்டிக்கப்பட்டது உறவு...' 'அமெரிக்க அதிபரின்' அதிரடி 'அறிவிப்பு...'\n\"அந்த மாதிரி பண்றவங்கள அங்கயே சுட்டுத் தள்ளுங்க\" - டிரம்ப்பின் வெடிகுண்டு வார்த்தைகளால் 'வெடிக்கும் போராட்டம்'\n“எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி\n'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' \"உளவு பார்த்தது போதும் கிளம்புங்க...\" 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'\n'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்���ாரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல\n\"நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..\".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'\".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'\n'அவங்க' சொல்றத எல்லாம் நம்பிட்டு... சும்மா சும்மா என் 'வழில' வராதீங்க... நம்மள கடுப்பேத்துறதே வேலையா போச்சு\nசபாஷ் 'சீனா'... 'வைரஸ்' எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க... நாங்களும் 'ரெடியா' இருக்கோம்\n'ஆஸ்திரேலியாவில்' பிறந்த 'புது நம்பிக்கை...' அடுத்தடுத்து 'பாஸிடிவ் தகவல்கள்...' 'கைவிடாத' விஞ்ஞானிகளின் 'உழைப்பு...'\nகண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..\n\"உலகப்போரில் அழிந்த மொத்த பூங்கா'.. 'உயிர்தப்பிய ஒத்த முதலை'.. 'உயிர்தப்பிய ஒத்த முதலை'.. \"ஹிட்லரின் செல்லப்பிள்ளைக்கு நடந்த சோகம்.. \"ஹிட்லரின் செல்லப்பிள்ளைக்கு நடந்த சோகம்\n'அமெரிக்காவின் வித்தியாசமான போர் ஆயுதம்...' '60 ஆண்டு முயற்சிக்கு' கிடைத்த 'வெற்றி...' 'ஹாலிவுட்' படங்களில் மட்டுமே 'பார்த்திருப்போம்...'\n'ஐ.டி. ஊழியர்கள் ஜாக்கிரதை...' 'பணி நீக்க' அறிவிப்பை வெளியிட்ட 'நிறுவனம்...' 'எத்தனை பேர் நீக்கப்படுவார்கள்...' 'வெளியேற்றப்படப் போவது யார்......' 'வெளியேற்றப்படப் போவது யார்...\n'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'\nஅத மட்டும் 'நீங்க' செஞ்சா... எங்க பதிலடி 'வெறித்தனமா' இருக்கும்... மொதல்ல ஒங்க 'மக்களை' காப்பாத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-094-were-affected-for-corona-400944.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-26T07:55:09Z", "digest": "sha1:2NU5WKNR4KD6HEAEXDIX2IKMFNT7UNBU", "length": 18562, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி | 3,094 were affected for corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கி��ிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\n8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nகனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..\nநீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்\nவீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்\n8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்\nகனிமொழி போகும் அதே ரூட்டில்.. உதயநிதியும் போகிறாரே.. ஏன்.. செம பிளான்.. கலக்கும் திமுக..\nசென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ\nசென்னையை நெருங்கும் நிவர்... தற்போது 250 கிமீ தூரம்.. திடீர் வேகம்.. மாற்றம் நிகழுமா\nFinance மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nLifestyle 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா\nSports இன்னும் 2 நாள்தான் இருக்கு.. முக்கிய வீரர் இல்லை.. செம சிக்கலில் கேப்டன் கோலி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. மக்கள் ஹேப்பி\nசென்னை: தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 6.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nதமிழகத்தில் கொரோனா பா���ிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.\nஅதில் தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,94,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 80,371 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nஇதுவரை 91 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,830 ஆண்களும், 1,264 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 194 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇன்று ஒரே நாளில் 4,403 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,46,555 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,741 பேராகும்.\nஇன்று ஒரே நாளில் 78,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 88,58,983 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 36,734 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 3-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,170 பேருக்கும் சிறுமிகள் 11,905 பேருக்கும் என மொத்தம் 25075 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,51,831 ஆண்களுக்கும் 231048 பெண்களுக்கும் என மொத்தம் 582911 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54045 ஆண்களுக்கும் 31999 பெண்களுக்கும் என மொத்தம் 86044 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து\nசென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை\nஅமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப��பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுக்கும் மக்கள்\nதிடீர் அமைதி.. சத்தமே இல்லை.. \"இதுதான் ஒருவேளை அதுவோ\".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nபுதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - முதல்வர் பழனிசாமி\nஇதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்\nசென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்\nசென்னைக்கு பாய்ந்து வரும் நீர்.. 6 மாதத்தில் தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்.. அசர வைக்கும் பின்கதை\nநிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் மழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்\nரெண்டு கைகளாலும் குடையை பிடித்து கொண்டு.. ஏரிக்கு வந்த முதல்வர்.. செம்பரம்பாக்கத்தில் ஆய்வு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/21163445/2093218/Tamil-News-eight-dead-as-barrage-of-rockets-hits-Kabul.vpf", "date_download": "2020-11-26T06:02:03Z", "digest": "sha1:FAR6Y45RDCTIVHFJ26L4EDJ4IPWPZWZT", "length": 16994, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் - 8 பேர் பலி || Tamil News eight dead as barrage of rockets hits Kabul", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் - 8 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.\nஅதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டின் தோஹா நகரில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஅமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் த��ிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதல்களுக்கு உள்நாட்டு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள ’கிரீன் சோன்’ பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.\nமொத்தம் 23 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதில் பல நாடுகளின் தூதரக கட்டிடங்களின் சுற்றுசுவர்கள் இடிந்து சிதைவடைந்தது. மேலும், குடியிருப்பு பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்தன. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து\nஇந்த ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇந்த கோர தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டிற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், தோஹா நடந்துவரும் தலிபான் - ஆப்கான் அரசு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார்.\nஇந்த பயணத்தின்போது தலிபான் அமைப்பின் பேச்சுவார்த்தைகுழு ஒருங்கிணைப்பாளரை பாம்பியோ சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nAfghanistan Attack | ஆப்கானிஸ்தான் தாக்குதல்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரி, காரைக்காலில் அனைத்���ு பள்ளிகளுக்கும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு\nவட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு - 12 போலீசார் பலி\nதலிபான் அமைப்பின் முக்கிய தளபதிகள் 55 பேர் கொன்றுகுவிப்பு - ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் பீரங்கி தாக்குதல் - பொதுமக்கள் 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - செய்தி வர்ணனையாளர் உள்பட 3 பேர் பலி\nகாபுல் பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/02/22/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2020-11-26T07:43:25Z", "digest": "sha1:HC4BSLI7VILYY3MX2TMB3HQZRAEJLP4G", "length": 15139, "nlines": 153, "source_domain": "www.periyavaarul.com", "title": "குருப்புகழ்", "raw_content": "\nபெரியவா சரணம் ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... #குருப்புகழ் ……… சந்தம் …….. தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தந்தனன … தானதனனா ………. பாடல் ……….. மங்கலமு கந்தருளு மெங்கதியு மிங்குறவு மெம்பதியு புங்கவனு …. மானதிருவே சுந்தரமு கம்பொழியு மன்புமிக வெந்தனிலு முய்யொளியு கந்தருளு …. வேதவிரதா சிந்தையிலு மெங்கினிலு முந்தனுரு கண்டிடவு மெந்திறமு முந்தனருள் …. கூட்டிடவுமே எந்தனக முந்தியுன தந்திபக லுந்தொழவு கந்தருளு மெந்திருப …. தாதியுனையே அந்தகனு மெந்தனிட வந்துவிடு மந்தபொழு துந்தநினை வுந்ததயரு …. ளாசியுடனே சந்தமிகு சிந்துபல செந்தமிழில் செய்திடவு முந்தனரு ளெந்தனிலு …. மேகிடவுமே இந்நிலமு முந்திவரு மெம்முறவு முந்தயவி லுங்கருணை யுந்தருளு … மாகபெறவே சந்ததமு நின்னருளி லுந்தனடி சேர்ந்தவடி யர்குறையு மங்கிடவு …. மாகவருளே குருவின் மஹிமையையும் குருபக்தியையும் நம் வரையிலும் கொணர்ந்து. சேர்த்துள்ளனர் நம் மூதாதையர். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதான கேள்வியே அறிந்த மொழிதனிலே அறிந்த ஞானம் கொண்டு அறிந்தபடியாக பாரதி தினமும் பாடி உங்கள் அனைவருடனுமாக போற்றி வருகிறேன். இப்பாடலில் எந்தனுடனாக குருபக்தி உணர்வு பெற்று ஒரு மனமேனும் ஆனந்தம் கொள்ளுமானால் அதுவே எனக்கு மஹாபாக்கியம். இந்த குருப்புகழ் பாமாலை என்றேனும் ஏதாவது ஒரு பக்தரின் மூலமாக புத்தக வடிவிலே கட்டாயம் வெளிவரும் என்ற நம்பிக்கை உண்டு. சில பல காலம் சென்றும் பக்தர்கள் இப்பாடல்களிலே மானம் லயித்து குருபக்தி செய்வாரேயாயின் எந்தன் பிறப்புக்கும் ஓர் அர்த்தம் இருக்கும். இதோ இங்கே புகைப்படத்தில் உள்ள, எனக்கு அந்த காலத்திலே ஐயனை அறிவித்த இருபெரும் நல்ல ஆன்மாக்களின் நேரசு செலவுக்கும் ஓர் பயனிருக்கும் என்பதேக எந்தன் ஏக்கம். நிறைவேறுமா பெரியவா சித்தம் அடியேன் பாக்கியம். ஜெகத்குருவை ஜெகத்தின் க்ஷேமத்திற்கு போற்றித் தொழுவோம். அவர் அருள் நம்மைக் காக்கும். அனைவருக்கும் இனியதோர் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/340073", "date_download": "2020-11-26T06:43:46Z", "digest": "sha1:4QEVPIRPPTULLD4P34IPKVSQWXZ2YXKL", "length": 9328, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹோம் ப்ரெக்னன்‌சி டெஸ்ட் பாசிட்டிவ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொ���்ள உதவியாக இருக்கும்.\nஹோம் ப்ரெக்னன்‌சி டெஸ்ட் பாசிட்டிவ்\nஎனக்கு பீரியட் 2 நாள் தள்ளி போயிருக்கு. காலையில் HPT டெஸ்ட் செய்து பார்த்தேன். ரெண்டு டார்க் பிங்க் கலர் லைன் தெரிஞ்சது. அடுத்து என்ன செய்யனும், உடனே டாக்டர்ட போயி கன்பர்ம் பண்ணிக்கலாமா இல்லை இன்னும் சில நாள் கழிச்சு போகனுமா\nஅப்பறம் டாக்டர் என்ன டெஸ்ட் பண்ணி கன்பர்ம் பண்ணுவாங்கனும் சொல்லுங்க.\nவாழ்த்துக்கள்............ டாக்டர் போய் பாருங்க‌...\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nநன்றிங்க. ஃபர்ஸ்ட் யூரின் ல தாங்க டெஸ்ட் பண்ணேன்\nபத்து நாள் கழிச்சு டாக்டர் கிட்ட போறேன். உங்க பதிலுக்கு நன்றி\n4 மாத கர்ப்பம் எனக்கு back pain\nஇரண்டு மாத கருவை களைக்க முடியுமா\n5 மாத கர்பம். உதவுங்கள் ப்ளீஸ்...\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2020/10/11/oct-11-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:37:20Z", "digest": "sha1:2MTZ32OSPLAKCRXIOWLMNNDYVXDLPVVJ", "length": 8064, "nlines": 35, "source_domain": "elimgrc.com", "title": "Oct 11- நேசிக்கிறார்கள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\n“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” (உன்.1:4). “கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” (உன். 1:3).\nகிறிஸ்துவை அறிந்து கொள்ளுகிற எந்த மனுஷனாலும் அவரை நேசிக்காமல் இருக்கவே முடியாது. கிறிஸ்துவின் அன்பு, கிறிஸ்துவின் மனதுருக்கம், கிறிஸ்துவின் காருண்யம் ஒவ்வொருவரையும் அவரை நேசிக்கும்படி செய்கிறது.\nஇந்தியாவின் தந்தையாகிய மகாத்மா காந்தி ஒருமுறை இவ்வாறு சொன்னார், “கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் மார்க்கபேதங்களின் நிமித்தமும், சடங்குகள் பாரம்பரியங்கள் நிமித்தமும், மாய்மாலங்கள், சண்டைகள் நிமித்தமும் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன். ஆனால் கிறிஸ்துவையோ என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அவர் மேல் எனக்கு அளவற்ற மரியாதையும் நேசமுமுண்டு” என்றார். அவரைப் போலவே தேசத்தின் மேலானவர்கள் எல்லாரும் கர்த்தரை நேசிக்கிறார்கள். அவருடைய போதனைகளின் மேல் பிரியம் கொள்ளுகிறார்கள்.\nகிறிஸ்து பூமியிலே வாழ்ந்தபோது, அவருடைய அன்பு உத்தமர்களாகிய எல்லோரையும் வேகமாக இழுத்தது. அவருக்காக பேதுரு தன்னுடைய வலையையும், படகையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார். யோவான் அவருடைய நேசத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய மார்பிலே இளைப்பாறினார். மத்தேயு ஆயத்துறையிலிருந்து தன்னுடைய வேலையையும் விட்டு விட்டு கர்த்தர் மேல் வைத்த நேசத்தினால் அவருக்குப் பின் சென்றார். அவருடைய அன்பினால் இழுக்கப்பட்ட மரியாள், அவருடைய பாதங்களில் பரிமளத் தைலம் பூசினாள் (லூக். 7:38). மகதலேனா மரியாள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை வேளையில் கிறிஸ்துவின் கல்லறைக்கு சென்று அங்கே காத்துக் கிடந்தாள் (யோவான் 20:1).\nஅப். பவுல் அவருக்காக எந்த பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியோடு முன் வந்தார் (அப். 21:13). ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாய் மரிக்க ஆயத்தமானார்கள். உங்களுக்காக ஜீவனைக் கொடுத்த உத்தமரான கிறிஸ்துவை நீங்கள் எவ்வளவு அதிகமாக நேசிக்க வேண்டும் அவருடைய அன்புக்கு இணையில்லையே. உத்தமர்கள் அவரை நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nஉத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல. கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது. தன் பரிசுத்தமான கற்பை பாதுகாத்து கொண்டவர்களே கன்னியர்கள். கன்னியர்கள் என்றால் கறை திரையற்றவர்கள், லீலி புஷ்பத்தைப் போல வெண்மையானவர்கள், கர்த்தரை முழு இருதயத்தோடு நேசிக்கிறவர்கள் என்றெல்லாம் அர்த்தமாகும். ஆம், நம்முடைய ஆண்டவர் கன்னியர்களால் நேசிக்கப்படுகிற நேசராவார்.\nதேவபிள்ளைகளே, கர்த்தருடைய சபை என்பது, கன்னியர்களால் நிறைந்த ஒரு சிறு கூட்டமாயிருக்கிறது. அது பரிசுத்தவான்களால் நிரம்பியிருக்கிறது. மணவாளனாகிய கிறிஸ்து எக்காள சத்தத்தோடு வெளிப்படும்போது அந்த கன்னியர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுவார்கள். சபை என்பது இரட்சிக்கப்பட்டவர்களின் சிறு கூட்டம். அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஊற்றப்படும்போது, நீங்கள் கர்த்தருடைய மணவாட்டியின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுவீர்கள்.\nநினைவிற்கு: “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவரு���ைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” (வெளி.19:7).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/01/19/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-2/", "date_download": "2020-11-26T06:41:03Z", "digest": "sha1:YJD2ZLEFJIIUWYYNUDGVMXNSZIH6ZH6U", "length": 77050, "nlines": 159, "source_domain": "solvanam.com", "title": "டிசம்பர் நாற்காலிகள் – 2 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nடிசம்பர் நாற்காலிகள் – 2\nஅபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண் இருவரும் சங்கீதா யூனிவர்ஸிடியில் batchmates. இரண்டு பேருமே பிறவி ஜீனியஸ்கள். இருந்தும் இருவருக்கிடையில் எத்தனை வித்தியாசம்… அபிஷேக், தன்னை ஏதோ ஜி.என்.பி அல்லது மதுரை மணி ஐயராகக் கற்பனை செய்துகொண்டுதான் பாடுகிறார் என்பது அவர் கழுத்தை வைத்துக்கொள்ளும் டிகிரியில் இருந்தே தெரிகிறது. “ப்ரோசேவ – நான் எப்படிப் பாடுகிறேன் பாரு – ரெவருரா – அந்த பிருகாவை கவனிச்சியா – ரெவருரா – அந்த பிருகாவை கவனிச்சியா – நின்னுவினா – ஆதி தாளத்தில் என்னை விட்டால் அத்தாரிட்டி வேறு யார் – நின்னுவினா – ஆதி தாளத்தில் என்னை விட்டால் அத்தாரிட்டி வேறு யார் – ரகுவரா” என்பது போல் ப்ராக்கெட்டில் சுய குறிப்புகளுடன் பாடுவார் அபிஷேக்.\nஆனால் குருசரணுக்கு attitude ப்ராப்ளமே கிடையாது. பக்கத்திலேயே இருக்கும் உமையாள்புரம் சிவராமனின் unassuming personality இவருக்கும் வாய்த்திருக்கிறது. ஒரு மணி நேரம் பைரவியை ஆலாபித்துப் பாடி ஸ்வரம் போடுவதற்கு வேண்டிய தன்னம்பிக்கையும் பயிற்சியும் கற்பனைச் செறிவும் கண் கூடாகத் தெரிந்தது (பார்த்தசாரதி சபா). மோகன ஆலாபனையில் run of the mill பிடிகளைக் கைவிட்டு வித்தியாசமாகப் பாடினார். ஹமீர் கல்யாணியை இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டும் போல் ஏக்கமாக இருந்தது. வயலின் நாகை ஸ்ரீராம், தனியே கட்சி ஆரம்பிக்கும் விளிம்பில் நின்று மோகனத்தையும் பைரவியையும் சுகமாகப் பரப்பினார்.\nநாம் மயிலாப்பூர் வந்திருப்பதால், காலாற – வயிறாற ஒரு food walk போகலாம்.\nபண்டைய மறந்து போன சுவைகளின் கடைசி standing bastion, மயிலை ராயர் மெஸ். இதுவும் பாஸ்தா-நூடுல்ஸ் கடையாக மாறுவதற்கு முன் அவசரமாக ஒரு முறை போய்ப் பார்த்துவிடுங்கள். பாசாங்கு இல்லாத காஃபி, இட்லி, பொங்கல், அடை, கத்தரிக்காய் கொத்சு… த்சு, த்சு \nபேயாழ்வார் சன்னிதி அருக���, முட்டுச் சந்தில் ஒரு A0 காகிதத்தின் பரப்பளவே இருக்கும் இந்தப் புகை படிந்த மெஸ்ஸைக் கண்டுபிடிக்க, லோக்கல் ஆட்கள் உதவி இல்லாமல் முடியாது. எனவே இதோ ராயரின் GPS ரேகைகள்: 13.035979, 80.272800.\nஅதே தெருவில் இருக்கும் தாயார் டைரியில் இஞ்சி முறப்பா சாப்பிடுங்கள். வினிகர் புளிக்காத ஊறுகாய் வகைகள் (நாரத்தங்காயை சிபாரிசு செய்கிறேன்), வற்றல் வடாம் கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள். கச்சேரி ரோடைக் கடந்து கிழக்கு மாட வீதிக்கு வந்தால் சுபம் கணேசன் கடையில் முறுக்கு சீடை, அதிரசம். அதற்கு நாலு பில்டிங் தள்ளி, பிரபலமான கற்பகாம்பாள் மெஸ். பழைய அபிமானத்துக்காக ஏதாவது மென்று முழுங்கிச் சாப்பிட முயற்சிக்கலாமே தவிர, மற்றபடி சுகமில்லை. அதை விட, தேர் முட்டிக்குப் பக்கத்தில் மாலை வேளையில் பஜ்ஜி போட்டு விற்கும் அம்மாளே பரவாயில்லை.\nஇன்னும் சற்று நடந்தால் காளத்தி கடை. இதன் ரோஸ் மில்க் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஃபேஸ் புக்கில் ஒரு விசிறிக் கூட்டமே இருக்கிறது. ஆனால் காளத்தியின் பேரர்கள் தண்ணீரை ஊற்றித் தடியால் அடித்து, ரோஸ் மில்க்குடன் தாத்தா பெயரையும் நாசம் பண்ணி வைத்திருக்கிறார்கள். (ரோஸ் மில்க் என்பது, சற்றே மிகைப் படுத்திச் சொல்வதானால், கத்தியால் வெட்டி ஃபோர்க்கால் குத்திச் சாப்பிடப் படவேண்டியது. அதில் போய் யாராவது ஐஸ் கட்டியைப் போட்டு நிரப்புவார்களா \nகபாலி கோவிலுக்கு வாருங்கள். பக்தியைக் கொஞ்ச நேரம் ஒத்திப் போட்டு, கோபுர வாசலில் நின்று இடப் பக்கம் பார்த்தால் ப்ளெயின் சுவரில் ஒரு சின்ன ஜன்னல் தெரியும். அதற்குள்ளிருந்து ஒரு கை இட்லித் தட்டை நீட்டும். இதுதான் ஜன்னல் கடை. இங்கே தோசை, பொங்கல் சாப்பிடத் தகும். (நடுத் தெருவில் நின்றபடியே சாப்பிட வேண்டும், தண்ணீர் பாட்டில் எடுத்துப் போக வேண்டும்). அதற்குக் குறுக்குச் சந்தில் இருக்கும் மாமி மெஸ்ஸைத் தவிர்க்கவும்; மாமியின் தலைமுறை எப்போதோ முடிந்து போய்விட்டது. கோபுரத்துக்கு வலப்புறம், நாட்டு மருந்துக் கடையில் பன்னீர் சோடா அருந்திய பிறகு கோவிலில் நுழையலாம். இடப் பக்கம் மடைப் பள்ளியில் ஒரு தொன்னை புளியோதரை சாப்பிடலாம்; சுமாராக இருக்கும். இங்கே வந்து ‘கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்று அப்பர் பெருமான் பாடிய காலங்களில் புளியோதரை இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nவயலின் கன்யாகுமரியின் டிலெம்மா இது: ஆண் பாடகர்களுக்குப் பக்க வாத்தியம் வாசிக்கப் போனால் அவர்களின் ஈகோ தடுக்கிறது, தள்ளுகிறது. பெண் பாடகிகளுக்கோ, தன்னை விட applause magnet- ஆக மற்றொருவர் பக்கத்தில் இருக்கப் பொறுக்கவில்லை. ஃப்யூஷன், ட்யூஷன் என்று கூத்தடிக்கும் இளைஞர்கள் இவரைக் கை நீட்டி வரவேற்பார்கள். ஆனால் அந்த மாதிரி Non-Veg எல்லாம் வாசித்தால் சரஸ்வதி தேவி விரல்களிலிருந்து வழிந்து இறங்கிப் போய் விடுவாள். கதிரி கோபால் நாத்துடன் கூட்டணி ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால் கதிரியார் இப்போதெல்லாம் இசை எழுப்புவதற்கு பதிலாக, டைனமைட் வைத்து மேடையைத் தகர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார். ஸோலோவாக வாசித்தாலோ, கிழங்கள் கச்சேரிக்கு வர மறுக்கின்றன. பாதி நாற்காலிகள் காலியாக இருப்பதுடன், ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் பாட்ச் பாட்ச்சாக எழுந்து போகிறார்கள். என்னதான் செய்வார் குமரி படபடவென்று ஆயிரம்வாலா கொளுத்திப் போடுவது தவிர வேறு வழியில்லை.\nஅன்று ஹரே கிருஷ்ணாவில் அவர் வாசிப்பைப் பார்த்தால், மானிடக் கை ஒன்று வாசிப்பது போலவே தெரியவில்லை. CNC மெஷின்களில்தான் அந்த மாதிரி precision சாத்தியம். நாதஸ்வரம், சாக்ஸஃபோன் போல என்ன ஒரு கம்பீரமான முழக்கம் என்ன பவர் \nகடைசியில் ஒரு ராக மாலிகை வாசித்தார். ஐபாகோ ஐஸ் க்ரீம் வண்டி கவிழ்ந்து தெருவெங்கும் கலர் கலராக, சுவை சுவையாக உருகி ஓடின மாதிரி இருந்தது. நித்திய கன்யா.\nஅகாடமியில் ரஞ்சனி-காயத்ரிக்கு டிக்கெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். “அதனால் என்ன, நான் சாப்பிடத்தானே வந்தேன்” என்று ஒரு ஏளனச் சிரிப்புடன் மிண்ட் பத்மநாப அய்யரின் காண்டீனில் புகுந்தேன். பந்தி பந்தியாக இலை போட்டுக் கல்யாண சாப்பாடு. முள்ளங்கி சாம்பார், சேப்பங் கிழங்கு மசியல், வெண்டைக்காய் காரக் குழம்பு. அருமையான பாதாம் கீர். ஆனால் சாதம்தான் நொய்ப் பொங்கல் போலக் குழைத்து வடிக்கிறார் அய்யர். கரும் பச்சை வாழை இலையில் பாதரச முத்துகளாகத் தண்ணீர் தெளித்து, மல்லிகை மொக்குகள் போல் பொல பொலவென்று அரிசிச் சோறு விழுவதைப் பார்ப்பதே ஒரு பரவசம் என்பது பல veteran-களுக்குக் கூடத் தெரிவதில்லை.\nகல்யாணச் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கி கியூவில் நிற்கப் பொறுமை இல்லை என்றால், வைது வெளியேறி இரண்டு பில்டிங் தள்ளி இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரச வடை சாப்பிடலாம். தாராளமாக பாதாம் பருப்புச் சீவல் தூவி, ஆண்டாள் சொன்னது போல் ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ சூடான காரட் அல்வா கட்டாயம் சாப்பிட்டுப் பாருங்கள். 48 மணி நேரம் நாக்கிலேயே நிற்கும். லஞ்ச் நேரம் என்றால் உட்லண்ட்ஸ் மாடியில் தஞ்சாவூர் ரெஸ்ட்டாரெண்ட்டில் இலை போட்டுச் சாப்பாடு, பருப்பு, அப்பளம், பீடா கிடைக்கும். சாதாரண நாட்களில் வேறு போக்கிடம் இல்லாத சென்னையில், கொஞ்சம் பரவாயில்லாத சாப்பாடு இதுதான். ஆனால் அவர்களின் உருளைக் கிழங்குப் பொரியலில் மட்டும் தஞ்சாவூர் வாசனையே இருப்பதில்லை. ஒரே ஹைதராபாத் பிரியாணி நெடி இந்த மாதிரி கிச்சனுக்கு உள்ளே இருந்தே ISIS வேலை செய்வது யார் \nGood governance day அன்று எங்கள் வீட்டிலேயே மணத்தக்காளி வத்தல் குழம்பு என்பதால், திருமதியின் கிச்சனில் அரைக் கீரைக் கூட்டு, டாங்கர் பச்சடியுடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு உள்ளங்கையை முகர்ந்தபடியே நாரத கான சபா போனேன். வெளியே ஏகப்பட்ட மோட்டார் பைக்குகள் நிற்கும்போதே தெரிந்தது: உள்ளே டி.எம்.கிருஷ்ணா பாடுகிறார் என்பது. Social media-வில் பரபரப்பாக இருப்பதால் இளைஞர்கள் ஆரம்பத்தில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் கிருஷ்ணாவுக்கோ, பாட்டுத் திறமையை விட பேச்சுத் திறமைதான் அதிகம் என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது. வலசி வலசியை வைத்துக்கொண்டு மலபார் அவியல் மாதிரி ஒரு RTP செய்தார். தனி ஆவர்த்தனம் கூட முடிந்து, கடைசி அரை மணி இருக்கும்போது சவுக்க காலத்தில் சாவகாசமாக ஸ்வரம் பாடுவது தன்னம்பிக்கை என்பதா, impertinence என்பதா \nவாணி மகாலுக்கு வெளியே இன்றைய ஸ்பெஷல் கல்கண்டு பாத், ஆமை வடை. உள்ளே சஞ்சய் சுப்ரமணியம். ஆனந்த பைரவியையும் ஆபோகியையும் அவர் ஆனந்தமாக ஆலாபனை செய்தபோதும் வரதராஜன் வயலினில் கொஞ்சிக் குதித்த போதும் சபையில் ஊசி விழும் நிசப்தம். அதனால்தான் எல்லா வித்வான்களுமே இங்கே கவனமாகப் பாடுகிறார்கள்.\nவாணி மகாலுக்கு வரும் elite கூட்டத்துடன் ஒப்பிட்டால் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் திருவையாறு உற்சவம் நடத்துகிறார்களே, அது காணும் பொங்கல் திருவிழா தள்ளு முள்ளுக் கூட்டம், இரைச்சல், ப்ளாஸ்டிக் சாமான், பஞ்சு மிட்டாய்.\nபார்த்தசாரதி சபாவில் ‘மவுண்ட் பேட்டன் மணி அய்யர் அநேக நமஸ்காரம்’ என்று தாத்தா எழுதின தபால் கார்டு போல வரவேற்கிறது பலகை. அய்யர் ஒவ்வொரு வருடமும் முன்னாள், இந்நாள் வித்வான்களின் portrait ஓவியங்களைக் கண் குளிர மாட்டி வைத்திருப்பார். இந்த முறை சந்தடி சாக்கில் சுப்புடுவுக்கும் ஒரு படம்.\nமவுண்ட்பேட்டனிடம் கோதுமை அல்வா, கீரை வடை சாப்பிடலாம். காஃபியைத் தவிர்க்கவும். எல்லா நவீனத் தொழில் துறைகளுக்கும் உள்ள ஒரு பஞ்சம் இவருடைய சமயலறையிலும் தெரிகிறது: skilled man power. ஊத்தப்பம் முழுவதும் வெந்திருக்கிறதா என்று கூடக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டால் என்ன சரக்கு மாஸ்டர் \nஅஸ்வதித் திருநாள் ராம வர்மாவைப் போல் டீம் ஸ்பிரிட்டுடன் பாடுபவர்கள் அபூர்வம். ஒவ்வொரு சாப்புக்கும் முத்தாய்ப்புக்கும், பக்கவாட்டில் பார்த்து சிரித்து சிரித்து உற்சாகப்படுத்துகிறார். (அந்தக் காட்சியைப் பார்த்து ரசிக்க, யூ ட்யூபில் ‘smara vaaram’ என்று தேடிப் பாருங்கள்). முத்து ஸ்வாமி தீட்சிதர் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழ்ந்ததால் மேல் நாட்டு சங்கீதத்தை அறிந்திருந்தார் என்று தெரிவித்தார் ப்ரின்ஸ். உதாரணத்துக்கு ‘ஸக ஸக ஸரிகம பா – மகரிஸ ரீ’ என்று தீட்சிதரின் western note ஒன்று பாடிக் காட்டினார். குந்தல வராளியில் தன் குருநாதர் பால முரளி இயற்றிய தில்லானாவை gusto என்று பாடினார். கேட்டுக் கேட்டு நைந்து போன நாட்டையைக் கூட என்ன ஓட்டு ஓட்டுகிறார் \nஇந்த அரச பரம்பரைக்காரர், தன் திறமைக்கு ஏற்ற platform கிடைக்காமல் பாட்டு வாத்தியாராகவே காலத்தை ஓட்டிவிடுவாரோ என்று கவலையாக இருக்கிறது.\nஜேசுதாஸ் கச்சேரி என்றால் அரை மணி தாமதமாகப் போங்கள். குரல் பதப் படுவதற்கு அந்த நேரம் தேவைப்படுகிறது. (சாதகம் எதுவும் செய்வதில்லை போலிருக்கிறது). ஆனால், அதற்குப் பிறகு மூன்று ஸ்தாயியும் முழுசாகப் பேசுகிறது. தங்கக் குரல். ரிட்டையர்மெண்ட் வயது தாண்டியும் பல காலம் வரை பிடிவாதமாகப் பாடிப் படுத்திய வித்வான்கள் உண்டு (மதுரை சோமு et al). கௌரவத்தை இழக்காமல் சற்று சீக்கிரமாகவே voluntary retirement எடுத்துக்கொண்டவர்கள் உண்டு (பால முரளி). ஆனால் ரிட்டையர்மெண்ட்டே தேவைப்படாத பாக்கியசாலிகள் மிகச் சிலர். ஜேசுதாஸ் இந்த மூன்றாவது ரகம்.\nதாஸ் எப்போதுமே கச்சேரியை நிறுத்தி நிறுத்தி ரசிகர்களிடம் பேசுவார். பிலஹரி ராக அவரோகணத்தில் நிஷாதம் எப்படி நுழைந்தது என்பதற்கு ஒரு குட்���ிக் கதை சொன்னார். திருவனந்தபுரம் அரண்மனை நாதஸ்வர வித்வான், அதிகாலையில் அரசரைத் துயில் எழுப்புவதற்கு மங்கல இசை வாசிப்பார். ஒரு குளிர் நாளில் தூக்கக் கலக்கத்தில், அவருடைய மேல் ஷட்ஜம் சுருதி இறங்கி நிஷாதத்தில் வந்து நின்றதாம். ‘என்னடா இது புது ராகம் இது கூட நன்றாக இருக்கிறதே இது கூட நன்றாக இருக்கிறதே ’ என்றாராம் மகாராஜா. அதன் பிறகு அப்பீல் ஏது \nகண்ணில் தண்ணீர் வரவழைப்பது போல் சுப பந்துவராளியை அருமையாக வாசித்த வயலின் மகாதேவ சர்மாவுக்கு வந்தனம்.\nதிருச்சூர் சகோதரர்கள் இன்னும் தேங்காய் மூடிக் கச்சேரிதான் செய்துகொண்டு இருக்கிறார்களா என்ன பாமா மணி ஜானகி என்று அவர்கள் செய்த நிரவலில் நல்ல குரலும் தேர்ச்சியும் கற்பனையும் செறிந்திருந்தன. Rough edge-களை சற்றே பாலிஷ் செய்தால் பெரிதாக ஒரு ரவுண்டு வருவார்கள்.\nசரவண பவனின் கிளைகள் விரிந்துகொண்டே போகின்ற அதே வேகத்தில் டிபன் சைஸ் சுருங்கிக்கொண்டே வருகிறது. விரைவிலேயே பவன் வடையைப் பார்க்க கடிகார ரிப்பேர் செய்யும் லென்ஸ் தேவைப்படலாம்.\nயூத் ஹாஸ்டலில் நிஷா ராஜகோபாலின் கரகரப்ரியா ஆலாபனை கேட்கக் கிடைத்தது. 4 மணி நிஷாவுக்கு 7 மணி நிஷாவாக ப்ரமோஷன் கொடுக்க சபாக்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.\nதி.நகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே ‘இட்லி விலாஸ்’ என்ற ஜொள்ளு சொட்டும் பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு ஏமாந்துவிடாதீர்கள். ஜாக்கிரதை, ஜாக்கிரதை \nஇளைஞர்களில் மிகவும் கவனிக்கத் தக்கவர் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன். அப்பாவின் அகண்ட ஞானத்தையும் puritanical பாணியையும் மட்டும் எடுத்துக்கொண்டு, அவருடைய சூயிங் கம் பாட்டு ஸ்டைலை கவனமாகத் தவிர்த்து, மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.\nஒரு தனி ஆவர்த்தனத்தின் போது அளவுக்கு மீறிக் கொத்துக் கொத்தாக ரசிகர்கள் டிபன் சாப்பிட எழுந்து போவதைப் பார்த்த மிருதங்கம் பக்தவத்சலம், வெறுப்பில் ‘தமுக்கு தக்கும், தமுக்கு தக்கும்’ என்று டப்பாங்குத்து ஸ்டைல் நடை ஒன்று போட்டார். ‘நீங்களெல்லாம் பேசாமல் காமராஜ் அரங்குக்குப் போவதுதானேடா ’ என்று நினைத்தபடியே மாட்டுத் தோலை அடித்து வெளுக்கிறார் போலிருக்கிறது.\nஇந்த வருஷமும் நிறையக் காலி நாற்காலிகள். அருணா, பாம்பே, சஞ்சய் போன்ற நாலைந்தே பேர்தான் விதிவிலக்கு. மற்றொரு பிரச்சினை, நாலா புறமும் கச்சேரிகள் நடப்பதால் பக்க வாத்தியப் பஞ்சம் மோர்சிங்குக்குத்தான் எப்போதோ RIP கல் நாட்டியாயிற்று. ஆனால் கடம், கஞ்சிரா கூட இல்லாமல் வெறும் வயலின், மிருதங்கத்தை வைத்தே சமாளித்தவர்களில் இந்த முறை சஞ்சய், அபிஷேக் போன்ற பெரிய பார்ட்டிகளும் அடக்கம். டிஜிட்டல் தம்புரா வேறு வந்துவிட்டதால் மேடையில் மூன்றே பேர்தான். அன்று செம்மங்குடி மாமாவுக்கெல்லாம் சிஷ்யர்களே பத்துப் பேர் உட்கார்ந்திருப்பார்கள். திருவையாறு கூட்டம் மாதிரி இருக்குமே \nசென்ற இதழில் டிசம்பர் நாற்காலிகள்\n0 Replies to “டிசம்பர் நாற்காலிகள் – 2”\nஜனவரி 20, 2015 அன்று, 12:34 மணி மணிக்கு\nஜனவரி 30, 2015 அன்று, 10:30 மணி மணிக்கு\nNext Next post: துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : மிகச் சுருக்கமான அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ��-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ��காசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy க��.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவ�� மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்��ி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nஉயிரின் கதை: உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/joe-biden-beats-donald-trump-to-win-us-presidential-election-2020-qjfqlk", "date_download": "2020-11-26T07:49:10Z", "digest": "sha1:VBXOS7VS3P4HCTEX6ZA5MJWX7USVEFQL", "length": 8019, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி..! | joe biden beats donald trump to win us presidential election 2020", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி..\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராகிறார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராகிறார்.\nஉலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவு வெளியாகிவிட்டது.. அமெரிக்காவில் 270 என்ற தேர்வாளர் வாக்குகளைப் பெறுபவரே அமெரிக்க அதிபராக முடியும்.\nஅந்தவகையில், 273 வாக்குகளை பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசுக்கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.\nஇளம் நடிகரின் 'கிளாப்' படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ்..\nவிதவிதமான சேலையில்... 'பாண்டியன் ஸ்டோர்' சுஜிதா எடுத்து கொண்ட புகைப்படங்கள்..\nஅழகில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமி..\nசிரித்துக்கொண்டே ரமேஷ் - நிஷா இடையே கொளுத்தி போட்ட ரம்யா..\nநடிகை ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா.. அம்மாவையே மிஞ்சும் அழகில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..\nபுரட்டி எடுத்த சனம் ஷெட்டி.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ் சீரிய ரியோ.. குலுங்கி குலுங்கி சிரித்த காதல் ஜோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n2015-ம் ஆண்டு போல் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் 5,000 கனஅடி நீர் வெளியேற்றம்..\nதலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்... பிரதான சாலைகள் இழுத்து மூடல்... வெளிமாவட்ட நபர்கள் வர தடை.. \nஇன்னைக்கு மட்டும் எல்லோரும் பத்திரமா இருங்க... கதறும் அதிமுக அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/filmibeat/?page-no=2", "date_download": "2020-11-26T08:02:59Z", "digest": "sha1:GMLSYJRG4YZANPHGR6LKYB27KERRSKBQ", "length": 5697, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 Filmibeat News in Tamil | Latest Filmibeat Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகோடி கோடி.. பெருங்கோடி.. நிறைய பிட்டு.. பூராம் டிட்பிட்ஸ்\nஇன்னா மச்சி.. பைக் புச்சா.. ஏய் ஒத்து.. கண்ணு போடாதே.. கலகல வீடியோ\nசுதந்திர தின ஸ்பெஷல்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துள்ள பிகே\nகெத்து காட்டும் சூர்யா ரசிகர்கள்: 2017ல் தீயா ஓட்டு போட்ட விஜய் ரசிகாஸ் எல்லாம் எங்கய்யா\nஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2\nஃபில்மிபீட் சினிமா விருதுகள் 2016 பார்ட் 1\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2984151", "date_download": "2020-11-26T07:23:33Z", "digest": "sha1:KPFQKGEOO4HYEYGVG32HMRG2XGJU355O", "length": 3655, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாக்கித்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாக்கித்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:54, 9 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n12:45, 9 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n15:54, 9 சூன் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n|conventional_long_name = பக்கித்தான்பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/sermons/20171217/", "date_download": "2020-11-26T07:39:29Z", "digest": "sha1:Q4KKL27USM7CF4KLKKU6W5WCVQWZ4VZE", "length": 6860, "nlines": 213, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Thankful to God - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nபின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாண��்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்து போனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள்போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 17:11-19\nகர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-11-26T07:24:57Z", "digest": "sha1:3P6I52KNDFAYRBJU2DJ6WJDDNGOQWX5X", "length": 11841, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nதொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது\nஅரசியலில் எவ்வளவோ வெற்றிபெற்றாலும், போகும் போது எதையும் எடுத்துபோக போவதில்லை என்றும், பணத்தையும் புகழையும் குவிப்பதைவிட, சமூக சேவையும், பிடித்தமானவர்களோடு உறவுமுறை பேணுதலுமே மிக அவசியம் என்றும் மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.\nமறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மரண படுக்கையில் இருந்த போதும், அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இறுதிபடுக்கையில் இருந்த போது அவர் அளித்ததாக கூறப்படும் பேட்டி ஒன்றின் தமிழாக்கம் இணையதளங்களில் பரவி வருகிறது.\nஅதில் அவர், வாழ்க்கை தமக்கு அளவிடமுடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கூர்ந்து யோசித்தால் , தாம் செய்யும் பணியைவிட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , அனுபவிக்கவில்லை என்று தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் நலிவுற்று , படுக்கையில் வீழ்ந்தநிலையில் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.\nபுகழ், பணம்,சொத்து இவையே, வாழ்வில் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தநிலையில், மரணத்தின் வாயிலில் நிற்கும் போது, இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிவதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனையில் படுக்கையை சுற்றி ஒளி மற்றும் ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள், மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்தசிக்கலான தருணத்தில் தாம், உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதைவிட, சமூக சேவையும், பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஅரசியலில் எவ்வளவோ வெற்றிபெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்துபோக போவதில்லை என்பதை நன்கு உணர்வதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.\nமரணப்படுக்கையை பிறரோடு பகிர முடியாது என்பதால் அது தனித்துவமானது என சிலாகித்துள்ள பாரிக்கர், ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், இருந்தாலும் வியாதியை யாரோடும் பகிர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்து விடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது என்ற அவர், எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள் என்றும், வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள் என்றும்,\nஉங்கள்மீது நீங்களே அக்கறை செலுத்துங்கள், பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவுசெய்ய பழகி கொள்ளுங்கள், சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகிகொள்ளுங்கள் என்றும் பாரிக்கர் அறிவுறுத்தி உள்ளார்.\nபரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது\nஎளிமையான மனிதர் மனோகர் பாரிக்கர்\nபாஜக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது\nகோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை\nமோடி அமைச்சர்கள் சந்தித்த வேலைப்பளு\nஎளிமையான மனிதர் மனோகர் பாரிக்கர்\nராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தரு� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளு���ன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/8-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-11-26T06:38:46Z", "digest": "sha1:C2XPQZMLK4GJL47BORDVWFAVYGR46NYW", "length": 8537, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "8 மாதங்களில் மக்கும் பிலாஸ்டிக் கண்டுபிடிப்பு |", "raw_content": "\n8 மாதங்களில் மக்கும் பிலாஸ்டிக் கண்டுபிடிப்பு\nசெல்ஃபோன்கள், கிளாஸ்கள், மருந்துகள், டூத்பிரஷ்கள் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நம் வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருள்கள் குப்பையாக மாறும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக உள்ளது. இதற்கு கெளஹாத்தி ஐ.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பையோ பிளாஸ்டிக் மூலம் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகம் முழுக்க பிளாஸ்டிக் கழிவுகள் என்பது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. சாதாரணமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பெட்ரோகெமிக்கல் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதை முறைப்படி அகற்றாவிட்டால், பல நூறு ஆண்டுகளுக்கு அது மக்காமல் இருக்கும்.\nஇந்நிலையில், அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டியின் ஆராய்ச்சியாளர்கள் தாவரக் கழிவுகளில் இருந்து பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் க��றுகிய காலத்தில் மக்கிவிடும்.\n“பயோ பிளாஸ்டிக் என்பது கரும்பு போன்ற பல வகை தாவரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரங்களிலிருந்து குறிப்பிட்ட ரசாயனங்களைப் பிரித்து, பின்னர் சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு, கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து பயோ பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம். பாலிமரைசேஷன் என்ற செயல்முறையின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குகிறோம். வழக்கமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவற்றை இந்த பயோ பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கலாம். இவை சுற்றுச்சுழலுக்கும், இயற்கைக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது.“ என ஐ.ஐ.டியின் பேராசிரியர் விமல் கட்டியார் கூறுகிறார்.\nஇந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும். தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கிளாஸ்கள், பொம்மைகள் மற்றும் சிகிச்சைகளில் பயன்படுத்தும் மருத்துவப் பொருள்களும் தயாரிக்கலாம் என கூறுகின்றனர்.\nஇந்தப் பொருள்கள் மற்ற பொருள்களைப் போல மண்ணில் மக்கிவிடும். தாவரங்களுக்கு உரமாகவும் அவை மாறிவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்.\nதற்போது உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான இது மிகவும் விலை மலிவானது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், ஆறு முதல் எட்டு மாதங்களில் மக்கிவிடும்.\nஆனால், இந்த வகை பிளாஸ்டிக்கில் சில சிக்கல்களும் உள்ளன.\n“இந்த பயோ பிளாஸ்டிக் பொருட்களை சாதாரண பிளாஸ்டிக் குப்பைகளுடன் சேர்த்து குப்பைத் தொட்டியில் மக்கள் போட்டுவிட்டால், என்ன செய்வது. மேலும், பயோ பிளாஸ்டிக் , சாதாரண பிளாஸ்டிக் உடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்டால், அதன் தன்மையையே இழந்துவிடும். எனவே பயோ பிளாஸ்டிக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்பு, இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.“ என கூறுகிறார் பிளாஸ்டிக் குறித்த ஆராய்ச்சிகளின் ஈடுபட்டு வரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த சுவாதி சிங்.\nதினசரி வாழ்வில் இந்தப் பொருள்களைப் பயன்படுத்தும் போதுதான், இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிய வரும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வு��ளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rasi-palan-29-01-2019/", "date_download": "2020-11-26T07:41:07Z", "digest": "sha1:POJ2IQ3RQY4HAENQNIAZ4ISSEBZH2EVX", "length": 18829, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் | Today Rasi Palan Tamil | 29-01-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 29-01-2019\nமகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவி னர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஉற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.\nமுற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் கடன் வாங்கவும் நேரிடும் உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எ��ிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். லாபகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ���ிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் ஒரு சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.\nஅதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் ஆலய தரிசனம் செய்வீர்கள்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாலைவேளையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றை�� ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 25-11-2020\nஇன்றைய ராசி பலன் – 24-11-2020\nஇன்றைய ராசி பலன் – 23-11-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/godrej-interio/0BWMMHCf/", "date_download": "2020-11-26T07:13:34Z", "digest": "sha1:7EATMBDKIANPD7JVOKKAI7JWB4XKLJQQ", "length": 10459, "nlines": 202, "source_domain": "www.asklaila.com", "title": "கோதிரெஜ் இந்தெரீயோ in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n214, மலாட்‌ ஷாபிங்க்‌ சென்டர்‌, எஸ்.வி. ரோட்‌, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400064, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம் செட், டினைங்க் செட், கிசென் செட்\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென், மோடலேர், அலுவலகம், அலுவலகம் ஸ்டோரெஜ் சிச்‌டம், சோஃபாஸ்\nபூக்கெஸ், கேபினெட்ஸ், செஸ்ட், கிலாத்‌ ராக்ஸ், கபர்ட், டிரெசெர், நைட் ஸ்டெண்ட், அலுவலகம் ஸ்டோரெஜ் கேபினெட்ஸ், ஷூ ராக்ஸ், சைட்‌போர்ட், டிரெஸ், வார்டிரோப்ஸ்\nஆர்ம்‌செயர், பெஞ்ச், செயர், கம்ப்யூடர் செயர்ஸ், ஃபூட்‌ஸ்டூல், சோஃபா, ஸ்டூல்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nஅல்டர்ஸ், சி.டி. ஹோல்டர்ஸ், வூடென் வெசெஸ்\nபார் ஸ்டூல், பார் யூனிட்ஸ், பட், செண்டர் டெபல், காஃபீ டெபல், கம்ப்யூடர் டெபல்ஸ், கான்ஃபரென்ஸ் டெபல்ஸ், டெஸ்க், தீவன், டிரெசிங்க் டெபல், எண்ட் டெபல், இக்ஜக்யூடிவ் டிஸ்க்ஸ், ஃபால்டிங்க் டெபல், சீட் டெபல்ஸ், ஸ்டடி டெபல், வால் யூனிட்ஸ்\nகேஃபெடேரியா/ரெஸ்டிராண்ட் ஃபர்னிசர், கோட் ஹேங்கர்ஸ்/ஸ்டேண்ட்ஸ், ஃபால்டிங்க் ஸ்கிரீன், கார்டன் ஃபர்னிசர், ஹேங்கிங்க் செயர்ஸ், ஹெட்‌போர்ட், பார்க் ஃபர்னிசர், ஸ்கூல் ஃபர்னிசர், ஸ்டெடியம் செடிங்க், ஸ்டிரீட் ஃபர்னிசர்\nகண்டெம்பரரி ஃபர்னிசர், ஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், அலுவலகம் ஃபர்னிசர்\nபார்க்க வந்த மக்கள் கோதிரெஜ் இந்தெரீயோமேலும் பார்க்க\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nஅமோல் கிசென் & ஃபர���னிசர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், போரிவலி வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள் கோதிரெஜ் இந்தெரீயோ வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nஅமோல் கிசென் & ஃபர்னிசர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qxmic.com/ta/products/quick-coupling/", "date_download": "2020-11-26T06:40:07Z", "digest": "sha1:43BUEJIPXFKO2QADMO3YTHEQADY22EWN", "length": 8444, "nlines": 93, "source_domain": "www.qxmic.com", "title": "விரைவு இணைப்பு உற்பத்தியாளர்கள் - சீனா விரைவு இணைப்பு சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nகார்பன் ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nSCH 40 எஃகு குழாய் பொருத்தி பிஎஸ் திரிக்கப்பட்ட குழாய் முலைக்காம்புகளை\nதொழிற்சாலை உயர்தர திரிக்கப்பட்ட Cast இணக்கமான இரும்பு பை ...\nஉயர்தர இணக்கமான இரும்பு குழாய் பொருத்தும் lareral ஒய் ஆ ...\nஅமெரிக்கன் ஸ்டாண்டர்ட் துல்லிய இரும்பு குழாய் பொருத்துதல்கள் அனுப்புகிறது\nஆன்லைன் ஷாப்பிங் சிறந்த தூண்டியது இணக்கமான இரும்பு எரிவாயு பி ...\nபேண்டட் தூண்டியது இணக்கமான நடிகர்கள் இரும்பு ஆயில் மற்றும் எரிவாயு பை ...\nஆனால் NPT யின் ஸ்டாண்டர்ட் இணக்கமான இரும்பு குழாய் பொருத்தி தூண்டியது ...\nதின் இணக்கமான நடிகர்கள் இரும்பு பொருத்தமானது குழாய் தூண்டியது\nசூடான நிலையான வன்பொருள் பாதையில் செல்ல இணக்கமான ஐஆர் குறைந்தது ...\nசீனா தொழிற்சாலை Sch40 பற்ற ஸ்டீல் பிப் இருந்து நேரடி வாங்கு ...\n1/2 \"பிஎஸ் இணக்கமான வார்ப்பிரும்பு பெயர்த்தல் தூண்டியது ...\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்தப்படும் நீண்ட சுருக்க கூட்டுறவு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் Jinmai கோ, லிமிடெட் அனுப்புகிறது\nDIY தளபாடங்கள் தயாரிக்க பைப் பொருத்துதல்களைப் பயன்படுத்துங்கள் , ...\nமிக நீண்ட காலத்திற்கு முன்பு, நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உட்புற அல்லது வெளிப்புற தளபாடங்கள் விரும்பினால், அதை உங்களுக்காக உருவாக்க ஒரு கைவினைஞர் அல்லது நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது. DIY தளபாடங்கள் வடிவமைப்பின் விருப்பம் எப்போதும் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் ...\nஇணக்கமான இரும்பு பை இன் தொழில் உள் ...\nபொருந்தக்கூடிய இரும்புக் குழாய் பொருத்துதல்கள் ஒரு வகையான மிகச் சிறந்த பாகங்கள், பல இடங்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வாழ்க்கையில் மிகவும் பொதுவானது நீர் குழாயில் இணைக்கும் இடத்தில், பிற பைப்லைன் கருவிகளுக்கு உதவக்கூடிய இடமாகும் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/05/brazil-gang-leader-tries-to-escape/", "date_download": "2020-11-26T07:32:59Z", "digest": "sha1:2GQ5SYZ3VVDIXQYOMCKQYANQZ6RAIXE6", "length": 7872, "nlines": 104, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "மகளைப் போல மாறி சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nமகளைப் போல மாறி சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி\nபிரேசில் நாட்டில் சிறை கைதி ஒருவர், தன் மகளைப் போல மாஸ்க் அணிந்து வேடமிட்டு தப்ப முயன்றுள்ளார். எனினும், அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.\nசிறையில் இருக்கும் கைதிகள் தப்பிப்பதற்காக பல்வேறு முறைகளில் செயல்படுவர். ஆனால், காவல்துறையினரின் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் அவர்களால், அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது.\nஅப்படியொரு கைதி, பிரேசில் நாட்டு சிறையில் இருந்து தப்பிக்க புதிய முறையை கையாண்டிருக்கிறார். பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கிளாவினோ டா சில்வா. இவர் ஒரு கேங் லீடர் ஆவார்.\nஅந்த கைதிக்கு 19 வயதில் மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் ,அவரது மகள் பார்க்க வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.\nவந்த மகளை சிறையிலேயே விட்டுவிட்டு, திட்டமிட்டபடி அவளைப் போலவே, உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்துள்ளார். மகளை சிறையிலேயே விட்டுவிட்டு தப்பிக்க முடிவெடுத்தார்.\nஆனால், காவல்துறையினர் அவரது செயல்களையும், மகளின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வ���்துள்ளனர். திடீரென மகளை விடுத்து அவர் வைத்திருந்தவைகளை மறைவாக சென்று அணிந்துக் கொண்டு கிளம்ப முற்பட்டுள்ளார்.\nகாவல்துறையினர் முழுவதுமாக மகளைப்போலவே மாறிய கைதியை மடக்கி பிடித்தனர். வேஷம் கலைக்கப்படும்போது காவல்துறையினர் வீடியோவும் எடுத்துள்ளனர்.\nமேலும் அன்று காலை முதல் பதற்றத்துடன் கைதி செயல்பட்டதே அவர் சிக்குவதற்கு காரணம் எனவும், அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nபோட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்\nலிப்டில் சிக்கிய தம்பியை டக்கென காப்பாற்றிய சிறுமி\nஆடையை கிழிப்பதாக இளம்பெண்ணை மிரட்டிய சாரதி\nமகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை\n விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் நயன்..\nகர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் பிறக்காத குழந்தை.. கவலையில் தமிழ் நடிகை\nடிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\nதில்லு முள்ளு பட நடிகை விஜியின் மகள் யார் தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை\nவாய்ப்புக்காக கவர்ச்சியை கொட்டும் கேத்தரின் தெரசா\nபிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்\nமெல்லிய சேலையில் படுத்து உருண்டு ஜூலி ஹாட் போஸ்..\nதனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவல்துறை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-26T08:19:01Z", "digest": "sha1:JZRM36AWCWTIIVJORF5JFYOP3XXUTPN3", "length": 9174, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலம்பிய கம்பளி யானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொலம்பிய கம்பளி யானையின் தோற்றம்\nகொலம்பிய கம்பளி யானை அல்லது கொலம்பிய மாமூத் (Columbian mammoth) என்பது கம்பளி யானைகள் இனத்தச் சேர்ந்த ஓர் யானை வகை ஆகும். இவ்வகை கம்பளி யானைகள் வட அமெரிக்கக் கண்டத்தில் பொதுவாக வட ஐக்கிய அமெரிகாவிலும், கொஸ்தாரிக்காவிலும் வாழ்ந்து வந்தன. இறுதியாக வாழ்ந்து வந்த கம்பளி யானைவகைகளில் இவையும் ஒன்றாகும். 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆ���ியாவின் ஸ்டெப்பேயில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த ஓர் கம்பளி யானை இனத்தில் இருந்தே கொலம்பிய கம்பளி யானைகள் எனும் இனம் புதிதாக உருவாகியது. கலிபோர்னியாவின் சனல் தீவுகளில் வாழ்ந்து வந்த பிக்மை கம்பளி யானைகள் இக்கம்பளி யானை இனத்தில் இருந்தே பரிணாமத்திற்கு உள்ளாகித் தோற்றம் பெற்றது. இவ்வகை யானைகளை ஒத்ததாகவே தற்போதைய ஆசிய யானைகள் காணப்படுகின்றன.\nஇவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும்.[1] அத்துடன் பொதுவாக இவை எட்டு தொடக்கம் பத்து தொன்கள் எடையில் காணப்பட்டன. பொதுவாக இவ்வகைக் கம்பளி யானைகளில் ஆண் யானைகளே மிகவும் பெரியவையாகவும் இறுக்கமான சுபாவம் உள்ளனவாகவும் இருந்தன. இவற்றின் தந்தங்கள் மிகவும் நீளமானவையாகும். கண்டெடுக்கப்பட்ட தந்தங்களுள் மிகப்பெரிய தந்தத்தின் நீளம் 4.9 மீற்றர்கள் ஆகும்.\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2016-01-25 தேதியிட்ட கொலம்பிய கம்பளி யானை பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2016, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/28/mukesh-ambani-says-plans-to-set-up-a-new-digital-company-016505.html", "date_download": "2020-11-26T06:05:59Z", "digest": "sha1:HA7HWR6SMR6Q56XLJBGCMCBQPCARSULW", "length": 27268, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்? | Mukesh ambani says plans to set up a new digital company - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்\nமுகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்\n41 min ago லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\n16 hrs ago இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\n17 hrs ago பிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n18 hrs ago மாஸ் காட்டும் ஹெச்டிஎ��ப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nMovies இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nSports ரெண்டு பேரும் சேர்ந்து வானத்தில் ஒருநாள் கால்பந்து விளையாடுவோம்... பீலே உருக்கம்\nNews என்னாது.. 50 சீட்டா இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: தான் எந்தவொரு செயலை செய்தாலும் அதில் காரணமில்லாமல் செய்ய மாட்டார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வணிகத்திற்காக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏன் எதற்காக இந்த நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால், ஆட்டம் கண்டுள்ள மற்ற நிறுவனங்கள், தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு டிஜிட்டல் நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை என்று கருதப்படும் நிலையில், இது ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளுக்காக உருவாக்கப்படும் தனி நிறுவனம் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டும் அல்ல, புதியதாக உருவாக்கப்படும் டிஜிட்டல் வணிக நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த புதிய டிஜிட்டல் நிறுவனம் தொடர்பாக ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த நிலையில் ஜியோ தொடர்பான வணிக செயல்கள் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், வணிகம் மட்டும் அல்ல, ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான கடன் தொகையும் இந்த நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், இதனால் ஜியோ கடன் இல்லாத நிறுவனமாக மாற்றம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதற்காக இந்த புதிய நிறுவனம்\nஇவ்வாறு கடன் தொகை இல்லா நிறுவனமாக மாற்றப்படும் போது இந்த நிறுவனத்தில், புதிய முதலீடுகளை உருவாக்க இது சாதமாக அமையும் என்றும், குறிப்பாக வெளி முதலீடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் உருவாக்கப்படும் புதிய டிஜிட்டல் நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், இது தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் புதிய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடன் இல்லா நிறுவனமான மாற்ற முடிவு\nவரும் மார்ச், 31, 2020, ஆண்டுக்குள் ஜியோ முழுமையாக கடன் இல்லா நிறுவனமாக மாற்றப்படும் என்றும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் சேவைகளைக் தொடங்கிய 4ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கில் சுமார் 50 பில்லியன் டாலர்களை செலவழித்த பின்னர், தற்போது முகேஷ் அம்பானி தனது நிறுவனங்களை கடன் இல்லா நிறுவனங்களாக மாற்றவும், அதன் இருப்பு நிலைகளை உயர்த்தும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார்.\nஜியோ நிறுவனம் ஆரம்பித்த சில வருடங்களுக்குள்ளேயே, பல ஆயிரம் கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க பல அதிரடியான சலுகைகளை கொடுத்து வந்தது ஜியோ. குறிப்பாக இலவச கால்கள், டேட்டா, குறைந்த விலையில் போன்கள் எனவும் கொடுத்து வந்தது. அதிலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, யாரும் கொடுக்க முடியாத சலுகைகளை கொடுத்து வந்தது என கூறலாம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் கடன் 840 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் இதன் தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார்.\nமுகேஷ் அம்பானியின் இந்த திட்டம், ஜியோ நிறுவனத்தின் மூலம் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் ஜியோ அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே நாட்டின் முதல் நெட்வொர்க்காகவும், உலக அளவில் இரண்டாவது நெட்வொர்க்காகவும் உள்ளது. அதிலும் இந்த நிறுவனத்தின் அதிரடியான சலுகையினால் சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள முகேஷ் அம்பானி தனது தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டியிடத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 9.9 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. இதன் வருவாய் 123.54 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்.. இனி சிங்க பாதை தான்..\nபில்கேட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி..\nஅம்பானிக்கு அடித்தது ஜாக்பாட்.. புதிதாக ரூ.9,555 கோடி முதலீடு பெறும் ரிலையன்ஸ் ரீடைல்..\nரிலையன்ஸ்-க்கு அமேசான் போட்ட தடை.. பியூச்சர் குரூப் ஒப்பந்தம்...\nரிலையன்ஸ் பங்குகள் 42% வீழ்ச்சி அடையும்..\nஉச்சக்கட்ட சோகத்தில் முகேஷ் அம்பானி.. ஒரேநாளில் 5 பில்லியன் டாலர் மாயம்..\nமுரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்.. செம வாய்ப்பு தான்.. கொரோனா ரணகளத்திலும் ரூ.9,567 கோடி லாபம்..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nகாலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்\nஅதிரடியாய் களத்தில் இறங்கும் டிமார்ட்.. ஜியோமார்ட்-க்கு அடுத்த அடி..\nடாடா அதிரடி ஆரம்பம்.. பயத்தில் முகேஷ் அம்பானி..\nஅனில் அம்பானியின் எரிக்சன் வழக்கு.. தம்பிக்கு நிதி ரீதியாக முகேஷ் அம்பானி உதவவில்லை..\nஇந்தியாவிற்கு வருடம் ரூ.75,000 கோடி நஷ்டம்.. என்ன காரணம் தெரியுமா\nமைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்கும் சீனா.. ஏன்.. என்ன ஆச்சு..\nதூள்கிளப்பும் ரிலையன்ஸ் பங்குகள்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/11/blog-post_4.html", "date_download": "2020-11-26T07:11:07Z", "digest": "sha1:DTTT5RVLSVRYSYN7YMQRSIRET5CKNO7P", "length": 6037, "nlines": 54, "source_domain": "www.tnrailnews.in", "title": "கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில��களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிப்பு !", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersகொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிப்பு \nகொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிப்பு \n✍ புதன், நவம்பர் 04, 2020\nடெல்லியில் பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் இயக்கப்படும் 736 சிறப்பு ரயில்களில், 327 ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் வரை பயணிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மும்பையைத் தவிர மேலும் சில நகரங்களிலும் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.\nமேலும் காத்திருப்போர் பட்டியல் அதிகளவில் சென்றுள்ள ரயில்களின் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே\nஅத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/makkal-adhikaram-chennai-chepauk", "date_download": "2020-11-26T06:50:04Z", "digest": "sha1:MMFO2EDEBJ3WDDI6KX5XUTBM26ZFXBZY", "length": 10470, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் | makkal adhikaram - chennai - chepauk - | nakkheeran", "raw_content": "\nசென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் திங்கள்கிழமை சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி திங்கள்கிழமை சேப்பாக்கத்தில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தை நோக்கி புறப்பட தயாராகினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஅப்போது பேசிய மாநில ஒருங்கினைப்பாளர் ராஜீ, இவர்கள் எடுக்கும் கணக்கெடுப்பில் சட்ட பாதுகாப்பு கிடையாது. சென்ற ஆண்டை விட கூடுதலாக பெற்றோர் பிறப்பிடம், ஆதார் அட்டை, வாக்களர் அட்டை என ஒட்டுமொத்தமாக கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கின்ற தகவல்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இது படுமோசமான செயல்.\nஇந்த கணக்கெடுப்பை அரசு ஊழியர்கள் எடுக்கத் தயங்கினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளனர். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என 13 மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில் தமிழகமும் அறிவிக்க வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக வலியுறுத்தவேண்டும் என இந்த போரட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'நிவர்' புயல்: 'சென்னையில் விழுந்த 223 மரங்கள் அகற்றம்'\n 'நிவர்' புயல் மேலும் வலுவிழக்கும்...\n'நிவர்' புயல் மீட்புப் பணி... தயார் நிலையில் தமிழகம்\nபோக்குவரத்து நெரிசலா... சென்னைக் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி முன் பெருந்திரள் போராட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் ஆளுமை... அகமது படேல் மறைவுக்கு மு.தமிமுன் அன்சாரி இரங்கல்\nநிவர் புயல் முன் எச்சரிக்கை பணிகள்... அமைச்சர், கலெக்டருடன் தமிமுன் அன்சாரி ஆலோசனை\n‘ராஜேந்திர பாலாஜியை விடவே மாட்டோம்’ - தேர்தல் ஜுரத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க. - அ.தி.மு.க.\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற���றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/gowtham-menon-pays-gratitude-vels-films-international-isari-ganesh-enai-nokki", "date_download": "2020-11-26T06:51:47Z", "digest": "sha1:UTUR4TYS2DYS3J5YBMKZODVF2C5HNTCH", "length": 13222, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"நான் சிரிக்க அவர்தான் காரணம்...\" - கெளதம் மேனன் நெகிழ்ச்சி | gowtham menon pays gratitude to vels films international isari ganesh enai nokki payum thota | nakkheeran", "raw_content": "\n\"நான் சிரிக்க அவர்தான் காரணம்...\" - கெளதம் மேனன் நெகிழ்ச்சி\nதமிழ் திரைப்பட உலகில் சமீபமாக கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வந்தாலும் சமீபமாக 'வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் தயாரித்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் 'எல்.கே.ஜி' மற்றும் 'கோமாளி'. இந்த இரண்டு படங்கள் மற்றும் அவர்களது இன்னொரு தயாரிப்பான 'பப்பி' ஆகிய மூன்று படங்களின் வெற்றி விழா சென்னையில் 24.11.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.\nஇந்த விழாவில் இயக்குனர் கெளதம் மேனன் பங்கேற்றார். கெளதம் மேனன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜோஷ்வா... இமை போல் காக்க' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஐசரி கணேஷின் உறவினரான வருண், நாயகனாக நடித்து வருகிறார். கெளதம் மேனன் இயக்கி, சில வருடங்களாக வெளிவராமல் பல பிரச்சனைகளை சந்தித்து நின்ற 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை சமீபத்தில் தன் கையில் எடுத்து பிரச்சனைகளை தீர்த்து நவம்பர் 29 அன்று படம் வெளியாகுமென்று அறிவித்துள்ளார்.\nவேல்ஸ் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கெளதம் மேனன், ஐசரி கணேஷின் இந்த உதவியை குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகப் பேசினார். \"நான் பொதுவா, என் வேலையில் இருக்கும் கஷ்டங்கள், துக்கங்கள், அழுத்தம் எதையும் வீட்டுக்குக் கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்குப் போயிட்டா என் குடும்பத்தினருக்கான ஆளா மாறிடுவேன். ஏன்னா, என் வீட்டில் உள்ளவங்க அப்படி. ஆனா, வீட்டை விட்டு வெளிய வந்து செய்யும் வேலையில், நான் ரசிச்சு, சிரிச்சு வேலை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு. அதான் உண்மை. ஆனால், சமீப காலமா இந்த ரெண்டு மாசமா, நான் சிரிச்சு ரசிச்சு வேலை செய்வதற்குக் காரணமாக இருக்கும் ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல, என் டீமும் சிரிக்கக் காரணமானவர் அவர். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகுது. ஐசரி கணேஷ் சார் இல்லைன்னா இது நடந்திருக்காது. அவர் முயற்சியில்தான் இது நடக்கிறது\" என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமிஷ்கினுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்...\nவிசுவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது- கவிதாலயா விளக்கம்\nகுயின் இணையதள தொடர் தடை கோரிய மனு தள்ளுபடி\n'ஜெ.வின் சட்டப்பூர்வ வாரிசு தீபா இல்லை'- இயக்குநர் ஏ.எல்.விஜய்\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\nசென்னை திரையரங்குகள் மூடல் - திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவிப்பு\nசாலையில் சிக்கிய கார் -மெட்ரோவில் பயணம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n\"இந்த படம் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட...\" - வெற்றிமாறன் விளக்கம்\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\nஇளையராஜா இசையில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கும் புதிய படம்\nமீண்டும் தொடங்க இருக்கும் நிறுத்தப்பட்ட சிம்பு படம்\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nநாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/6230", "date_download": "2020-11-26T06:35:20Z", "digest": "sha1:QVSLMS6SDTZJS7DGM2ILJZMAM3D2WLT2", "length": 5776, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | manirathnam", "raw_content": "\nமிஷ்கினுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்...\nசரத்குமார் - ராதிகா... என்ன கம்பீரம், என்ன கெமிஸ்ட்ரி வானம் கொட்டட்டும் - விமர்சனம்\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய முடிவு\n என்னங்க சார் உங்க சட்டம்\nவிரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்...\nமோடிக்கு கடிதம் எழுதிய நடிகருக்கு கொலை மிரட்டல்\n 40 வருட பாசப் போராட்டம்\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\n'செக்கச் சிவந்த வானம்' 'நியூ வேர்ல்ட்' கொரியன் படத்தின் காப்பியா - இதைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்\nஇயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-26T08:08:45Z", "digest": "sha1:LMY7BVW2LSAWJ4WSVBY273P5KGZOW4AF", "length": 7830, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிவியா வைல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், மாடல்\nஒலிவியா ஜேன் வைல்ட் (பிறப்பு: மார்ச் 10, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மாடல். இவர் 2003ஆம் ஆண்டு ஸ்கின் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து த ஓ.சீ., ஹவுஸ், ட்ரான்: அப்ரைசிங், ரோபோட் சிக்கன், அமெரிக்கன் டாட்உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் பிக்ஸ், இன் டைம், பட்டர், தி வோர்ட்ஸ், ரஷ், உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார்.\nOlivia Wildeவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Olivia Wilde\nOlivia Wilde at the டர்னர் கிளாசிக் மூவி\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-nakul-engaged-sruti-bhaskar-037615.html", "date_download": "2020-11-26T07:50:43Z", "digest": "sha1:U4W4AF2WJQ6ZF36AOYL7RTO77PN7EYQL", "length": 16235, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவயானி தம்பி நடிகர் நகுலுக்கு திருமணம் நிச்சயமானது - சமையல் கலைஞரை மணக்கிறார் | Actor Nakul engaged to Sruti Bhaskar - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n15 min ago பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nNews மின் ஒயரில் மாட்டிய மரக்கிளை.. அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம ��வர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவயானி தம்பி நடிகர் நகுலுக்கு திருமணம் நிச்சயமானது - சமையல் கலைஞரை மணக்கிறார்\nசென்னை: நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சமையல் கலைஞர் ஸ்ருதிபாஸ்கர் என்பவரை காதல் திருமணம் செய்யப்போகிறார் நகுல்.\nநடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். நடிகை தேவயானி பிரபலமாக நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதே போல், அவருடைய மூத்த தம்பி மயூரும் காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் மனைவி-குழந்தையுடன் புனேவில் வசித்து வருகிறார்.\nஇளைய தம்பி நகுல், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்' படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். ‘காதலில் விழுந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாக போகிறேன்,வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களிலும் நகுல் கதாநாயகனாக நடித்து ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பே 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாவும், அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார் என்றும் நகுல் கூறியிருந்தார். இப்போது அவருடைய பெயர் ஸ்ருதி பாஸ்கர் என்று தெரியவந்துள்ளது. நகுல் ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நிச்சயம் தற்போது நடைபெற்றள்ளது.\nஸ்ருதி, ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இப்போது வீட்டிலேயே கேக் மற்றும் இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்கிறார். நண்பர் மூலம் நகுலுக்கு அறிமுகமாகி, நட்பு காதலாகி, நிச்சயம் வரை வந்துள்ளது.\nசினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வரும் நகுல், தனது சொந்த வாழ்க்��ையிலும் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இந்த செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளார்.\nவாட்டர் பர்த் மூலம் குழந்தை பெற்ற நகுல் மனைவி.. கிளம்பிய சர்ச்சை.. மருத்துவர் அதிரடி விளக்கம்\nகாதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கு இன்று பிறந்த நாள்.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்\n11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\n'டேய் கம்பெனி கொடுடா'.. உடற்பயிற்சிக்கு \\\"அதை\\\" அழைத்த நகுல் \nவீட்டு வாடகை கேக்குற நேரமா இது.. மனிதநேயமற்ற செயல்.. கடுப்பான நகுல், வரலஷ்மி \nஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சம் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நடிகர் நகுல்\nமீண்டும் இணையும் காதலில் விழுந்தேன் ஜோடி.... அந்த மேஜிக் நடக்குமா\nஊரும் உணவும்... புதியதலைமுறையில் தொகுப்பாளரான ஸ்ருதி நகுல்\nநடிகராக நினைக்கும் பையனும், இயக்குநராக ஆசைப்படும் பெண்ணும்...\n13 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையில் இணையும் 'பாய்ஸ்'\n'பாய்ஸ்' நகுலுடன் ஜோடி போடும் பாலிவுட் 'ஆஞ்சல்'\nதிருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேலையில் சில்மிஷம் செய்யும் குறுக்கு சிறுத்த நடிகை..இதயத்தைப் பறிகொடுத்த இளசுகள்\nகாசு.. பணம்.. துட்டு மணி... சிவகார்த்திகேயன் பட நடிகையின் அடாவடி பிக்ஸ்\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-11-26T07:00:21Z", "digest": "sha1:PQU2S5KXIZD2XNUYD4ED3M4O6W5ENJXS", "length": 6057, "nlines": 59, "source_domain": "tamilkilavan.com", "title": "இரண்டே நிமிடத்தில் வலி நிவாரனி புளி இருந்தா சுளுக்கு,இரத்தக்கட்டு வலி பறந்து போகும் - TamilKilavan", "raw_content": "\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டாய் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n நாள்பட்ட புண் ஆறாமல் இருக்கின்றதா… இந்த ஒரே ஒரு மூலிகை போதும்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம் இந்த அழகு குட்டி என்ன செய்றாங்கனு பாருங்கள்…\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்\nஒவ்வொருவருக்கும் பயனுள்ள தகவல் வெள்ளை முடி கருமையாக மாற மிகச் சிறந்த இயற்கை எண்ணெய்..\nஇரண்டே நிமிடத்தில் வலி நிவாரனி புளி இருந்தா சுளுக்கு,இரத்தக்கட்டு வலி பறந்து போகும்\nஇரண்டே நிமிடத்தில் வலி நிவாரனி புளி இருந்தா சுளுக்கு,இரத்தக்கட்டு வலி பறந்து போகும்\nPrevious வெறும் 1 இலைகளால், முடி மீண்டும் கறுப்பாகி, முகம் பிரகாசமாகிறது, உடல் ஒருபோதும் வயதாகாது\nNext ஒருதடவை நேரம் ஒதுக்கி பாருங்கள் உங்களால் கண் கலங்காமல் இந்த வீடியோவை பார்க்க முடியாது\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\n நாள்பட்ட புண் ஆறாமல் இருக்கின்றதா… இந்த ஒரே ஒரு மூலிகை போதும்\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டாய் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/04011513/A-districtlevel-tournament-is-being-held-on-the-7th.vpf", "date_download": "2020-11-26T07:51:20Z", "digest": "sha1:WQD4WLA42DRF7QWQ5BXH2FAH3CDWPWW5", "length": 13156, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A district-level tournament is being held on the 7th || மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nமாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது\nமாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஆக்கி லீக் சாம்பியன்‌ஷிப் விளையாட்டு போட்டிகள் டாக்டர் எம்.ஜிஆர். விளையாட்டு வளாகத்தில் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள அணியினர் 7-ந் தேதி காலை 8.30 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஆக்கி போட்டிகள் தொடர் போட்டி முறையில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப் படும். இதில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றிபெறும் அணிகளுக்கு மண்டல அளவில் திருச்சியில் நடைபெறும் 6 மாவட்டங்களுக்கு இடையேயான (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர்) போட்டியில் கலந்து கொள்ளலாம்.\nபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள வளைகோல் பந்து அணியினர் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.\n2. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்று ���ீர்ந்தது\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.\n3. 11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்\n11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஏ.டி.கே.மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.\n4. போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு\nபோலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் 2-ம் பரிசு பெற்றார். கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.\n5. பீகார் சட்டசபை தேர்தல்; பிரதமர் மோடியின் உருவ ஒற்றுமை கொண்ட நபர் போட்டி\nபிரதமர் மோடியின் உருவ ஒற்றுமை கொண்ட நபர் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் மந்திரியாக முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை\n2. வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n3. சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை\n4. ‘நிவர்’ புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவா��்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/02140733/Turned-into-a-temporary-market-New-bus-station-public.vpf", "date_download": "2020-11-26T06:15:02Z", "digest": "sha1:SCPE4MSC4MSKNTNVRD5VROUYE73JNBCK", "length": 13212, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turned into a temporary market New bus station public meeting They bought goods without hassle || தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம் | நிவர் புயல் பாதிப்புகள்: சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு |\nதற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர் + \"||\" + Turned into a temporary market New bus station public meeting They bought goods without hassle\nதற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்\nபுதுவை பஸ் நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டதையொட்டி பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசு திட்டமிட்டது.\nஅதன்படி பெரிய மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், புதுவை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. அங்கு பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தினமும் கடைகளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது.\nபஸ்கள் ஓடாததால் வெறிச்சோடி கிடந்த பஸ் நிலையம் விசாலமாக இருந்ததால் பொதுமக்கள் நெருக்கடி இன்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் பறக்கும் கேமரா மூலம் பஸ் நிலைய கடைகளில் கூட்டத்தை கண்காணித்தனர். எங்கெங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லையோ அதை கண்டுபிடித்து போலீசார் எச்சரித்தனர்.\nஇதுதவிர முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, அஜீஸ்நகர், தட்டாஞ்சாவடி, மீன் மார்க்கெட் ஆகிய இடங்களிலும் காய்கறி கடைகள் போடப்பட்டிருந்தன. இதனால் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இடநெருக்கடி இன்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nஏற்கனவே அறிவித்து இருந்தபடி பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணியுடன் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடின.\n1. காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தற்காலிக சந்தை, பூ மார்க்கெட் அடைப்பு - காய்கறிகள் விலை உயரும் அபாயம்\nகாந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தற்காலிக சந்தை மற்றும் பூ மார்க்கெட் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை\n2. வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n3. ‘நிவர்’ புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை\n5. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenanovels.com/post/ani-4", "date_download": "2020-11-26T07:37:54Z", "digest": "sha1:CRHERYAI36WJFTE63M3FWXFKESC4JKOD", "length": 89176, "nlines": 244, "source_domain": "www.praveenanovels.com", "title": "அன்பே… நீ இன்றி??? 4", "raw_content": "\nகண்மணி... என் கண்ணின் மணி\nபார்வதி வீட்டின் மொட்டை மாடியில்….. சாரகேஷ் மற்றும் தீக்‌ஷா நின்று கொண்டிருந்தனர்…… காற்றில் பறந்த தன் கேசத்தை சரி செய்தவளாய் வெட்ட வெளியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்….\nஇப்போதெல்லாம் தீக்‌ஷா இப்படித்தான் இருக்கிறாள்……… திடிரென்று தோன்றும் வெறுமை…… மனதை சூறாவளியாய் சுழற்றும் போது……… ஒன்று மருந்துகளின் துணை வேண்டும்………… இல்லை வேடிக்கை பார்க்கிறேன் என்ற பெயரில் வெளியில் மனதை அலைபாய விடுவாள்…….. ஏன் இந்த வெறுமை…………. எதையோ அவள் இழந்த உணர்வு…………. எதையோ அவள் இழந்த உணர்வு…………. அதை தேடும் அவள் மனம்…………. அதை தேடும் அவள் மனம்………… பெரும்பாலும் தான் இழந்தது என்ன என்பதுதான் அவள் யோசனையில் இருக்கும்…………. இதனாலேயே அவர்கள் வீட்டில் அவளைத் தனியே விடுவதில்லை………… அவளும் இருக்க விரும்ப வில்லை………. பெரும்பாலும் சுனந்தாதான் அவள் தனிமையைப் போக்குவாள்…………..\nஇந்த தனிமைக்கு பயந்துதான் அவள் வேலைக்குச் செல்ல வீட்டில் அனுமதி கேட்டதே………… அவளுக்கு விடையாக விஜய் அலுவலகம் அவளது வீட்டில் அவள் பெற்றோரால் வழங்கப் பட……… ஆனால் விஜய்யுடன் போக விருப்பமில்லாமல்….. தனக்குத் தெரிந்த தொழிலான சாஃப்ட்வேர் பக்கமே செல்கிறேன் என்று இவள் போர்க்கொடி தூக்க……….. விஜய் பிடிவாதமாக மறுத்துவிட்டான்………… அவன் யார் தன் விசயத்தில் முடிவெடுக்க……. என்று இவள் போட்ட கத்தல்கள் எல்லாம் காற்றோடு மட்டுமே கலந்தது………… தன் அலுவலகம் இல்லை வீடு என்று….. அவள் முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை மட்டுமே அவளுக்கு அவன் கொடுக்க……….. இப்போது விஜய்யோடு அவன் புதிதாக தொடங்கிய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறாள்……….. அதுவும் அவள் அண்ணன் பெயரில் தொடங்கியிருந்ததால் மட்டுமே…….\nவீட்டில் அடைந்து கிடைப்பதற்கு தினமும் வெளியில் போகலாமே என்று அவன் அலுவலகம் அவனோடே செல்கிறாள்………… ஆனாலும் விஜய்யுடன் போக விருப்பம் இல்லைதான்…….\nசுனந்தாவின் முதல் பிறந்த நாளில் அவனிடம் அவள் பெற்ற அனுபவம் க���ஞ்சம் தயக்கம் தந்தது……… சுனந்தாவின் முதல் பிறந்த நாளுக்குப் பிறகு அவன் வீட்டுக்கே அவள் செல்ல வில்லை………….. ….. ……….. அப்படி இருக்கும் போது அவனோடு தனியே அலுவலகம் செல்ல முதலில் யோசித்தாள்…… பின்\nஅவன் மேல் கோபம் இருந்த போதும்…………..அவனோடு செல்ல முடிவெடுத்தாள்…………. அவனும் இவளிடம் பேசுவதில்லைதான்………… அவன் எப்போதும் போல் இப்போதும் இவளிடம் பேச்சை வளர்ப்பதில்லை தான்………. முதலில் எல்லாம் இவள்தான் தன் குறும்பில் அவனிடம் வலியப் போய் வம்பிழுப்பாள்………… இப்போது இவளும் தன் குறும்பை எல்லாம் அவனிடம் காட்டுவதில்லை என்பதால் பிரச்சனை எதுவும் இல்லைதான்……….. ஆனாலும் அலுவலகத்தில் வேண்டுமென்றே அவனை ஏதாவது செய்து எரிச்சல் பட வைப்பாள்…….. அப்போதாவது வேறு வேலைக்கு அனுப்புவான் என்று………… அவன் தன் விசயங்களில் முடிவெடுப்பதே அவனின் மீதான தற்போதைய அவளின் கோபம்………. அதை அவள் வீட்டில் புரிந்து கொள்ளாமல் விஜய்….. விஜய்…. என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்…………..\nசாரகேஷ் அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க………\nதன் யோசனையில் உளன்ற தீக்‌ஷா ……. சாரகேஷ் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதினை உணர்ந்து ……….. யோசனைகளை விட்டு\nநிமிர்ந்து அவனைப் பார்க்க….. அவன் பார்வையைக் கண்ட அடுத்த நொடியே….. அதில் தெரிந்த சோகம்….. தன்னை பற்றி பார்வதி சொல்லி விட்டாள் என்பதை விளக்க\n”என்ன டாக்டர் சார்………. உங்க கிட்ட வர்ற பேசண்ட்ஸ் கிட்டலாம் இந்த லுக் தானா……………” என்று சிரிக்க\nஉதடுகள் மென்மையாக விரிந்தன சாரகேசிற்கு….\n“ஹ்ம்ம்…. தைரியமா பேசுகிறாய்…. குட்….”. என்றவனிடம்…..\n“ஏன்……… என் தைரியத்திற்கு என்ன குறைச்சல்…….. அப்போ கொஞ்சம் அமைதி தான்……. இப்போதான் வாய் ஜாஸ்தி ஆகி விட்டது ’பாரு’ அண்ணா………. என்றவள் தன் தைரியத்தை காட்டும் முயற்சியில்…… சகஜமானாள் தீக்‌ஷா சற்று முன் இருந்த நிலை மாறி……..\n“இந்த வாயடிக்கிற தீக்‌ஷாகிட்ட மட்டும் அன்னைக்கு நீங்க லெட்டர் கொடுத்திருந்தீங்க………. நொந்து போயிருப்பீங்க……… என்று சொன்னவள்……… தானே\n“இந்த பேச்சு அப்போ பேசி இருந்தேனா ஒருவேளை என்னைப் பிடிக்காம போயிருந்திருக்குமோ” என்று சிரித்தபடியே சொல்ல……….\n“அப்போ நீ அமைதிதானே தீக்‌ஷா” என்றவனிடம்\n“அப்படியும் சொல்லலாம்….. காலேஜ் வந்த பின்னால��……… அதுவும் சென்னை………. பெரிய காலேஜ்……….. கொஞ்சம் என்னை மாத்திக்க ட்ரை பண்ணினேன்………. அது அப்டியே பழகிடுச்சு………..ஆனாலும் நான் எப்பொதுமே அமைதி கிடையாது…….. என் அம்மாகிட்ட மட்டும் கொஞ்சம் அதிகமா பேசுவேன்….. ஆனா பாருங்க அவங்களே திருச்சில இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன்… இப்பொதான் ரொம்ப பேசுறேனு அலுத்துகிறாங்க… என்ற போது பார்வதியும் மேலே வந்திருந்தாள்……….\n“என்னண்ணா…….. என் ஃப்ரெண்ட் என்ன சொல்றா………… வாய மூடவே மாட்டெங்கிறாளா……. மேடம் ஸ்லோகம்லாம் வச்சிருகாங்க………. என்று பார்வதி சொன்னவுடன் தீக்‌ஷாவை சாரகேஷ் நோக்க\n“மேடத்தோட மூச்சு நின்னா கூட பேச்சு நிக்காதாம்” என்று முறைத்தபடி சொல்ல தீக்‌ஷா அந்த சுவரில் தன் நகத்தால் சுரண்டிக் கொண்டிருந்தாள்….. அதைப் பார்த்த பார்வதி சிறு சிரிப்புடன்\n“இன்னும் இந்த பழக்கத்தை நிறுத்தலையா தீக்‌ஷா…..“ என்றவள் அருகில் இருந்த சிறு குச்சியை எடுத்து கொடுக்க………. தன் பெயரை அதன் உதவியுடன் எழுத ஆரம்பித்தாள் தீக்‌ஷா\n”எங்க போனாலும் உன் பேர அங்க பதிக்க ஆரம்பிச்சுருவியே………….” என்று சொன்னவளிடம்\n“பின்ன நாம அடையாளத்தை அங்கங்க பதிய வைக்கனும் ’பாரு’………. இது மட்டும் இல்லை………. எனக்கு ஒரு பொருள் பிடிச்சாலும் அதுல என் முத்திரையை வச்சுருவேன்ல….” என்றபடி…….\nDEEKSHA V என்று அவளது கை நிறுத்தாமல் இன்னும் தொடர ஆரம்பிக்க\nஎன்னடி வைத்தீஸ்வரனு எழுத போறியா…….. என்ற போது ’V’ யை யோசனையோடு பார்த்தவள்……. அப்பா பேரை எழுத மாட்டேனே……… இன்னைக்கு ஏன் எழுதறேன்….. என்று தனக்குள் யோசித்தவள்….. நீண்ட நாளைக்குப் பிறகு எழுதுகிறேன்……. என்பதால் ஃபுல் நேம் எழுத ஆரம்பிச்சுட்டேன் போல என்று குச்சியைக் கீழே போட்டபடி மீண்டும் அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்\nபார்வதி தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்து சிரித்துவிட்டு………\n“ஆனா தீக்‌ஷா………. இதெல்லாம் ஓகே…. உன் ஆள் நெஞ்சில உன் பேரை பதிக்காம இருந்தா சரி………. ஒருவேளை உன்னைப் பொண்ணு பார்க்க வந்தவனுக்கு உன்னோட இந்த பழக்கம் தெரிஞ்சு போச்சோ……… அதுனால ஆள் அரண்டடிச்சுட்டு ஓடிப் போய்ட்டானோ…….. யார் பெத்த புள்ள உன்கிட்ட மாட்டப் போகுதோ….” என்றவள்……. இப்போது தீக்‌ஷா அறியாமல் தன் அண்ணனைப் பார்த்து பார்வதி கண் சிமிட்ட\n“உதை” என்று சைகையால் தங்கையைப் பத்திரம் காட்டியவன் தீக்‌ஷா பார்க்கும் முன் மாற்றினான்.\n“பொண்ணு பார்க்க வந்தவனா……. போடி நல்லா வாயில வந்துரும் எனக்கு… தாத்தோவோட ஃப்ரெண்ட்..... வழியில் வந்த சம்பந்தம்…. எல்லோருக்கும் ஓகேன்னு தோனுச்சு…. பொண்ணெல்லாம் பார்க்க வரலை…. போட்டோ மட்டும் தான் பார்த்தது……….. வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ணத் தோணலை…… ஒக்கேனு சொன்னேன்……. அவனா என்கிட்ட பேசுவான்னு பார்த்த……….. பேசவே இல்லை……போடானு நானும் விட்டுட்டேன்……… ஒரே ஒரு நாள் மட்டும் கால் பண்ணினான்…….. அதுவும் நான் அப்புறமா பேசுறேன்………அவன் அம்மா கேட்டா நான் பேசினேனு சொல்லிருனு….. அவ்வளவுதான்……… என் கிட்ட ஏன் பேசலேனு அதுக்கபுறம் தானே தெரிந்தது….. பய புள்ள……வேற யாரையோ லவ் பண்ணியிருக்கு போல…….. என்ன முதலிலே சொல்லி இருக்கலாம்……. லூசுத் தனமா பண்ணிட்டான்… நல்ல வேளை…… இந்த மாதிரி ஒரு ஒரு பையன் என் வாழ்க்கைல வரலேனு சந்தோசம் தான்…… என்றவள்……… ஒருவேளை அவன் அப்படி இன்னொரு பொண்ணை லவ் பண்ணியிருந்திருக்காமல் இருந்தால்…… என்னோட நிலை.. கல்யாணத்துக்கு அப்ப்புறம் தான் தெரிஞ்சிருக்கும் ’பாரு’………. கஷ்டமாகியிருக்கும் அவனோட நிலை……….” என்று சொல்ல………\n“உனக்கு ஒண்ணும் ஆகாது தீக்‌ஷா….” என்று பார்வதி சொல்ல\n“அத உங்க அண்ணன சொல்லச் சொல்லு பார்க்கலாம்… அவருக்கு தெரியும் என்னோட நிலை..” என்ற போதே……….\nசாரகேஷ் மனம் அவளுக்காக பரிதவித்தது…….. ’ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட்’………. என்று ஒரு வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது ஆனால் அது எல்லோருக்குமே செட் ஆகாது என்பதால் மனதோடு மட்டுமே வைத்துக் கொண்டான்……. அவளிடம் சொல்லி அவளைக் குழப்ப விருப்பம் இல்லை அவனுக்கு……………. அதனால் மௌனமாக இருந்தவன்……. பின் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு\n“நீ நெக்ஸ்ட் டைம் வரும் போது உன்னோட ரிப்போர்ட்ஸ்லாம் எடுத்துட்டு வா தீக்‌ஷா……. நானும் பார்க்கிறேன்’” என்று தீக்‌ஷாவிடம் சொல்லி வைத்தான்……\n“ஆனா அது எங்க கிட்ட இல்லை…….. எல்லாமே விஜய் அத்தான் கிட்டதான் இருக்கும்………. கேட்டு வாங்கித் தருகிறேன்………. “ என்று சொன்னவளுக்கு விஜய் என்ன சொல்வானோ என்று இருக்க\n“என்னது உங்ககிட்ட இல்லையா……. படிச்சவங்கதானே நீங்கள்ளாம்……. சாதாரணமா அவன்கிட்ட இருக்குனு சொல்ற” என்று திட்ட ஆரம்பித்தான் சாரகேஷ்\n“நான் கேட்டேன்…….. ஆனா தரலை………… ஏன் என்ன பிரச்��னை…. “ என்று முழிக்க\n“சரி அதை விடு எந்த டாக்டர் கிட்ட பார்க்கிற” என்று கேட்க………. இவளும் சொல்ல…….”\nநெற்றியைத் தேய்த்தான் சாரகேஷ்………… சொன்ன அந்த பெண் மருத்துவர் இவர்கள் துறையில் மிகவும் புகழ் பெற்றவர்………… இவனே அவரைப் பார்க்க நினைத்துக் கொண்டிருக்கிறான் ஒரு ரிஸெர்ச் ஆர்ட்டிக்கிளுக்காக……… ஆனால் முடிய வில்லை…………. சாதரணமானவர் இல்லை…. பெரிய இடம் அவர்……. என்பதால் அவனும் சமாதானமானவன்\n”சரி நெக்ஸ்ட் டைம் வரும்போது கேட்டு வாங்கிட்டு வா” என்று சொன்னவனிடம்\n“ஏன் அண்ணா இவ்ளோ டென்சன் ஆகுற………. “ என்று கேட்க\n”பின்ன என்ன பண்ணச் சொல்கிறாய்…………. இந்தக் காலத்தில கூட முட்டாள இருக்கா இவ……… அவனே ஒரு பொறுக்கினு சொல்றா…… அவன் பணக்காரனு வேற சொல்றா……… என்ன ஏதுனு தெரியாம…. அதைப் பார்க்காமல் கூட…… அவன் சொன்னானு நம்பி இவ மெடிசின் எடுத்துட்டு இருப்பாளா…… படிச்சவதானே“ என்றவனிடம் அதே வேகத்தில்\n”நான் என் அப்பா அம்மாவை நம்புகிறேன்… வேற யாரையும் இல்ல” என்றாள் பட்டென்று…… பின் தன் நிலை மீண்டவள்…. எங்கோ பார்த்தபடி…. ஆனால் அழுத்தமாக\n”விஜய் அத்தானை பொறுக்கினுலாம் சொல்ல முடியாது…… அவர் குணங்கள் எனக்குப் பிடிக்கலை……… என் குணங்கள் அவருக்கு பிடிக்கவில்லை….. அவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை……. ஒருமுறை…… கொஞ்சம் வரம்பு மீறி பேசினார்தான்……… அதுக்கு நானும் காரணம்தான்……… அவர எதிர்த்து பேசினேன்…… எனக்கெதுக்கு வம்புனு ஒதுங்கிப் போயிருக்கலாம்………… .” என்றவள்… சற்று தணிவாக\n“எங்க அண்ணியோட அண்ணன்………. அவரை மரியாதை இல்லாம பேசாதீங்க…….”. நான் கொஞ்சம் கோபம் வந்தா திட்டுவேன்…………. அதுக்கு திட்டும் அவர்கிட்ட வாங்கிருவேன்………. “ என்று சொன்ன தீக்‌ஷாவைப் பார்த்து\n“அடிப்பாவி………….. வில்லன் ரேஞ்சுக்கு பேசுன…….. இப்போ இப்டி பேசுற” என்று கேட்க\n“வில்லன் எனக்கு மட்டும் தான்……….. அதுனால நான் மட்டும் திட்டுவேன்…” என்று கொஞ்சம் எரிச்சலுடன் சொல்ல\nஇப்போது சிரித்த சாரகேஷ்…. ”என்ன அத்தான் மேல திடீர் பாசம்” என்ற போது\n”ப்ச்ச் பாசம்லாம் இல்லை. நமக்கு பிடிக்காதவங்க எல்லாரும் அடுத்தவங்களுக்கும் பிடிக்காமல் இருக்குமா……. அந்த மாதிரிதான்………. ஆரம்பத்தில இருந்து எனக்கும் அவருக்கும் ஒத்து வரலை……. ஆனா எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு…….. எனக்கும் முதலில் அவங்க குடும்பம் பிடிக்க வில்லை……….. பிறகு பழகிருச்சு………. ஆனா விஜய் மட்டும்…. கடைசி வரை எனக்கும் அவருக்கும் ஆகவே வில்லை.. இப்போ அவர் கூட என் கிட்ட வம்பு வச்சுக்கிறதில்லைதான்…….. பட் எங்க வீட்ல அவர் அதிக உரிமை எடுத்துகிறது பிடிக்க வில்லை….. அந்த கடுப்புதான்….. அதில் ’பாரு’ விடம் கொஞ்சம் அவரைப் பற்றி அதிகமாய்ச் சொல்லி விட்டேன்…………. என்றவள்….\n“விஜய் அத்தான் கிட்ட கொஞ்சம் ஒதுங்கி இருந்தாலே போதும் …. பிரச்சனை இல்லை” என்று முடிக்க\n“ஏன் உங்க அத்தான் என்ன பூதமா” என்று பயந்தவன் போல பேச\n“இல்ல விருமாண்டி விஜய்………..” என்று பதிலுக்கு நக்கலடித்து சொல்ல சூழல் கலகலப்பாகியது அப்போது சாரகேசின் போன் அடிக்க….\n“சொல்லு அகல்யா……… யெஸ்…………. நான் இன்னைக்கு நைட் ஷிஃப்ட்” என்றபடி அவன் நகர\n“யாரு தெரியுமா போன்ல…….. சார ரூட் விடற ஆள்………. அண்ணா அவகிட்ட இருந்து எஸ் ஆகீட்டே இருக்கான்” என்று பார்வதி சொல்ல\n“அப்டியா……….. கூட வேலை பார்க்கிறவங்களா……………”. என்று சாதரணமாய்க் கேட்க\n”உனக்கு பொறாமை வரலை” என்று பார்வதி தோழியிடம் போட்டு வாங்க…………\n“எனக்கு எதுக்கு பொறாமை வரணும்……… எனக்கு லவ் லெட்டர் கொடுத்தவங்க எல்லோருக்கும் ஆள் இருந்து எனக்கு பொறாமை வரனும்னா…… என்றவள் கைவிரல்களை எண்ணிப் பார்த்து 6 தடவை பொறாமை வந்திருக்க வேண்டும்………. என்று கண்ணடிக்க……\n“சத்தியமா தீக்ஷா… உனக்கு வாய் சென்னைல வந்து வளர்ந்துதான் போச்சு….. என்றவளிடம் தீக்‌ஷா\n“ஆனா உங்க அண்ணா ஸ்பெஷல் தான்……… பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தானே……….” என்று கிண்டலாய் பேசிய போதே விஜய் அவளை அழைக்க\n”இவனுக்கு இருக்கிற அக்கறை இருக்கே…. அதுல அப்டியே மண் அள்ளிப் போடனும்” என்று தோழியின் முன் எதுவும் சொல்லாமல் முணங்கியவளாய் போனை எடுத்து காதில் வைத்து பேசாமலே இருக்க\n“எதுக்கு போன் பண்ணிருக்கேனு தெரியும்ல………. பேசாம இருந்தா என்ன அர்த்தம்” – விஜய் எதிர்முனையில் பேச\n“போட்டுட்டேனு அர்த்தம்” என்றபடி போனைக் கட் செய்யப் போக\n“இரு………. வச்சுராத………….. எங்க இருக்க நீ” என்று கேட்டான் விஜய்….\n”பார்வதி வீட்ல…. உங்களுக்கு தெரியாமலா இருக்கும்” என்று கடுப்பானாள் தீக்‌ஷா\n“அது தெரியும்…… பார்வதி வீட்ல..... எங்க இருக்க…….. சாருமதி பக்கத்தில் இருக்காளா….. ” என்று விஜய் கேட்ட போது…….\n“ஏன் விஜய்யத்தான் என்னைக் கொல்றீங்க………… என் மேல பரிதாபப்பட்டு பேசாதீங்கனு சொன்னா கேட்க மாட்டீங்களா………… மொட்டை மாடியில் இருக்கேன்……… வைக்கட்டுமா” என்று படபடப்பும் கோபமும் கலந்து பேச…….\n“கேட்டா பதில் சொல்லு………… புரிஞ்சதா………….. எதிர்த்து பேசாத……….. எனக்குப் பிடிக்காதுனு தெரியும்ல உனக்கு……..” என்று தீக்‌ஷாவின் கோபத்திற்கு இணையான கோபத்தில் சொன்னவன்…..\n“கைப்பிடி சுவர்ல உட்கார்ந்து இருப்பியே……… இறங்கி உட்காரு” என்று சொன்ன மறு நொடியே அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனையும் வைத்தான் ………………\nபார்வதி அவளின் பேச்சைக் கேட்டதால்\nதீக்‌ஷா டேப்லட்டை எடுத்துப் போடு………. என்றவளிடம்\n“விடு… ஒருநாள் போடலேனா ஒண்ணும் ஆகாது….” என்றபடி\nவிஜய் ஒன்று சொல்லி அதைக் கேட்டால் தீக்‌ஷா ஆவாளா அவள்…..\nஅதனால் மறந்திருந்த கைப்பிடி சுவரின் மேல் ஏறி உட்காரும் தன் வழக்கமான பழக்கத்தை செவ்வனே நிறைவேற்றினாள்…….. …\nபார்வதியோடு பேசிக் கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தில் அவளே மறந்திருந்தாள்………. புண்ணியவான் ஞாபகப்படுத்தி விட்டு விட்டான்…………..\n”அண்ணா இவ டேப்லட் போட மாட்டேங்கிறா……. நம்மை நம்பிதானே அனுப்பி வச்சுருக்காங்க என்ற போதே\n“தண்ணி எடுத்துட்டு வா” என்று சாரகேஷ் பார்வதியை அனுப்பி வைக்க\nவேறு வழி இன்றி மாத்திரைகளை வெளியே எடுக்க ஆரம்பித்தாள் தீக்‌ஷா……\nபார்வதி கீழே இறங்க…….. சாரகேஷ் அந்த மாத்திரைகளின் அட்டைகளை அவளிடமிருந்து வாங்கி கவனமாக ஆராய ஆரம்பித்தான்……… நெற்றி சுருங்க யோசித்துக் கொண்டே இருந்தவன்……… மீண்டும் அவள் கையிலே கொடுத்தான்……….\nபார்வதியும் மேலே வர…….. மாத்திரைகளை போட்டவளிடம்…….. சாரகேஷ் கேட்டான்……….\nஅவள் மாத்திரைகளை போடும் வரை அமைதியாக இருந்தவன்………….\n”உனக்கும் விஜய்க்கும் அப்டி என்ன பிரச்சனை……….ஏன் ஒத்து வரலை… கொஞ்சம் விளக்கமா சொல்லு” என்று கேட்க……\n”சொல்லு தீக்‌ஷா…….. ” என்று தீவிர பாவத்துடன் கேட்க…………\nபார்வதியோ…….. “ப்ச்ச்….. அவரப் பற்றி எதுக்குணா………பிடிக்காதுனு சொல்றாள்ள…………. பிடிக்காதவங்கள பற்றி பேசி பேசி என்ன ஆகப் போகுது”\n” நீ சொல்லு தீக்‌ஷா…. “ என்று அவன் தன் நிலையிலே இருக்க\n“அண்ணா” என்று சங்கட்டமாக தீக்‌ஷாவைப் பார்க்க\n“பரவாயில்லை ’பாரு’………எனக்கும் யார்கிட்டயாவது கொட்டனும் போலத்தான் இருக்கு” என்று சொன்னவள் சாரகேஷப் பார்த்தபடி\n“என் அண்ணன் தீபன் மூலம் தான்……. எங்களுக்கு விஜய் குடும்பம் சம்பந்தம் ஆனது……… அண்ணாவும் அண்ணியும் லவ் பண்ணிணாங்க……… அண்ணி வீடு மிகவும் வசதியானவங்க……….. அதுனால இந்த காதலுக்கு அவங்க வீட்ல பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க…… அண்ணியும் படிச்சுட்டு இருந்தாங்க… அண்ணாக்கும் திருமணம் அவசரம் இல்லை………… அதனால் பிரச்சனைகள் மட்டும் போய்க் கொண்டு இருந்தது….. அண்ணி படித்து முடிக்கும் வரை ஒண்ணும் பெருசா வரலை……… அதுனால அண்ணனும் வெளிநாட்டிற்கு வேலை விசயமா போய்ட்டான்……… ஆனால் ஒருநாள் அவனே போன் செய்து அண்ணி வீட்டில் அவங்கள போய் பெண் கேட்கச் சொன்னான்….. ஏன்னா…….அண்ணிக்கு வேற இடத்தில் தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறனர் என்று………… அம்மா அப்பா வேற வழி இல்லாமல் அங்கு போக…… விஜய் அத்தான் ரொம்ப அவமானப் படுத்தி அனுப்பிட்டாரு………… அதன் பிறகு என்ன செய்வது என்று நாங்க யோசித்துக் கொண்டிருந்த வேளையில் என்று சொல்லியபடி அவளின் முந்தைய 2 வருட வாழ்க்கையின் தன் ஞாபகங்களை அவர்களோடு பகிர்ந்தாள் தீக்‌ஷா………..\n12 அடுக்குகள் கொண்ட கண்ணாடி போர்த்திய பிரமாண்ட கட்டிட்த்தின் 10 வது மாடியில் காலை 7 மணி அளவில் தீக்‌ஷா காதில் ஹெட் செட்டுடன் ஐக்கியமாய் இருக்க… அவள் மட்டும் இல்லாது அவளது டீம் மெமப்ர் அனைவருமே ஆஜராகி இருக்க………. ஆன்சைட் கான்ஃப்ரென்ஸ் கால் போய்க் கொண்டிருந்தது… தீக்‌ஷா அதிகாலையிலேயே கிளம்பியிருந்தாள் இந்த காலுக்காக………… வீட்டில் கரண்ட் கட் ஆகும் நேரம் அது என்பதால்…….. கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டியதாகி விட்டது………..\nதீக்‌ஷா………. நம் நாயகி……….. அதிகம் குறும்பு…………. கொஞ்சம் பொறுப்பு……….. கொஞ்சம் கோபம்……. கொஞ்சம் சோம்பேறி….. கொஞ்சம் இல்லையில்லை நிறையவே அவசர புத்தி…… உள்ளவள்…\nசந்தோசம்……… துக்கம்……… வெறுப்பு…….. விருப்பு…. எதையும் மனதில் வைக்காமல் கொட்டி விடும் சூறாவளி………. பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள்……….. இது அவள் சொல்லவில்லை…….. சுற்றி இருப்பவர்களின் கமெண்ட் அவளைப் பற்றி………. எவரிடமும் இயல்பாக பழகி விடுபவள்………. யார் மனதையும் நோகடிக்க விரும்ப மாட்டாள்…. தன்னை நோகடித்தால் விட மாட்டாள்…….. அதற்கு பதிலடி கொடுத்து விட்டு அ��்த வேகத்திலே அதை மறந்தும் விடுவாள்……… நோகடித்த நபரையும் மன்னித்து விடுவாள்……. மொத்தத்தில் அவளைப் பற்றி யாராலும் கணிக்க முடியாது………\nதந்தை வைத்தீஸ்வரன்…………. தபால்துறையில் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருப்பவர்………. பாசமுள்ள தந்தை…………\nதாய் ஜெயந்தி……….. தன் மகளால் அவள் கணவனின் முதல் எழுத்தும் சேர்ந்து ’வைஜெயந்தி’ என்ற பட்டப் பெயர் பெற்றவள்…………. நாலு சுவர்களுக்குள் தன் குடும்பத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவள்……….. வெளி உலகம் பற்றி அவளுக்கு அக்கறை இல்லை…. தீக்‌ஷாவும் அவள் தாயும் டாம் அண்ட் ஜெர்ரி போல்………. அத்தனை பாசம் இருவருக்கும்……….. ஆனால் அன்றைய தினத்தில் இருந்து அவள் தாய் ஜெயந்தியின் இடத்தை வேறொரு நபர் கைப்பற்ற காத்திருந்தான்…………..\nதீபன்………… அவள் சகோதரன்…. அவனும் மென்பொருள் துறையில் இருப்பவன்………… நாயகன் நாயகி வாழ்க்கை இணைவுக்கு முக்கிய காரணகர்த்தாவாக ஆனவன்…………\nவழக்கம் போல் தன் சிஸ்டமில் மியூட்டை ஆன் செய்தவள்………. பேசிக் கொண்டிருந்த ரெக்குயர்மெண்ட்டில் கவனம் மட்டும் கொண்டிருந்தாள்…. மிகவும் தீவிரமாக என்று சொல்ல முடியாது…. காலையிலேயே வரச் சொல்லி விட்டனர் என்ற கடுப்பில் இருந்ததால்……… பெரிதாய் கவனம் வைக்க வில்லை அவள்……. டீம் லீடர் எப்படியும் மீண்டும் அவர்களிடம் இதைப் பற்றி விளக்குவார் என்பதால்…………….. ப்ரெசெண்ட் மட்டும் கொடுக்க வந்திருந்தாள்……….\nஅது மட்டும் இல்லாமல் 11 மணி அளவில் அலுவலகத் தோழி நிச்சயம் ஒன்றுக்கும் போக வேண்டி இருக்க……….. மிதமான அலங்காரத்தோடு வந்திருந்தாள்………… புடவை கட்டத்தான் நினைத்திருந்தாள்…… அலுவலகம் வர வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டதால்………. சுடிதாரே அணிந்து வர……… புடவை கட்ட முடியவில்லை என்ற கோபம் வேறு……….\nஅப்போது அவள் மொபைல் சைலெண்ட் மோடில் போட்டிருந்த படியால் அதிர்வலைகளை ஒலி பரப்ப………அது வைஜயந்தி என்று காண்பிக்க…… அலட்ச்சியமாக பார்த்தபடி….. முதலில் எடுக்க வில்லை\nஅவள் ஏன் எடுக்க வில்லை என்றால்\n“அவள் அலுவலகம் வந்த பின் ஜெயந்தி கால் செய்கிறார் என்றால்……….அது பின்வரும் காரணமாகவெல்லாம் இருக்கும்\n“ஏண்டி ரூமை அப்டியே விட்டுட்டு வந்துருக்க…… பெட்சீட் கூட மடிச்சு வைக்கலை….. கம்ப்யூட்டர் ஆன் லயே இருக்கு…………… நேற்று குடித்த பால் டம்ளர சிங் ல போட மாட்டியா…. இப்படி ப்ளா ப்ளா அர்ச்சனைகளைத் தாங்கி வரும் வழக்கமான வரும் தன் அம்மாவின் போன்……….. இன்றும் அப்படித்தான் இருக்கும் என்று விட…அது மீண்டும் 2 முறை அடிக்க………\n“போச்சுடா…….. முக்கியமான விசயமா இருக்குமோ……… அப்பா வேற ஊர்ல இல்லை……… தாத்தா வீட்டுக்கு போயிருக்கிறார்…………… என்னவாக இருக்கும்……. ஏன் போனை உடனே எடுக்கலைனு மாரியாத்தா ஆடுவாங்களே இந்த அம்மா “ என்று ஹெட் செட்டை கழட்டியபடி போனை எடுத்து பேச ஆரம்பித்தாள் மெதுவாய்……… தன் தாயின் அர்ச்சனைகளை எதிர்பார்த்தபடி\nஆனால் அதற்கு எதிர் மாறாய்\n“தீக்‌ஷா …………… ” என்ற படபடத்த தாயின் குரலில்…….\n“என்னம்மா……… என்ன” என்று இவளும் கலக்கமாக\n“வீட்டுக்கு வாடி சீக்கிரம்…………… ராதா….. அதுதான் நம்ம தீபன் லவ் பண்ற பொண்ணு…………. பாய்சன் சாப்பிட்டு விட்டாளாம்…………..” என்று அழ ஆரம்பிக்க\n“என்னம்மா சொல்றீங்க……… இருங்க………..” என்று வேக வேகமாய் கட் செய்து ’TL’(டீம்லீடருக்கு)க்கு ப்ரைவேட்டாக மெசெஜ் செய்து விட்டு எழுந்தாள்……. அவள் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது….. அது அவள் தன் கட்டை விரலை அலுவலக கதவைத் திறக்கும் பையோ மேட்ரிக்ஸ் பிங்கர் ப்ரிண்ட் வைத்த இடத்தில் தெரிந்தது…… ஏனென்றால் இரண்டு முறை தன் விரலை வைத்தும் நடுக்கம் காரணமாக ஒழுங்காக பதியாமல் அது தவறென்று காண்பிக்க………… இது வேற என்று எரிச்சல் பட்டவள் தன் ஆக்செஸ் கார்டை காண்பிக்கப் போக…… அப்போது மற்றொரு அலுவலக நபர் ஒருவரும் உள்ளே வர………… அதைப் பயன்படுத்தி வெளியேறி இருந்தாள்\nவெளியேறியபடியே…………… மீண்டும் கால் செய்தாள்\n“என்னம்மா சொல்றீங்க…… இப்போ எங்க இருக்காங்கக்க பிரச்சனை இல்லைல…………. அண்ணா சொன்னானா…………… உங்களுக்கு எப்படி தெரியும்…………… என்று படபடத்தவளாய் லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள்… ஒரு உயிர் அல்லவா…. போனால் வருமா ….. மனம் பயத்தில் பலவாறாய் சிந்திக்க ஆரம்பித்து இருக்க\nஅவள் ஜெயந்தியை பேசவே விடவில்லை……\n“இருங்க நான் லிஃப்ட்ல வந்துட்டு இருக்கேன்….. வெளிய வந்த பின்னால் பேசறேன்” என்றவள்……… பதட்டத்தில் போனைக் கட் செய்யாமல் ஆனிலேயே வைத்தபடி வர….. இப்போது ஜெயந்தி பேசிக் கொண்டே இருந்தாள் எதிர்முனையில்\n”கடவுளே அவங்களுக்கு ஒண்ணும் ஆகி இருக்கக் கூடாது” என்று மனம் உருகி வேண்டியபடியே வெளி���ே வந்து தன் பிங்கியின் அருகே நின்றாள்…\n“ஹாஸ்பிட்டல் நேம் சொல்லுங்க…………….. நான் அங்க வந்துறேன் ……….” என்க\n“இங்க வீட்டுக்கு வந்து என்னைக் கூட்டிட்டு போ……. அதுக்குதான் நான் உனக்கு போன் பண்ணினேன்… இந்த மனுசன் வேற ஊரில் இல்லை” என்று சொன்ன தாயிடம்\n“ஏம்மா உங்களுக்கு அறிவில்லை……. நான் அங்க வந்து உங்களை அழச்சுட்டு……… விளையாடறீங்களா………….. டைம் ஆகும்……… நீங்க ஆட்டோல வாங்க” என்று சொன்னவளின் ’அறிவில்லை’ என்ற வார்த்தை மீறலில்\n“நாக்கை இழுத்து வச்சு அறுக்கனும்டி……. பெத்த அம்மாவையே அறிவில்லைனு பேசுற………. நான் சொல்றதை….. நீ….. கேளு…….. நீ எனக்கு உத்தரவு போடாத……… ” என்றவளிடம்\n“அம்மா……. அங்க ஒரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு……..இப்போ கூட என்னைத் திட்டனுமா……………” வழக்கமாக இருந்தால் இவளும் பதில் சொல்லி இன்னும் வெறுப்பேற்றி இருப்பாள்….. இன்று பதிலுக்கு பதில் வாயாடாமல் நிறுத்த\n”என்னது உயிர் ஊசலாடுதா…….. உன்னை…………. பேசுற எதையும் காதில வாங்க மாட்டியா………… ராதாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இப்போ……………. காப்பாதிட்டாங்க………. அதற்கு பிறகுதான் சம்பந்தி அம்மா சொன்னாங்க……. இப்போ என்னை அங்க வரச் சொல்லி இருக்காங்க…………. அவசரக் குடுக்கை…….. வயித்தில இருந்தப்பதான் 8 மாசத்தில்யே வந்து மூச்சு பேச்சு இல்லாம படுத்தி எடுத்த……… அப்போ வேண்டாத தெய்வம் இல்லை…….இவள மூச்சு விட வைனு………. இப்போ பேசியே படுத்தி எடுக்கிற….. ஆனா இப்போ கடவுளே இவளுக்கு நல்ல புத்தியக் குடுக்கனுமா…… இந்த அவசர புத்தி எங்க கொண்டு போய் இவள விடப் போகுதோ”\nஎன்ற போதே தன் தவறு புரிந்தவளாய்… தன் தலையில் தட்டியவள்\n”அவசரம்லாம் படலம்மா………… லிஃப்ட் ல போனைக் காதில வைக்கலை என்றபடி………சரி வீட்டுக்கு வருகிறேன்………” என்று ஜெயந்தியை சமாளித்தவளாய் போனை வைத்தாள் கிளப்பினாள்……\nஅவளுக்கு ராதாவின் நிலை கவலைக்கிடம் இல்லை என்று தெரிந்த பின்னர்… வழக்கமான தீக்‌ஷாவாக யோசிக்க ஆரம்பித்திருந்தாள் கலக்கமெல்லாம் போய் இருந்தது…..\nபோன மாதம் தான் அவளுக்கு புது ஸ்கூட்டி வாங்கித் தரப்பட்டிருந்தது…….. அதன் பெயர்தான் பிங்கி….. அதற்கு முன் அவள் வைத்திருந்தது செஹெண்ட் ஹாண்ட் பழைய மாடல் ஸ்கூட்டி……..\nஅதனால் தன் ’பிங்கி’யைச் சுற்றி ஒருமுறை நோட்டம் செய்தவள்…….. பின் சுற்று புறத்தை���ும் நோட்டம் செய்தவள் யாருக்கும் தெரியாமல் தனது ஸ்கூட்டியில் அவள் பெயர் பொறித்த இடத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தவள்……. பின் அதைக் கிளப்பினாள்.\nசெல்லும் வழியிலேயே…….. இந்த ’காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு’ ஏன் இந்த லூசுத் தனமான வேலை….. காதலிச்சாளா…… கல்யாணம் பண்ணுவாளா.. அத விட்டுட்டு…. இப்டி பண்ணி வச்சுருக்கா…….. வீட்ல பேச தைரியம் இல்லாதவங்களாம் எதுக்கு லவ் பண்றாங்க……. ப்ச்ச்… அவங்க நிலைமை என்னவோ…… அந்த ராதாரவிதான் ரொம்ப பண்றானு அம்மா சொன்னாங்கள்ள…….. என்ற படியே\nஅடுத்த அரைமணி நேரத்தில் தங்கள் வீடு இருந்த க்வாட்ரெஸ் வாயில் முன்னிலையில் நிறுத்த…………… அங்கு ஜெயந்தி நின்று கொண்டிருந்தாள்.\n“என்னமா இங்க நிக்கறீங்க……..வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றபடி உள்ளே போக……….\n“ஏண்டி….வீட்டப் பூட்டிட்டு நீ எப்போ வருவ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்னு இங்க பதட்டமா நின்னா……..வீட்டுக்கா………..கிளம்பு ‘ என்றவளிடம்\n“அம்மா….. அதுதான் நல்லா இருக்காங்கள்ள… இன்னும் டிபன் சாப்பிடலம்மா………. பசிக்குது………. அட்லீஸ்ட் டீ குடிச்சுட்டுனாலும் போவோமா…….” என்று கெஞ்சலில் இறங்கிய மகளிடம்\n“அங்க என் மருமக பச்சத் தண்ணி வாயில படாம நாறாக் கிடக்கிறாளாம்……….. உனக்கு டீ முக்கியம்…எடு வண்டிய” என்று பொறிய\n“என்னது மருமகளா…… ” என்று அதிர்ந்தவள்\n“பணக்கார மருமகள்னு ஆடுற வைஜயந்தி……. ஆடு ஆடு… வந்து உனக்கு அவ ஆப்பு வைக்கல் என் பேரு தீக்‌ஷா இல்லை” என்று வாய்க்குள் முணங்கியபடி வண்டியைக் கிளப்பினாள் தீக்‌ஷா\n“ஏம்மா…… அந்த ராதாரவி அன்னைக்கே டோஸ் விட்டான்னு சொன்னீங்க…….. இப்போ உங்களை லெஃப்ட் ரைட் விட மாட்டானா…….. ஆனா பாருங்க அங்க என்ன நடந்தாலும் நான் வாயத் தொறக்க மாட்டேன்……… இந்த ஷாலினி என்ன லூசா…………… ”என்று பேசியபடி வந்தவள் தாயிடமிருந்து எந்த வொரு ரியாக்சனும் வராமல் போக\n“என்னம்மா நான் பேசிட்டே வர்றேன்……. நீங்க பதில் சொல்லாம வர்றீங்க…” என்று முறைக்க\n“நானே ராதாவை நினைத்து பரிதவிச்சுட்டு வர்றேன்…………. நீ ஷாலினி, ராதாரவினு யார் யாரையோ பத்தி பேசிட்டு வர……இதுக்கு நான் பதில் வேற சொல்லனுமா” என்று நொடிக்க\nஒரு நிமிடம் அதிர்ந்து பின்.. தன் தாயின் வார்த்தைகளை நினைத்து சிரிக்க ஆரம்பித்தாள்…….. அவள் சிரித்த சிரிப்பில் வண்டி கன்ட்ரோல் இல்லாமல் ஆட…………. புதியதாய் வாங்கிய தன் வண்டிக்கு சேதாரம் ஆகி விடுமோ என்று பயந்து…… அதை நிறுத்தியவள்……வண்டியில் இருந்து இறங்கி குனிந்து வயிற்றைப் பிடித்துக் சிரித்து வைக்க….. தாயின் முறைப்பில் மனம் சிரிப்பதை நிறுத்தச் சொன்னாலும்………….சிரிப்பு நிற்காமல் வந்து கொண்டே இருக்க\nஜெயந்தி…. வைஜெயந்தி IPS ஆக மாறி…. தன் வாய் என்னும் துப்பாக்கியில்……தோட்டாக்களை போட ஆரம்பிக்க\n“அம்மா.. ப்ளீஸ் மா……… என்னால முடியல………. என்றபடி…………மீண்டும் சிரித்தவள்…… ஒருவழியாய் தன்னை அடக்கிக் கொண்டு வண்டியில் ஏறி கிளப்பினாள்… இருந்தும் அவ்வப்போது அவள் உடல் குலுங்க\n“நான் அப்டி என்னடி சொன்னேன்…………..இப்டி சிரிக்கிற “ என்று பரிதாபமாய் அவள் தாய் கேட்க\n“ஏம்மா………… வீட்ல உட்கார்ந்து சீரியல் தான் பார்ப்பீங்களா……….. இந்த படம்லாம் பார்க்க மாட்டீங்களா………. காதலுக்கு மரியாதைனு ஒரு விஜய் படம் வந்துச்சு தெரியுமா தெரியாதா” என்று கேட்க\n“ஏன் அதுல அந்த பொண்ணு விசம் குடிக்குமா” என்று அப்பாவியாய்க் கேட்க\n”அம்மா………. அம்மா” என்று தலையிலடித்தவள்\n”அப்டி இல்லமா…….அந்த படத்துல………வர்ற ஹீரோயினுக்கு 3 அண்ணன்……… ஒரு தங்கச்சி……. இதுலயும் கொஞ்சம் அப்டித்தான்……. அதுனால……. ஹீரோயின் பேரைச் சொல்லி………உன் மருமக பேரைச் சொன்னேன்………. நம்ம அண்ணா பேரு கூட விஜய் தெரியுமா” என்றவளிடம்\n“ராதா அண்ணா பேரும் விஜய்தான்….” என்ற தாயிடம்\n“அதெல்லாம் தேவையில்ல……….. இந்த தீக்‌ஷா அவனுக்கு ராதாரவினு பேர் வச்சுட்டேன்…….. மாற்ற முடியாது…….. அதுக்கடுத்து உள்ளவனுக்கு தலைவாசல் விஜய்னு பேர் வச்சுட்டேன்………. என்று வழக்காடிய மகளிடம்\n“தயவு செய்து தீக்‌ஷா என்னைக் கொல்லாத………. உன் அப்பா மட்டும் ஊர்ல இருந்திருந்தா…….. நான் உன்னைக் கூப்பிட்ருக்கவே மாட்டேன் மா……….. மனுசன் உன்னைக்கிட்டா போய் என்னைத் தனியா விட்டுட்டு போய்ட்டாரு…………….. நீ பேசியே கொல்வியே ”\n“அவ்ளோ ரோசம் உள்ளவங்க தனியா போயிருக்க வேண்டியதுதானே………….. வீட்டுக்குள்ள பேசச் சொல்லு…………. வாய் கிழிய பேசுறது……….. வெளில வந்தா பயந்து நடுங்கிறது………… உங்க சாமார்த்தியமெல்லாம் நாலு சுவத்துக்குள்ளதாமா” என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொள்ளாமல் இருப்பாளா……. தன் அன்னைக்கு அட்வைஸ் மழையை சந்தோசமாக வழங்கிக் கொண்டே மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தாள்\nவண்டியை நிறுத்த இடத்தை பார்வையிட்டபடியே வேகத்தை குறைக்க….. அவள் நிறுத்தி விட்டாளோ என்று ஜெயந்தி குதிக்க………… தன்னை நிலைப்படுத்த வண்டியை நிறுத்த முடியாமல் திணறி……….அருகில் இருந்த காரின் மேல் மோதி நிறுத்தியவள்….. காருக்கு என்ன ஆனது என்று பார்க்காமல்…… தனது பிங்கியைப் பார்த்தவள்……. ஒன்றும் சேதாரம் இல்லாமல் போக……. நிம்மதியுடன் பெருமூச்சு விட்டவள்……… அவசரக் குடுக்கையாகத் இறங்கிய தன் தாயைத் திரும்பி பார்க்க……….அவள் அன்னையோ மருத்துவமனை நோக்கி வேக வேகமாகச் சென்று கொண்டிருக்க…..\nஅப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்…….. டிரைவர் சீட்டில் இருந்த கார்க்காரனைப் பார்க்க…….. அவனோ இப்போது இறங்கி நின்றிருந்தான்\nஅவனின் கோப முகத்தைப் பார்த்தவள்…… காரைக் கவனித்திருக்கலாம்………. தன் பிங்கிக்கே ஒன்றும் ஆகவில்லை எனும் போது அவன் காருக்கு என்ன ஆகி இருக்கும் என்று சாதாரணமாய் விட்டவள்\n“சாரி” என்ற ஒற்றை வார்த்தையை அவனின் முகம் பார்த்து……… சொல்லியபடி……….. பாதி தூரம் போனவள்… அவன் முறைத்தபடி நின்றிருந்தது ஞாபகம் வர…. மீண்டும் அவனைத் திரும்பிப் பார்க்க………. அவன் அவளைப் பார்த்தபடியே இன்னும் கோப முகத்துடன் நின்றிருக்க………. வாயசைவில் ’சாரி’ என்று மீண்டும் சொல்லியபடி…… தன் வழியில் போனாள்…………….\nராதா இருந்த அறையுனுள்ளே தயக்கத்துடன் தான் நுழைந்தனர் தாய் மகள் இருவரும்…\nராதா………. அறுபட்ட கொடி போல் கிடந்தாள்…………………… உடன் அவளின் தாய் மட்டுமே இருக்க\nகொஞ்சம் தைரியம் வந்து சகஜமாகினர்…….\n“ஏம்மா இப்டி பண்ணின…..” என்று ஜெயந்தி கண்கலங்க\n“அடேங்கப்பா……….. நம்ம அம்மாவா ………. என்ன ஒரு உருக்கம்” என்று மனதுக்குள் நக்கலடித்துக் கொண்டிருந்தவள்\nபின் தன் பங்கிற்கு அவள் நலனை விசாரித்தவள்………. அடுத்த வந்த நிமிடங்களில்………… தன் தாய் மற்றும் ராதா நடத்திய பாசப் போராட்டம் தாங்க முடியாமல் வெளியே வந்தாள். வந்தவள்………. தன் அண்ணனுக்கு விசயத்தை சொல்ல………… போனை எடுத்தபடி அந்த வராண்டாவின் ஓரத்தில் நின்றபடி டயல் செய்ய ஆரம்பித்தாள்…..\nஅருகே சற்று முன் இடித்த கார்காரனும் இருக்க…….. அவனைப் பார்த்த படியே…. அங்கிருந்த கைப்பிடிச் சுவரின் மேல் எறி அமர்ந்து போனைக் காதில் வைத்தாள்………..\n‘இவன் ஏன் நம்மள ���ந்த முறை முறைக்கிறான்……அதுதான் சாரி… அதுவும் இரண்டு முறை சொல்லியாச்சே” என்று நினைத்தவளாய் இருக்கும்போதே அடுத்த முனையில் ’ஹலோ’ என்று சோம்பலாய் தன் அண்ணன் குரல் கேட்க சொன்னவுடன்\n“டேய் விஜய் கடன் காரா” என்று சத்தமாய் ஆரம்பிக்க\n“யாரு தீக்சா அந்த விஜய்…….. தப்பா போன் பண்ணிட்டியா” என்று பிரதீபன் அறியாப் பிள்ளையாய் கேட்டு வைக்க\n“லூசு உன்னைத்தாண்டா………. நீயெல்லாம்……… ஒரு ஆளு……….. உன்னை நம்பி இன்னொரு ஆளாடா உனக்கு” என்றவளிடம் பிரதீபன் பேசும் முன்\nமுன்னால் நின்றிருந்தவன் வேகமாய் வர\n“உன்னால அந்தப் பொண்ணு இங்க விசம் குடிச்சுட்டு படுத்திருக்கு………. நீ என்னடா அங்க கிழிக்கிற” என்று சொல்ல வேகமாய் வந்தவன் பின் வாங்கினான்\n”என்.. என்ன சொல்ற…………. தீக்ஷா…..” என்று படபடப்பாய் பேசியவனிடம்\n“ரொம்ப டென்சன் ஆகாதா…..இப்போ நல்லா இருக்காங்க……….. “ என்றவளிடம்\n“அவளுக்கு என்ன பிரச்சனையாம் இப்போ……… அதுதான் நான் நெக்ஸ்ட் வீக் வர்றேனு சொல்லி இருந்தேன்ல…….. எதுனாலும் ஆகி இருந்தா… என் நிலைமய யோசிச்சு பார்த்தாளா” என்று கோபக் குரலில் சொல்ல\n“ஆமா இவரும் பெரிய தேவதாஸ்-மாதிரி இருந்திருப்பாரு ………. 3 மாசத்தில வேறொரு பொண்ணப் பார்த்துட்டு போயிருப்பான்………….. ஆம்பள புத்தி……… சீன் போடுறான்……… இவங்கள நம்பி இப்டி மோசம் போறாளுங்களே” என்று மனதிற்குள் மட்டும் பேசிக் கொண்டவளாய்\n“பிரச்சனை இல்லையா………… அவ அண்ணன் அந்த ராதாரவி இருக்கான்ல…… அவன் அண்ணிய திட்டி இருப்பான் போல…… அது மட்டும் இல்லை……… இன்னைக்கு யாரோ ஒருத்தனை வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரசொல்லி இருக்கிறான் என்று உன் ஆளை கட்டாயப் படுத்தி இருப்பான் போல……. பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க“ என்று பேசியவளை முறைத்தும்……… கொஞ்சம் அலட்சியமாகவும் பார்வை பார்த்த கார்க்காரனை தீக்ஷாவும் விடாமல் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள். தன் அண்ணனிடம்…… கிட்டத்தட்ட ஒரு படத்தையே ஓட்டி இருந்தாள்………\nபோனை வைத்தவள்…… அந்தக் கார்க்காரனை பார்த்தபடி கடந்தாள். கொஞ்சம் தூரம் கடந்தவள்….. இப்போதும் முறைக்கிறானா…. மீண்டும் அவனைத் திரும்பிப் பார்க்க…………. அவன் போன் பேசிக் கொண்டிருந்தான்…..ஆனாலும் இவளையும் பார்த்துக் கொண்டிருந்தான் தான்………. இவள் பார்த்தபோது அவனும் பார்வையை விலக்க ���ில்லை………..\nசைகையால்……………….. பாய் என்று சொல்ல…………….. அவனின் கண்கள் தீப்பிழம்பாக………….. அதைப் பார்த்த தீக்‌ஷா\n“எஸ்கேப் தீக்‌ஷா” என்றபடி அவசரமாய் திரும்பி தன் அம்மாவை அழைக்கப் போனாள்…..\nஅதன் பின் அறைக்குள் நுழைந்த போது………\nராதாவின் தாய்……… அடுத்த வாரம் ஒரு நல்ல நாளில் தன் குடும்பத்துடன் வந்து பேசுவதாக கூற…… மகிழ்ச்சி அடைந்தனர் இருவரும்…..\nராதாவிடம் விடைபெற்று கிளம்ப ஆயத்தமாகி தன் தாயின் முகத்தைப் பார்க்க……….\nஜெயந்தியோ ராதாவிடம் விடாமல் இன்னும் பேசியபடியே இருக்க தீக்ஷா முதலில் வெளியேறி விட்டாள்.\n”ச்சேய் வர்றாங்களா இந்த அம்மா” என்று எரிச்சலுடன் வரண்டாவில் கால் வைக்க\n“நான் என்னப்பா விஜய் பண்றது………. அவ பிடிவாதம் பிடிக்கிறாளே”\n“அப்பா…….. எனக்கு ஒண்ணும் பிடிச்சுக்கலை……… அந்தக் குடும்பம் சரி இல்லையோனு தோணுது……….. பொண்ணையே இப்டி வளர்த்திருந்தா……… பையன……… கேக்கவே வேண்டாம்……….. நம்ம ராதாவுக்கு ஏன்பா இப்டி ஒரு நிலை…………. நம்ம ஸ்டேட்டஸ்க்கும் அவங்களுக்கும் சுத்தமா பொருந்தாது……… அவன் தங்கை பேச ஆரம்பித்தா நாமெல்லாம் ஓடணும் போல…. வாய மூட மாட்டேங்குறா….. அதுவும் குரங்கு மாதிரி அந்த சுவற்றில ஏறி உட்கார்ந்து…… அவ பேசுனதை நீங்க கேட்ருக்கணும்….. சரி வராதுனு தோணுது…… நம்ம ராதா போயும் போயும் அந்தக் குடும்பத்துல” என்று பேசியவனைத் தாண்டி தைரியமாக கடந்தாள் தான்………. ஆனால் மனதில் புயலுடன்…………\nயாராய் இருந்தாலும் பதிலடி கொடுத்து விடுவாள் தீக்‌ஷா……. இன்று ஏனோ மனம் வரமால் கடக்க….. ஆனாலும் அவனுக்கு பதிலடி கொடுக்காமல் போகவும் மனம் விரும்ப வில்லை…… என்ன செய்யலாம் என்று யோசித்தபடி\nமுன்னே ஒரு பத்தடி தூரம் தாண்டிப் போனவளை…………. கைவிரலின் சொடக்குச் சத்தம் நிற்க வைக்க……… திரும்பாமல் நின்றாள் தீக்‌ஷா………..\nஇப்போது முன்னே வந்திருந்தான்………. அந்தக் கார்காரன்…….இல்லையில்லை………. ராதாரவி……… அதாவது\n“இந்த லொட லொட பேச்செல்லாம் உங்க வீட்டோட நிறுத்திக்க………… இல்லை அப்டி பேசுறதை நிறுத்த முடியாதுனா…… இந்த பக்கம் அடிக்கடி வந்துறாத…….. எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு………… பெரிய ஆளுங்கள்ளாம் வருவாங்க………… உன் சின்னப் பிள்ளை தனமான பேச்செல்லாம் கேட்கிற மாதிரி ஆகிற போகுது………… ஏற்கன்வே உங்களோடலாம் சம்பந்தம் வச்சுக்கிறோம்னு கேவலமா இருக்கு……… எல்லாம் நேரம்…… எங்களுக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது….. நீங்களாம் எங்களுக்கு சமமாய்” என்று ஆரம்பித்தவன் ஏனோ அதற்கு மேல் பேசாமல்\n“சொன்னது கேட்டுச்சா………….. இப்போ போகலாம்…” என்று திரும்பி மீண்டும் ராதாவின் அறை நோக்கிப் போக\nஅவன் அவளை விட்டு அதே பத்தடி தூரம் போக….\nகைதட்டி அழைத்தாள்……….. ”மிஸ்டர் விஜய் ஒரு நிமிசம்” என்றபடி\nகண்களில் தீப்பறக்க அவன் திரும்ப……… அதை சளைக்காமல் எதிர்கொண்டு அதே பார்வையை திருப்பித் தந்தவளாய்……………..\nஅவன் முன்னே நின்றாள்……..மனதிற்குள் “சாரி அண்ணி” என்று சொல்லியவள் நக்கலாக ஆரம்பித்தாள்\n“உங்க ஸ்டேட்டஸ் நான் இங்க வந்து பேசுறதுனால போய்டுமா…….. ம்ஹூம்ம்…. ஆமாம்…….. இந்த ஹாஸ்பிட்டலுக்கு உங்க குடும்பம் எதுக்கு வந்துருக்கு விஜய் சார் ………. உங்க தங்கச்சி பாய்சன் சாப்பிட்டாள்னு………. அவ எதுக்கு பாய்சன் சாப்பிட்டாள்………. ஒருத்தனை லவ் பண்ணி வீட்ல ஒத்துக்கொள்ளவில்லைனு……… ஆக……. உங்க தங்கச்சி லவ் பண்ணினதுனால போகாத உங்க ஸ்டேட்டஸ் பெருமை……….அவ காதலனுக்காக பாய்ஸன் சாப்பிட்டதுனால போகாத உங்க மானம்………. என்னோட பேச்சால போயிரும்னு ஃபீல் பண்றீங்க……… அது சரி………. நீங்க காப்பாத்தி வச்சிருக்கிற இந்த… ஸ்ட்டேடஸ் என்னால போகக் கூடாதுதான்………\n’இந்த’ என்ற வார்த்தையில் நக்கலாக அழுத்தம் வைத்தவள்… இப்போது கோபம் கொண்ட காளி அவதாரமாகி\n”எப்டி எப்டி…. என்னை எப்டி வளர்த்திருக்காங்கனு உங்களுக்கு சந்தேகமா …… என்ன கண்டீங்க நீங்க………… உங்க வீட்டு பொண்ண விட நல்லாத்தான் வளர்த்திருக்காங்க……………. காதலிச்சவனுக்காக குடும்பத்தையெல்லாம் தூக்கி எறியற அளவுக்கு எங்க வீட்ல என்னை வளர்க்கல………. ஒருவேளை அப்டி வளர்த்திருந்தா……… உங்க ஸ்டேட்டஸ்க்கு கரெக்டா இருந்திருக்குமோ” என்று கொஞ்சம் கூட பயப்படாமல் ……… தைரியமாய் பேசி அவன் முகத்தைப் பார்க்க\n“என்னட்” என்று ஆரம்பித்தவன் அவளின் பின்னே வந்த யாரையோ பார்த்து அடுத்த நொடியே முகத்தில் புன்னகையை பூசியபடி அவரை நோக்கிச் செல்ல\nதனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி….. தனக்குள் இருந்த எரிமலைக் குழம்பை அவன் முன் வெளியேற்றி அதில் அவனை தகிக்க வைத்து வெளியேறினாள்………. நிம்மதியாய்…..\nஅத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக\nஅத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா\nஅத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/10/festival-special-trains-between_24.html", "date_download": "2020-11-26T06:05:35Z", "digest": "sha1:7HWVPA77KATOIZBV52ZD4O6KFFVEOTLP", "length": 4828, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "Festival Special Trains between Thanjavur 🔄 Chennai Egmore via Kumbakonam, Mayiladuthurai, Villupuram", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ சனி, அக்டோபர் 24, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே\nஅத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/03/blog-post_31.html", "date_download": "2020-11-26T06:14:38Z", "digest": "sha1:APWPVSEVFZND6URDG2EIX5O7TMUBSY37", "length": 24879, "nlines": 117, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: சந்தை ஏன் சரிகிறது ?", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nகடந்த சில வாரங்களாக சந்தை கடுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வரலாறு காணாத உயர்வைப் பெற்று 7000ஐ தொட்டு விடும் என்று அனைவரும் எண்ணியதற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 587 புள்ளிகள் சரிந்து விட்டது. இது போலவே தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 198 புள்ளிகள் சரிந்து விட்டது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1,47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு இந்த வாரம் திங்களன்று நல்ல லாபமுடன் தொடங்கிய வர்த்தம் செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்து. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவுடன் காணப்பட்ட சந்தை ஒரு கட்டத்தில் 180 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்திருந்தது. புதனன்றும் சந்தையில் கடுமையான தள்ளாட்டமே நிலவி பிறகு ஓரளவு லாபமுடன் வர்த்தகம் நிறைவுற்றது\nப.சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வேகமாக எகிறியச் சந்தை எதனால் இப்படி சரிந்து கொண்டிருக்கிறது ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன \nஇந்தியப் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் இந்தியர்களின் கைகளில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் சந்தையின் போக்கு இருக்கிறது.\nஉதாரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பார்தி பங்குகளில் ஏற்பட்ட சரிவை பார்த்தாலே சந்தையின் மொத்த போக்கும் புரிபடும். பார்தி பங்குகளில் தன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அன்று காலை 233 ரூபாயை எட்டிய பார்தி பங்குகள் இந்த செய்தி வெளியானவுடன் சரியத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் இனி பார்தி பங்குகளில் ஏற்றமிருக்காது என்று கருதி இந்தப் பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.\nசந்தையின் மொத்த போக்கும் இதேப் போலத் தான் இருக்கிறது. சந்தையின் செண்டிமெண்டை மாற்றும் அதி வல்லமை மிக்கவர்களாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றனர்.\nஅவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலகுகிறார்களா கிடையாது. ஆனால் அவர்களின் முதலீடு குறைந்துள்ளது, அல்லது மேலும் குறையக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.\nஅமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியதும் மேலும் உயர்த்தக் கூடும் என்ற ஊகங்களும்\nபல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மற்றும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளை லாபம் ஈட்டும் ஒரு இடமாக கருதியே முதலீடு செய்கின்றனர். அவர்களின் முதலீட்டிற்கு தேவைப்படும் நிதியும் மிக குறைந்த வட்டியில் அமெரிக்காவில் கிடைக்கிறது. அந்தப் பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் பொழுது ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் முதலீட்டிற்கு தேவைப்படும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கிறது.\nவளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் இங்கு ரிஸ்க் மிக அதிகம். அதிக வட்டியை கொண்டு பெற்ற பணத்தை ரிஸ்க் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் சந்தையிலோ அல்லது பாண்ட் போன்ற Debt சந்தையிலோ முதலீடு செய்வதை பாதுகாப்பான நல்ல முதலீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக் கூடும். அதனால் அவர்களின் முதலீடு இந்திய மற்றும் பிற ஆசிய பங்குச்சந்தைகளில் குறையலாம். அவ்வாறு குறையும் பொழுது இந்தப் பங்குச்சந்தையின் உயர்வு கேள்விக்குறி தான்.\nஇந்த அச்சம் தான் இந்திய மற்றும் ஆசியாவில் உள்ள பிற பங்குச்சந்தைகளை சரிய வைக்கிறது.\nசெவ்வாயன்று மும்பை பங்குச்சந்தை சரிந்த பொழுது ஆசியாவில் இருக்கும் பிற பங்குச்சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 225 புள்ளிகளும், ஹாங்காங்கின் Seng 185 புள்ளிகளும், தென்கொரியாவின் Kospi 18 புள்ளிகளும், தாய்வானின் Taiex 87 புள்ளிகளும் சரிந்தன. இவையனைத்தும் 1.5% முதல் 2% அளவிலான சரிவு. இந்தியப் பங்குச்சந்தையின் சரிவு சுமார் 2.19%\nஆசிய நாடுகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலையே இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கிறது.\nவெளிநாட்டு முதலீடு பற்றிய இந்த அச்சம் சரியானதது தானா \nஜனவரி மாதத்திலும் இதே அச்சம் நிலவியது. பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 ���ன்ற குறைவான விகிதத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டதால் அந்த பாசிடிவ் செண்டிமெண்ட்டில் சந்தை எகிறியது. பிறகு பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை முடக்கி கொண்டதால் சந்தை தடுமாறியது. பட்ஜெட்டிற்கு பிறகு வெளிநாட்டு முதலீடுகள் மறுபடியும் அதிகரிக்க குறியீடு 7000 ஐ நெருங்கியது. இப்பொழுது மறுபடியும் சரிகிறது.\nசந்தையின் தற்போதைய சரிவு இப்பொழுதுள்ள சூழ்நிலைகளை ஒட்டிய தற்காலிக பின்னடைவு தான். முதலீட்டாளர்களின் இந்த அச்சம் தற்போதைய சூழ்நிலைகளைச் சார்ந்து இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.\nகுறுகிய கால சாதக பாதகங்களை விட நீண்ட காலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு இழுக்கும் அஸ்திரம் நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரம் அவர்களை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி இழுக்கும் வல்லமை கொண்டது. உலகில் வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று (மற்றொன்று சீனா). இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி நிச்சயமாக இழுக்கும். வளர்கின்ற பொருளாதாராங்களில் தான் அவர்களுக்கு லாபமும் அதிகம்.\nஇந்த ஆண்டு இது வரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அடுத்து நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் நிலவரத்தைப் பொறுத்து தங்கள் முதலீடுகளை மறுபடியும் சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்களின் அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சந்தை நல்ல முன்னேற்றம் அடையும்.\nமும்பை பங்குச்சந்தை குறியீடு 6000 க்கும் கீழ் சரியும் வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.\nஆனால் உண்மையில் பங்குகள் நமக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன, அல்லது மேலும் சரியும் பொழுது இன்னும் குறைவான விலையில் நமக்கு கிடைக்க போகின்றன என்பது தான் உண்மை.\nஒரு நல்ல முதலீட்டாளன் சந்தையில் எதிர்நீச்சல் போட வேண்டும். அதாவது சந்தை சரியும் பொழுது, அந்த சரிவு நிலையில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சந்தை உச்ச நிலையில் இருக்கும் பொழுது பங்குகளை விற்று வ���ட வேண்டும்.\nஇது நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கூடிய சரியான தருணம்.\n(இன்றைய வர்த்தகம் தொடங்கி விட்டது. மும்பை பங்குச்சந்தை 80 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறிக் கொண்டு இருக்கிறது)\nஇரண்டு வாரங்கள் என்று நினைக்கிறேன். எங்கே நம்ம ஆளைக் காணோமே என்று தவித்துப் போய்விட்டேன். ஆனால் திரும்பி வந்தபோது உங்கள் வலைபதிவு பக்கத்தில் நிறைய முன்னேற்றங்களுடன் வந்துள்ளீர்கள் போல வாழ்த்துகள். தொழில்நுட்பமும், துறை அறிவும் கை கோர்க்கும்போது நடக்க வாய்ப்புள்ள சாத்தியங்கள் உங்கள் பக்கங்களில் பளீடுகின்றன.\nபங்குசந்தை சரிவைப் பற்றி எழுதினீர்கள். இந்த வம்பாய்ப்போன VAT பற்றி எதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நான் எழுத முடியாததற்கு காரணம் அதைப் பற்றி இன்னும் பல விபரங்களை நானும் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதுதான். யாரும் செய்யாவிட்டால், இந்த ஞாயிறு அன்றாவது சம்மந்தப்பட்டவர்களைச் சந்தித்து எழுத முயல்கிறேன்.\nஅப்புறம், அடுத்த சனிக்கிழமை சென்னை வலைபதிவர்கள் சந்திப்புக்கு வருவீர்கள்தானே பிரகாஷ் முன்முயற்சியில் நடக்கும் அந்த கூட்டத்தில் கட்டாயமாக சந்தித்து பேச வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கும் நண்பர்கள் வரிசையில் உங்களது பெயர் முன்னணியில் இருக்கிறது. அதனால் எல்லாம் கூடி வந்தால் அங்கு நேரில் சந்திப்போம்.\nவெகுகாலம் கழித்து இன்று வலைப்பதிவில் சுற்றுகிறேன்.\nபல முக்கிய இணைப்புகளோடு, இந்த பங்குச்சந்தை வலைப்பதிவை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றிருக்கின்றீர்கள், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.\nசந்தை ஏன் சரிகிறது என்று ஒரு கலக்கலான அலசல்.\nஎனக்கிருந்த ஓரளவு பங்குச்சந்தை பற்றிய அறிவுக்கு, உங்கள் எழுத்துக்கள் உரமூட்டியது. இப்போது சோம. வள்ளியப்பன் அவர்களின் 'அள்ள அள்ளப் பணம்' படித்து வருகிறேன் - முடித்துவிட்டு மேல் விபரம் எழுதுகிறேன்.\nஉங்களைப்போன்றவர்கள் உங்களுடைய துறைசார்ந்த அறிவை எங்களுக்குப்புரிந்த தமிழில் பகிர்ந்துகொள்வது, நான் எப்போதும் சொல்வதுபோல் மிக, மிக வரவேற்கத்தக்கது. தொடர்ந்து செய்யுங்கள்.\nசில வாரங்களுக்குமுன் சன் டிவி செய்தியில் - இப்போது பல கிராமப்பகுதிகளில்லாம்கூட இணையம் மூலம் பங்குச்சந்தையில் ஈடுபடுவதாக ஒரு செய்தி வந்தது. அவர்களுடைய புரிதலுக்கும���, மேல் தகவலுக்கும் உங்களைப்போன்றவர்கள் தமிழில் எழுதும் இந்தக்கட்டுரைகள் போய் சேர்ந்தால் இன்னும் பலனளிக்கும், முயற்சி செய்யலாம்.\nஉங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.\nஎனக்கு பற்றிய மேலோட்டமான விபரங்களே தெரியும். நீங்கள் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களது காப்பீடு பற்றிய பதிவு நன்றாக இருந்தது.\nசென்னையில் நடக்கும் சந்திப்பிற்கு நிச்சயம் வருவேன்.அங்கே சந்திப்போம்\nஅள்ள அள்ளப் பணம் நல்ல புத்தகம். அது பற்றிய எனது மதிப்பீடு\nஉங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி\nVAT பற்றி எனக்கு மேலோட்டமான விபரங்களே தெரியும். நீங்கள் எழுதுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறேன். உங்களுடைய காப்பீடு பற்றிய பதிவு நன்றாக இருந்தது.\nமறுபடியும் உங்களை வலைப்பதிவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.\nஹர்ஷத் மேத்தா - 9\nஅமுதசுரபி - நிதிச் சிறப்பிதழ்\nபட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்\nபட்ஜெட் 2005 - 3 - 10,000 ரூபாய் பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/keerthi-suresh-who-became-savithri-released-the-photo", "date_download": "2020-11-26T06:37:52Z", "digest": "sha1:QBPY24BI3RQLPEZCYDAGT7KN4QGXVSVU", "length": 9602, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாவித்ரியாக மாறிய கீர்த்தி சுரேஷ் - வெளியானது புகைப்படம்...!", "raw_content": "\nசாவித்ரியாக மாறிய கீர்த்தி சுரேஷ் - வெளியானது புகைப்படம்...\nநடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் உருமாறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nபழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது.\nஇப்படத்தில், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர்சல்மானும் பத்திரிகை நிருபராக நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர்.\nநடிகர் பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, நாகசைதன்யா, மோகன்பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை பலர் விமர்சனங்க��ை அள்ளி தெளித்தனர்.\nஆனால் கீர்த்தி சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு பிறகு அனைவரும் கருத்து சொல்லட்டும் என மறுப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில் சாவித்திரியாக மாறிய கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரோடு ஜெமினிகணேசன் உருவத்தில் துல்கர் சல்மானும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\nஎதிர்பாராத அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு தெளிவான கேள்வியால் தெறிக்கவிட்ட ரியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-and-ttv-didnakaran-meet-in-madurai-phljih", "date_download": "2020-11-26T07:49:20Z", "digest": "sha1:SAXEZ4FXLUEBS6LPVE7FULTSNZ5GRWJC", "length": 11754, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் – டி.டி.வி.தினகரன் ரகசிய சந்திப்பு ? மதுரையில் பரபரப்பு !!", "raw_content": "\nஸ்டாலின் – டி.டி.வி.தினகரன் ரகசிய சந்திப்பு \nமதுரையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அமமுக துணைப் பொதுச் செய்லாளர் டி.டி.வி.தினகரனும் ரசசியமான சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nதற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இதே போல் மைனாரிட்டி அரசாக உள்ள எடப்பாடியை அகற்ற வேண்டும் என ஸ்டாலினும் பேசி வருகிறார்.\nஆனால் மோடி அரசால் எடப்பாடி அரசு காப்பாற்றப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் தமிகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்த தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளில் அதிமுக ஜெயித்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த அரசை கவிழ்க்கப் போவதாக எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் தான் ஸ்டாலினும், தினகரனும் மதுரையில் சந்தித்துப் பேசியதாக திடீரென தகவல் பரவியது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இதை மறுத்தார்.\nமேலும் இது குறித்து பேசிய அவர், மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். அந்த ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்தாலே, ஓட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.\nமு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். இதெல்லாம் தேவையில்லாத ஒன்ற���. ஜி.கே.வாசன் கூட அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான் என விளக்கம் அளித்தார்.\nஇந்த ஆட்சியின் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். 20 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. தங்க தமிழ்செல்வன் உள்பட அனைவரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர் கூறினார்.\n சட்டப்பேரவையில் அமமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட டிடிவி பிளான்.\nதவறு செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவி மீது வழக்குப்பதிவு செய்வதா\nகமல்- டி.டி.வி.தினகரனுடன் மூன்றாவது அணி... திமுக கழற்றிவிட முனைவதால் காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..\nரிசார்ட்டில் நடந்த டி.டி.வி.தினகரன்- பூண்டி துளசி வாண்டையார் வீட்டு நிச்சயதார்த்தம்..\nஅமெரிக்க துணை அதிபரான நம்ம ஊரு பெண்.. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை.. வாழ்த்து கூறி மாஸ் காட்டிய TTV\nநடக்காது சொன்ன செங்கோட்டையன்... நடத்தி காட்டும் எடப்பாடியார்.. அதிமுகவில் நடப்பது என்ன\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்க��்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/covid19-status-becoming-very-worst-among-the-world-says-who.html", "date_download": "2020-11-26T06:24:45Z", "digest": "sha1:2R7AMCG3CGE2DOIBX5H7VATYXXPIBDWZ", "length": 10401, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Covid19 status becoming very worst among the world, says WHO | World News", "raw_content": "\n\"நெலமை ரொம்ப மோசமாயிட்டு இருக்கு\".. திரும்பவும் அடுத்த குண்டை தூக்கிப் போட்ட உலக சுகாதார நிறுவனம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 03 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகிமுள்ளனர்.\nஇதுபற்றி ஜெனீவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ,“கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலை, உலகம் முழுவதும் வெகுவாக மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்களின் தினசரி எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இன நீதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nசீனாவில் தொடங்கிய இந்த நோய்த்தொற்று கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பபா தற்போது இந்த நோயின் மையமாகவே மாறியுள்ளது. ஆனால் இப்போது அமெரிக்கா இதனை மிகவும் முந்தியுள்ளது. ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வருகின்ற போதிலும், உலகளவில் கொரோனா தொற்றுநிலை மோசமடைந்து வருகிறது.\nகடந்த 10 நாட்களில், ஒன்பது நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று, 1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பாதிப்புகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருந்துதான்” என்று தெரிவி��்துள்ளார்.\nஅப்போ தானே ஒரு 'திரில்' கெடைக்கும்... விளையாட்டு 'வினை'யானது... திருமணமான 5 மாதத்தில் 'புதுமாப்பிள்ளை'க்கு நேர்ந்த விபரீதம்\n‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..\nதமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு\n'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம் கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்\nஎப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\n'சவாலான விஷயம் தான்...' 'உலகில்' எங்குமே இப்படி 'நடந்ததில்லை...' அதுவும் '12 மணி நேரத்தில்...' 'இது சாத்தியமா\n'கல்யாணம் காட்சி பண்ணலாம்'... 'கும்பலா சுத்தலாம்'...'கொரோனாவுக்கு முடிவுரை எழுதியாச்சு'... 'எப்படி சாதித்தார் ஜெசிந்தா'... அசந்து போன உலகநாடுகள்\n\"அடுத்த ஒரு வருஷத்துக்கு\".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\n'திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு...' மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு...\nவேலூரில் திடீரென்று வேகமெடுக்கும் கொரோனா.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. முழு விவரம் உள்ளே\n'மாவட்டம் விட்டு மாவட்டம் போறீங்களா'... 'இ பாஸுக்கு இந்த டோக்கனை கூட காட்டலாம்'... தமிழக அரசு அறிவிப்பு\n.. ஒரே நாளில் 1,562 பேருக்கு தொற்று.. குணமடைவோர் எண்ணிக்கை இவ்வளவா.. குணமடைவோர் எண்ணிக்கை இவ்வளவா.. முழு விவரம் உள்ளே\n'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'... துயரத்திற்கு மேல் துயரம்\n'துணி மாஸ்க் யூஸ் பண்றது வேஸ்ட்...' 'இந்தெந்த மாஸ்க் எல்லாம் உபயோகிக்கலாம்...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...\n‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..\n'இந்தியாவில் செப்டம்பரில் இந்த மேஜிக் நடக்குமா'... 'கணித முறை மாதிரி மூலம் ஆய்வு'... தித்திப்பான செய்தியை சொன்ன நிபுணர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-dont-care-about-hatreds-alia-bhatt-073950.html", "date_download": "2020-11-26T07:48:48Z", "digest": "sha1:AQDFZJYKMMVCI5HQULBJE63NOM23STAD", "length": 18253, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எப்படி கழுவி ஊற்றினாலும் கவலையில்லை... ஒரு கோடி டிஸ்லைக்ஸ் வாங்கிய பிறகும் பிரபல நடிகை அசால்ட்! | I dont care about hatreds: Alia Bhatt - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n13 min ago பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nNews மின் ஒயரில் மாட்டிய மரக்கிளை.. அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்படி கழுவி ஊற்றினாலும் கவலையில்லை... ஒரு கோடி டிஸ்லைக்ஸ் வாங்கிய பிறகும் பிரபல நடிகை அசால்ட்\nசென்னை: பிரபல நடிகையான ஆலியா பட் ரசிகர்கள் எப்படி கழுவி ஊற்றினாலும் தனக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.\nமுகேஷ் பட்டின் விஷேஸ் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் படம் சதக் 2. இந்தப் படத்தை ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட் இயக்கியுள்ளார்.\nஇதில் சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் குரோவர், மகரந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nமோகன்லால் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை.. ஓய்வு பெற்ற 'தல' தோனி & ரெய்னாவுக்கு ராயல் ஃபேர்வெல்\nஇந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 12ஆம் தேதி வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே ஒரு மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்குகளை குவித்தது சடக் 2. இந்நிலையில் சடக் 2 படத்தின் ட்ரெயிலர் இன்று வரை 10 ம��ல்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.\nவெறும் ஐந்தரை லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது இந்த ட்ரெயிலர். 735 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலருக்கே ரசிகர்கள் இப்படி எதிர்ப்பை காட்டுவது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ளது தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு ஆலியாபட், கரன் ஜோஹர் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட சில பாலிவுட் வாரிசுகள்தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஅவர்களை பின்தொடருவதை குறைத்த ரசிகர்கள், அவர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஆலியா பட், ரியா சக்ரவர்த்தி உட்பல சுஷாந்த் மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறப்படும் பலரின் சமூக வலைதள பக்கத்திலும் கமெண்ட் மூலம் கழுவி ஊற்றி வருகின்றனர்.\nஇதனால் ஆலியா பட் உட்பட பலரும் தங்களின் கமென்ட் ஆப்ஷனை முடக்கி வைத்துள்ளனர். திரையுலகில் எந்த திரைபடமும் செய்யாத வகையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகளை பெற்று மோசமான சாதனையை செய்துள்ளதால் ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களில் இருந்து அவரை நீக்கி விடலாமா என யோசித்து வருகிறது படக்குழு.\nஇந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் என்னை வெறுப்பவர்களை பற்றியும் அவதூறாக பேசுபவர்களையும் பற்றியும் நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. விரும்புகிறவர்களும் வெறுப்பவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.\nஹேட்டர்ஸ் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இரண்டுமே இருக்கும். எனது பட டிரெய்லரை டிரெண்ட் செய்ததால் அவர்களை பாராட்ட வேண்டும். டிஸ்லைக் செய்பவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என அசால்ட்டாக கூறியுள்ளார்.\nபடம் அட்டு ஃபிளாப் ஆகிடுச்சு.. கொஞ்சமும் கவலைப்படாமல் ஆலியா பட் செய்யும் சேட்டையை பாருங்க\nஒரு லாஜிக்கும் இல்ல.. சுத்த வேஸ்ட்.. நடிகையால் வந்த சோதனை.. சடக் 2வை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\nஇதுக்கு மேல அவமானம் வேணுமா.. ஆலியா பட்டின் ‘சடக் 2’ படத்துக்கு என்ன ரேட்டிங் தெரியுமா\nமரண அடியால்ல இருக்கு.. பாகிஸ்தான் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா ‘சடக் 2’ பாடல்\nசதக் 2 டிர��ய்லர்.. இப்படி சதக்னு வெட்டிட்டாங்களே.. 24 மணி நேரத்தில் 5 மில்லியன் டிஸ்லைக்ஸ்\nஆலியா பட்டால் வந்த வினை.. சடக் 2 டிரெய்லரை காரித் துப்பிய நெட்டிசன்.. உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள்\nநெடுமாறன் ராஜாங்கம் யார் தெரியுமா.. சூரரைப்போற்று ட்ரெயிலரை அலசும் யூடியூபர் அஷ்வின்\nதீபாவளிக்கு முன்னதாக ரிலீஸாகிறது சூரரைப்போற்று.. தேதியை அறிவித்தார் சூர்யா.. டபுள் ட்ரீட்தான் போங்க\nவானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. கொல மாஸ்.. வெளியானது சூரரைப்போற்று ட்ரெயிலர்\nஅப்படியாவது நாளைக்கு மேட்ச் பாருங்க.. மூக்குத்தி அம்மன் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nசூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு.. சூரரைப் போற்று டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nஎன்ன மின்னல பிடிச்சுகிட்டு ஸ்பைடர் மேன் போல தாவுறாங்க.. வெளியானது வொண்டர் வுமன் 1984 ட்ரைலர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீச்சல் உடையில் விவகாரமாக போஸ்…டபுள் மீனிங்கில் பேசிய ஆத்மிகா\nஇந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T06:48:23Z", "digest": "sha1:KCYBFIKSQZAE2G4DSJEZJ3CBA3F5UI2J", "length": 2775, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அஞ்சலி குறிப்புகள்", "raw_content": "\nTag: indian film industry, isaignani ilayaraja, s.p.b dead, s.p.balasubramaniam, singer s.p.balasubramaniam, slider, tamil film industry, அஞ்சலி குறிப்புகள், இசைஞானி இளையராஜா, இந்தியத் திரையுலகம், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி. மரணம், தமிழ்த் திரையுலகம், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nநேற்றைக்குக் காலமான பிரபல பின்னணிப் பாடகரும்,...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411790", "date_download": "2020-11-26T07:16:44Z", "digest": "sha1:QYGJNMV6PDFS4QM6CKEY4DLA6BMFEHN7", "length": 17871, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| குப்பை தொட்டியில் கிடந்த மாணவர்களின் சான்றிதழ்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nகுப்பை தொட்டியில் கிடந்த மாணவர்களின் சான்றிதழ்கள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமழை பாதிப்பு பகுதிகள் பார்வையிட்ட ஸ்டாலின் நவம்பர் 26,2020\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nசெங்கல்பட்டு:ஒருங்கிணைந்த கல்வி திட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியர் சான்றிதழ்கள், குப்பையில் கிடந்தது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nமுக்கிய தலைவர்களின் பிறந்தநாள், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு\nஏற்படுத்துவற்காக, பேச்சு, கட்டுரை,ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.கடந்த, 2017 - -18, 2018 -- 19ம் ஆண்டுகளில், பெண் கல்வி, சுகாதாரம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் ஆகிய தலைப்புகளின் கீழ், போட்டிகள்நடத்தப்பட்டு உள்ளன.\nஇதில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டதா என தெரியவில்லை.காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில் போட்டி நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், வெற்றி பெற்ற மாணவர்கள் என குறிப்பிடப்பட்ட சான்றிதழ்கள், அங்குள்ள குப்பை தொட்டியில்கிடக்கின்றன.\nபோ��்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்காமல், வட்டார வளமைய நிர்வாகம், குப்பை தொட்டியில் வீசியிருப்பதை பார்த்த பொதுமக்கள், அதிருப்தி அடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. செம்பரம்பாக்கத்தில் 8.5 செ.மீ., மழை பதிவு\n2. மழை நீரை வெளியேற்ற உத்தரவு\n3. 2,090 தென்னை மரங்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு\n1. கடலில் ஒதுங்கிய எல்லைக்காட்டும் கருவி\n2. கடல் சீற்றம், கன மழையால் அச்சம்\n3. மரக்கிளை ஒடிந்து விழுந்து உத்திரமேரூரில் மின் தடை\n4. பாதுகாப்பு மையங்களில் மக்கள் தஞ்சம்\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்���ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=54352&ncat=3", "date_download": "2020-11-26T07:55:57Z", "digest": "sha1:25SKCIJX3EXD6FYVYP3Y7YJVUYYS242R", "length": 23858, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமழை பாதிப்பு பகுதிகள் பார்வையிட்ட ஸ்டாலின் நவம்பர் 26,2020\nதி.மு.க., கூட்டணியிலும் நிவர்: 3வது அணி அமைக்க காங்., முயற்சி\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் நவம்பர் 26,2020\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகூட்டத்தில் பின்னால் நிற்கும் சிறுவர், சிறுமியரால் முன்னால் நடக்கும் நிகழ்வைப் பார்ப்பது சிரமம். ஆர்வம் மிகுந்தவர்கள் குதிக்காலை உயர்த்தி சிரமத்துடன் முயல்வர்.\nஇது போன்ற நெருக்கடியான நேரங்களை சமாளிக்கும் விதமாக, சந்தையில் உலா வருகிறது, கூட்டத்து முன் நிகழ்வை தெளிவாக காட்டும் கருவி. அதன் பெயர், பெரிஸ்கோப் கிளாசஸ்.\nஇதன் ஒரு பகுதியில், அலைபேசி கருவிக்கான, 'செல்பி ஸ்டிக்' போன்று இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை கண்ணாடியை அணிந்து கொண்டால், கூட்டத்தின் முன் நடக்கும் நிகழ்வுகளை, பின்னால் நின்றபடி சிரமமின்றி கண்டு ரசிக்கலாம்.\nபெரிஸ்கோப் கண்ணாடிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇரண்டாம் உலகப்போரில், இதே தெ���ழில் நுட்பத்தை பயன்படுத்தி சண்டையிட்டு மடிந்தன ஐரோப்பிய படைகள். பதுங்கு குழிகளில் மறைந்திருந்து, எதிரிப் படையை துல்லியமாக சுட்டு வீழ்த்தின. பயங்கர அழிவுக்கு வழிகாட்டியது, இந்த தொழில் நுட்பம்.\nஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த டொம்னிக் வில்காக்ஸ் இதையே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறார். பிரபல கலை இயக்குனரான இவர், அதே தொழில் நுட்பத்தில், பெரிஸ்கோப் கருவியை உருவாக்கியுள்ளார். இவரது தயாரிப்புகள் ஒவ்வொன்றும், 'அட' போடும் அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன.\n* துல்லியமான பாதையில் வழிநடத்தும், ஜி.பி.எஸ்., தொழில் நுட்பத்துடன் காலணி\n* பூந்தொட்டியுடன் கூடிய அழகிய குடை\n* ஒரு காதில் பேசுவதை, மறு காது வழியாக கேட்க வகை செய்யும், நுண்ணுர்தல் கருவி என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎளிய தொழில் நுட்பங்களை வித்தியாசமான எண்ணங்களால், மக்கள் நலனுக்கு பயன்படுத்தி வரும் இவர் புகழ் பரவி வருகிறது.\nஉலகின் மிக நீளமான, 'எஸ்கலேட்டர்' என்ற நகரும் படிக்கட்டு, ஆசியா கண்டத்தில் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கின் தெற்கு பகுதி தீவில் உள்ளது.\nஇது, 800 மீட்டர் துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. தினமும், 85 ஆயிரம் பேர் இதன் வழியாக பயணிக்கின்றனர். ஒரு முனையில் இருந்து மறுமனைக்கு செல்ல, 25 நிமிடங்கள் வரை பயணம் செய்ய வேண்டும். நின்றும், நடந்தும் பயணிக்கலாம்.\nதுாரத்தில் நின்று பார்த்தால், ராட்சத உருவில் பாண்டா கரடியின் உருவம் தெரியும். நெருங்கி சென்றால் அதுவே சூரிய மின் உற்பத்தி நிலையமாக மாறும். இந்த கலகலப்பூட்டும் காட்சி பிழை, ஆசிய நாடான சீனாவில் உள்ளது. இங்குள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுவி வெப்பமாயதலை தடுக்க, உலக நாடுகள், சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை தீவிரமாக்கி வருகின்றன. அனல், அணு மின் உற்பத்தியை குறைப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன.\nநிலக்கரி பயன்படுத்துவதால் காற்றில் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமடைவதற்கு காரணமாகிறது.\nஉற்பத்திக்காக அணுவை பிளக்கும்போது கடும் வெப்பம் ஏற்படுகிறது. சூழலை கடுமையாக பாதிக்கிறது. புவி வெப்பம் அதிகரிக்கும் போது, சூழல் கடுமையாக பாதிக்கும். இதனால், பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஎனவே, இவற்றை தவிர்த்து மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.\nஉலகில் அதிகம் மக்கள் தொகை கொண்ட சீனாவில், சூரியஒளி மூலம் மின் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதற்காக, மிகப்பெரிய மின் உற்பத்தி கூடங்களை வித்தியாசமாக வடிவமைத்து வருகிறது.\nசீனா, டாடோங் பகுதியில், 250 ஏக்கரில், சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை பருந்து பார்வையில் கண்டால், ராட்சத பாண்டா கரடி போல் தோன்றும்.\nபெரும்பாலும், நீண்ட வரிசையில் தான் சோலார் பேனல்களை அமைப்பது வழக்கம். இந்த வித்தியாசமான வடிவமைப்பு, இடப்பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது.\nகுறைந்த பரப்பில், அதிக உற்பத்திக்கான ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது பாண்டா சூரிய சக்தி மின் நிலையம்.\n- என்றென்றும் அன்புடன், அங்குராசு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nமினி வானொலி எளிதாக துவங்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் ���ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/mothers-day/ammaavin-azaku-saanthan", "date_download": "2020-11-26T06:35:11Z", "digest": "sha1:OZ32DTCFOBNTWVOL5DN6Q5GSN76JDNG5", "length": 10645, "nlines": 222, "source_domain": "www.ourmyliddy.com", "title": "அன்னையர் தினம் 2013 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅம்மாவின் அழகு - மயிலை சாந்தன்\nஇரவில் வட்ட நிலவு அழகு\nவானத்தில் ஜொலித்திடும் நட்சத்திரம் அழகு\nஇரவில் மின்னிடும் மின்மினிப் பூச்சியழகு\nநீ மலர்ந்திடும் புன்னகைஎனக்கு அழகம்மா\nகுழந்தை தித்தித்து பேசுவது அழகு\nநீ மனம் பூரிக்க என் பெயர் உச்சரிப்பது எனக்கழகம்மா\nஆண்டவன் வாசலில் சிற்பம் அழகு\nஆண்டவன் தரிசனத்தில் பூஜை அழகு\nகாதல் செய்வதில் உண்மை அழகு\nநட்பு கொள்வதில் தூய்மை அழகு\nஅன்பு காட்டுவதில் எனக்கு நீ அழகம்மா\nதாலாட்டு பாடுவதில் எனக்கு நீ அழகம்மா\nஊட்டுவதற்கு எனக்கு உந்தன் பாசம் அழகம்மா\nஎனக்கு உந்தன் பணிவு அழகம்மா\nஅன்னையர் தினத்துக்காக நமது உறவுகளின் படைப்புக்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2017/12/30/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-013", "date_download": "2020-11-26T06:38:35Z", "digest": "sha1:ENRP2HNUTWIHD7AHMSUAJWHTQS7VTHR2", "length": 21623, "nlines": 196, "source_domain": "www.periyavaarul.com", "title": "இந்து மதம் ஒரு வாழும் முறை -012", "raw_content": "\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -012\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -012\nகாஞ்சி மடமும் அன்னை அபிராமி தாடங்கமும்\nசம்பவம் நடந்த வருடம்- 1843\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அன்னை அபிராமி\nசம்பவம் நடந்த ஊர்: திருவானைக்காவல்\nஆயிரத்து எட்டு நூற்றி நாற்பத்தி மூன்றாம் வருடம் அப்போதைய காஞ்சி மடாதிபதி நீதி மன்றத்தில் ஒரு வழக்கை சந்திக்கிறார். வழக்கின் விவரம் இதோ உங்களுக்காக.\nதிருவானைக்காவலில் கோவில் கொண்டிருக்கும் அன்னை அபிராமி மிகவும் உக்கிரமாக இருந்த காலம். அப்பொழுது அன்னைக்கு உயிர் பலி கொடுத்து வழிபடும் வழக்கம் இருந்தது.\nகாஞ்சி மடத்தின் ஆதி சங்கர் தான் அபிராமியை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை குறைத்தார். அந்த உக்கிரத்தை ஸ்ரீ சக்கரத்திலும் காதில் அணிந்து கொள்ளும் தாடங்கத்திலும் அடக்கி அன்னையை சாந்தப்படுத்தினார்.\nஅன்றில் இருந்து அன்னை அபிராமியின் காதில் அணியும் தாடங்கத்தை காஞ்சி சங்கர மட்டும்தான் செய்து அணிவிக்கும் வழக்கம் இருந்தது..ஒரு சமயம் அன்னையின் தாடங்கம் பழுதடைந்து விட்டது..\nஉடனே ஒரு புதிய தாடங்கத்தை காஞ்சி மடம் செய்ய முயற்சி செய்தது. அப்பொழுது அந்தஊரில் இருந்த பெரும் செல்வந்தர் ஒருவர் அந்த தாடங்கத்தை தான் செய்து போடுவதாக சொன்னார்.\nஅதற்கு அப்போதைய காஞ்சி மடாதிபதி இது காஞ்சி மடத்தின் உரிமை.. எங்களை தவிர யாரும் தாடங்கத்தை செய்ய உரிமை கிடையாது என்றார்..இந்த உரிமையை எதிர்த்து அந்த செல்வந்தர் நீதி மன்றத்தை நாடினார்.\nநீண்ட காலம் நடந்த வழக்கில் தீர்ப்பு வந்த காலத்தை மஹாபெரியவா சொல்லும் முறையே அலாதி. ��ீதி மன்றத்தின் தீர்ப்பு அந்த பணக்கார புள்ளிக்கே சாதகமாக வந்தது. இந்த வழக்கை ஒட்டி கற்ற பாடங்களை மஹாபெரியவா சொன்ன முறை மிகவும் சுவாரசியமானது.\nஅதிலும் அந்தக்காலத்தில் நேரத்தை எப்படி கணக்கிடுவார்கள் என்பதையும் சொல்லி இந்த வழக்கின் காலதாமதத்தை எப்படி மஹாபெரியவா தனக்கே உண்டான பாணியில் சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்த வழக்கின் காரணமாக மடம் மிகப்பெரிய கடனில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் கடன் வாங்கி மடம் மீளா கடன்தொல்லையில் தவித்தது. அப்பபொழுது இருந்த மடாதிபதி தனக்கு தானே சொல்லிக்கொண்டது.\nஏன் இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தோம்.\nஅன்னை அபிராமிக்கு வழக்கு நடந்த காலம் முழுவதும் தாடங்கம் இல்லாமலேயே அன்னை அபிராமி இருந்தாள்..\nஅவளுக்கு தாடங்கம் இல்லாமல் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது.\nமடமும் இவ்வளவு பெரிய மீளா கடனில் மூழ்கி இருக்க வேண்டாம்.\nஇந்தசமயத்தில்தான் தஞ்சை மன்னன் இந்த மடத்தை மீட்டெடுத்தார் . இந்த இக்கட்டான சமயத்தில் அன்னை அபிராமி எப்படி வந்து அருள் பாலித்தார் என்பது தனி கதையானாலும் அது மிகவும் அசர வைக்கும் சம்பவம்.. அந்தசம்பவத்தை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்\nமஹாபெரியவா இந்த வழக்கை பற்றி குறிப்பிடுகையில் காஞ்சி மடமே கைதான சம்பவம் உங்களுக்கு தெரியுமா என்று இது வரை நீங்கள் படித்த விவரங்களை சொன்னார்.\nமிகவும் காலம் கடந்து வந்த நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை பற்றி மஹாபெரியவா சொன்னது..\nஅந்த காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்கு கடிகாரமோ மணிகூண்டோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தினந்தோறும் காலையில் தண்டோரா போட்டு விட்டு அன்றைய நாள் என்ன மாதம் வருடம் எல்லாவற்றையும் ஒருவர் சொல்லுவார்.\nஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு பெரிய கம்பத்தை நட்டு வைத்திருப்பார்கள். சூரியஒளி கம்பத்தின் மீது பட்டு தரையில் விழும் கம்பத்தின் நிழலின் நீளத்தை வைத்து நேரத்தை கணக்கிடுவார்கள். அது ஏறக்குறைய சரியாக இருக்கும்.\nஇந்த வழக்கின் தீர்ப்பை பற்றி சொல்லும்பொழுது காலத்தை கணக்கிட்ட விதம் எல்லோரையும் வியக்க வைத்தது. அது என்ன\nநீதி மன்றத்தில் வழக்கை எதிர்கொண்ட நாளில் மடத்தில் எலுமிச்சம்பழம் சாறை பிழிந்து சமையலுக்கு சேர்த்து விட்டு எலுமிச்��ம்பழ கொட்டைகளை வீசி எரிந்து விடுவார்கள்.\nவீசி எரிந்த விதைகள் தீர்ப்பு வந்த நாளில் பெரிய மரமாக வளர்ந்து அந்த மரத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் இன்று காய்த்து குலுங்குகின்றன.. .இதில் இருந்து இந்த வழக்கின் நீண்ட நெடிய காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று மஹாபெரியவா சொன்னார்.\nமஹாபெரியவா ஒரு பத்து நிமிடங்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் அந்த பேச்சில் இருந்து எவ்வளவோ அறிய தகவல்களை நாம் பெறலாம்..பன்னிரண்டு வயதில் சன்யாசம் ஏற்ற ஒரு சிறுவன் எங்கு எந்த பல்கலை கழகத்தில் படித்து பட்டம் வாங்கியிருக்க முடியும்..அறிவியல் மருத்துவம் ரொக்கெட் சயின்ஸ் வானசாஸ்தரம் போன்ற எந்த விஷயத்திலும் நிபுணர்களுக்கு இணையாக பேச முடியும்.\nஇதில் இருந்து ஒன்று புரிகிறதா உங்களுக்கு.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:29:14Z", "digest": "sha1:IWFEYQCC5IM4PDJCQDRQQZOP76WSTQ2U", "length": 5625, "nlines": 65, "source_domain": "www.tamilkadal.com", "title": "வித்தியாச குரு பகவான் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nகுரு பரிகார தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது தஞ்சைக்கு அருகிலுள்ள திட்டை. மூலவர் வசிஷ்டேசுவரர் வித்தியாசமான சதுரலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இத்தல கருவறை விமானத்தில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல் காற்றிலுள்ள ஈரப்பசையை உறிஞ்சி, குளிர் நீராக்கி, ஒவ்வொரு சொட்டாக மூலவர் மீது அபிஷேகம் செய்யும் அதிசய நிகழ்ச்சி வேறு எந்தக் கோயிலிலும் காணமுடியாதது.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/date/2020/10/20", "date_download": "2020-11-26T06:50:56Z", "digest": "sha1:I4OAU3VO2L7ESLOF5XAREA3ZCHPKGOT7", "length": 24331, "nlines": 503, "source_domain": "www.theevakam.com", "title": "20 | October | 2020 | www.theevakam.com", "raw_content": "\n14 iPhone 12 pro Max கைப்பேசிகளை திருடிய டெலிவரி பாய்..\nஇளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்\nஇந்திய ஜெர்சியை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த தமிழன் நடராஜன்\n1,46,000 உயிர்களை பலிகொடுக்கும் பிரபல நாடு..\n24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது..\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா.\nவீதிக்கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்\nமனைவியை கொலை செய்த கணவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு.\nஇந்தியாவை உலுக்கியது நிவர் புயல்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்ப... மேலும் வாசிக்க\nதலை துண்டித்து கொல்லப்பட்ட ஆசிரியருக்கு பிரான்ஸ் வழங்கும் மிகப்பெரிய கௌரவம்\nபிரான்சில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பாட்டி மரணத்திற்குப் பின் பிரான்சின் மிக உயர்ந்த விருதான ‘the Legion of Honor’ விருது வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர்... மேலும் வாசிக்க\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மதுஷின் உடலை உரிமை கோரிய இரண்டு மனைவிகள்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாக்���்துர மதுஷின் உடலை பொறுப்பேற்பதில் இரண்டு மனைவிகளிற்கிடையில் இழுபறியேற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நீதிமன்ற உத்தரவிற்கடைய சட்டபூர்வ மனைவியிடம் உ... மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி..\nகொரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டீன் ஏஜ் இளம்பெண் வெற்றி பெற... மேலும் வாசிக்க\nசூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்\nகொரோனா பரவலினால் சரிவை சந்தித்துள்ள அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்த ஆண்டில் வளர்ச்சிப் பாதையே நோக்கி நகரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவ... மேலும் வாசிக்க\nயாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..\nநாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டி... மேலும் வாசிக்க\n9 பேருக்கு கொரோனா ..\nகொழும்பு துறைமுகத்திலுள்ள கப்பலில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ராகம, மத்துகம, வெண்ண... மேலும் வாசிக்க\nஅதிகரித்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை..\nகட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைர... மேலும் வாசிக்க\nஎல்லையில் அதிபயங்கர ஏவுகணைகளை குவிக்கும் சீனா..\nதைவானை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லைப் பகுதியில் சீனா சக்திவாய்ந்த ஏவுகணைகளை குவித்துள்ளது. புஜியான் மற்றும் ஜெஜியாங் மாகாணங்களில் அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளான டிஎஃப்-17 ரக ஏவுகணை... மேலும் வாசிக்க\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய செய்தி\nபிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உ... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Cayman-Islands", "date_download": "2020-11-26T07:42:31Z", "digest": "sha1:KKA2MDEYFTYY27VGMUEFTKEMG7YQ6XBG", "length": 8454, "nlines": 99, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன கய்மன் தீவுகள்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கே��ியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் கய்மன் தீவுகள்\nமற்றவை அதில் கய்மன் தீவுகள்\nமற்றவை அதில் கய்மன் தீவுகள்\nமற்றவை அதில் கய்மன் தீவுகள்\nஅழகு /பிஷன் அதில் கய்மன் தீவுகள்\nமற்றவை அதில் கய்மன் தீவுகள்\nபயணம் / குதிரை சவாரி பகிர்தல் அதில் கய்மன் தீவுகள்\nவியாபார கூட்டாளி அதில் கய்மன் தீவுகள்\nஅழகு /பிஷன் அதில் கய்மன் தீவுகள்\nபயணம் / குதிரை சவாரி பகிர்தல் அதில் கய்மன் தீவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/bancroft-taking-sugar-next-controversial-video", "date_download": "2020-11-26T07:20:15Z", "digest": "sha1:UNXZWOLKZ6UTVZ5AXZMO7ZA7TB36QXKP", "length": 12743, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு அடி மேல் அடி.. வெளியானது அடுத்த சர்ச்சை வீடியோ", "raw_content": "\nஆஸ்திரேலிய அணிக்கு அடி மேல் அடி.. வெளியானது அடுத்த சர்ச்சை வீடியோ\nஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. அடுத்த வீடியோ வெளியாகி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையிலான இந்த செயலால், அந்த அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் அதிருப்தி அடைந்தனர்.\nதனது ஆதரவுடன் தான் பந்து சேதப்படுத்தப்பட்டதாக கேப்டன் ஸ்மித் தெரிவித்திருந்தார். அது மேலும் சர்ச்சையை அதிகமாக்கியது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டனர்.\nஆஸ்திரேலிய அணியினரின் இந்த செயல், அந்த அணியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. இனிவரும் இளம் வீரர்களுக்கு எச்சரி��்கை விடுக்கும் வகையில், ஸ்மித்துக்கு தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.\nஆனால், பான்கிராஃப்டுக்கு பெரிய தண்டனை வழங்கப்படவில்லை. ஐசிசி விதித்த தண்டனை போதாது என ஹர்பஜன் சிங் கூட கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த வீடியோ ஒன்று வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. டிரெஸிங் ரூமில், பான்கிராஃப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் சர்க்கரையை எடுத்து போடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nசர்க்கரையை பந்தில் தேய்த்து சேதப்படுத்தி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் ஆக வைக்கலாம். அந்த வகையில், அதற்காகத்தான் பான்கிராஃப்ட் சர்க்கரையை எடுத்து வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆஷஸ் தொடரில் கூட ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்து, நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அப்படியென்றால், அதிலும் இப்படி குறுக்கு வழியில் தான் பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடியுள்ளனரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.\nஒரு சர்ச்சை அடங்கும் முன்னரே அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு பிரச்னைகள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன.\nகேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் ச���ரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suresh-chakaravarthy-s-kanchana-performance-steals-the-show-076380.html", "date_download": "2020-11-26T08:04:33Z", "digest": "sha1:YWMWXG3VYEKT65ZDMBQB77K7X4AHZ2CH", "length": 18137, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்! | Suresh Chakaravarthy’s Kanchana performance steals the show! - Tamil Filmibeat", "raw_content": "\n21 min ago ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n28 min ago பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n2 hrs ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nNews புயல் கிராஸ் ஆன புதுவையை விட.. 24 மணி நேரத்தில் மழை எங்கு அதிகம் தெரியுமா.. வெதர்மேனின் டேட்டா இதோ\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்\nசென்னை: மியூசிக்கல் சேர் போட்டியில் கடைசியாக சுரேஷ் தாத்தா தான் வெற்றிப் பெற்றார்.\nசோமசேகர் அவுட்டான போதே, சுரேஷ் சக்கரவர்த்தி அந்த பாக்ஸை தொட்டு இருந்தார்.\nஆனால், பாலாஜி சப்போர்ட் பண்ணி தாத்தாவை அந்த போட்டியில் ஜெயிக்க வைத்தார். எல்லாத்துக்கும் மேல அவர் ஆடுன காஞ்சனா ஆட்டம் தான் அட்டகாசமே\n டாஸ்க்கில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டே போயிடுறேன் என கன்ஃபெஷன் ரூமில் கதறி கதறி அழுத சுரேஷ் தாத்தா, நேற்றைய பட்டிமன்றம் டாஸ்க்கில், எல்லாத்தையும் மறந்து விட்டு, இந்த வீடு போட்டி களம், போட்டி இருக்கு, கடினமான போட்டியாளரை எவிக்ட் பண்ணி வெளியேற்ற பலரும் பாடுபடுகின்றனர் என உண்மையை போட்டுடைத்தார்.\nசனம் ஷெட்டியை லேசா தக்கையால் அடித்த சுரேஷ் தாத்தாவை சனம் ஷெட்டி கண்டபடி திட்டித் தீர்த்தார். அதற்காக அர்ச்சனாவின் ஆணைக்கிணங்க, பகிரங்கமாக இந்த வயசிலும் அவர் மன்னிப்புக் கேட்டார். ஆனால், சனம் ஷெட்டி இன்னமும் தான் பேசியதற்கு மன்னிப்பே கேட்கலை.. இதனால், சமூக வலைதளங்களில் சுரேஷ் தாத்தாவுக்கு ஆதரவு மட்டுமல்ல ஓட்டுக்களும் பெருகி வருகிறது.\nநைட்டி எல்லாம் மாட்டி விட்டு நடிகர் ஆரியை அந்த டாஸ்க்கில் ரொம்பவே அசிங்கப்படுத்தினர். ஆனால், அவர் கூலாக இருப்பது போல, நடித்து நடனமாடினார். பின்னர், சுரேஷ் தாத்தா சோம்ஸிடம் தோற்கும் போது, அவர் அவுட்டாகல, சோம்ஸ் தான் அவுட் என பாலாஜி வம்பு பண்ணதும், கடுப்பான ஆரி, நியாயம் கேட்டார். ஆனால், ஆரியின் முயற்சி வீணானது.\nசோமசேகர் அவுட்டான நிலையில், சுரேஷ�� தாத்தாவை காஞ்சனா போல கெட்டப் போட்டு ஆட வேண்டும் என சொன்னதும், அர்ச்சனா, அனிதா எல்லாம் சேர்ந்து காஞ்சனா மேக்கப் போட்டு விட்டனர். துணி துவைக்கும் போது முதுகு வலி, இடுப்பு வலி என சீன் போடும் மொட்டை பாஸ், டாஸ்க் என்று வந்தால் காஞ்சனா பேயாகவே மாறி மிரட்டுகிறார்.\nவின்னர் வின்னர் ஸ்வீட் டின்னர்\nகடைசியாக அந்த மியூசிக்கல் சேர் போட்டியில், சம்யுக்தாவும், சுரேஷ் தாத்தாவும் விளையாடினர். வேல்முருகன் பாட்டை நிறுத்தும் போது, பாக்ஸ் சம்யுக்தா கையில் இருந்ததால், இந்த போட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி வின் பண்ணார். அவருக்கான பரிசாக ஸ்வீட்ஸ் கொடுக்கப்பட்டது. அனைவரும் அதை பகிர்ந்து உண்டனர்.\nஇந்த டாஸ்க்கில் சுரேஷ் தாத்தா ஜெயித்தவுடன், கன்ஃபெஷன் ரூமில் அப்படி அழுத காரணத்தால், பிக் பாஸ் அவரை சேவ் பண்ண பிளான் பண்ணிட்டார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர். கடைசியா நல்லா அல்வா கொடுத்து நேற்றைய எபிசோடை முடித்து வைத்தார் பிக் பாஸ்.\nசைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்\nஅந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது பிரச்சனை\nதெரிஞ்சுதான் வச்சேன்.. மொத்தமா சோம் பக்கம் சாய்ந்த கேபி.. சனம், பாலாவுக்கு பல்பு தான்\nஅவன் எப்படி என் தாய்மையை பேசலாம் ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா\nமைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\nசம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nநேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nஎன்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை\nஅவனா இவன்.. லிப்ஸ்டிக் போட்ட பயில்வான் பாலா.. ஷிவானி லிப்ஸ்டிக்கா என கலாய்க்கும் நெட்டிசன்கள்\nரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா\nஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\nயாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indonesia-tsunami-death-toll-increases-420-330877.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T06:33:45Z", "digest": "sha1:TDXA7DSULWWWY3LG56AJPWNIWRMR5XDH", "length": 17195, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 840 ஆக உயர்வு.. மக்கள் வெளியேற்றம்! | Indonesia Tsunami: Death toll increases to 420 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் பல்வேறு வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nபுயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்\n இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா\nகரையை கடந்த நிவர்.. களத்திற்கே செல்லும் முதல்வர் இபிஎஸ்.. இன்னும் 4 மணி நேரம்தான்.. பக்கா பிளான்\nதாத்தாவுக்கு நேரம் சரியில்லை.. 78 வயசு.. பொண்ணுக்கு 17 வயசுதான்.. \\\"அந்த\\\" 22 நாளில் எல்லாம் போச்சு\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரு நிலநடுக்���ங்கள்- சுனாமி எச்சரிக்கை இல்லை\nமாதவிடாய் வந்த நிலையில்.. கர்ப்பமான ஒரே மணி நேரத்தில்.. குழந்தையும் பெற்றெடுத்த பெண்.. மக்கள் ஷாக்\nஅருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம்\nபெரும் சத்தம்.. 6 கிமீ உயரத்திற்கு பரவிய கரும் புகை.. இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்\nநோயிடமிருந்து தப்ப.. \"பேய்\"களை வச்சு மனிதர்களை அச்சுறுத்தும் இந்தோனேசியா.. சூப்பர் டெக்னிக்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 840 ஆக உயர்வு.. மக்கள் வெளியேற்றம்\nஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிறைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.\nகடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது.\n[குறட்டை சத்தம் தாங்க முடியல.. கோர்ட் வரை சென்ற வீட்டின் ஓனர்\nஇதனால் சுலசேசி தீவிற்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலையே இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சில நிமிட���்தில் அங்கு சுனாமி ஏற்பட்டது. சுலசேசி தீவை சுனாமி தாக்கியது.\nஇந்திய நேரப்படி சரியாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.10 மணிக்கு அங்கு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. சுலசேசி தீவில் பலு என்ற நகரத்தைதான் இந்த சுனாமி மோசமாக தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் கூடுதல் உயரத்தில் வந்து ஊருக்குள் நீர் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் கட்டிடங்கள் வேகமாக வந்த கடல் நீரில் மூழ்கி உள்ளது.\nஇந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 840 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 520 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு\nகழுத்தில் சிக்கிய டயர்... செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு\nகுழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia tsunami earthquake magnitude சுனாமி நில அதிர்வு நிலநடுக்கம் பலி ரிக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/07/16/sendrayan-said-not-right-reason-aishwarya/", "date_download": "2020-11-26T06:35:17Z", "digest": "sha1:N7M3X3PWA5BIWLJ7OM2KHQHBRTLW6MJ4", "length": 38447, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "sendrayan said not right reason aishwarya, bigg boss season 2", "raw_content": "\nபொய் சொல்லி மாட்டிக்கொண்டாரா சென்றா.. BIGG BOSS வீட்டில் இன்று.. BIGG BOSS வீட்டில் இன்று..\nபொய் சொல்லி மாட்டிக்கொண்டாரா சென்றா.. BIGG BOSS வீட்டில் இன்று.. BIGG BOSS வீட்டில் இன்று..\nபிக் பாஸ் 2 சீசனில் தற்போது நித்தியா வெளியேறியிருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்…\nபோராளி ஒருவரை ஏன் முதலமைச்சராக்க முடியாது\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..\nஎன் அம்மா சொன்னாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்: மும்தாஜ் அதிரடி பதில்\nமீண்டும் பாலாஜியை சீண்டிப் பார்க்கும் ஐஸ்வர்யா..\nஇந்த வாரம் மகத் கட்டாயம் வெளியேறுவார்: பிக்பாஸ் பிரபலம் பதில் (வீடியோ)\nகோபத்தின் உச்சிக்கே சென்ற ஐஸ்வர்யா: மும்தாஜை அடித்து விரட்டுகிறார் (வீடியோ)\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள ���ிஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்க��ந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்���ு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமா��ங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெ��்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஎன் அம்மா சொன்னாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்: மும்தாஜ் அதிரடி பதில்\nமீண்டும் பாலாஜியை சீண்டிப் பார்க்கும் ஐஸ்வர்யா..\nஇந்த வாரம் மகத் கட்டாயம் வெளியேறுவார்: பிக்பாஸ் பிரபலம் பதில் (வீடியோ)\nகோபத்தின் உச்சிக்கே சென்ற ஐஸ்வர்யா: மும்தாஜை அடித்து விரட்டுகிறார் (வீடியோ)\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/corona-rapid-kit/", "date_download": "2020-11-26T06:52:35Z", "digest": "sha1:I6GPRTUGQLHYM6AWYFKAOVQA5AAMII3T", "length": 8524, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "corona rapid kit | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனாவின் ��ேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு\nடெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம்…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….\nநிவர் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…\nநிவர் புயல் பாதிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…\nநியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா…\nகால் சென்டர் டாஸ்க்கில் பதில் சொல்ல திணறும் போட்டியாளர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/date/2020/10/21", "date_download": "2020-11-26T06:46:23Z", "digest": "sha1:A7ECSRBQF6UBZW3QTMK76IEUHYXG2TQ5", "length": 24333, "nlines": 503, "source_domain": "www.theevakam.com", "title": "21 | October | 2020 | www.theevakam.com", "raw_content": "\n14 iPhone 12 pro Max கைப்பேசிகளை திருடிய டெலிவரி பாய்..\nஇளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்\nஇந்திய ஜெர்சியை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த தமிழன் நடராஜன்\n1,46,000 உயிர்களை பலிகொடுக்கும் பிரபல நாடு..\n24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது..\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா.\nவீதிக்கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்\nமனைவியை கொலை செய்த கணவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு.\nஇந்தியாவை உலுக்கியது நிவர் புயல்\nஉங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ‘அல்புமின்’\nமுடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்புக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்து... மேலும் வாசிக்க\nஎந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம்.... மேலும் வாசிக்க\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க்... மேலும் வாசிக்க\n இரண்டு முதலைகளுடன் ஜாலியாக குளித்த நபர்\nநபர் ஒருவர் துணிச்சலாக நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, முதலை தாக்கி உயிர் பிழைத்த சம்பவம் காண்போரை பதற வைத்துள்ளது. இன்றைய இணைய உலகில் பலரும் தங்களை வெளிக்காட்டி கொள்ள பல சாகச... மேலும் வாசிக்க\nஒரு வருடம் ஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்..\nஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழைய நூடுல்ஸை சாப்பிட்ட குடும்பம் ஒன்று உடல்நல கோளாறால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த பிராந்தியமான ஹீலாங்ஜியோங் பகுதியில் உள்ள ஒரு குடும... மேலும் வாசிக்க\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற��று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125 பேர் கை... மேலும் வாசிக்க\nவவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரது மாதிரிகளும் மீண்டும் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோ... மேலும் வாசிக்க\nதமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தி... மேலும் வாசிக்க\nஉங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருந்தா அஜாக்கிரதையா இருக்காதீங்க.\nபெண்களில் கருவுறாமை பாதிப்பு உண்டாவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றுள் ஊட்டச்சத்து, நோய்கள் மற்றும் கருப்பையின் சரியற்ற வடிவம் போன்றவை அடங்கும். பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் கருவுறுதலில்... மேலும் வாசிக்க\nசுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் உங்கள் ராசிக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஅழகு, காதல் மற்றும் காதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமான சுக்கிரன் கன்னி ராசியில் 2020 அக்டோபர் 23 அன்று காலை 10:34 மணிக்கு வர இருக்கிறார். இந்த பெயர்ச்சியானது நவம்பர் 17, காலை 12:50 வரை கன... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Corona-virus-detected-in-tamil-nadu-climbs-to-1520", "date_download": "2020-11-26T07:33:35Z", "digest": "sha1:6TYU34YSOVQP2K4Q4KHADEIWQDVQVGRJ", "length": 8306, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்வு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்று பெட்ரோல் பங்குகள் பால் வினி யோகம் மெட்ரோ...\nநிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nகொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்வு\nகொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை -சுகாதாரத்துறை அமைச்சர்\nரேபிட் கிட் விலை விவகாரத்தில் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் .\nசென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சென்னையில் கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்துள்ளனர் - மொத்தம் 457 பேர் .\nதமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ‘தி சென்டியன்ட்...\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ‘தி சென்டியன்ட் சம்மிட்’.............................\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில்...\nநிவர் புயலின்போது பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகில் ஆனந்த...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில்...\nநிவர் புயலின்போது பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகில் ஆனந்த...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2020/11/national-education-policy-2020.html", "date_download": "2020-11-26T06:54:31Z", "digest": "sha1:SP3UMWOD5XW4QXV5MWC64542AWE27PMC", "length": 5334, "nlines": 131, "source_domain": "valamonline.in", "title": "தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ் – வலம்", "raw_content": "\nHome / அரசியல் / தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nதேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்\n‘போட்டியிடும் நாடு’ என்பதிலிருந்து ‘வளர்ந்த நாடு’ என்கிற அடுத்த கட்டத்துக்கு ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியுள்ளது.\nஅத்தகைய பாய்ச்சலுக்கு இந்தியாவை தயார் செய்யவும் ஆற்றுப்படுத்தவும் ஒரு புரட்சிகரமான கல்வித் திட்டம் தேவை.\nஅந்தக் கல்வித் திட்டம்தான் ‘தேசியக் கல்வித் திட்டம் 2020’…\nகட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.\nTags: கோலாகல ஸ்ரீநிவாஸ், வலம் நவம்பர் 2020 இதழ்\nPrevious post: அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி\nNext post: தமிழ்வாணன் என்கிற தேசபக்த ஹிந்து | அரவிந்தன் நீலகண்டன்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/01/blog-post_7.html", "date_download": "2020-11-26T06:48:46Z", "digest": "sha1:GPA4RPOHC5WZSJNGY23UTJW3M6JVP7K2", "length": 11360, "nlines": 245, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: அந்தி மழை இதழில் ’’யாதுமாகி’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅந்தி மழை இதழில் ’’யாதுமாகி’’\nஅந்தி மழை புத்தாண்டு இதழில்\nஎன் ’’யாதுமாகி’’ நாவல் பற்றி\nவெளியாகி இருக்கும் சிறு அறிமுகக் குறிப்பு\n[புகைப்பட எழுத்துக்கள் தெளிவின்றி இருப்பதால் தனியே தந்திருக்கிறேன்]\n‘யாதுமாகி’-ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப்பெண்களின் கதையைச் சொல்கிறது.கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது.அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது.கொள்ளுப்பேத்தி நீனா ஐ ஏ எஸ் படிக்கிறாள்.இந்தத் தலைமுறை இடைவெளியைத் தாங்கிக்கொண்டு கல்வியையும் நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கிறார் அன்னம்மாளின் மகள் தேவி.காலக்கடிகாரத்தின் பெண்டுலம் போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழ்க்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள்.யாருடைய கவனத்தையும் கவராமல் மணம் பரப்பும் ‘நைட் குயின்’மலரைப்போல வாழ்ந்து மறைந்த பெண்களைப்பற்றிய பதிவு இந்த நாவல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’’யாதுமாகி’’ , அந்தி மழை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஇரண்டு பயணங்கள் (‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ )\nஅந்தி மழை இதழில் ’’யாதுமாகி’’\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் ���டங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-11-26T07:42:12Z", "digest": "sha1:C5L7XZS2PBVVHVPN4OXK5V6BDUZ7CB5W", "length": 11096, "nlines": 132, "source_domain": "dinasudar.com", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது | Dinasudar", "raw_content": "\nவட மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nகரையை கடந்தது நிவர் – பரவலாக கனமழை\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome செய்திகள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணி மற்றும் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nபல்வேறு வழக்குகள், சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கி உள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.\nஇந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.\nதுணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதிய���கன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nபொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகிறார்கள். மாலை 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை (நவம்பர் 23ம் தேதி) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.\nநிவர் புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nதிருமாவளவன் விவகாரம்: பா.ம.க. பிரமுகர் கைதை கண்டித்து சூளகிரி போலீஸ் நிலையம் முற்றுகை\nதருமபுரியில் காவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு.\nஆந்திராவில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-fishermen-who-were-sheltered-at-lakshadweep-due-cyclone-304464.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T07:03:29Z", "digest": "sha1:ODUYDSOET7ORWKF6IEROPQJISDVRBPH5", "length": 17370, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகியால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள்... கொச்சி துறைமுகம் வந்தனர்! | Tamilnadu Fishermen who were sheltered at Lakshadweep due to cyclone ockhi came to Kochi port - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர்\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nநிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nஇரவு கரை கடக்கும் புயல்.. \\\"காரைக்கால்\\\"மீது குவியும் கவனம்.. உச்சக்கட்ட அலர்ட்.. 1000 மீனவர்கள் எங்கே\nநெருங்கி வரும் நிவர்.. காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் எங்கே\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்- 2 பேர் படுகாயம்\nதமிழக மீனவர்களின் 121 படகுகளை அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ\nதமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் அனுமதி\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகியால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள்... கொச்சி துறைமுகம் வந்தனர்\nஓகியால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள்... கொச்சி துறைமுகம் வந்தனர்\nகொச்சி : ஒ��ி புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது லட்சத்தீவு அருகே கரை ஒதுங்கிய 45 தமிழக மீனவர்கள் கொச்சி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nவங்கக்கடலில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் மாயமானர். ஒரு சிலர் அருகில் உள்ள கடல்பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில், பலரது நிலைமை என்னவென்று முழுவதும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் ஓகி புயல் நேரத்தில் திசை மாறி லட்சத்தீவின் கரெட்டி பகுதியில் சுமார் 45 தமிழக மீனவர்கள் கரை ஒதுங்கினர். இவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு லட்சதத்தீவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கப்பலில் வந்திறங்கிய மீனவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர், தமிழக ஐ.ஏ.எஸ்.,அதிகாரி மீனவர்களுக்கான உணவுச்செலவுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.\nஇதனிடையே ஓகி புயலால் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய மேலும் 250 மீனவர்களும் கொச்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nஅறிவிக்காத அதிகாரிகள்.. நடுக் கடலில் சுழன்று வீசிய காற்று.. அவசரமாக திரும்பிய தூத்துக்குடி மீனவர்கள்\nகடல் சீற்றத்தை கட்டுப்படுத்த தூண்டில் வளைவு திட்டத்தை துரிதப்படுத்த கமல்ஹாசன் கோரிக்கை\nபருவமழை சீசன்.. மீனவர்கள் இறந்த பின் பல லட்சங்கள் வேண்டாம்.. உயிரை காக்கும் கருவிகள் வேணும்.. கமல்\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு\nபுதுச்சேரி.. கிரண்பேடிக்கு எதிராக திரண்ட மீனவர்கள்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் கைது\nசூப்பர் நியூஸ்.. முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்.. விலை குறையும் வாய்ப்பு\nமது கிடைக்காத விரக்தி.. குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலி\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nதமிழக மீனவர்கள், படகுகள் விடுவிப்பு.... இலங்கை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை\nகியார் புயலில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfishermen lakshadweep kochi மீனவர்கள் லட்சத்தீவு கொச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/salem-collector-office-lady-came-for-petition-18337", "date_download": "2020-11-26T07:27:34Z", "digest": "sha1:J23LKY7DI574GDG57AVN6EJAMYQYSQG7", "length": 9981, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவர் இல்லை..! மாசம் ரூ.2300 தான் சம்பாதிக்குறேன்..! பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியல..! கதறிய தாய்! மயங்கி விழுந்த மகள்! சேலம் அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n மாசம் ரூ.2300 தான் சம்பாதிக்குறேன்.. பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியல.. பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியல.. கதறிய தாய்\nவறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சிறுமி உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது பசியில் மயங்கி விழுந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.\nசேலம் மாவட்டம் குகை அருகே ஆண்டிபட்டியில் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பூபதி ராஜா என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சாமுவேல், 4-ம் வகுப்பு படிக்கும் சுமதி பிள்ளைகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் லட்சுமி வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.\nலைன்மேடு, குகை பகுதிகளில் 3 வீடுகளில் வேலை செய்யும் அவருக்கு மாதம் 2,300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த பணம் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், உணவுக்கு சென்றுவிடுகிறது. அதனால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு சிரமமாக உள்ளது. ரேஷன் அரிசி கூட வாங்கமுடியாமல் தவிக்கும் லட்சுமி தமிழக அரசின் உதவி கேட்டு மனு அளிக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகளுடன் வந்தார்.\nஅப்போது பசியின் மயக்கத்தில் அந்தச் சிறுமி மயங்கிவிழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்க் சிறுமியைத் தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து அமரவைத்து ஆறுதல்படுத்தினர். மயக்கத்திற்கான காரணத்தை அறிந்து, உணவு ஊட்டிய பிறகே பசி மயக்கம் தெளிந்து, சிறுமி அழத் தொடங்கினாள். இதற்கு பிறகு பேசிய லட்சுமி மாதம் அரசாங்கம் எனக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்தால் என் குழந்தைகளைப் படிக்கவப்பேன்\n2 வருடமாக உதவித்தொகை கேட்டு மணியனூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். பரிசீலிக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். தற்போது கூட ஆட்சியரை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் சாப்பாடு செய்யாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்க வந்துவிட்டதாக தெரிவித்தார்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/date/2020/10/22", "date_download": "2020-11-26T06:38:07Z", "digest": "sha1:5Z3L2TZJJSYFPLGYE2VA7S5FNSHXNO46", "length": 24112, "nlines": 503, "source_domain": "www.theevakam.com", "title": "22 | October | 2020 | www.theevakam.com", "raw_content": "\n14 iPhone 12 pro Max கைப்பேசிகளை திருடிய டெலிவரி பாய்..\nஇளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்\nஇந்திய ஜெர்சியை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த தமிழன் நடராஜன்\n1,46,000 உயிர்களை பலிகொடுக்கும் பிரபல நாடு..\n24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது..\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா.\nவீதிக்கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்\nமனைவியை கொலை செய்த கணவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு.\nஇந்தியாவை உலுக்கியது நிவர் புயல்\nகில்லாடி ரெலோ பாயிஸ் கைது\nமுகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தி வங்கிகளுக்கு வருபவர்களின் ஏ.ரி.எம். காட்டினை பெற்று நுணுக்கமாக திருடிவந்த ரெலோ பாயிஸ் என்பவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.... மேலும் வாசிக்க\nதனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்\nகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்... மேலும் வாசிக்க\nஸ்ரீலங்காவில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்... மேலும் வாசிக்க\nபருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது நடுக்கடலில் வைத்து இரவிரவாக தாக்குதல்\nபருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது நடுக்கடலில் வைத்து முகமூடி அணிந்த ஒன்பது பேர் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவ... மேலும் வாசிக்க\nபிரபல நடிகைகளை அறிமுக செய்த இயக்குநருக்கு கொரோனா உறுதி \nசீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா எல்லோர்ரையும் வேறுபாடின்றி தாக்கி வருகிறது. இந்நிலையில், தமிழி சினிமாவில் உனக்���ு 20 எனக்கு 18 , கேடி ,ஊலல்லா ஆகிய படங்களை இயக்கியவர் இய... மேலும் வாசிக்க\nகொரோனாவுக்கு 14 ஆவது நபர் பலி\nஇலங்கையில் 14 ஆவது கொரோனா நபர் இன்று உயிரிழந்துள்ளார். குருநாகல் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில நாட்களாக கொழும்பு ஐ... மேலும் வாசிக்க\nதக்காளியின் விலையில் திடீர் வீழ்ச்சி..\nதக்காளி விலை திடீரென வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில... மேலும் வாசிக்க\nபிரபல நடிகருக்கு ஆதரவாக திருவாரூரில் ஆர்ப்பாட்டம்\nநடிகர் விஜய் சேதுபதி குறித்தும் அவரது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் க... மேலும் வாசிக்க\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய தடை விதித்த பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றிய குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானியா அரசாங்கம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இந்த புதிய விதிகளை அறிமுகப்படுத்தப்போவதாக பிரித்த... மேலும் வாசிக்க\nஏசி உங்கள் உயிரை பறிக்கும் தெரியுமா \nஇந்தியாவில் நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நீண்ட பயணத்தின்போது கார்களில் உறங்குவதை பலர் வழக்க... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi33", "date_download": "2020-11-26T06:45:32Z", "digest": "sha1:YSSAVLRLXBNERYJMVDYUR65WCT3YLGXY", "length": 12682, "nlines": 143, "source_domain": "karmayogi.net", "title": "2. ஆரோவில் நகரம் | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை சந்தோஷம் என்று அறிவது சரணாகதிக்குரிய மனநிலை\nHome » புண்ணிய பூமி » VI. புண்ணிய பூமி » 2. ஆரோவில் நகரம்\nவாழ்வின் தேவைகளுக்காக மனிதன் நாள் முழுவதும் உழைக்காமல், அத்தேவைகள் அவனுக்கு வழங்கப்படுமானால், மனிதனால் இறைவனை முழுமையாக நாடமுடியும். அதுபோன்ற இடம் ஒன்றை உலகில் நிறுவவேண்டும் என்ற கனவு அன்னைக்கு இளம் வயதிலிருந்தே உண்டு. ஆரோவில் நகரம் அக்கனவைப் பூர்த்தி செய்தது. உலகப் போர் முடிந்தவுடன், அடுத்த போர் எப்பொழுது கிளம்பும் என்ற கேள்வி சுமார் 25 வருஷங்களாக உலகில் வலுவாக உலவியபொழுது, ஆன்மிக முறையில் அப்போர் மூளாது தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அன்னைக்கு இருந்தது.\nஇறைவனை நாடும் நகரம் ஒன்று அமைக்கப் பட்டால், அந்நகரில் உள்ள மக்கள் இறை ஆர்வத்தின் சின்னமானால், அந்தச் சின்னத்தால் உலகப் போரைத் தடுக்க முடியும் என்பது ஆன்மிகத் தத்துவம். மனித மனத்தின் பிணக்குகளின் மோதல் உலகப்போரின் அடிப்படை என்பதால், அப்பிணக்கொழிந்த மனிதர் குழாம் அமைதியின் சோலையாக ஆன்மிக ரீதியில் அமைவதால், சூட்சும உலகில் அமைதி நிலைத்துவிடும். நிலைபெற்ற அமைதி ஸ்தூல உலகில் போர் மூண்டு வருவதைத் தடுக்கவல்லது.\nஎல்லா நாட்டு மண்ணையும் கொணர்ந்து நகரத்திற்கு அஸ்திவாரமாக இட்டனர். நகரத்தின் ஜீவனாக மாத்ருமந்திர் அன்னையின் கோயில்\nஎழுப்பப்பட்டது. கோளவடிவில் தன்னுள்ளே ஒரு தியானக் கூடத்தைப் பெற்றது மாத்ருமந்திர். ஒரு பங்குக் கோளத்தின் மூலம் பகல் முழுவதும் சூரியஒளி தானே தியானக் கூடத்தில் நுழையும் ஏற்பாடு அதில் முக்கிய இடம் பெறும்.\n50,000 பேர் வாழத் திட்டமிட்ட இந்நகரில் 1968 இல் அது நிர்மாணிக்கப்பட்டதிருந்து இன்றுவரை சுமார் 500 பேர் வந்து தங்கியுள்ளார்கள். அன்னை அந்நகரத்தைப் பற்றிச் ச���ல்லிய பல விஷயங்களைச் சேகரம் செய்து கொடுக்கின்றேன்.\nஆரோவில் என்ற சொல்லில் வில் என்பது பிரெஞ்சுச் சொல், ஊர் என்ற பொருள் பெறும். ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo) என்றதிலிருந்து Auro என்பது எடுக்கப்பட்டது. ஆரோவில் என்றால் ஸ்ரீ அரவிந்த நகரம் என்றாகும்.\n\"ஆரோவில்லின் பக்திக்குச் சின்னமாக மாத்ருமந்திர் அமையும்'' என்றார் அன்னை.\nஆரோவில் மனித குலத்தினுடையது. எவருக்கும் சொந்தமானதன்று.\nஅழியா இளமையும், தணியாத ஞான ஆர்வமும், இடையறாத முன்னேற்றமும் ஆரோவில்லுக்குண்டு. தன்னை வென்று, ஆன்மிக முன்னேற்றத்தை மட்டும் நாட ஓர் இடம் இவ்வளவு நாள் கழித்து ஏற்பட்டது.\nபோட்டியின்றி வாழ ஓர் இடம் கிடைத்தது.\nஎந்த ஒரு கருத்தையும் மற்றவர் மீது திணிக்க முடியாத ஓர் இடம் முடிவாக நிறுவப்பட்டது.\nமுன்னோடியாக ஆசிரமம் என்றும் போல் திகழும். ஆரோவில் நகரத்தில் அனைவரும் கூடிச் சாதிக்க முயல்வார்கள்.\nஆசைகளைப் பூர்த்தி செய்யும் இடம் ஆரோவில் இல்லை. ஆன்மிகம் முன்னேறும் கோயில் ஆரோவில்.\nமனிதகுலத்தை ஒன்றுபடுத்தும் எந்த முயற்சியையும் ஆரோவில் ஏற்கும்.\nகட்டுப்பாடின்றி எதையும் சாதிக்க முடியாது.\nதனி மனிதனுக்குக் கட்டுப்பாடு தேவை.\nஇறைவனை நோக்கிச் செல்லும் தவமுயற்சி கட்டுப்பாடாகும்.\nபூமாதேவிக்கு இன்றியமையாத நகரம் ஆரோவில்.\nமுதற்காரியமாக உள்ளுறை இறைவனைக் காண வேண்டும்.\nசமூகத்திலிருந்து, மற்ற கட்டுப்பாடுகளினின்றும் விலகி சுதந்திரம் பெற ஒருவர் ஆரோவிலுக்கு வருகிறார். புதிய ஆசைகளுக்கு அதனால் அடிமைப்படுவது சரியாகாது.\nசொந்த சொத்து என்ற உணர்வை ஆரோவில்லி யன் இழத்தல் அவசியம்.\nஉள்ளுறை இறைவனைக் காண உடலுழைப்பு அவசியம்.\nபுதிய மனிதன் பிறக்க வேண்டி பூமி தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.\nபுதிய மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிய வேண்டும். அதுவரை ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஆரோவில் நிர்மாணிக்கப்பட்ட பொழுது அங்கு இதுவரை குடியிருந்தவர்களைப் பற்றி அன்னையைக் கேட்டபொழுது அவர்களே ஆரோவில்லின் முதற் பிரஜைகள் என்றார்.\nஆரோவில் நிர்மாணத்தைப் பரம்பொருள் தொடங்கினார். அதற்குரிய பணத்தைப் பரம்பொருள் தருவார். பரம்பொருளின் சிறப்பைப் பெற முயல்வதே அங்கு வாழும் நோக்கம். இங்கு வாழ்வே யோகமாக அமையும். ஆரோவில்லுக்கும் ஆசிரமத்திற்கும் உள்ள சம்பந்தத்தை���் பரம்பொருள் நிர்ணயிப்பார். இனியும் குடும்பம் தேவைப்பட்டவர்கள் குடும்பமாக வாழலாம். மதக்கோட்பாட்டைத் தாண்டி வாராதவர் மதத்தைப் பின்பற்றுவர். நாத்திகத்தைக் கடக்காதவர் அதைப் பின்பற்றுவர். எதுவும் ஆரோவில்லில் வற்புறுத்தப் படாது. பணம் நகரத்தினுள் செலாவணியாகாது, வெளித்தொடர்புக்கே பணம் தேவை. இங்குள்ள கட்டடங்களையும், நிலங்களையும் பரம்பொருளே\nஉரிமையுடன் அனுபவிப்பார். எல்லாப் பாஷைகளையும் பேசலாம் என்று கூறிய அன்னை போக்குவரத்து எப்படி அமையும் என்றதற்கு, தமக்குத் தெரியாது என்றார்.\n‹ 1. புண்ணிய பூமி up 3. ஏரிக்கரை ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/announcement-pf-sneha-pregnant", "date_download": "2020-11-26T07:13:32Z", "digest": "sha1:PK3LB6QZMDTRJUMN2PVJLOFVY6XFMHY7", "length": 11839, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "கர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்... | announcement pf sneha pregnant | nakkheeran", "raw_content": "\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.\nஇதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', உள்ளியிட்ட படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.\n2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.\nஇந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா படத்தில் திரௌபதியாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ன சொல்கிறது பிரசன்ன ஜோதிடம்\n ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா வழிபாடு\nநீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் டுவிட்கள்\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\nசென்னை திரையரங்குகள் மூடல் - திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவிப்பு\nசாலையில் சிக்கிய கார் -மெட்ரோவில் பயணம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n\"இந்த படம் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட...\" - வெற்றிமாறன் விளக்கம்\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\nஇளையராஜா இசையில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கும் புதிய படம்\nமீண்டும் தொடங்க இருக்கும் நிறுத்தப்பட்ட சிம்பு படம்\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nசிறப்பு செய்திகள் 11 hrs\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\n'நிவர்' புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-alhajj-translation-in-tamil.html", "date_download": "2020-11-26T06:11:44Z", "digest": "sha1:XSMNV4UEBAZMXMGTORRHHYMUVU5JNUGS", "length": 15172, "nlines": 35, "source_domain": "quran.online.pk", "title": "Surah Hajj Translation in Tamil » Quran Online", "raw_content": "\n நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.\nஅந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.\nஇன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.\nஅவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.\n (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம் மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.\nஇது ஏனெனில், ���ிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.\n(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.\nஇன்னும்; கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.\n(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.\n\"உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இரு (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்\" (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)\nஇன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.\nஅவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.\nஎவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.\nநிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.\nஎவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலுமு; உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்\nஇன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தானம் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.\nதிடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.\nவானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.\n(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறாhகளோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தரைகளின் மேல் ஊற்றப்படும்.\nஅதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/08/31/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-26T07:29:23Z", "digest": "sha1:URX26PHVPM64SDUXMVH5KDOLUOGUDFOF", "length": 13389, "nlines": 184, "source_domain": "www.stsstudio.com", "title": "உயிரின் விலை....!கவிதை சுபாரஞ்சன் - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச���சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nபுலம்பெயர் ஈழத்து நட்சத்திரமான மன்மதன் பாஸ்கி நடித்த பிரென்சு திரைப்படமான LE SENS DE LA FETE திரைக்கு வரத் தயாராகிவிட்டது.\nசோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017\nயேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார…\nஆல வண்டு விழியாலே அத்துமீறி கடிக்காதே…\nதபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2019\nகொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் தபேலா…\nகவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.09.2020\nபுலத்தில் வாழ்ந்துவரும் கவிஞர், பாடகர்…\nபிரான்சில் உணர்வு பொங்கிய சங்கொலி 2019 தேச விடுதலைப் பாடல்போட்டி\n„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது\nசுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு…\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/593611", "date_download": "2020-11-26T07:05:22Z", "digest": "sha1:TQBCOAUJPEI2TFMC6M3ONTCWNXQFMCQQ", "length": 2700, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1972\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1972\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:06, 14 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:37, 4 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:06, 14 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKgsbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/22023600/Renowned-actress-Usha-Rani-dies.vpf", "date_download": "2020-11-26T07:40:01Z", "digest": "sha1:L5OMAJPAU2F7WP55M4RMI3A6SW3OVVMS", "length": 9103, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Renowned actress Usha Rani dies || எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்தபழம்பெரும் நடிகை உஷா ராணி மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்தபழம்���ெரும் நடிகை உஷா ராணி மரணம் + \"||\" + Renowned actress Usha Rani dies\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்தபழம்பெரும் நடிகை உஷா ராணி மரணம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி நேற்று மரணம் அடைந்தார்.\nபழம்பெரும் நடிகை உஷா ராணி நேற்று மரணம் அடைந்தார். சென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. உஷா ராணி குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார்.\nமலையாளத்தில் பிரேம் நசீர், மது, சுகுமார் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்து இருக்கிறார், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த உஷா ராணியின் கணவர் என். சங்கரன் நாயர் பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார். அவரை உஷா ராணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கரன் நாயர் 2005-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். உஷா ராணி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maaraappu-chaela-song-lyrics/", "date_download": "2020-11-26T07:51:23Z", "digest": "sha1:ZB2Q2R66U2W6Z3V6YCBLEW4PGUF4M2ZC", "length": 7667, "nlines": 241, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maaraappu Chaela Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : மாராப்புச் சேலை\nபெண் : செந்தூரப் பூ மேல\nஆண் : மந்தாரப் பூந்தோட்டம்\nபெண் : தட்டாம தட்டத் தாளம்\nகொட்டத் தாலி நீ கட்டு\nஆண் : மாராப்புச் சேலை\nபெண் : மச்சானப் பாத்து\nஆண் : ஆனி பொண்ணு ஆளானது\nபெண் : தோணிக்குள்ள பூவானது\nஆண் : பாலோடும் ஓட\nபெண் : காணாத ஜாடை\nஆண் : தாலாட்டும் பாட காலம்\nதேட யாவும் கை கூட\nபெண் : மாராப்புச் சேலை\nஆண் : மச்சானப் பாத்து\nபெண் : செந்தூரப் பூ மேல\nஆண் : மந்தாரப் பூந்தோட்டம்\nபெண் : தட்டாம தட்டத் தாளம்\nகொட்டத் தாலி நீ கட்டு\nஆண் : மாராப்புச் சேலை\nபெண் : மச்சானப் பாத்து\nபெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு\nஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு\nபெண் : தானாக ஊறும்\nஆண் : தேனாகப் பாயும்\nபெண் : பூ பாணம் போடும்\nகாதல் கூடக் கன்னிப் பெண் தேட\nஆண் : மாராப்புச் சேலை\nபெண் : மச்சானப் பாத்து\nஆண் : செந்தூரப் பூ மேல\nபெண் : மந்தாரப் பூந்தோட்டம்\nஆண் : தட்டாம தட்டத் தாளம்\nகொட்டத் தாலி நீ கட்டு\nபெண் : மாராப்புச் சேலை\nஆண் : மச்சானப் பாத்து\nபெண் : மாராப்புச் சேலை\nஆண் : மச்சானப் பாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:14:04Z", "digest": "sha1:AWXG7NFTAYVEJ2UE7WMEGNLO6PJMGM2L", "length": 6847, "nlines": 68, "source_domain": "www.tamilkadal.com", "title": "சேமியா பகளாபாத் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nதேவையானவை – சேமியா – ஒரு கப், தயிர் (புளிக்காதது) – முக்கால் கப், பால் – அரை கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை – வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும், பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும்ய ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். க��ாயில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும் நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும்.\nகுறிப்பு – கூடுதல் சுவைக்காக…. திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nநந்தீசர் வாழ்க்கை வரலாறு – பாகம் 1\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/date/2020/10/23", "date_download": "2020-11-26T06:31:40Z", "digest": "sha1:Z42ISUSDCJCIFH4TKUCMCJQYIA72D2PG", "length": 24333, "nlines": 503, "source_domain": "www.theevakam.com", "title": "23 | October | 2020 | www.theevakam.com", "raw_content": "\n14 iPhone 12 pro Max கைப்பேசிகளை திருடிய டெலிவரி பாய்..\nஇளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்\nஇந்திய ஜெர்சியை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த தமிழன் நடராஜன்\n1,46,000 உயிர்களை பலிகொடுக்கும் பிரபல நாடு..\n24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது..\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா.\nவீதிக்கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்\nமனைவியை கொலை செய்த கணவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு.\nஇந்தியாவை உலுக்கியது நிவர் புயல்\nந���டு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.. சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். சுகாத... மேலும் வாசிக்க\nஇலங்கையின் முதல் பெண் விமானி..\nஇலங்கையை பூர்வீகமாக லண்டனை வசிப்பிடமாக கொண்ட இலங்கையின் முதல் பெண் விமானி அனுஷா சிறிரத்னா முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த முயற்சியின் முதல்கட்டமாக அவர் இலண்டனில் பிரசித்தி... மேலும் வாசிக்க\nஇந்திய கிரிக்கெட் வீரர் வைத்தியசாலையில் அனுமதி\nஇந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் மாரடைப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் டெல்லி வ... மேலும் வாசிக்க\nதமிழீழ விடுதலை புலிகள் தாக்குதல் விவகாரம்..\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்... மேலும் வாசிக்க\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் இயங்கி வந்த ஐந்து மீன் கடைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ண... மேலும் வாசிக்க\nபிறக்கும் ஆயுதபூஜை – விஜயதசமியில் வீட்டில் செல்வம் நிலைக்க என்னென்ன வழிபாடு செய்யலாம்..\nநவராத்திரியை முடிவடையும் பத்தாவது நாள் விஜயதசமி. மகிஷாசுரனை வதம் செய்வதற்காக அவதரித்த அம்பிகை ஒன்பது நாட்களும், கடும் தவத்தை மேற்கொண்டு,வெற்றி கண்ட நாளைத்தான் விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்... மேலும் வாசிக்க\nநாட்டில் கொரேனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் சம்பந்தப்பட்ட நிலையில் கொக்கல சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தலில்... மேலும் வாசிக்க\nதேங்காய் அல்வா செய்வது எப்படி \nஅல்வா என்றதுமே நமக்கு நினைவிற்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால் அல��வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மாலை வேளை... மேலும் வாசிக்க\nஇளநரை பிரச்சனையை போக்கும் வழிகள்..\nவீட்டு வைத்தியங்கள் என்றாலே அது சரும பராமரிப்பிற்கு மட்டும் தான் சிறந்தது என்ற தவறான அபிப்ராயம் பொதுவாக உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. கூந்தல் பிரச்சனைக்கும் வீட்டு வைத்தியங்கள் சிறந்த தீர்வி... மேலும் வாசிக்க\nஆண்களே ஜாக்கிரதை..இந்த அறிகுறிகள் இருக்கும் எண்டால் விரைவில் சர்க்கரை நோய் வந்துவிடுமாம். \nநீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் இருக்கலாம். அவை சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை,... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/159193-india-china-russia-dont-treat-pollution-with-responsibility-says-donald-trump", "date_download": "2020-11-26T07:55:45Z", "digest": "sha1:QABBRFOVLQF4GM5N7FKHB2EK4D6CXQ6P", "length": 8146, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "``காற்று மாசு குறித்த அக்கறையே இல்லை!” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப் | \"India, China, Russia dont treat pollution with responsibility\" says Donald Trump", "raw_content": "\n``காற்று மாசு குறித்த அக்கறையே இல்லை” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப்\n``காற்று மாசு க��றித்த அக்கறையே இல்லை” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப்\n``காற்று மாசு குறித்த அக்கறையே இல்லை” - இந்தியாவை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் உடனான சந்திப்புக்கு பிரிட்டன் சென்றிருந்தார். அப்போது, அவரிடம் பேட்டியெடுத்த ஓர் ஆங்கிலப் பத்திரிகையிடம், அமெரிக்காதான் இருப்பதிலேயே தூய்மையான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது என்றும் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை விமர்சித்தும் பேசியுள்ளார்.\nபேட்டியின்போது ட்ரம்ப், ``அமெரிக்காதான் உலகிலேயே தூய்மையான நாடு. நாங்கள் இன்னமும் மேம்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா மத்தியில் மாசுபாடுகள், சுகாதாரம் ஆகியவை பற்றிய அக்கறையே இல்லை. அவர்களிடம் தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர் ஆகியவை கிடையாது. சில நகரங்களுக்குச் சென்றீர்கள் என்றால், நான் பெயரைக் குறிப்பிடப் போவதில்லை. நீங்கள் இந்த நாடுகளின் சில நகரங்களுக்குச் சென்றீர்கள் என்றால், உங்களால் சுவாசிக்கக்கூட முடியாமல் போகலாம். இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மாசுபாட்டைக் கையாள்வதில் ரொம்ப மோசம். அவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதில்லை\" என்று கூறியுள்ளார்.\nபாரிஸ் ஒப்பந்தம் குறித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் முடிவுகளை ரத்து செய்துவிட்டு, அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/98886-", "date_download": "2020-11-26T07:37:12Z", "digest": "sha1:2DY7RBYV6R7UKFUTZF5UIWISB5BEGNIW", "length": 8492, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 September 2014 - நட்சத்திர பலன்கள் | star prediction", "raw_content": "\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nஇசைக் கலையில் சிறந்து விளங்க...\nகனவு இல்லத்தில் கவலையின்றி வாழ...\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nதுங்கா நதி தீரத்தில்... - 13\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'சக்தி என்றால் பராசக்தி விகடன் என்றால் விநாயகர்\nமுன்னோர் ஆராதனைக்கு தேர்வான வாசகர்கள்\n148வது திருவிளக்கு பூஜை - பரமக்குடியில்...\nஹலோ விகடன் - அருளோசை\nசெப்டம்பர் 16 முதல் 29 வர���வழக்குகளில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/special-story-about-boat-workers.html", "date_download": "2020-11-26T06:54:40Z", "digest": "sha1:5PVGGU4GNK4IIGSUYXAMIBWU4PU5UZ43", "length": 20123, "nlines": 58, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "காலத்துக்கேற்ப மாறுமா தோணி? - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n‘‘ஒரு காலத்துல தூத்துக்குடி துறைமுகத்துலருந்து ரோமபுரி வரைக்கும் தோணிகள்ல சரக்குப் போக்குவரத்து நடந்துச்சு. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுனு சரக்குகள் போனது. பல்வேறு காரணங்களால அந்தத் தொழில் கொஞ்சம் கொஞ்சமா நலிவடைச்சு போச்சு. இப்போ மாலத்தீவுக்கு சரக்குக் கப்பல் விட்டதால எங்க தொழில் முற்றிலுமா கேள்விக்குறி யாகிடுச்சு” - தூத்துக்குடிப் பகுதியிலிருந்து, உப்புக் காற்றோடு தோணித் தொழிலாளர்களின் ஆதங்கக் குரல்களும் காற்றில் கலந்துவருகின்றன.\n தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் லெசிங்டனிடம் பேசினோம். ‘‘இந்தியத் துறைமுகங்கள்ல தூத்துக்குடி துறைமுகத்துக்கு தனித்த அடையாளம் இருக்கு. அதுக்குக் காரணமே இங்கிருக்குற பாரம்பர்யமான தோணித் தொழில்தான். 50 வருஷங்களுக்கு முன்புவரை இங்கே 80 தோணிகள் இருந்துச்சு. இப்போ 20 தோணிகள்தான் இருக்கு. இங்கிருக்கும் தோணிகள் வெளிநாடுகளுக்குச் சரக்குகளை ஏத்திட்டுப் போறது, நடுக்கடல்ல நிறுத்திவைக்கப்பட்ட பெரிய கப்பல்கள்ல இருந்து சரக்குகளை இறக்கிக் கொண்டுவர்றதுனு ரெண்டு வகைத் தொழில்களைச் செஞ்சுது. தூத்துக்குடி துறைமுகம் ஆழப்படுத்தப்பட்ட பிறகு, கப்பல்கள் நேரடியா துறைமுகத்துக்குள்ள வந்ததால, நடுக்கடல்ல இருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வேலை நின்னுடுச்சு.\n1990 வரைக்கும் பாய்மரங்கள் மூலம்தான் தோணிகளை இயக்கினோம். அதுக்கப்புறம்தான் இன்ஜின் பொருத்தி ஓட்டினோம். அப்போ, மாசத்துக்கு மூணு, நாலு தடவை இலங்கைக்குச் சரக்கு ஏத்திட்டுப்போவோம். விடுதலைப் புலிகளுக்கு நாங்க சரக்கு சப்ளை செய்யறதா சந்தேகிச்ச இலங்கை அரசு, போக்குவரத்தை நிறுத்திட்டாங்க. இப்போ இருக்குற 20 தோணிகள்ல 10 மாலத்தீவுக்கும், 10 லட்சத்தீவுக்கும் அரிசி, காய்கறி, பலசரக்குகள்னு அத்தியாவசியப் பொருள்களையும் கல், மண், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களையும் ஏத்திக்கிட்டுப் போகுது.\nபோன வருஷம் பிரதமர் மோடி மாலத்தீவுக்குப் போயிருந்தப்ப, ‘இரு நாடுகளுக்கும் இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்’னு அறிவிச்சார். அதன்படி, செப்டம்பர் 21-ம் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து கப்பல் போக்குவரத்து தொடங்கியிருக்கு. `இது எங்களோட எதிர்காலத்தை முற்றிலுமா அழிச்சிடுமோ’னு பயமா இருக்கு. தோணியை நம்பியிருக்கும் சுமார் ஆறாயிரம் குடும்பங்களோட வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கு. சரக்குக் கப்பல் சேவையை நாங்க எதிர்க்கலை. அதேசமயம், எங்களோட தோணித் தொழிலை நசுக்க வேண்டாம்னுதான் சொல்றோம்’’ என்று படபடத்தார்.\nஅதேநேரம், தோணியில் பொருள்களை அனுப்புவதற்கும், சரக்குக் கப்பலில் பொருள்களை அனுப்புவதற்கும் கட்டண விகிதமும் மாறுபடுகிறது. சரக்குக் கப்பலில் அனுப்பும்போது பெரும்பாலான பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், கால விரயமும் அதிகம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். இது குறித்துப் பேசிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஏற்றுமதியாளரான சுபாஷ் பர்னாந்துவிடம் பேசினோம்.\n‘‘தூத்துக்குடியில 25 ஏற்றுமதியாளர்கள், தோணி மூலம் மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யறாங்க. இங்கேயிருந்து கிளம்புற தோணி, மாலத்தீவுக்கு மூணு நாள்ல போயிடும். ஆனா, மத்தியக் கப்பல் துறை தொடங்கியிருக்கிற ‘எம்.சி.பி லின்ஸ்’ சரக்குக் கப்பல் இங்கேயிருந்து கொச்சி, மினிக்காய் தீவு வழியா மாலே துறைமுகம் போகுது. இதனால, நேரடியா ஒன்றரை நாள்ல போக வேண்டிய கப்பல், 9-வது நாள்தான் மாலத்தீவை அடையுது.\nமாலத்தீவு துறைமுகத்தோட இறங்குதளம் ஆழம் குறைவுங்கிறதால, தோணியில போறப்ப பிரச்னை இல்லை. தோணிங்க நேரடியா இறங்குதளத்துக்கே போயிடும். ஆனா, சரக்குக் கப்பல் மாலத்தீவு துறைமுகத்துக்குப் போகாம நடுக்கடல்ல நிறுத்தப்படும். அங்கேயிருந்து ‘பார்ஜ்’ மூலம் சரக்குகளை இறக்கி, துறைமுகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். இதனால, கூலி கூடுதலாகும்; பொருள்கள் சேதாரமாகவும் வாய்ப்பிருக்கு.\nதோணியில சரக்கு ஏற்று, இறக்குக்கூலி ஒரு டன்னுக்கு 200 ரூபா ஆகுது. ஆனா, சரக்குக் கப்பல்ல இந்தக் கூலி அஞ்சு மடங்கு அதிகம். தோணிகள்ல காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு டன் ஒண்ணுக்கு 35 டாலரும் கட்டுமானம், வீட்டு உபயோகப் பொருள்களுக்கு டன் ஒண்ணுக்கு 25 டாலரும் ஏற்றுமதிக் கட்டணமா வசூலிக்கப்ப��ுது. இதுவே சரக்குக் கப்பல்ல அத்தியாவசியப் பொருள்களுக்கு டன் ஒண்ணுக்கு 57 டாலரும், கட்டுமானம், வீட்டு உபயோகப் பொருள்களுக்கு 23 டாலரும் ஏற்றுமதிக் கட்டணமா வசூலிக்கப்படுது’’ என்றார்.\nசரக்குக் கப்பலில் பொருள்களை அனுப்புவோர் தரப்பிலோ, “இப்போதுதான் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. காலப்போக்கில் சரக்குக் கப்பலில் பொருள்கள் அனுப்புவது அதிகரிக்கும்போது தொழில் பிக்அப்பாகி கட்டணம், தோணியைவிடக் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். அதனாலேயே தோணி தொழில் செய்பவர்களும் இது குறித்து பயப்படுகிறார்கள்” என்றார்கள்.\nமீனவர் நலனுக்காகத் தொடர்ந்து பேசிவருபவரும், எழுத்தாளருமான ஜோ.டி.குருஸிடம் பேசினோம். ‘‘மரத்தோணியின் அடிப்பகுதியை ஸ்டீல் மூலம் செய்து, சிறிய கப்பலாக மாற்றினால் மட்டுமே இந்தத் தொழிலில் சர்வதேசப் போட்டிகளைச் சமாளிக்க முடியும். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் மரத்தோணியின் அடித்தளத்தை இரும்புக்கு மாற்றி சிறிய கப்பலாக்கியிருக்கிறார்கள். பொதுவாக துறைமுகப் பாதுகாப்புக்கு மரத்தோணிகள் ஏற்றவையல்ல. அதனால், வெளிநாட்டுத் துறைமுகங்களுக்குள் சரக்குகளுடன் அவற்றைக் கொண்டு செல்வதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் கவனத்தில்கொண்டு காலத்துக்கு ஏற்றாற்போல் இரும்புக் கப்பல்களுக்கு மாற வேண்டும். உலகமே ஸ்மார்ட்போனுக்கு மாறிய நிலையில், நான் இன்னும் பட்டன் போன்தான் வைத்திருப்பேன் என்று சொல்ல முடியாதல்லவா... அதுபோல தொழில்ரீதியான விஷயங்களிலும் வளர்ச்சியைப் பின்பற்ற வேண்டும்.\nஒரு தோணியை உருவாக்க ஒன்றரை முதல் இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகிறது. இதுவே இரும்பாலான கப்பலைத் தயாரிக்க, கூடுதலாக இரண்டு கோடி ரூபாய் செலவாகும். அதனால், இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து சிறிய இரும்புக் கப்பல் தயாரித்துக்கொள்ளலாம். கப்பல் என்றால் லட்சக்கணக்கான டன் கொள்ளளவு கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. சீனாவில் ஆயிரம் டன் கொள்ளளவுக்குக் கீழுள்ள கப்பல்களே அதிகமிருக்கின்றன’’ என்றார்.\nலெசிங்டன் - சுபாஷ் பர்னாந்து - ஜோ.டி.குருஸ்\nமாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்துக்குத் தயாராக இல்லாதவர்கள், கால ஓட்டத்தில் பின்தங்கிவிடுவார்கள் என்பதிலும் மாற்றமே இல்லை. அதனால், பாரம்பர்ய ���ரத்தோணித் தொழிலை சர்வதேசத் தரத்துக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nதோணி: கடல் போக்குவரத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மரக்கலம்தான் ‘தோணி.’ இதில், 300 முதல் 600 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இதன் நீளம் 100 அடி முதல் 120 அடி வரையிலும், அகலம் 40 அடி முதல் 50 அடி வரையிலும், உயரம் 40 அடி வரையிலும் இருக்கும். இவற்றின் குதிரைத்திறன் 250 ஹெச்.பி முதல் 700 ஹெச்.பி வரை இருக்கும். ஏழு பேர் செல்லும் தோணியை இயக்கி வழிநடத்திச் செல்பவரை ‘தண்டல்’ என்கிறார்கள்.\nபார்ஜ்: முழுவதுமாக இரும்பால் செய்யப்பட்ட மிதவைக்கலம்தான் ‘பார்ஜ்.’ இந்த பார்ஜை ‘டக்’ எனப்படும் இழுவைக் கப்பல் இழுத்துச் செல்லும். பார்ஜில் யாரும் பயணிக்க மாட்டார்கள். இதன் நீளம் 150 முதல் 160 அடி வரையிலும், அகலம் 70 முதல் 80 அடி வரையிலும், உயரம் 50 முதல் 60 அடி வரையிலும் இருக்கும். 3,000 முதல் 5,000 டன் வரை கொள்ளளவு உடையது பார்ஜ். கல், மண், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்ல உகந்தது இது.\nசிறிய கப்பல்: மரத்தோணியைப் போன்றே முழுவதும் இரும்பாலானதுதான் சிறிய கப்பல். தோணியைப்போலவே இதன் நீளம் 100 அடி முதல் 120 அடி வரையிலும், அகலம் 40 முதல் 50 அடி வரையிலும், உயரம் 40 அடி வரையிலும் இருக்கும். இவற்றின் குதிரைத்திறன் 700 ஹெச்.பி முதல் 1,000 ஹெச்.பி வரை இருக்கும். இதில் கேப்டனுடன் 10 பேர் வரை பயணிப்பார்கள்.\n21 Oct 2020, அலசல், வணிகம்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/elgaard75elgaard/answers", "date_download": "2020-11-26T06:17:03Z", "digest": "sha1:LV4RWOD5LAGYQFLVZCUJWZGZZS64ALK3", "length": 3197, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No answers by elgaard75elgaard - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/881-world-muslim-league", "date_download": "2020-11-26T05:59:39Z", "digest": "sha1:CNYI3PKEI7NWP3VNXCNIDR7OOUV5XKAA", "length": 8933, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nகடந்த 2016.08.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் முஹ்ஸின் அத்-துர்க்கி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்துக்கு வருகை தந்தார்.\nஇவ்வருகையின் போது இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் இந்நாட்டில் சகவாழ்வை கட்டியெமுப்ப ஜம்இய்யா நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். அத்துடன் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்கள். அதில் அவர் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவரினால் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.\nஇறுதியாக அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள். மேற்படி நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nநாட்டில் மீண்டும் பரவி வரும் Covid-19 தொடர்பான ஜம்இய்யாவின் சில வழிகாட்டல்கள்\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\tரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/multi-function-remote-westpo-ac-r32-for-sale-gampaha", "date_download": "2020-11-26T06:49:42Z", "digest": "sha1:7QYTBPCELMK5COG6RXYDH25W4PZCMCY3", "length": 6312, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "Multi Function Remote Westpo Ac R32 விற்பனைக்கு | கம்பஹா | ikman.lk", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅன்று 17 நவம் 9:08 முற்பகல், கம்பஹா, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542009", "date_download": "2020-11-26T07:25:23Z", "digest": "sha1:JBZSTC53DOHCTOXEDQBIZMMOBEG7HJWN", "length": 13334, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "High Court to postpone probe in case of listing 'Adivasi' as welfare sector | ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு\nசென்னை: அரசு அலுவலக பதிவுகளில் ஆதிதிராவிட நலத்துறை என்று இருப்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:இந்திய அரசியலமைப்பு சரத்து 17ல் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு நிலைகளில் தீண்டாமை உள்ளது. தமிழகத்தில் 76 வகுப்பினர் பட்டியல் இன��்தவர்கள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 76 வகுப்பினர் பட்டியலில் 2வதாக ஆதிதிராவிடர் பிரிவும் உள்ளது. 76 இனங்களில் ஒரு இனமாக உள்ள ஆதிதிராவிடர் என்ற பிரிவை ஒட்டுமொத்த பிரிவுக்கும் பொதுவாக வைத்து துறை உருவாக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள பட்டியலின மக்களுக்கு அந்தந்த மாநிலங்களில் பெயர் வைப்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு கடந்த 1981ல் கடிதம் எழுதியது. தமிழகத்தில் இந்த துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2010 ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் பேசியுள்ளனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனவே, ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்றுமாறு உத்தரவிட வேண்டும். ஆதிதிராவிடர் என்று அழைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி அரசு ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து முடிவு எடுத்துள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் வக்கீல் விஜயேந்திரனிடம் பொதுவாக இந்தி மொழியில் ஆதிதிராவிடர் என்ற பெயரை எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்டார்.\nஅதற்கு விஜயேந்திரன், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் மொழி பெயர்த்துள்ளனர். மத்திய அரசின் பதிவுகளில் பட்டியலினம் என்றுதான் உள்ளது’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனுதாரர் பெறலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமீட்பு பணிகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார் முதலமைச்சர்\nஉள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்���ுவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை: சர்வதேச விமான போக்குவரத்துக்கு நவ.31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nநிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்: வானிலை மையம் தகவல்\nஅடையாறு கரை உடைந்து தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது \nகொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nதானே... வார்தா.. ஒக்கி.. கஜா... தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள்\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கியது பேருந்து, மெட்ரோ, விமான சேவை; 12 மணி முதல் வெளியூர் செல்ல பேருந்துக்கள் இயக்கம்\nநிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம் அடைந்தன : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்\nபுயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை மதியம் 12 மணி முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு\n× RELATED சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502331/amp?ref=entity&keyword=Sitaram%20Yechury", "date_download": "2020-11-26T06:54:43Z", "digest": "sha1:N2ZIKEZLSQU7QAF2774DBTX4XRJB2AWB", "length": 11109, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "BJP buys Rs 27,000 crore for election expenses from companies that offer privileges: Sitaram Yechury... | சலுகைகள் வழங்கிய நிறுவனங்களில் இருந்து பாஜக ரூ27ஆயிரம் கோடி தேர்தல் செலவுக்காக வாங்கியது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசலுகைகள் வழங்கிய நிறுவனங்களில் இருந்து பாஜக ரூ27ஆயிரம் கோடி தேர்தல் செலவுக்காக வாங்கியது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு\nசென்னை: தேர்தலுக்காக பாஜ மட்டும் ரூ27ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இந்த தொகையை அவர்களால் சலுகைகள் பெற்ற பெரிய நிறுவனங்கள் வழங்கியுள்ளன என்று சீத்தாரம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மதச்சார்பற்ற முற்போக்கு என்ற ஒரு கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியதால் தான் வெற்றி கிடைத்தது. இதுபோன்ற கூட்டணியை இந்தியா முழுவதும் அமைக்க முடியாமல் போனதே பாஜ வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது. நடந்து முடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ மட்டும் ₹27 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்றால், பெரிய நிறுவனங்களுக்கு பாஜ ஆட்சி அளித்த சலுகைகளுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்த பணம் தான் இது.\nமீண்டும் பாஜ ஆட்சி அமைந்துள்ளதால் அவர்கள் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடருவார்கள். முதல் தாக்குதல் மதச்சார்பின்மை மீதாக தான் இருக்கும். அடுத்ததாக, தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவற்றை வலுவிழக்க செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் தீர்மானங்களை நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கமாக இருக்கும். அதை தொடர்ந்து, தங்கள் மீதான தவறுகளை சுட்டிகாட்டுபவர்கள் மீதான தாக்குதல் தொடங்குவார்கள். இவற்றை எல்ல��ம் தடுக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் தயாராக உள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை தொடருவோம். வாக்குபதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதங்களை ேதர்தல் ஆணையத்தால் இப்போது வரை வெளியிட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு பாஜ அரசு துணை போகிறது மந்திரவாதியை போல ஷோ காட்ட வடமாநிலம் அல்ல தமிழ்நாடு: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்\nவேல் யாத்திரை ரத்து: டிச. 5ம் தேதி நிறைவு விழா:எல்.முருகன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\nமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் களம் இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு\nவன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் டிச.,1ல் முதல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக பா.ஜ .க வின் வேல் யாத்திரை ரத்து\nதடையை மீறி பழநி மூலவரை படம் பிடித்தது எப்படி பாஜ வேல் யாத்திரையில் வெடித்தது சர்ச்சை\nசட்டரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையிலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ஆளுநரை நேரில் சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\n× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965568/amp?ref=entity&keyword=Paddy", "date_download": "2020-11-26T06:57:18Z", "digest": "sha1:RG4LQ73FRHLECMMJERLX6BW7VUM53XQR", "length": 7581, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்வயல்களை சூழ்ந்த வெள்ளம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம��� குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபூதப்பாண்டி: இறச்சகுளம் அரசு தொடக்க பள்ளியில் மழைநீர் புகுந்தது. இதுபோன்று ஈசாந்திமங்கலத்தை அடுத்த நங்காண்டி ஊர் குடியிருப்புகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபோன்று ஈசாந்திமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், பகுதிநேர சுகாதார மேம்பாட்டு அலுவலகமும் தண்ணீரீல் சூழ்ந்துள்ளது. மேலும் மழைக்கு இறச்சகுளத்தில் இருந்து அருமநல்லூர் வரை நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மரச்சீனி தோட்டங்களிலும் தண்ணீரில் மூழ்கின. தெரிசனங்கோப்பில் இருந்து அருமநல்லூர் சாலையில் பழையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nவங்க கடலில் புயல் சின்னம் எதிரொலி குளம்போல் காட்சியளித்த குமரி கடல் பகுதிகள்\nகுடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை-உள்ளிருப்பு போராட்டம்\nநாளை நடைபெறுகின்ற பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பு\nவாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களில் திரண்ட மக்கள் குமரியில் 1694 மையங்களில் நடந்தது\nஇரணியல் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் சிக்கினான் மீண்டும் திருட முயன்றதால் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி\nவடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி குமரியில் தீயணைப்பு துறை வெள்ள மீட்பு ஒத்திகை தயார் நிலையில் கமாண்டோ வீரர்கள்\nபெயர் சேர்க்க சிறப்பு முகாம்\nகுறு, சிறு, தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளா\nதென்தாமரைகுளம் அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி\nதேர்தல் பணிகளை திமுகவினர் உடனே தொடங்க வேண்டும்\n× RELATED நிவர் புயலால் விடிய விடிய விடாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-213/", "date_download": "2020-11-26T07:27:37Z", "digest": "sha1:JUP5TW2HQ7VMTMW4UQSYPZDHD2UASUUP", "length": 63653, "nlines": 201, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-213 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅமர்நாத் டிசம்பர் 29, 2019 3 Comments\nகட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும்.\nமக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள்.\nஇலக்கிய விமர்சனம்நம்பி கிருஷ்ணன்ஹெரால்ட் ப்ளூம்\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்\nஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.\nஇலக்கிய அனுபவம்காந்தள் மலர்குமரன் கிருஷ்ணன்\nகுமரன் கிருஷ்ணன் டிசம்பர் 29, 2019 3 Comments\nஅம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன் என்கிறார். துடைத்தெறிய முடியாத இரண்டு காட்சிப் படிமங்களை நம்முள் இறக்கி வைக்கிறது இப்பாடல். ஓன்று, இது வர்ணிக்கும் பாறையும் அதன் மீது கொத்தாய் சாய்ந்து நோக்கும் காந்தள் கூட்டமுமாய் அன்றி வேறு யாதொரு காட்சி வடிவத்திலும் பெரும்பாலும் காந்தள் நம் கண்ணில் படுவது இல்லை.\nதன்ராஜ் மணி டிசம்பர் 29, 2019 1 Comment\nஇன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்த��� நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.\nதமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nவிஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு\nரவி நடராஜன் டிசம்பர் 29, 2019 1 Comment\n“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”\nலதா குப்பா டிசம்பர் 29, 2019 2 Comments\nமதுரையில் பெரிய கோவில்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் சிறியது தான். கோவிலினுள்ளே இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கொள்ளை கொண்டன். விமான கோபுரங்கள் பளிச்சென்று வண்ணக் கலவையுடன் வித்தியாசமாக தெரிந்தன. கோவில் கிணற்றில் நீர் இருந்தது மிகப்பெரும் ஆறுதல். பக்தர்களுக்காக குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைத்திருந்தார்கள். கோடையிலும் கூட்டமான நாள்களிலும் உபயோகமாக இருக்கும். கோவிலைச் சுற்றிக் காண்பித்து சிற்பங்களின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க யாராவது உதவி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அறிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டேனோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.\nஅலையாத்திக் காடுகண்டல் காடுசிங்கப்பூர் தீவுகள்சூழலியல் கதைமைத்ரேயன்ரேச்செல் ஹெங்\nகா-மென் – ரேச்செல் ஹெங்\nமைத்ரேயன் டிசம்பர் 29, 2019 2 Comments\n“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப�� புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.\nகல்வராயன் மலைமலைத் தேனெடுப்போர்லோகேஷ் ரகுராமன்\nலோகேஷ் ரகுராமன் டிசம்பர் 29, 2019 No Comments\nஇது வெறும் காடுல்ல. கரியராமன் உறங்குற எடம். அவனோட காடுல இது. இங்க இருக்க ஒவ்வொரு தேனீப்பூச்சியும் அவனோட இருப்பாகபட்டது தான். அதோட நாசில புகையபோட்டு வெரட்டினா அது எங்களுக்கே சாபமால்ல மாறிடும். அந்த பொகையோட நெடி அதோட நாசில அப்படியே தங்கிபோய்டும். அப்புறம் எந்தவொரு பூவும் அதுக்கு உவக்காது பாத்துக்கோங்க. பின்ன தேனேது மரமேது காடேது. நாளப்பின்ன இந்த காடேல்ல அழிஞ்சுபோகும். ஒரு பொட்டு காடு கூட மிஞ்சாது. அப்படிப்பட்ட வேலைய நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இது எங்க பாட்டன் காலத்து தொழிலு.\nஉளவியல் கட்டுரைகலவிப் பிரச்சினைகள்பரிணாமவியல்பானுமதி ந.\nஏனோ ராதா, இந்தப் பொறாமை\nபானுமதி.ந டிசம்பர் 29, 2019 No Comments\nகல்வியாலும், கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பண்பாடு, ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமாநம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமாஅப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்த பட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா\nலாவண்யா சத்யநாதன் டிசம்பர் 29, 2019 No Comments\nஎந்தக் குதிரை பறக்கும் குதிரையென\nசல்லித்துப் பந்தயம் கட்டின பல்லாண்டு.\nபேச்சிழந்தான் ஒருவன். மூச்சிழந்தான் ஒருவன்.\nகா. சிவா – கவிதைகள்\nஎண்திசைக் காலும் சுழன்றடிக்கும் பாறைத்தூசியின்\nஇரா. இரமணன்ஜாக் ப்ரிலட்ஸ்கிவிபீஷணன்ஸ்வேதா புகழேந்தி\nபதிப்புக் குழு டிசம்பர் 29, 2019 1 Comment\nபதிப்புக் குழு டிசம்பர் 29, 2019 1 Comment\nஎல்லாம் வானத்தில்தானா, பூமியில் இல்லையா என்பதற்கும் இராமானுஜனிடத்தில் விடை கிடைக்கிறது. இயந்திரக் கற்றல், தகவல் தேற்றங்கள், குறியீட்டு முறைகள���, டிஜிடல் தொடர்புகள், அவற்றில் தவறுகளைத் திருத்தும் குறியீடுகள், தரவுகளை அடக்கிக் குறுக்கல், நெட்வொர்க், சமிக்ஞை வெளியீடுகளைப் படித்தல், கணிணியின் சங்கீதம் (ஐ ம்யூசிக்கில் அவரது உள்வெளித் துணையிடம்-சப்-ஸ்பேஸ்) டி. என். ஏ மற்றும் புரதங்களைத் தொகுத்தல் என எங்கும் எதிலும் இவர் கணிதம் செயல்படுகிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்��ு அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோ���ர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/g-k-vasan-says-people-are-not-ready-to-trust-dmk-anymore-400524.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-26T07:50:31Z", "digest": "sha1:XZI6GQQE6NO37MGU4QSG3YZ3RD66L4NQ", "length": 17476, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன் | G.K.Vasan says, People are not ready to trust DMK anymore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nநிவர் கடந்து போன சுவடே இன்னும் போகவில்லை.. அடுத்த தாழ்வு பகுதியா.. தமிழகத்திற்கு பறந்த வார்னிங்\nமின் ஒயரில் மரக்கிளை.. உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nசென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nபுயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\n\"சாதி சண்டை\"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியாகராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி\nஅமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..\nவாவ்.. சினிமா பாணியில் சேஸிங்.. ஹீரோ போல் கார் மீது ஏறி லாரி திருடனுடன் சண்டையிட்ட மணப்பாறை போலீஸ்\nஅமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்\n\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்\nMovies பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்\nதிருச்சி: திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார். ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக திருச்சி வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஅப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்தார். திமுக மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் இதனை இனியும் தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை எனவும் கூறினார்.\nஅதிமுக கூட்டணியை பொறுத்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் தொகுதிப�� பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒரு பிரச்சனையே கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தாம் முழு மனதுடன் வரவேற்பதாகவும் கட்சி நலன் மட்டுமல்லாமல் தமிழக நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இதுவென்றும் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபொதுவெளியில் பொதுவாகவே பிறக் கட்சிகள் மீது விமர்சனம் செய்வதை தவிர்க்கும் நாகரீகம் கொண்ட வாசன், ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றது முதல் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. வாலண்டியராக வந்து திமுகவை வசைபாடியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"சென்ட்டிமென்ட்\".. நேரு ஒரு ரூட்.. மகேஷ் இன்னொரு ரூட்.. தொடரும் சுணக்கம்.. திணறும் திமுக..\nதிருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்\nஅரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..\nவிடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் பெட்ரூமில் ஷாக் தந்த தம்பதி.. திருச்சியை கலங்கடிக்கும் சோகம்\nபோலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை\nசெம \"ஹஸ்கி\"... பேசி பேசியே சொக்க வைத்த அனுசுயா.. \"மயங்கி\" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே\nமத நல்லிணக்க நாயகன் நைனார்... மாற்று மதத்தினர் மனதிலும் ராஜா..\nஅமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இல்லை... ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சியில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா.. நாளை முதல் பேருந்துகள் நிற்கும் இடங்கள்\nகொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்\nராத்திரியோடு ராத்திரியாக.. \"மய்யம் செய்த சம்பவம்\".. திருச்சியில் பரபரப்பு.. கலக்கத்தில் கழகங்கள்\nதிருச்சியில் படிப்படியாக குறைந்த கொரோனா - காலியாகும் சிறப்பு சிகிச்சை மையங்கள்\n\"விட மாட்டோம்\".. மோடி போட்டோவும்.. கையில் ஆணியுமாக.. திரண்டு வந்து பாஜகவினர்.. திருச்சியில் செம\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-23-08-2020/", "date_download": "2020-11-26T06:59:05Z", "digest": "sha1:BLRZQZ32LW7FNE7TVVASY2OPZQYZHNJB", "length": 17460, "nlines": 111, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 23, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 22, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 186 Views\nToday rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n23-08-2020, ஆவணி 07, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.05 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.\nசித்திரை நட்சத்திரம் மாலை 05.06 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரிஷி பஞ்சமி விரதம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 23.08.2020\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும்.\nஉறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.\nவியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nசிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும்.\nஎதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும���. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious கொரோனாவுக்கு 8 லட்சம் பேர் பலி\nNext விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபாநாயகர் கருத்து\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612011", "date_download": "2020-11-26T07:49:57Z", "digest": "sha1:FWVYKDITY3NL63SFYVRMUDGB543EDU7A", "length": 17506, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோடு பணிகள் இழுபறி: கிராம மக்கள் வேதனை | Dinamalar", "raw_content": "\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 3\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 4\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 3\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 21\nரோடு ���ணிகள் இழுபறி: கிராம மக்கள் வேதனை\nஉடுமலை:உடுமலை ஒன்றியம், மானுப்பட்டி ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில், சேதமடைந்த ரோடுகளை புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதில், கிராம ரேஷன் கடை வழியாக செல்லும், ரோட்டில், ஜல்லிக்கற்கள், கொட்டி, பல மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை. ரோட்டின் மத்தியில், கற்கள் குவிந்து கிடப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல், மக்கள் பாதிக்கின்றனர்.ரேஷன் கடைக்கு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலை ஒன்றியம், மானுப்பட்டி ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில், சேதமடைந்த ரோடுகளை புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதில், கிராம ரேஷன் கடை வழியாக செல்லும், ரோட்டில், ஜல்லிக்கற்கள், கொட்டி, பல மாதங்களாகியும் பணிகள் நடக்கவில்லை. ரோட்டின் மத்தியில், கற்கள் குவிந்து கிடப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல், மக்கள் பாதிக்கின்றனர்.ரேஷன் கடைக்கு, பொருட்களை கொண்டு வரும் வாகனங்களும், விளைநிலங்களுக்கு, உரம் உட்பட இடுபொருட்களை எடுத்து வரும் வாகனங்களும் செல்ல முடியாமல், விவசாயிகளும் பாதித்துள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே மேம்பால ரோடு குறுகலாக உள்ளதால் சிக்கல்\nபிரசவ வார்டு பழுது; கர்ப்பிணிகள் பாதிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே மேம்பால ரோடு குறுகலாக உள்ளதால் சிக்கல்\nபிரசவ வார்டு பழுது; கர்ப்பிணிகள் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/massey-ferguson+5245-di-4wd-vs-john-deere+5310-4wd/", "date_download": "2020-11-26T07:53:39Z", "digest": "sha1:OO2T4SAS2YQB2FZ5AWD6ZWQU5ARM6I4B", "length": 20420, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்���ர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD\nஒப்பிடுக மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD\nஜான் டீரெ 5310 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD மற்றும் ஜான் டீரெ 5310 4WD, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD விலை 8.00-8.40 lac, மற்றும் ஜான் டீரெ 5310 4WD is 9.70-11.00 lac. மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD இன் ஹெச்பி 50 HP மற்றும் ஜான் டீரெ 5310 4WD ஆகும் 55 HP. The Engine of மாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD 2700 CC and ஜான் டீரெ 5310 4WD CC.\nபகுப்புகள் HP 50 55\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் ந / அ 2400\nஸ்டீயரிங் நெடுவரிசை Single Drop Arm ந / அ\nதிறன் 47 லிட்டர் 68 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1970 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3365 MM 3580 MM\nஒட்டுமொத்த அகலம் 1735 MM 1875 MM\nதரை அனுமதி 380 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1700 Kgf 2000 Kg\nவீல் டிரைவ் 4 4\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் Inline Inline\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Climax-of-Vishwaroopam-2-in-Military-College.html", "date_download": "2020-11-26T07:56:46Z", "digest": "sha1:LQVLI7VJU7YJH3BDZF3YYTRX5RHCZMVG", "length": 8846, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ராணுவக் கல்லூரியில் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் க்ளைமாக்ஸ் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் ���ெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ராணுவக் கல்லூரியில் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் க்ளைமாக்ஸ்\nராணுவக் கல்லூரியில் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் க்ளைமாக்ஸ்\nநான்கைந்து வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு, ஒருவழியாக விடிவு காலம் பிறந்துவிட்டது. கமலே படத்தை வாங்கிவிட்டார். இன்னும் க்ளைமாக்ஸ் படம்பிடிக்கப்படாத நிலையில், அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. சென்னை புனித தோமையார் மலையில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில், 10 நாட்கள் க்ளைமாக்ஸ் காட்சியைப் படம்பிடிக்கப் போகிறார்கள். இதற்காக சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன், சில ஸீன்களை செட் போட்டும் படமாக்க இருக்கிறார்களாம். விஜய் டி.வி.யின் ‘பிக் பாஸ்’ ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னர் படப்பிடிப்பை முடித்துவிட பிளான் செய்கிறார்கள். பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும்போது, கமல் ‘பிக் பாஸ்’ ஷூட்டிங்கில் இருப்பார். அது முடிந்ததும், இந்த வருடத்திலேயே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nநீ செஞ்ச புண்ணியம் உன்���ிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18923", "date_download": "2020-11-26T07:30:39Z", "digest": "sha1:5JR2FXHBMSDEJITVV4MRROJIAAHXHWPA", "length": 21972, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "காபி பெயிண்டிங் - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாபி பெயிண்டிங் - 2\nஅவுட்லைனர் - தேவையான நிறங்கள்\nவிரும்பிய படத்தை முதலில் சார்ட் பேப்பரில் வரைந்து கொள்ளவும்.\nஅவுட்லைனர் கொண்டு உடல் முழுவதும் கருப்பு நிறம் கொண்டு வரையவும்.\nவிரும்பிய நிறம் அவுட்லைனர் கொண்டு ஆடைகளை வரையவும்.\nக்லிட்டர்ஸ் கொண்டு நகை போன்றவற்றை வரைந்து முழு படமும் முடிக்கவும்.\nஇப்போது காபி தூளில் தேவையான அளவு க்ளாஸ் & க்ளூ கலந்து வேண்டிய நிறத்துக்கு ஏற்றபடி நீரும் கலந்து கொள்ளவும்.\nமுதலில் மிகவும் லேசான நிறமாக கலந்து படம் முழுக்க தீட்டவும்.\nநன்றாக காய விடவும். இப்போது எங்கெல்லாம் நிறம் கூடுதலாக தேவைப்படுகிறதோ அங்கு மட்டும் மீண்டும் தீட்டவும்.\nஇந்த முறையில் காபி பெயிண்டிங் செய்யும் போது மரத்தில் பெயிண்ட�� செய்தது போல் இருக்கும். வார்னிஷ் கொடுத்தது போல் ஒரு தோற்றத்தை க்ளாஸ் & க்ளூ கலவை கொடுக்கும். இது வழக்கமான காபி பெயிண்டிங்கை விட வேகமாக செய்ய வேண்டும். விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்டது. க்லிட்டர்ஸ் மற்றும் அவுட்லைனர்கள் காபி பெயிண்டிங்கில் கூடுதல் அழகு சேர்க்கும். எவ்வளவு ஷேட்ஸ் வேண்டுமானாலும் வழக்கமான காபி பெயிண்டில் கொண்டு வருவது போல் இதிலும் கொண்டு வரலாம்.\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nஎம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 1\nக்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 2\nஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு ப்ளைன் புடவையில் டிசைன் செய்வது எப்படி\nகாபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு\nப்ளைன் சுடிதார் டாப்ஸில் டிசைனிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 3\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\nஉங்க craft எல்லாமே ரொம்ப சூப்பர்....விநாயகர் ரொம்ப அருமை....நீங்க செய்யறத பார்த்து எனக்கும் இது போல நிறைய செய்ய ஆசை தான்...குட்டி பையன ஸ்கூல் போனா தான் நான் செஞ்சு பாக்க முடியும...one இயர் வெயிட் பண்ணனும்...ஆனா கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்....அப்போ உங்க எல்லாரோட craft உம் கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்...தேங்க்ஸ் அக்கா\nவனி மற்றொரு காபி பெயிண்டிங் செய்து அனுப்பிட்டீங்களா. கிருஷ்ணர் ஸ்டைலில் இருக்கும் விநாயகர் சூப்பர். இதையும் செய்து பார்த்துவிடுகிறேன். ட்ரெஸ்க்கு மட்டும் 3D அவுட்லைனர் பயன்படுத்தி இருக்கீங்க. க்ளாஸ் கலரைதான் க்ளாஸ் என்று சொல்லி இருக்கீங்களா வனி.\nமிக்க நன்றி. அவசியம் நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்க. பிள்ளைகளை பார்த்துக்கும்போது நேரம் ஒதுக்குவது சிரமம் தான்.\nமிக்க நன்றி. அது 'glue 'n' gloss'. பார்க்க white gum போல் இருக்கும். அவசியம் செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. முன்ன பண்ண காபி பெயிண்டிங்கை விட இது கொஞ்சம் வேகமா பண்ணனும். நல்ல shine கிடைக்கும்.\n'glue 'n' gloss' இந்த மாதிரி கிடைக்குதா. இப்பதான் இதப்பற்றி கேள்விபடுறேன்.\nஇந்த ஒயிட் கம் இங்க கிடைக்குதானு பார்க்கிறேன். இந்த மாதிரி வித்தியாசமான பெயிண்டிங்கா செய்து பார்த்து வீடு முழுவதும் மாட்டி வைக்கனும். கண்டிப்பா செய்துபார்ப்பேன்.\nபெய்ன்டிங் கலக்கலா இருக்கு வனி.\nஎனக்கு சின்ன வயசில இருந்தே பிள்ளையார் மேல ஒரு க்ரேஸ், எப்பவும் அழகா குழுகுழுன்னு இப்பார். ;) இப்பிடி குழலூதும் பிள்ளையார் கண்டதே இல்லை. இவருக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் பேர் இருக்கா\nகாஃபி பெயின்டிங் சூப்பர் வனிதா அக்கா.\nஆமாம் பெவிக்ரில் ப்ராண்டு தான் நான் பயன்படுத்திருக்கேன். ட்ரை பண்ணுங்க... கிடைக்கும்.\nஇமா... மிக்க நன்றி. எனக்கும் விநாயகர் ரொம்ப விருப்பம்... வித விதமா வாங்கி வைப்பேன், அழகா இருக்குறதா தோனும். ஆனா இவருக்கு பெயர் இருக்கான்னுலாம் எனக்கு தெரியாது. ;)\nமிக்க நன்றி தோழி. நீங்களும் செய்து பாருங்க :)\n இமா சொன்னதுப்போல குழலூதும் விநாயகரை இப்பதான் பார்க்கிறேன். ரொம்ப க்யூட்டா இருக்கார்\nரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க காஃபி பெயிண்டிங். நல்லா விதவிதமா யோசிச்சி ரசனையா பண்ணறீங்க வனி அருமை\nபி.கு. எனக்கும் விநாயகர் என்றால் ரொம்பப்பிடிக்கும். வால் ஃப்ரேம், நிறைய சின்ன சின்ன சைசில் சிலைகள் என்று க்யூரியோ முழுக்க வைத்து இருக்கேன் முடிந்தால் இதுப்போல ஒரு விநாயகர் செய்து மாட்டலாம் -‍ எப்பவும்போல சம்மர் ஹாலிடேஸ்லதான் முயற்சிக்கனும் முடிந்தால் இதுப்போல ஒரு விநாயகர் செய்து மாட்டலாம் -‍ எப்பவும்போல சம்மர் ஹாலிடேஸ்லதான் முயற்சிக்கனும்\nமிக்க நன்றி. எதாவது நல்ல படம் வேண்டும் என்று பல நாள் இணையத்தில் தேடி பிடிச்சேன் இவரை. நீங்களுயும் ஒரு பெயிண்டிங் செய்து மாட்டிடுங்க. :)\nபிள்ளையார் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கார்.பிள்ளையாரை இப்படி தரிசனம் செய்ததில்லை.குழலூதும் பிள்ளையாரை கற்பனை கூட செய்ததில்லை.அழகான ஓவியமாக காட்டிட்டீங்க.நன்றி.\nவாவ்.. பிள்ளு காப்பி பொடியில் அழகாய் இருப்பதுடன் கமகமனு மணக்க வேற செய்யறார் ;) சூப்பர்.. வாழ்த்துக்கள்\nபிள்லையார் கையில் எதை கொடுத்தா என்ன... அவர் எப்படி இருந்தாலும் அழகு தானேன்னு வெச்சுக்கட்டும்னு விட்டுட்டேன். மிக்க நன்றி ஹர்ஷா. :)\nபிள்ளையார் வாசம் அங்க வரை வந்துட்டா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு. :) மிக்க நன்றி ரம்யா.\nஹாய் வனிக்கா பிள்ளையார் புல்லாங்குழல வச்சுட்டு சூப்பரா போஸ் குடுக்குறாரு...பெய்ண்டிங் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் வனிக்கா...\nமிக்க நன்றி சுமி :)\nரொம்ப லேட் ஹ பாத்துட்டேன். சாரி\nரொம்ப நேர்த்தியான விளக்கம், விநாயகர் சூப்பரோ சூப்பர். கை வலிளையும் எப்படி தான் பண்றீங்களோ... வாழ்த்துக்கள்.\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nமிக்க நன்றி. லேட்ட வந்தாலும் பின்னூடம் கண்டிப்பா தரனும்னு வந்திருக்கீங்களே... அந்த மனசுக்கு பாராட்டுகள் :)\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6228", "date_download": "2020-11-26T07:27:33Z", "digest": "sha1:SBZ6RIPFGWMARWZ2JCLJULBELKOUMYYD", "length": 11336, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை\n/காவிரி நீர்கோ.சுகுமாரன்தமிழர்கள்தேசிய மனித உரிமைகள் ஆணையம்மக்கள் உரிமைக் கூட்டமைப்பு\nகன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை\nகர்நாடகாவில் அப்பாவித் தமிழ்மக்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டும் உடைமைகள் நாசமாக்கப்பட்டும் நிர்கதியாக நிற்கின்றனர். இரண்டு நாட்களில் சுமுகநிலை திரும்பியதென்று சொல்லிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவர். பாதிக்கப்பட்டவர்களின் நிலை அதைக் கருத்தில் கொண்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒரு நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அது தொடர்பாக அவ்வமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.09.2016) விடுத்துள்ள அறிக்கை:\nகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nதமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகாவில் இனவெறியர்கள் தமிழர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழகப் பேருந்துகள், லாரிகள், கார்கள் என வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாததால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.\nதமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவையே தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரமாகவும் சாட்சியங்களாகவும் விளங்குகின்றன.\nகர்நாடக அரசைக் கண்டித்து நாளைய தினம் தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடகாவில் நிலவும் சட்டமற்ற (Lawlessness) நிலைமைக் குறித்து மூன்று நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் ‘காவிரி நீர் பிரச்சனைக் காரணமாக கர்நாடக மாநிலத்தில் நடந்த கலவரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.\nஎனவே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையில் உயர்மட்ட குழு கர்நாடக மாநிலத்திற்குச் சென்று தமிழர்களிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nஇதுகுறித்து அனைத்து ஆதாரங்களையும் தொகுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்ப உள்ளோம்\nTags:காவிரி நீர்கோ.சுகுமாரன்தமிழர்கள்தேசிய மனித உரிமைகள் ஆணையம்மக்கள் உரிமைக் கூட்டமைப்பு\nதனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் நினைவு நாள் இன்று (செப்-15)\nசெப்டம்பர் 16 முழுஅடைப்புப் போராட்டம் – ஜெயலலிதா அமைதியாக இருப்பது ஏன்\n3 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொலை – தமிழ் விவசாயிகளை மிரட்டும் சிங்களர்கள்\nதமிழகம் வரை நீளும் தமிழர் மீதான சிங்கள வன்மம் – சீமான் ஆவேசம்\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nபெரியாரின் கருத்துகள் தமிழர்களின் போர்க்கருவிகள் – பொழிலன் திட்டவட்டம்\nநிவர் புயல் – சென்னை கடலூர் புதுச்சேரி பாதிப்பு நிலவரங்கள்\nதலைவர் பிறந்தநாள் தமிழர்களின் புனிதத் திருநாள் = சீமான் பெருமிதம்\nநிவர் புயல் பாதிப்பு – 13 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\nநவம்பர் 25,26 – நிவர் புயலின் பயணமும் பாதையும்\n – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nநிவர் புயல் – சீமான் சொல்லும் 28 முன்னெச்சரிக்கைகள்\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://couponwithlove.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-murintha-vaanavil-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-26T07:11:35Z", "digest": "sha1:RAKCCEPDZXP4AEEHBHFCVBNTD2P6TJXQ", "length": 3971, "nlines": 73, "source_domain": "couponwithlove.com", "title": "முறிந்த வானவில் / MURINTHA VAANAVIL: கவிதைகள் (Tamil Edition) - CouponWithLoveமுறிந்த வானவில் / MURINTHA VAANAVIL: கவிதைகள் (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nமலரினும் மெல்லிது குறுங்கவிதை. சிலர் அதன் செவ்வி தலைப்படுவார். அந்த ஒரு சிலரில் கவிஞர் கோ.வசந்தகுமாரனின் இடம் மிக முக்கியமானது. குறுங்கவிதை எழுதுவதற்குப் பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல பதமான ஒரு மொழி தேவை. சொற்களின் எடை அல்லது எடையின்மை குறித்த தெளிவு மிக முக்கியம். தாங்க முடியாத சுமை ஏற்றப்பட்ட ஒட்டகத்தின் முதுகில் ஒரு சின்ன வைக்கோல் துரும்பை அதிகமாகப் போட்டால்கூட ஒட்டகம் நிலை குலைந்து உட்கார்ந்து விடும். குறுங்கவிதையிலும் இப்படித்தான். கோ.வசந்தகுமாரன் தனது கடந்த 30 ஆண்டுக் காலமாகக் கவிதைப் பிரதேசத்தில் சஞ்சரித்து வரும் இலக்கிய அனுபவத்தாலும், கவியரங்கங்கள் பல கண்டு கைதட்டு வாங்கிய அனுபவத்தாலும் எதை எப்படிச் சொல்ல வேண்டும் எனும் நுட்பம் தெரிந்தவர். இதற்கு இவரது இந்த “முறிந்த வானவில்” தொகுதியே சாட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:50:16Z", "digest": "sha1:UBLQLAG6L2NI55M7YXW736ZMFTADRXSY", "length": 18091, "nlines": 149, "source_domain": "saneeswaratemple.com", "title": "தோத்தாத்ரிநாதர், என்னும் வானமாமலை பெருமாள் கோவில்,திருவரமங்கை,திருநெல்வேலி. - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், பாண்டிய நாடு கோயில்கள்\nதோத்தாத்ரிநாதர், என்னும் வானமாமலை பெருமாள் கோவில்,திருவரமங்கை,திருநெல்வேலி.\nமூலவர் தோத்தாத்ரிநாதன், வானமாமலைப் பெருமாள்\nதிருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்\nவழிகாட்டி தற்போது ‘வானமாமலை’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலிய��ருந்து நாங்குநேரிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து நடந்து சென்று சிறிது தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.\nதிருமகள் ஸ்ரீவரமங்கையாக இந்த க்ஷேத்திரத்தில் வளர்ந்து திருமாலை மணந்ததால் ‘ஸ்ரீவரமங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் முற்காலத்தில் நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டிருந்ததால் ‘நாங்குநேரி’ (நான்கு ஏரி) அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிந்து தேசத்து அரசன் குசாஸன மகரிஷியால் சபிக்கப்பட்டு நாய் உருவமாக மாறினான். இங்குள்ள புஷ்கரணிக்கு வந்து நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான்.\nஉரோமச முனிவர் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ததால் ‘உரோமச க்ஷேத்திரம்’ என்றும், ஆதிசேஷன் இத்தலத்தில் தவம் செய்ததால் ‘நாகன் சேரி’ என்றும் அழைக்கப்படுவதாகக் கூறுவர். ஊர்வசியும், திலோத்தமையும் இங்கு தவமிருந்து பெருமாளின் இருபுறமும் வெண்சாமரம் வீசும் பாக்கியம் பெற்றதாக ஐதீஹம்.\nமூலவர் தோத்தாத்ரிநாதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தெய்வநாயகன். தாயார் சிரீவரமங்கை என்று வணங்கப்படுகின்றார். பிரம்மா, இந்திரன், உரோமச முனிவர், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பெருமாள் பிரத்யக்ஷம். தானாக தோன்றிய ஸ்தலம்.\nபெருமாளுக்கு தினமும் நடைபெறும் தைல அபிஷேக எண்ணெயை அங்குள்ள கிணற்றில் ஊற்றிவிடுவார்கள். இந்த எண்ணெயை நம்பிக்கையுடன் சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சடாரியில் ஸ்ரீசடகோபன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வானமாமலை மடத்தின் தலைமை இடம். மணவாள மாமுனிகளின் தங்க மோதிரத்தை வானமாமலை ஜீயர் ஐப்பசி மூல நட்சத்திரத்தன்று சாத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.\nபாவத்தையும், தோஷத்தையும் செய்யாதவர்கள் இவ்வுலகில் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். சாதாரண குடிமகனை விட பெரும் பொறுப்பில் இருக்கும் அரசன் மிக அதிகமாகவே செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் மிகப்பெரிய தோசத்திற்கு ஆளாகி, நாய் போல் தெருவில் வலம் வர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இருப்பினும் அப்போது கூட திருமாலை நினைத்தால் அவர்களது கொடிய பாவம் மன்னிக்கப்ப���்டு விடும். இப்படிப்பட்ட அருமையான சம்பவம் நடந்த இடம் தான் வானமாமலை.\nதிருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குநேரியில் இறங்கினால் வானமாமலை ஜீயரின் பொறுப்பில் இயங்கி திருச்சுரீவரமங்கை எனும் புண்ணிய ஷேத்திரத்தை அடையலாம். மூலவர் தோத்தாத்ரி நாதன்(வானமாமலை) வீற்றிருக்கும் திருக்கோலம். உத்ஸவர் தெய்வ நாயகன். தாயார் உபயநாச்சியார். சிரீவர மங்கை தாயார். தீர்த்தம் இந்திர தீர்த்தம், சேற்று தாமரை தீர்த்தம். விமானம் நந்தவர்த்தன விமானம். பிரம்மா, இந்திரன், ரோமசர், ப்ருகு, மார்க்கண்டேயருக்கு திருமால் நேரிடையாகவே தரிசனம் கொடுத்த ஸ்தலம்.\nஇது தானாகத் தோன்றிய ஸ்தலம். பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள். இந்த எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் தீராத வியாதிகள் நீங்கும்.\nமிகப்பெரிய மகரிஷியான குசாஸனரின் சாபத்தால், சிந்து தேசத்து அரசன் நாயாக மாறி, இங்கு வந்து தன் பாவத்தையும் , சாபத்தையும் போக்கிக் கொண்டான். பழைய உருவத்தையும் அடைந்தான். பகவான் மதுகைடபரிகள் என்னும் அரக்கர்களை கொன்ற ரத்தம் பட்ட பூமி தேவி தன் இயல்பான தூய்மையை இழந்தாள். அப்போது பகவான் பூமாதேவியின் கெடுதல் பலனை மாற்றி மறுபடியும் தூய்மையாக மாற்றி பூமா தேவிக்கு காட்சி கொடுத்தார்.\nஅதனால் தான் இந்த இடம் பூலோக வைகுண்டம் என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றது. ஊர்வசியும் திலோத்தமையும் இந்த ஸ்தலத்தில் தவமிருந்து பகவானுக்கு பிரார்த்தனை செய்து பகவான் அருளால் பெருமாளுக்கு இருபக்கமும் நின்று வெண்சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக ஐதீகம். மணவாள முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் புஜங்களில் ஒருவர் ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமி. ஒவ்வொரு ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திர தினத்தன்று வானமாமலை ஜீயர் சுவாமிகள் மணிவாள முனிவர் அணிந்து தங்க மோதிரம் அணிந்து கொண்டு தீர்த்தம் சாதிப்பது வழக்கம்.\nஇவ்வாலயத்தினுள் 25 அடி ஆழமும் 15 அடி அகலமும் கொண்ட எண்ணெய்க் கிணறு உள்ளது. ஒவ்வொரு நாளும் இத்தலத்திலுள்ள மூலவர் பெருமாளுக்குத் தினமும் ஆறுபடி நல்லெண்ணெய்யும் சந்தன எண்ணெய்யும் கலந்து காப்புத் திருமஞ்சனம் செய்வர். பின் அந்த எண்ணெய்யைத் திறந்த வெளி எ���்ணெய்க்கிணற்றில் சேர்ப்பர். இந்த எண்ணெய் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. இது சர்வரோக நிவாரணியுமாகும். இந்த எண்ணெய்யைச் சிறிதளவு உண்டு தன் நோயைத் தீர்க்க பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கி அருள்பெறுகின்றனர். இந்த எண்ணெய் குறித்து அகத்தியரும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுவர். பத்மபுராணத்தின் 57,58 சுலோகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.\nதிருமகள், “ஸ்ரீ வரமங்கை’ என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் உறையும் தோத்தாத்திரி நாதரை மணந்ததால் “திருச்சிரீவரமங்கை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததாகக் கூறுவர்.\nஇத்தலத்தைச் சுற்றி நான்கு ஏரிகள் இருந்த காரணத்தால் “நான்குஏரி’ எனப்பெயர் பெற்று நாளடைவில் “நாங்குநேரி’ ஆயிற்று என்பர்.\nஆதிசேஷன் இத்தலத்தில் தவமிருந்து எம்பெருமானுக்குத் திரு அணையாக இருக்கும் பேறு பெற்றார். மேலும் உரோமச முனிவரும் தவமிருந்து இத்தலத்துப் பெருமாளின் தரிசனம் பெற்றார் என, தலவரலாறு தெரிவிக்கிறது. இத்தலம், வடமொழியில் “தோத்தாத்ரி’ என்று அழைக்கப்படுவதால் தமிழிலும் “தோத்தாத்திரி ஆலயம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதோடு மலையும் வனமும் சூழ்ந்த இடமாதலால் “வானமாமலை’ என்றும் அழைக்கின்றனர்.\nதீராத சருமநோய், தொழுநோய், வாதம், மூட்டுவலி போன்ற நோய்களையும் தீராத நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர் என்ற பெருமை “நாங்குநேரி’ தோத்தாத்திரி நாதருக்கு உண்டு.\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசுக்ரன் + சனி சேர்க்கை பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/mayanginaen-solla.html", "date_download": "2020-11-26T07:36:13Z", "digest": "sha1:WB57F5Z2KNR5KAMGRWDUVR3Y3ZRXDPYV", "length": 10094, "nlines": 281, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Mayanginaen Solla Thayanginaen-Naane Raaja Naane Manthiri", "raw_content": "\nபெ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nஇங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ\nஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nஇங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ\nஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nஆ : உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்\nஇரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்\nவாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்\nகொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்\nபெ : என்னாளும் தனிமையே எனது நிலமையோ\nஆ : இரு கண்ணும் என் நெஞ்சும்\nபெ : இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ\nஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nபெ : தினம் தினம் உந்தன் தரிசனம்\nஆ : இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ\nஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nஆ : ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்\nஉயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்\nபெ : மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ\nஆ : மணவறையில் நீயும் நானும் தான்\nபெ : பொன் ராகம் பொழுது தான் இனிய பொழுது தான்\nஉந்தன் உறவு தான் உறவு\nஆ : அந்த நாளை எண்ணி நானும்\nபெ : அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே\nபெ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nஆ : தினம் தினம் உந்தன் தரிசனம்\nபெ : இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ\nஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்\nதினம் தினம் உந்தன் தரிசனம்\nபடம் : நானே ராஜா நானே மந்திரி (1985)\nபாடகர்கள் : ஜெயசந்திரன், பி.சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/08/adiyae-sakkarakatti.html", "date_download": "2020-11-26T06:00:50Z", "digest": "sha1:3BCFP5DQ2H3HLGL7JCKLH3QK5ULK6KMG", "length": 9194, "nlines": 298, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Adiyae Sakkarakatti-Meesaya Murukku", "raw_content": "\nஎன்னதான் எங்க கூடி போறியோ நீ\nஎன்னதான் எங்க கூடி போறியோ நீ\nஉன்னதான் உன்னதான் தேடுறேன் நான்\nஉன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி\nஅடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி\nநீ என்ன கொஞ்சதா வாடி புள்ள\nகாதல் கொஞ்சமா தாடி புள்ள\nநீ என்ன கொஞ்சதா வாடி புள்ள\nகாதல் கொஞ்சமா தாடி புள்ள\nநா சிரிக்க நீ மொறச்சி என்ன பாக்கும் பொது\nபெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும்\nபுயலோஞ்சு மழை பேஞ்சு வெயில் அடிக்கும்போது\nவீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும்\nஎன்ன பத்தி எனக்கேதான் தோணவில்ல\nஎன் மனசு என்கிட்ட இல்ல இல்ல\nஉன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி\nஅடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி\nநீ என்ன கொஞ்சதா வாடி புள்ள\nகாதல் கொஞ்சமா தாடி புள்ள\nநீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள\nகாதல் கொஞ்சமா தாடி புள்ள\nபடம் : மீசைய முறுக்கு (2017)\nஇசை : ஹிப் ஹாப் தமிழா\nவரிகள் : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர்கள் : ஹிப் ஹாப் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539799/amp?ref=entity&keyword=Thiruppakalur%20Agnipureeswarar%20Temple", "date_download": "2020-11-26T07:50:13Z", "digest": "sha1:LWA7EZQOJ4C53HPIFQGBTWYQBALPH6GB", "length": 12623, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "18 years after the Mylapore Thiruvalluvar Temple | 18 ஆண்டுகள் கழித்து நடக்கிறது மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை திடீர் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n18 ஆண்டுகள் கழித்து நடக்கிறது மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை திடீர் முடிவு\nசென்னை: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவர் கி.பி 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 8ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இதனால், அங்கு கிபி. 16ம் ஆண்டு திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கற்சிலையாக வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் மூலவராகவும், அவரது மனைவி வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், துர்கை, முருகர், தட்சணாமூர்த்தி, விநாயகர��� ஆகியாருக்கு தனியாக அங்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோயில் கடந்த 1985ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த திருவள்ளுவர் கோயில் கடந்த 2001ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் தற்போது திடீரென திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இணை ஆணையர் ஹரிப்பிரியா திருவள்ளுவர் கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தற்போது அந்த கோயில்களில் நடந்து வரும் பணிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து அந்த கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த கோயில்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்பாபிஷகம் நடத்தப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறும் போது, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் காலை திருவள்ளுவருக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கு காலை, மாலை பூஜை நடக்கிறது. திருவள்ளுவருக்கு அர்ச்சகர்கள் தமிழில் வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடக்கிறது‘ என்றார். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது.\nசென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னை தாம்பரத்தில் இருந்து இன்று புறப்படும் ஐதராபாத் விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே\nமீட்பு பணிகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார் முதலமைச்சர்\nஉள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற���றறிக்கை: சர்வதேச விமான போக்குவரத்துக்கு நவ.31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nநிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்: வானிலை மையம் தகவல்\nஅடையாறு கரை உடைந்து தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது \nகொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nதானே... வார்தா.. ஒக்கி.. கஜா... தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள்\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கியது பேருந்து, மெட்ரோ, விமான சேவை; 12 மணி முதல் வெளியூர் செல்ல பேருந்துக்கள் இயக்கம்\nநிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம் அடைந்தன : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n× RELATED நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/cctv-footage-about-private-bus-and-two-wheeler-accident-in-ramnad-355838.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T07:55:42Z", "digest": "sha1:S2OZNAQBCF7UTT5ZIZQOTCS36KGERBTK", "length": 17312, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட் | CCTV footage about Private Bus and Two wheeler accident in Ramnad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\n நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்\nபுரட்டி எடுக்கும் நிவர்: ஒரு பக்கம் மழை...மறுபக்கம் வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்\nவாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nசென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிப்பு\nமழை வெள்ளத்தில் முதியவர்களை தோளில் சுமந்து மீட்ட காவலர்கள்... பாராட்டி நெகிழ்ந்த முதல்வர்\nநிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்- 2 பேர் படுகாய���்\nவீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமி.. ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர பெண்கள்\n\"பாஜகவின் வேல் யாத்திரை\".. ஸ்டாலின் ரொம்பவே பயந்துபோய் இருக்கிறார்.. எல்.முருகன் பேட்டி\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை... தேவர் பெருமகனார் பற்றி ஸ்டாலின் புகழாரம்..\nதேவர் ஜெயந்தி.. 8000 போலீஸ் பாதுகாப்பு.. பசும்பொன்னில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு\nAutomobiles குடிபோதையில் இளைஞர் அட்டகாசம் வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nLifestyle உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVideo: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்\nராமநாதபுரம்.. டூவீலர் மீது பஸ் மோதி விபத்து.. பெண் படுகாயம் -வீடியோ\nராமநாதபுரம்: ஒரே செகண்ட்தான்.. பெட்ரோல் போட்டுக்கிட்டு டூவீலர் ஓட்டி வந்த இளம்பெண் மீது பஸ் வேகமாக மோதி நின்றது.\nராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஒரு பெண் தனது டூவிலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையில் செல்ல முயன்றார்.\nஅது பிரதான சாலை என்பதால், பஸ், லாரிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. சாலையை கடக்க முயன்ற பெண் பின்னாடி, பஸ் வருகிறதா என்றுகூட பார்க்கவில்லை.\nடூவீலருடன் சாலையின் எதிர்புறம் கடக்க, அந்த சமயத்தில் பின்னாடி வந்த நிஜாம் என்ற சொகுசு பஸ் படு வேகமாக அந்த பெண் மீது மோதியது. இதில் டூவீலருடன் சேர்ந்து அந்தப் பெண் பல அடி தூரத்தில் ���ோய் விழுந்தார்.\nமும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்\nஎந்தவித அசைவுமின்றி பெண் விழுந்து கிடக்கவும், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபஸ் வருகிறதா என்று பெண்ணும் திரும்பி பார்க்கவில்லை, ஒரு பெண் சாலையின் குறுக்கே வருகிறாரே என்று பஸ் டிரைவரும் பார்க்கவில்லை.. அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nதிமுக வேண்டாம்னே... இங்க இருங்க பார்த்துக்கலாம்... முன்னாள் அமைச்சரின் மனதை கரைத்த அதிமுக மா.செ..\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nமுத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட முதுகுளத்தூர் தொகுதி... கைப்பற்ற கங்கணம் கட்டும் அதிமுக..\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் லிங்க்... தமிழ்நாடு பெங்களூருவில் இருவர் கைது\nராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் எஸ்பிபிக்கு மலர்தூவி அஞ்சலி\nஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பே இல்லை.. முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஅதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் அன்வர்ராஜா... வார்த்தைக்கு வார்த்தை 'சின்னம்மா' புகழ்..\nராமநாதபுரம்- அழகன்குளம் அகழாய்வு பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு\nநான் நிறைய கற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றி ராமநாதபுரம்.. வருண்குமார் ஐபிஎஸ் போட்ட பரபர ட்விட்\nராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார்.. சென்னைக்கு பணியிட மாற்றம்.. புதிய பொறுப்பு\nராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா ஹெச் ராஜாவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video ramnad bus accident வைரல் வீடியோ ராமநாதபுரம் பஸ் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/date/2020/09/29/", "date_download": "2020-11-26T06:48:03Z", "digest": "sha1:NDU6Z5BSABCZ6YCHINVEEVVZHY6PS3QV", "length": 8228, "nlines": 140, "source_domain": "www.nakarvu.com", "title": "September 29, 2020 | Nakarvu | Tamil News Site", "raw_content": "\nமுல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது தாக்குதல்\nமட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தடை\nஅம்பாறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சந்தேகநபர்\nகிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\n952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது\nநுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு\nகொழும்பை நோக்கி காட்டு யானைகள் படையெடுக்கும் ஆபத்து\nமதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் மென்டியுடன் கைது\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்து சேவை ஆரம்பம்\n263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு\nகுறைந்தளவான நிமிடங்களில் கொரோனா பரிசோதனை\nஇலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்\nவாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள்\nதிருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி\n10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் ;மாவை அறிவிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகள்; கொழும்பு துறைமுகத்தில் 19 பேர் தனிமைப்படுத்தலில்\nசுமந்திரனின் செயலுக்கு கே.வி.தவராசா கடும் கண்டனம்\nமுழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி; போராட்டத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம்\nகுற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பில் திடீர் மரணம்\nகொழும்பு கொள்ளுப்பிட்டி குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி திடீரென சுகாவீமமடைந்து உயிரிழந்துள்ளார். இதகவலை வைத்தியசாலையை மேற்கோள் காட்டி கொழும்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி பொலிஸ் அதிகாரி திடீர் சுகயீனமடைந்த நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...\nயாழ்.மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி...\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலை���ர் வே.பிரபாகரனும்\nதமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை...\nஉலகத்தமிழரின் இலக்கு நோக்கிய நகர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3815-mazhaiyum-theeyum-tamil-songs-lyrics", "date_download": "2020-11-26T06:54:57Z", "digest": "sha1:YX5CBIIPIBPBQRHCAHI2LZOX4P3ZTLIE", "length": 4888, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mazhaiyum Theeyum songs lyrics from Saaho tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nசிற்பம் போல் உந்தன் தீ\nதுகள் மாறாது நான் சிந்தி\nஐயம் ஏன் என்று நீ சிந்தி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhal Saiko (காதல் சைக்கோ)\nஉண்மை எது பொய் எது\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigg-boss-tamil-day-29-promo-1/", "date_download": "2020-11-26T07:08:32Z", "digest": "sha1:CPCA2MAEKLZJ6BCHIWKRBGFM53A7V2HK", "length": 7132, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வான இரண்டு பேர்- எல்லோரும் இவங்கள தான் சொல்றாங்க, யாரு பாருங்க - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வான இரண்டு பேர்- எல்லோரும் இவங்கள தான் சொல்றாங்க, யாரு பாருங்க\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வான இரண்டு பேர்- எல்லோரும் இவங்கள தான் சொல்றாங்க, யாரு பாருங்க\nபிக்பாஸ் 4வது சீசனின் 4வது வாரம் முடிந்துவிட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து 2 பேர் வெளியேறியுள்ளனர்.\nமுதலில் நடிகை ரேகா அவர்கள் இப்போது பாடகர் வேல்முருகன். அவர் நிகழ்ச��சியில் இருந்து வெளியேறிய அன்றே பாடகி சுஜித்ரா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.\nஅவர் வந்ததுமே வீட்டில் இருப்பவர்களுக்கு சில ஸ்மைலிகளை கொடுத்து ஒருசிலருக்கு டென்ஷன் ஏற்றியுள்ளார். இந்த நிலையில் தான் இந்த வாரம் எலிமினேட் செய்ய போட்டியாளர்கள் சிலரை நாமினேட் செய்கின்றனர்.\nஅதில் ஆரி மற்றும் அர்ச்சனாவை அதிக பேர் நாமினேட் செய்கிறார்கள்.\nபர்ஸ்ட் அதுதான்…. அப்புறம் தான் ஹனிமூன் – காஜல் அகர்வால் முடிவு\nமீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த மீனா- படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248187-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-11-26T06:39:29Z", "digest": "sha1:YXWGOW6ESN3E5FR5IW2PIUWGMZTAOXJO", "length": 143965, "nlines": 760, "source_domain": "yarl.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம் - Page 3 - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\nநேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள்.\nஉடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்\nஉறவுகளே, மிக அவதானமாக இருங்கள்: 1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை. 2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவத\nநன்றி அண்ணா, யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை”\nஅக்கு உங்கடை பேரை சொன்னாலே கொரனோ தெறிச்சு ஓடும் என்பது எங்களுக்கு தெரியும் .\nகருத்துகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படிதான் உங்களின் பதில் வருமென தெரியும். உங்கள் வயசு பண்பு கேற்றவாறா நீங்கள் நடந்து கொண்டீர்கள், இல்லை, இழவு வீட்டில் எப்படியும் அரசியல் செய்வேன் என கங்கனம் கட்டி நின்றீர்கள், அதை மறைக்க இப்ப இந்த சப்பை பதிவு. உங்களில் இருந்த மரியாதை நேற்றுடன் செத்துவிட்டது, எந்தவொரு பண்பாளனும் இழவு வீட்டில் பிரச்சனை கொடுக்க மாட்டான்.\nஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.\nகருத்துகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படிதான் உங்களின் பதில் வருமென தெரியும். உங்கள் வயசு பண்பு கேற்றவாறா நீங்கள் நடந்து கொண்டீர்கள், இல்லை, இழவு வீட்டில் எப்படியும் அரசியல் செய்வேன் என கங்கனம் கட்டி நின்றீர்கள், அதை மறைக்க இப்ப இந்த சப்பை பதிவு. உங்களில் இருந்த மரியாதை நேற்றுடன் செத்துவிட்டது, எந்தவொரு பண்பாளனும் இழவு வீட்டில் பிரச்சனை கொடுக்க மாட்டான்.\nநேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள்.\nஇப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.\nஎப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.\nஉண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை.\nநேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....\nஉங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.\nஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.\nஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன்.\nநேற்றுவரை இருந்த நட்பு���்கு நன்றி.\nஉடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்\nஉங்களின் இந்த கீழ்தரமான எண்ணத்தை எப்ப விட போகின்றீர்கள் . நீங்கள் குலுக்காமல்தான் ...\nஆகா வந்தாச்சு மேட்டுகுடிகள் ரீம்\nகுசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை\nநேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள்.\nஇப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.\nஎப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.\nஉண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை.\nநேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....\nஉங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.\nஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.\nஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன்.\nநேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி.\nமற்றவர்களுக்களிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கு . அவர்களின் தரமென்னவென்று தெரியுமா அவர்களின் கருத்துக்குதான் பதில், அவர்கள் எப்படி மற்றவர்களை பற்றி நக்கலாக பதிவிட்டால் அதே பதிலைதான் ஏதிர்பார்க்க முடியும்.\nஉங்களையும் நல்ல கருந்தாளன்தான் என நினைத்திருந்தேன் இழவுவீட்டில் அரசியல் செய்யும் வரை. நீங்களும் ஒரு சந்தர்ப்ப அரசியல்தான் செய்தீர்கள், இதுதான் சிறுபிள்ளைதனம்.\nஉடையார் என்றால் இடைக்கிடை குலுக்கிக் குலுக்கினால்தானே எல்லாம் குலுங்கும்\nகோஷன் - கிருபன் ���ழுதியதிற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா, இப்படிப்பட்ட கீழ்தரமான கருத்துக்களுக்குதான் உங்களின் வக்காலத்தா... அவருக்கு அடிக்கடி படுக்கின்ற எண்ணம் அதை இங்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றார். அவருக்கு அந்த எண்ணங்கள் வந்தால் யாழில் மினக்கட தேவையில்லை. இப்படியான ஒருவரின் கருத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் சிறுபிள்ளைதனமான எண்ணம் விளங்குகின்றது\nகுசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை\nஅதை தீர்மானிக்க நீங்கள் யார் மேட்டுகுடி ரீமின் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கின்றது.\nமற்றவர்களுக்களிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கு . அவர்களின் தரமென்னவென்று தெரியுமா அவர்களின் கருத்துக்குதான் பதில், அவர்கள் எப்படி மற்றவர்களை பற்றி நக்கலாக பதிவிட்டால் அதே பதிலைதான் ஏதிர்பார்க்க முடியும்.\nஉங்களையும் நல்ல கருந்தாளன்தான் என நினைத்திருந்தேன் இழவுவீட்டில் அரசியல் செய்யும் வரை. நீங்களும் ஒரு சந்தர்ப்ப அரசியல்தான் செய்தீர்கள், இதுதான் சிறுபிள்ளைதனம்.\nகோஷன் - கிருபன் எழுதியதிற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா, இப்படிப்பட்ட கீழ்தரமான கருத்துக்களுக்குதான் உங்களின் வக்காலத்தா... அவருக்கு அடிக்கடி படுக்கின்ற எண்ணம் அதை இங்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றார். அவருக்கு அந்த எண்ணங்கள் வந்தால் யாழில் மினக்கட தேவையில்லை. இப்படியான ஒருவரின் கருத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் சிறுபிள்ளைதனமான எண்ணம் விளங்குகின்றது\nஇல்லை அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை அதனால்தான் அந்த கருத்துக்கு மறுமொழியொ எந்த ரியாக்சனுமோ போடவில்லை.\nதவிர நேற்றைய திண்ணை சம்பாசணை பற்றி இனி உங்களுடன் கதைபதில்லை என்பது ஏலவே எடுத்த முடிவு. ஆகவே அதை பற்றி நோ கொமெண்ட்ஸ்.\nஉடையார் இடுப்பில சலங்கை கட்டி ................... படுத்தாராம் இந்த பழமொழியைதான் கிருபன் அடிக்கடி காவிதிரிக்கின்றார்...\nஇல்லை அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை அதனால்தான் அந்த கருத்துக்கு மறுமொழியொ எந்த ரியாக்சனுமோ போடவில்லை.\nநன்றி இனி அதைப்பற���றி நானும் கதைக்க போவதில்லை\nஉடையார் இடுப்பில சலங்கை கட்டி ................... படுத்தாராம் இந்த பழமொழியைதான் கிருபன் அடிக்கடி காவிதிரிக்கின்றார்...\nஓ இப்படி ஒரு பழமொழி இருக்கிறதா.\nகோடிட்ட இடத்தில் கெட்ட வார்த்தை வரும் என நினைக்கிறேன்\nஆனால் கிருபன் “குலுங்கி குலுங்கி” என்று ஏதோ சொன்னாரே\nஎது எப்படியோ, கெட்ட வார்த்தை கூடாதுதான்.\nகிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.\nகிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.\nஉயிரிழப்பு தொடர்பில் இங்கிலாந்தில் வெளிவந்த இரகசிய ஆவணம் -கடும் அழுத்தத்தில் பொரிஸ் ஜோன்ஸன்\nஇங்கிலாந்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து, கொரோனா பரவலைத் தவிர்க்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க இரகசிய ஆவணம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.\nஇங்கிலாந்து அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவிடம் (Sage) ஒப்படைக்கப்பட்டுள்ள திகிலூட்டும் இந்த ஆய்வு, கொரோனா தொடர்பில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிக அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.\nஅந்த ஆவணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.\nஅத்துடன், மக்கள் தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும்\nஓராண்டுக்குள் 26,000 பேர் உயிரிழப்பார்கள் என்ற பயங்கர செய்தியையும் அது தெரிவித்துள்ளது.\nமேலும், புற்றுநோய், இரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பண மதிப்பு வீழ்ச்சி காரணமாக இன்னும் 31,900 பேர் உயிரிழக்கலாம் என்றும் அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.\nகிருபன் - இனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.\nஆனால் கிருபன் “குலுங்கி குலுங்கி” என்று ஏதோ சொன்னாரே\nசலங்கை கட்டி சின்னமேளங்களோடுதான் கூத்தாடுகிறவர் என்று ஊரில சொல்கிறவை. உடையார் வேற மாதிரி எழுதிப் பயப்படுத்துகிறார்\nசலங்கை கட்டி சின்னமேளங்களோடுதான் கூத்தாடுகிறவர் என்று ஊரில சொல்கிறவை. உடையார் வேற மாதிரி எழுதிப் பயப்படுத்துகிறார்\nஓ... அப்ப நீங்கள் விகல்பம் இல்லாமல் சொன்னத உடையார�� வேறு மாரி விளங்கி கொண்டார் போலுள்ளது.\nநானும் அவசர பட்டுட்டன். மன்னிக்க வேண்டும்.\nஉடையார் என்னப்பா - இப்படி தேர இழுத்து தெருவில விட்டுட்டீர்\nஇனிமேல் இப்படி செய்யாதேம் ஐசே.\nஉங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.\nஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.\nநீங்கள் காணா ரெஸ்டூரண்ட் போய்.... வெளியாலை நிண்டு.... எண்ட அக்காவை.... முழுசி, முழுசி பார்த்து இருக்கிறியள்.....\nஇதுக்கு போகாமலே இருந்திருக்கலாம். அக்கா இப்படி மானத்தை வாங்குறாவே...\nநீங்கள் காணா ரெஸ்டூரண்ட் போய்.... வெளியாலை நிண்டு.... எண்ட அக்காவை.... முழுசி, முழுசி பார்த்து இருக்கிறியள்.....\nஇதுக்கு போகாமலே இருந்திருக்கலாம். அக்கா இப்படி மானத்தை வாங்குறாவே...\nஇல்லாததை எப்படி வாங்க முடியும்\nஇல்லாததை எப்படி வாங்க முடியும்\nஅப்ப... அது தல தான்... கான்போர்மேட்\nநானும் வந்து, காரிலை இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான், தல....\nடெங்கோ எலிக்காய்ச்சலோ கொரனோ உண்மையான விபரங்களை மறைக்கிறார்கள் பிழையான தகவலை மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதுதான் நம்ம பாயிண்ட் அதுக்கு விழுந்தடித்து விளங்க நினைப்பவர் கரகம் ஆடுறார் ஜஸ்டின் ஐயா அதுக்கு பதில் அளித்தது கொடுமையின் உச்சம்\nஅன்று திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்வது \nஇன்றைய சொறிலங்கா கொரனோ பயங்கர நிலைக்கு வந்திருக்காது இதில் பாதிக்கப்படுவது வடகிழக்கு தமிழ் மக்களும் சேர்ந்தே தேவையா இந்த நிலை \nஇப்பவும் சொறிலங்கா அரசு திருந்துவதாக இல்லை நாளையோ மறு தினமோ ஊடகங்களில் வரும் \"வெற்றிகரமாக கொரோனாவை அடக்கிய அரசு\" அதை எழுத்து கூட்டி படித்துவிட்டு இங்குவந்து கல்லெறிவினம் .\nஇந்த திரியில் என்னுடன் மல்லுக்கட்டிய எத்தனை பேருக்கு தெரியும் தென்னிலங்கையின் உணவகங்கள் மெனு கார்ட்டில் ஆங்கிலமும் சைனீசும் தான் விலைகள் இருக்கின்றன இதை ஏன் இங்கு சொல்லவருகிறன் என்றால் உலகம் முழுக்க கொரனோ பரவியது சைனீஸ் மூலமே இப்படி பல்லாயிரக்கணக்கில் நாட்டுக்குள் சைனீஸை உள்வாங்கிய அரசில் கொரனோ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்று ஊடக புளுகை படித்து விட்டு இங்குவந்து மல்லுக்கட்ட��யவர்கள் இனியாவது சிந்திக்கணும் சிந்திக்கும் வரத்தை கொடு ஆண்டவா .\nஒக்டோபர் கடைசியில் திரும்பவும் ஒரு லொக் டவுண் வரும் என்று சொல்லினம்\nஒக்டோபர் கடைசியில் திரும்பவும் ஒரு லொக் டவுண் வரும் என்று சொல்லினம்\nநாடுகளிலை பொருளாதாத வங்குரோத்து பயம் இருக்கிறதாலை இனியொரு லொக்டவுண் வராது எண்டு கனபேர் கதைக்கினம்.\nகுசா, உடையார்: அது கனேடிய தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு நான் கொடுத்த இரண்டு நேர்காணல்கள். ஆனால், நீங்கள் சொல்வது சரி, அதில் இருக்கும் விடயங்கள் உங்கள் இருவருக்கும் எந்தப் பயனுமற்றவை என்பதால் வேலை மெனக்கெட்டு இங்கு இணைக்கப் போவதில்லை\nஇவ்வளவு கேவலமாய் மட்டம் தட்டும் குணம் உங்களிடம் இந்த கருத்தில் காண்கிறேன் ஒருவேளை அந்த காணொளியில் இங்கு வழக்கம் போல் வாங்கும் சம்மட்டி அடிபோல் யாழ் உறுப்பினர்களின் நகைப்புக்கு இடமாகி விடுமோ \nமற்றவர்களுக்கு பயன்படாது என்று எப்படி நீங்கள் முடிவெடுப்பீர்கள் இங்கு கொண்டு வந்து போட்டால்தானே விளங்குகிறவனுக்கும் விளங்கும் .\nபிரித்தானியாவின் 3 பிராந்தியங்களை தவிர ஏனைய பகுதிகள் யாவற்றிலும் தொற்று அதிகரிப்பு.\nநேற்று 17, 540 ஆக இருந்த தினத்-தொற்றாளர் அளவு இன்று 13,864 ஆகியுள்ளது.\nமொத்த தினத் தொற்று 45,000 ஆக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nதொற்றுபரம்பல் வீதமாகிய Rஎண், பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறு பட்டாலும், கடந்த வாரத்துடன் ஒப்பிட்டால் குறைந்துள்ளதாக நம்ப படுகிறது.\nலண்டனில் மீண்டும் லொக் டவுணாம்\nலண்டனில்... தமிழில், கொரோனா அறிவிப்பு.\nஉறவுகளே, மிக அவதானமாக இருங்கள்: 1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை. 2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவத\nநன்றி அண்ணா, யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை”\nஅக்கு உங்கடை பேரை சொன்னாலே கொரனோ தெறிச்சு ஓடும் என்பது எங்களுக்கு தெரியும் .\nமாவீரர் நாள்மரபாகி வந்த கதை\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nபொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்.\nதொடங்கப்���ட்டது 6 minutes ago\nவரும் ஆண்டில் தமிழீழத்தேசத்தில் சந்திப்போம்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nமக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன்\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nகஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nமாவீரர் நாள்மரபாகி வந்த கதை\nBy கிருபன் · பதியப்பட்டது 3 minutes ago\nமாவீரர் நாள்மரபாகி வந்த கதை November 25, 2020 வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார். இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. இன்­ன­மும் இனப்­ப­டு­ கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடைபெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட வில்லை. இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோட���த்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடுகின்ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்மையில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார் போலும். வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும் உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத் தில் எரி­யூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வரலாற்­றுச் சம­ரான 1983 ஜூலை திரு­நெல்­வே­லி­யில் வீரச்சாவெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப் புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது . முதல் மாவீரர் சங்­கர் அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின் பாது­காப்­புக் கருதி சங்க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இராணுவத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்டுக்­குச் சென்­ற­னர். ”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர் இவர்­க­ளது வீட்­டி­லேயே தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச் சென்ற போது அங்கிருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார் கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்து கொண்டிருந்­தார் அப்­போது யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழ­நா­தம் நாளி­த­ழின் பிர­தம ஆசி­ரி­ய­ராக விளங்­கி­ய­வ­ரு­மான பொ .ஜெய­ராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதியிலுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார். சங்­க­ருக்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர் பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்­றி­னார். தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை 36 ஆயு­தப்­போ­ராட்ட இய���்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர் பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது மாவீ­ரர் நாள் அறி­விப்பு இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும் தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில் விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்) இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி வ­குத்­தது. அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார் . கிழக்­கில்… மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில் அன்­றைய அம்­பாறை மாவட்டத் தள­ப­தி­யாக விளங்­கிய அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும் இன்­னொன்றை அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும் 05.11.1989 அன்று தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள். இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில் பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில் போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர். ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில் மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை. திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின் பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும் (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின் கைவ­சம் இருக்­க­வில்லை. நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட லெப்.ரிச்­சாட் (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும் மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின் வர­லாறு அமைந்­தது. வடக்­கில்.. மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில் அன்­றைய அம்­பாறை மாவட்டத் தள­ப­தி­யாக விளங்­கிய அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும் இன்­னொன்றை அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும் 05.11.1989 அன்று தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள். இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில் பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில் போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர். ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில் மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை. திரு­கோ­ண­ம��லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின் பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும் (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின் கைவ­சம் இருக்­க­வில்லை. நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட லெப்.ரிச்­சாட் (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும் மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின் வர­லாறு அமைந்­தது. வடக்­கில்.. கிளி­நொச்சி மாவட்­டத்­தின் நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­���ர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர். “வானம் பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர். (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன. மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின் சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார். கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இத���்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால், சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு. முதல் சுவ­ரொட்டி திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும் சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார். எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந���­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக …. (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு. அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள். ஒதுங்­கிய இரா­ணு­வம் புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர். புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ ருக்­காது. இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை. நிகழ்­வு­களை கார்த்­திக் மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். 1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது. மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன் நினைத்­தார். துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம் நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது . முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்��ளை­கள் வரட்­டும் என நினைத்­தார். அது­போல் வாழைத்­தோட்­டத்­தில் சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே கிளி­நொச்சி மாவட்­டத்­தின் நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர். “வானம் பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர். (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அச��்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன. மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின் சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார். கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால், சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு. மு���ல் சுவ­ரொட்டி திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும் சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார். எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக …. (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு. அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள். ஒதுங்­கிய இரா­ணு­வம் புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர். புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­��ோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ ருக்­காது. இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை. நிகழ்­வு­களை கார்த்­திக் மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். 1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது. மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன் நினைத்­தார். துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம் நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது . முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார். அது­போல் வாழைத்­தோட்­டத்­தில் சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமை��்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது. இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது. இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும் புதைக்­க­லாமே’’ இந்­தக் கேள்வி தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும் என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார். மாவீ­ரர் பதி­வு­கள் இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி��ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது. அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு, பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று. தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில் லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும். 1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­���ி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா. ‘‘தாயகக் கனவுடன்..” 1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­ யண்­ணா­ வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா. ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம். ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும் இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது. முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார். மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல் இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின் விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை. https://www.meenagam.com/மாவீரர்-நாள்மரபாகி-வந்த/\nபொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 6 minutes ago\nபொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம். இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றாகிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் குறித்த நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அதிகாரம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமை���்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சுக்கள் சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தும் தமிழ் எம்பிக்களின் உறுப்புரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று சபையில் வீரசேகர நேற்று உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/11/26/19669/ டிஸ்கி : சாதாரணமாவே ஆளின்ர ரவுசு தாங்காது , இனி சார் முறுக்கு கூட கரண்டிலதான் சாப்பிடுவாரு ..👍\nவரும் ஆண்டில் தமிழீழத்தேசத்தில் சந்திப்போம்\nபெருமாவீரன் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவருடைய மான்பை போன்றும் காணொளி பதிவு இது. அந்த மாபெரும் தலைவனுக்கு மண்ணின் பிள்ளையாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாரோடு யாரை ஒப்பிடுவது | பெருமாவீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் | அகவை 66\nமக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன்\nBy கிருபன் · பதியப்பட்டது 16 minutes ago\nமக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன் November 25, 202011:23 a ஏரூர் தில்லை விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்… அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மரணித்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது. ��க்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது.இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு ,தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது. எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை செய்யக்கூடாது என ஆலய குருமார் ,நிருவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர். ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது . அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணா முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமாஇதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் என கேள்வியெழுப்பினார். https://www.meenagam.com/மக்கள்-உள்ளக்குமுறல்களை/\nகஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்\nBy கிருபன் · பதியப்பட்டது 19 minutes ago\nகஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம் SAVITHNovember 26, 2020 (காரைதீவு நிருபர் சகா) திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.ஜக்கிய அமெரிக்காவின் \"அன்புநெறி\" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகாண மீன்பிடித்துறை பணிப்பாளர் சிவ.சுதாகரனின் உதவியும் பெறப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நேற்று 50ஆயிரம் திலாப்பியா மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன. அடுத்த 6மாதங்களில் அடுத்தகட்ட 50ஆயிரம் மீன்குஞ்சுகளும் அடுத்த 6மாதங்களில் இறுதி 50ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன.இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேறறு திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சிறபபாக நடைபெற்றது. நிகழ்வில் அசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பிரதான அதிதியாகக்கலந்துகொணடார்.மேலும் உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள். தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள்இ கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.IMHO அமைப்பின் தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் (திருமதி) ராஜம் இத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க உத்தேசித்துள்ள விடயமும் இங்கு தலைவர் ஹென்றியினால் கூறப்பட்டது.125,000.00 ரூபா பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும்.இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84 உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர்.மறைமுகமாக 350 குடும்பங்களும் 5 மீன் வியாபாரிகளும் சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர்.மீனன்குஞ்சுகள் விடப்பட்டதன் பின்���ர் கஞ்சிகுடியாறு மீனவர் சங்கக்கட்டடத்தல் பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.1. ரூபஷ் சாகாமம் விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.2. மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.3. சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும்.4. தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.5. புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.6. ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்.7. சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார்.8. வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல்.9. குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்க��ன அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.(மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்)10. நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.11. நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.12. மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல்.13. மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல்.14. தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல்15. திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல்.இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. http://www.battinews.com/2020/11/1-50.html\nபிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:13:49Z", "digest": "sha1:DVS4K5YLXBO5ORJZVZ7FZYE5DRTBSMZ7", "length": 6413, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "20 ஆண்டு சேவை….யாஹூ மெசன்ஜர் சேவை நிறுத்தம் |", "raw_content": "\n20 ஆண்டு சேவை….யாஹூ மெசன்ஜர் சேவை நிறுத்தம்\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம். வாட்சப், பேஸ்புக், மெசன்ஞர், டிவிட்டர், இன்ஸ்டகிராம் என்று பல சாட்(chat) செயலிகளின் ஆதிக்கத்தினால் யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவையை ஓத் இன்க் நிறுவனம் வழங்கி வந்தது. இணையம் மூலம் தகவல் பரிமாற்றங்களை செய்யும் நோக்கில் யாஹூ மெசன்ஜரை ஓத் இன்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் யாஹூ மெசன்ஜர் வாடிக்கையாளர்கள் இதயத்தில் நீங்காத பல நினைவுகளை கொண்டுள்ளது.\nயாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்த முதலில் ஓத் இன்க் நிறுவனம் முடிவு செய்யவில்லை. எனினும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக யாஹூ மெசன்ஜர் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டதுடன், அதல் செயல்பாட்டை நிறுத்தும் நிலையை அடைந்துள்ளது. கடந்த மாதம் யாஹூ மெசன்ஜர் சேவையை ஜூலை 17ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக ஓத் இன்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி நேற்றுமுதல் அதன் சேவை நிறுத்தப்பட்டது.\nமுன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது. தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.\nகடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9ம் தேதி 1998 வது ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை சேவைகள் புரிந்த யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-ல் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957818/amp?ref=entity&keyword=Athur%20Chandanamariamman%20Temple%20Donation%20Ceremony", "date_download": "2020-11-26T07:50:19Z", "digest": "sha1:APIDA6H2CJIL3WMZH34QI7ZVANII54IV", "length": 8903, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா\nஆர்தர் சந்தனமாரியம்மன் கோயில் நன்கொடை விழா\nஆறுமுகநேரி, செப்.19: ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா கடந்த 10ம்தேதி கால்நாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பும் தீபாராதனையும் நடந்தது.\nகொடைவிழாவான 17ம்தேதி காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றின் சோம தீர்த்த கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ம���ியம் 12 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தேவதைகள் சிறப்பு அபிஷேகமும், விமான கும்பாபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சிகால தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கும்பம் சேர்க்கையும், படைப்பு தீபாராதனையும் காலை 10மணிக்கு மஞ்சள் நீராடல், 1 மணிக்கு தீபாராதனைநடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.\nஎட்டயபுரம் அருகே புதிதாக கல்குவாரி அமைப்பதா கருத்து கேட்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டரை மக்கள் முற்றுகை\nதுப்பாக்கி சூட்டில் பலியான தொழிலாளி மகனுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்\nஎட்டயபுரத்தில் சூதாடிய 4 பேர் கைது\nஎல்லப்பநாயக்கன்குளத்து வாய்க்கால் முட்செடிகளை அகற்றிய இளைஞர்கள்\nபொறியியல் மாணவரிடம் செல்போன் பறிக்க முயற்சி\nநேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காவலர் போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி கையேடு வழங்கல்\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் மறியல்\nஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்\nஉடன்குடியில் நீச்சல்குளம், பூங்கா அமைக்கும் பணி கனிமொழி எம்பி ஆய்வு\n× RELATED எட்டயபுரம் அருகே புதிதாக கல்குவாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/11/farmers.html", "date_download": "2020-11-26T07:50:38Z", "digest": "sha1:D7PJFZMRLRNAEWGCIISWWVDGZIGJAW5N", "length": 10828, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக-கர்நாடக விவசாயிகள் 13ம் தேதி சந்திப்பு | TN, Karnataka farmers meet on July 13 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nவங்கக்கடலில் உருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி\nநிவர் கடந்து போன சுவடே இன்னும் போகவில்லை.. அடுத்த தாழ்வு பகுதியா.. தமிழகத்திற்கு பறந்த வார்னிங்\nமின் ஒயரில் மரக்கிளை.. உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nசென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nபுயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nMovies பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக-கர்நாடக விவசாயிகள் 13ம் தேதி சந்திப்பு\nதமிழக மற்றும் கர்நாடக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் 13ம் தேதி மைசூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளனர்.\nஇரு மாநில காவிரிப் பாசன விவசாயிகளும் அடிக்கடி சந்தித்து, தங்களது பகுதி விவசாய சூழ்நிலை குறித்து விவாதித்துவருகின்றனர். காவிரி நீரை எப்படிப் பங்கிடுவது என்பது குறித்தும் ஆலோசித்து அரசுக்கும் அறிவுரைகள் கூறி வருகின்றனர்.\nஇதுவரை மொத்தம் 6 முறை இரு தரப்பினரும் இரு மாநிலங்களிலும் சந்தித்துப் பேசியுள்ளனர்.\nகர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில், இரு மாநில விவசாயிகளும் மீண்டும்சந்திக்க முடிவு செய்துள்ளனர். வருகிற 13ம் தேதி மைசூரில் இந்த சந்திப்பு நடக்கிறது.\nஇதற்காக தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் அடங்கிய குழு, இன்று (திங்கள்கிழமை) மைசூர் செல்கிறது. 3நாட்களுக்கு அங்கு கர்நாடக விவசாயிகளுடன் தமிழ�� விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இதன் பிறகு கர்நாடககிராமங்களுக்கும் சென்று பாசனத்தை நேரடியாக பார்வையிடுவார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949386", "date_download": "2020-11-26T06:45:31Z", "digest": "sha1:BECRMWM4UHPRMRPDSXO5QU3YNZCDUDHF", "length": 3687, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உதயகீதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உதயகீதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:10, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n10:08, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:10, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். இது இளையராஜா இசையமைத்த 300 வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம், மு மேத்தா, ௭ம் ஜி வல்லவன், வைரமுத்து, நா காமராஜன் ஆகியோராவர்ஆகியோர் இயற்றியுள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211361", "date_download": "2020-11-26T08:13:28Z", "digest": "sha1:FI25RYKEUC44SMETL4BCGPHJCWS64IAL", "length": 13133, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு ஊழியர்கள் மீதான வழக்கு; வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை| Dinamalar", "raw_content": "\nஇது தான் மிக சிறந்த பட்ஜெட்\nபாழாகுது மக்கள் பணம்; மீண்டும், 'இனாம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2019,00:04 IST\nகருத்துகள் (12) கருத்தை பதிவு செய்ய\nஅரசு ஊழியர்கள் மீதான வழக்கு\nவாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை\nசென்னை: ''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்,'' என, மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.\nசட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின், தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் ஆகியோர் எழுந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும்\nஆசிரியர்கள் மீதான நடவடிக்���ைகளை, திரும்பப் பெற வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர்.\nஅதற்கு பதில் அளித்து, அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டது. அரசின் நிதி நிலையை எடுத்துக் கூறினோம். அதை ஏற்காமல், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொத்தம், 7.41 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 2.10 லட்சம் பேர், அதாவது, 28 சதவீதத்தினர் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கைதுஅதில், சாலை மறியலில் ஈடுபட்ட, 6,521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 1,656 பேர், சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், போராட்டத்தை கைவிட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, திரும்பப் பெறுவது குறித்து, அரசு ஆராய்ந்து முடிவு செய்யும்.\nபோக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, திரும்பப் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.\nRelated Tags அரசு ஊழியர்கள் வழக்கு வாபஸ் பரிசீலனை\nஅரசாங்க ஊழியராகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. டிஸ்மிஸ் செய்யவேண்டும்\nகண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் . தண்டனையை குறைக்க கூடாது . சம்பளத்தை குறைக்க வேண்டும்\nஎன்ன புகழ் நீங்க அரசு ஊழியரா ஏன் இந்த கரிசனம்....அப்போ அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக மறியல் செய்தது மட்டும் சரியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/129271-rasipalan", "date_download": "2020-11-26T07:12:59Z", "digest": "sha1:4OMLB2HKIJY6QEKVE2XTGGM5EDUTL7KS", "length": 14911, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 21 March 2017 - ராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை | Rasipalan - Aval Vikatan", "raw_content": "\nகையில் ஏந்தும் நிழல் உலகம் - கேமரா பெண் சௌம்யா\nதாய்மொழி அறிவே நம்மைக் காக்கும்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான��... - அம்மாவின் கதை\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nநம் கிராமம்... நம் கதைகள் - ஊரூர் ஆல்காட் குப்பம்\nமனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே\nபேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை\nவீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nஅவள் கிளாஸிக்ஸ்: \"ஆண்மை... பெண்ணுக்கு அழகு\" - எனக்குள் நான் - ஸ்ரீப்ரியா\nவாழ்வை மாற்றிய புத்தகம் - உழைப்பே அழகு\nகல்விச் சேவையில் காவல் துறை\nட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்\nஅமெரிக்கப் பெண்களுக்கும் கலம்காரி புடவைகள் பிடிக்கும்\nமொழி - ஜீன்ஸும் லெகின்ஸும் சேர்ந்தால்\nவண்டி ஓட்டிப் பாருங்க... வாழ்க்கையே மாறும்\nஒரு தாயின் குரல் - “உலகமே என் வீடு\n - யாரு அந்த சொப்பன சுந்தரி\n18 ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பும் ‘சிஐடி’ சீரியல்\n30 வகை எக்ஸாம் டைம் உணவுகள்\n - `சபாஷ்' போடவைக்கும் சர்க்கரைவள்ளி சேவ்\nடயட் டூர் - எடை குறைக்க இனிய பழங்கள்\nவைத்தியம் - ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம�� தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/07/14.html", "date_download": "2020-11-26T07:00:02Z", "digest": "sha1:PGCTKRNFQJUSXGHPJGSPI5RHYNGBY6D3", "length": 9821, "nlines": 69, "source_domain": "www.nimirvu.org", "title": "நிமிர்வுகள் - 14 - தவறும் நெறிகள்! - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நிமிர்வுகள் - 14 - தவறும் நெறிகள்\nநிமிர்வுகள் - 14 - தவறும் நெறிகள்\nஅப்புக்காத்தர்: வீடு வாசல்லை நிம்மதியாய் இருக்கவும் ஏலாமல் எல்லோ இருக்குது…\nஅன்னம்மாக்கா: ஓம்.. அதெண்டாச் சரிதான் பாருங்கோ…\nஅப்புக்காத்தர்: நினைச்சுப் பாக்கவே பயமாய் எல்லோ கிடக்குது…\nஅன்னம்மாக்கா: முந்தி இளசுகளுக்குத் தான் பிரச்சினை வருமெண்டு கவனமாய் இருப்பம்…\nஅப்புக்காத்தர்: இப்ப சின்னகுஞ்சுகள் தொடக்கம் வயசுபோனதுகள் வரையாரும் தப்பமுடியாது போல எல்லோ கிடக்குது…\nஅன்னம்மாக்கா: கலிமுத்திப் போச்சுது…அதான் எல்லாம் தாறுமாறாய் நடக்குது…\nஅப்புக்காத்தர்: ஓமோம்… என்ன செய்யிற தெண்டே தெரியேல்லை…\nஅன்னம்மாக்கா: பிரச்சினை முத்தும் மட்டும், நாங்கள் மூடி மறைச்சுக் கொண்டுதானே இருக்கிறம்...\nஅன்னம்மாக்கா: சின்னதப்புகள் செய்யத் தொடங்கேக்கயே அல்லது தொடங்க எத்தனிக்கேக்கையே… குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் தெரிய வரும் தானே…\nஅப்புக்காத்தர்: ஓமேன்ன… கொஞ்சம் எண்டாலும் தெரியும்தானே…\nஅன்னம்மாக்கா: அப்ப எங்கடதம்பி, ஒரு தங்கக் கம்பி அப்படிச் செய்யாது எண்டு தாங்கிறது…\nஅப்புக்காத்தர்: மற்றாக்கள் சும்மா மாட்டப் பாக்கிறாங்கள் எண்டு தங்கட மனச்சாட்சிக் கெதிராக மூடி மறைக்கிறது… எல்லாம் மலிஞ்சு சந்தைக்கு வந்தாப் பிறகு தான், குடி முழுகிப் போச்சுதென்று திரியுறது…\nஅன்னம்மாக்கா: நச்சுக் கிளைமுளை வரேக்கையே கிள்ளி எறிய வேணும், அப்பத்தான் மரம் நல்லமரமாய் வளரும்...\nஅப்புக்காத்தர்: அதுக்கு சுற்றமும் சமூகமும் தான் ஒத்துழைக்க வேணும்…\nஅன்னம்மாக்கா: இல்லாட்டி இண்டைக்கு இங்க, நாளைக்கு அங்க எண்டு கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்..\nஅப்புக்காத்தர்: வராமல் தடுக்க வேண்டிய வழிகளைப் பார்க்காமல்..\nநிமிர்வு யூலை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஐப்பசி - கார்த்திகை 2020\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் (Video)\nசிறிய தேசிய இனங்களுக்கு எதிரான 20 ஆவது திருத்த சட்டத்துக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இவ்விவகாரம் பல வாதப்ப...\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nதமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்���ை\nஅரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் ...\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nகடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1886083", "date_download": "2020-11-26T08:04:51Z", "digest": "sha1:UPELKUXB24DZTXJF4H2K4GOFEALT45ZM", "length": 4022, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரும்வெருகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரும்வெருகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n768 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n07:42, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நீலகிரி மார்ட்டின்''' என்பது [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்]] காணப்பபடும் ஒரேயொரு மார்ட்டின் இன விலங்கு. இது நீலகிரி மலையிலும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. மார்ட்டின் எனப்படுவது முசுட்டெலிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுன்னி விலங்கு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sarath-kumar-who-is-in-the-field-for-farmers", "date_download": "2020-11-26T06:40:06Z", "digest": "sha1:CJEJ65HJKXYODGEXQ6NWIXQIPODXDRDE", "length": 10613, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசை தொடர்ந்து எதிர்க்கும் நாட்டாமை - விவசாயிகளுக்காக களத்தில் குதிக்கும் சரத்குமார்...!", "raw_content": "\nமத்திய அரசை தொடர்ந்து எதிர்க்கும் நாட்டாமை - விவசாயிகளுக்காக களத்தில் குதிக்கும் சரத்குமார்...\nடெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண��டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.\nகர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே மத்திய அரசு, காலம் தாழ்த்துவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், மூன்று வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.\nஇதனிடையே இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்காவிட்டால், நடந்தே டெல்லிக்கு செல்வேன் என அதிரடியாக தெரிவித்திருந்தார்.\nஇதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை வாரியம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், வரும் 28-ம் தேதி டெல்லியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nமேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\nஎதிர்பாராத அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு தெளிவான கேள்வியால் தெறிக்கவிட்ட ரியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/jacto-geo-to-take-up-the-struggle-again-the-rally-and-d", "date_download": "2020-11-26T07:45:11Z", "digest": "sha1:SMM2AAX5MIU2OB3NYIQSVXSCEYJNOYRO", "length": 11934, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்த ஜாக்டோ ஜியோ; மார்ச் 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்...", "raw_content": "\nமீண்டும் போராட்டத்தை கையிலெடுத்த ஜாக்டோ ஜியோ; மார்ச் 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் மார்ச் 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பின் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.\nஅரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.\nஇந்தக் கூட்டத்தில், \"பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nஇடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.\nதொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.\nஊதியக்குழு அறிவிப்பில் மறுக்கப்பட்ட 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்\" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி சிவகங்கையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்தப் பேரணியில் ஏராளமான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை பங்கேற்கச் செய்ய மார்ச் 18-ஆம் தேதிக்குள் வட்டாரத் தலைநகரங்களில் கூட்டங்கள் நடத்துவது எனவும், மார்ச் 19 முதல் 23 வரை ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்பின்னும் தமிழக அரசு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையெனில், வரும் மே 8-ஆம் தேதி இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பது\" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/24438-does-not-provide-relevant-information-about-arogya-setu-app-federal-information-commission-sent-notice-to-government-agencies.html", "date_download": "2020-11-26T06:20:48Z", "digest": "sha1:QTGTV2AIFBGWFCGKJFF2TTEJQ256KZOE", "length": 13616, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள். | ஆரோக்கிய சேது செயலி குறித்து உரிய தகவல்களை அளிக்காத அரசு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.\nஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.\nஆரோக்கிய சேது செயலி குறித்து உரிய தகவல்களை அளிக்காத அரசு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகொரோனா தொற்று பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, ஒருவரது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது குறித்து நமக்கு எச்சரிக்கை தரும். மேலும் கொரோனா வால் பாதிக்கப்பட்ட அந்த நபர், எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும் என்றும் சொல்லப்பட்டது.\nஇந்த ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டுக்கொண்டது.nதற்போது அந்த கேள்விகளுக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆரோக்ய சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவாகரம் குறித்து, அடுத்த மாதம் சிபிஓக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசபரிமலை பக்தர்கள் வருகை குறைவு : வாழை விற்பனையில் சரிவு\nதிருப்பதி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு:\nநடிகை பலாத்கார வழக்கு விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல்\nதைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி\nதமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில�� சேவை தொடங்கியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு\nகொரோனா பரவல் அதிகரிக்கிறது பஞ்சாபில் இரவில் ஊரடங்கு சட்டம் அமல் அபராதமும் அதிகரிப்பு\nகூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது\nநாக்ரோட்டா என்கவுண்டர்.. தீவிரவாதிகளின் பக்கா பிளான்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n`கோமாதா உலர்த்தியது... மாட்டிறைச்சி சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி டாக்டர்\nநாற்காலியில் கட்டிப்போட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் உயிருடன் எரித்துக் கொலை மனைவி, உறவினர்கள் கைது\nலட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கி இணைப்பு : அமைச்சரவை ஒப்புதல்\nபினராயி விஜயனுக்கு நெருக்கமான மேலும் ஒரு அதிகாரிக்கு மத்திய அமலாக்கத்துறை செக்\nசபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்படுமா\nஇந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது போட்டிகள் விவரம் அறிவிப்பு.\nமதுரை பல்கலை தேர்வு முறைகேடுகள்: சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு.\nதீபாவளிக்கு பின் சவரனுக்கு ரூ.1680 குறைந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது\nசபரிமலை பக்தர்கள் வருகை குறைவு : வாழை விற்பனையில் சரிவு\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு..\nதிருப்பதி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு:\nநடிகை பலாத்கார வழக்கு விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல்\nநிவர் புயல் கரை கடந்தது : சென்னையில் பெரிய பாதிப்பு இல்லை\nமாலத்தீவு சென்ற நடிகைகள்: நக்கலடித்த ஹீரோயின்..\nகெஸ்ட்ரோலில் நடிக்க முழு சம்பளம் வாங்கும் நடிகை..\n58 வயதில் புதிய மொழியில் அறிமுகமாகும் கமல் நடிகை..\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகி���து கட்டணம்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/04/assheikh-hizbullah-anwaririyadhi.html", "date_download": "2020-11-26T07:39:24Z", "digest": "sha1:L5GSRJSOJSUOTL3SQI77PP7G6X7P5BR5", "length": 27748, "nlines": 123, "source_domain": "www.alimamslsf.com", "title": "வுழூ - ஓர் சுகாதாரக் கண்ணோட்டம் || Assheikh Hizbullah (Anwari,Riyadhi) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇன்றைய நவீன உலகம் சுகாதாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்குகிறது. பல கோணங்களில் நோக்கப்படும் இச்சுகாதாரக் கண்ணோட்டம் தனிமனித சுகாதாரத்தில் அதீத கரிசனை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக உடல் சுத்தத்தில் அதீத கவனம் செலுத்துகிறது. தனிமனிதன் தனது உடல் சுகாதாரத்தை மேம்படுத்த முயலும் போது வீடு சுத்தமாகிறது. வீடு சுத்தமாகினால் பக்கத்து வீடு, தெரு, கிராமம், நகரம், நாடு என இதன் செல்வாக்கு விரிவடைந்து செல்கிறது. இதற்காக உலக சுகாதார மையத்தினால் முழு வருடத்திலும் தனித் தினங்கள் குறிக்கப்பட்டு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇஸ்லாம் சுகாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. அதிலும் நாளாந்தம் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தனிமனித சுகாதாரத்தை அதிகம் வலியுருத்துகிறது. தனித்தனி தினங்கள் ஒதுக்கி, குறித்த சில உடல் உறுப்புக்களில் மாத்திரம் விழிப்புணர்வு ஊட்டும் உலக சுகாதார மையத்தின் நோக்கங்களை ஒரே முறையில் அதுவும் ஒரு நாளில் பல தடவை செய்திட வேண்டுமென எமக்கு கட்டளையிடுகிறது.\nமணிக்கட்டு வரை இரு கைகள், வாய், மூக்கு, முகம், முழங்கை உட்பட இரு கைகள், கரண்டை உட்பட இரு கால்கள் முதலிய உறுப்புக்களை நீரால் கழுவும் முறைக்கும், தலை முடி, இரு காதுகள் முதலிய உறுப்புக்களை நீரால் தடவும் முறைக்கும் உபயோகப்படுத்தப்படும் அரபு வார்த்தையே வுழூ ஆகும். தொழுகை. கஃபாவை வலம் வருதல் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வுறுப்புக்களை சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால் இதனை இஸ்லாம் ஓர் அத்தியாவசியச் சுத்தமாக கருதுகின்றது.\nமேற்கூறப்பட்டவற்றில் சில உறுப்புக்களை நாம் விரும்பினால் சுத்தம் செய்திடலாம். சில உறுப்புக்களை அவசியம் சுத்தம் செய்தே ஆக வேண்டும். அவ்வாறு அவசியம் சுத்தம் செய்யவேண்டிய உறுப்புக்கள் யாவை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் எமக்கு விளக்குகிறது.\n நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)\nஇருப்பினும் இவற்றோடு முன்னர் கூறப்பப்ட உறுப்புக்களையும் சேர்த்து சுத்தம் செய்வதே வுழூவின் பூரணத்துவத்தைக் குறித்துக்காட்டுகிறது.\nஒரு முஸ்லிம் தொழுகை, கஃபாவை வலம் வருதல் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேற்குறிப்பிடப்பட்ட உறுப்புக்களை சுத்தம் செய்திருத்தல் வேண்டும். இவ் உறுப்பகளை சுத்தம் செய்வதற்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. அந்நிபந்தனைகளுக்கமைவாக ஒரு முஸ்லிமின் நிலை இருப்பின் மாத்திரமே அது வணக்கங்கள் செய்வதற்கு செல்லுபடியான சுத்தமாக கருதப்படும். அவை வருமாறு\n3. பெண்களாயின் மாதவிடாய், மகப்பேற்று இரத்தம் போன்றவற்றிலிருந்து சுத்தமாயிருத்தல்.\n4. வுழூவின் உறுப்புக்களில் தோலை நீர் சென்றடையாமல் தடுக்கும் அனைத்தையும் அகற்றுதல்.\n5. வுழுவிற்கான நீர் சுத்தமானதாக இருத்தல்.\n6. செய்யப் போகும் வணக்கத்திற்கான நேரம் நுழைந்திருத்தல்.\n7. வுழு செய்ய வேண்டுமென எண்ணுதல் (நிய்யத்).\n1. வுமூ செய்யும் எண்ணத்துடன் இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று தடவை நன்கு கழுவ வேண்டும்.\n2. \"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\" என அல்லாஹ்வின் பெயரை கூறிக்கொள்ள வேண்டும்.\n3. மிஸ்வாக் குச்சியினால் பற்களைத் துலக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.\n4. தண்ணீரை மூன்று தடவை வாயினுள் செலுத்தி, வாய்கொப்பளிக்க வேண்டும்.\n5. தண்ணீரை மூன்று தடவை மூக்கினுள் இழுத்து, சீந்திவிட வேண்டும்.\n6. நெற்றியிலிருந்து நாடிக் குழி வரை நீளத்திலும், ஒரு காதிலிருந்து மறு காது வரை அகலத்திலும் உள்ள முகத்தை மூன்று தடவை கழுவ வேண்டும். தோல் தெரியும் படியான தாடி இருப்பின் தோலில் தண்ணீர் படும் வண்ணம் அதைக் கழுவிட வேண்டும். அடர்ந்த தாடியாக இருப்பின் அதைக் குடைந்து கழுவ வேண்டும்.\n7. இரு கைகளையும் முழங்கை உட்பட மூன்று தடவை கழுவ வேண���டும். இதன் போது வலதை முற்படுத்திட வேண்டும்.\n8. தண்ணீரில் அகக் கையை நனைத்து, தலை முழுவதையும், இரு காதுகளையும் ஒரு தடவை தடவிக் கொள்ள வேண்டும். இதன் போது இரு பெருவிரல்களையும் காதின் அருகில் வைத்து, மற்ற விரல்களை முன் நெற்றியிலுந்து ஆரம்பித்து தலையின் பின் பகுதி வரை கொண்டு சென்று, திரும்பவும் அங்கிருந்து முன் நெற்றி வரை தடவிக்கொள்ள வேண்டும். அதே தடவையில் இரு காதுகளையும் உட்புறமும், வெளிப்புறமும் தடவிக்கொள்ள வேண்டும்.\n9. இரு கால்களையும் கரண்டை உட்பட மூன்று தடவை கழுவிக் கொள்ள வேண்டும். இதன் போது வலதை முற்படுத்திட வேண்டும்.\n10. வுழூவின் பூரணத்துவத்தைக் கருத்தில் கொண்டு கட்டாயம் நீரால் கழுவ வேண்டிய உறுப்புக்களை நன்கு தேய்த்தும், தாடி, விரல் இடுக்குகளை நன்கு குடைந்தும் கழுவிட வேண்டும். அவ்வாறே ஒரு உறுப்பை மூன்று தடவைக்கு மேல் கழுவுவது மறுக்கப்பட்ட வழிமுறையாகும்.\nவுழூவிற்குப் பின் ஓத வேண்டிய பிரார்த்தனை (துஆ)\nஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு, அல்லாஹும்ம இஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன், ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைஹி.\nபொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை, துணை இல்லை என நான் சாட்சி சொல்கிறேன். மேலும் முஹம்மத் r அவனது அடிமையும், தூதரும் ஆவார் என நான் சாட்சி சொல்கிறேன். அல்லாஹ்வே, என்னை பாவமீட்சி கோருவோரில் ஒருவனாக ஆக்கிவிடு, மேலும் என்னை தூய்மையானவர்களில் ஒருவனாகவும் ஆக்கிவிடு. அல்லாஹ்வே, உன்னைப் புகழ்வதுடன் உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன். வணக்கத்திற்குரியன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். உன் பக்கமே மீளுகிறேன்.\n1. முன் பின் துவாரங்களிலிருந்து ஏதாவது வெளியேறுதல்.\n2. பைத்தியம், போதை, தலைசுற்று, ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றால் சுயநினைவை இழத்தல்.\n3. பாலுணர்வோடு பிறப்புறுப்பையோ, பின்பகுதியையோ தொடுதல்.\n4. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்.\nவுழூவின் உறுப்புக்களில் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் பல வகையான அசுத்தங்களும், நோய்க்கிருமிகளும் படிவது சர்வ சாதாரனமே. அவை சில சமயம் இலகுவில் கண்ணுக்கு புலப்படாவிட்ட���லும், அவற்றை அகற்றுவது மிகவும் சுலபமாக இருப்பதால் அழுக்குபடிந்த குறிப்பிட்ட உறுப்பை மாத்திரமே நாம் சுத்தம் செய்துகொள்கிறோம். அதற்காக உடல் முழுவதையுமோ, அல்லது வுழூவின் உறுப்பான கையுடன் இணைந்த அக்குள், அல்லது வுழூவின் உறுப்பான காலுடன் இணைந்துள்ள இரு தொடைகள் இணையும் பகுதி ஆகியவற்றையோ நாம் சுத்தம் செய்வது கிடையாது. அவ்விடங்களில் படியும் அசுத்தங்கள் வெறும் வியர்வையும், அதனால் ஏற்படும் வாடையுமாகும். அவை எமது உளவியலிலோ, புத்துணர்ச்சியிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.\nநாம் மேலே பார்த்த வுழூவை முறிக்கும் அம்சங்கள் எமது உளவியலிலும், புத்துணர்ச்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், தொழுகையின் போது நாம் புத்துணர்ச்சியுடனே இருக்க வேண்டும் எனும் கட்டாயத் தேவை இருப்பதாலும் வுழூவின் மொத்த உறுப்புக்களையும் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் நிகழும் போது மீள் சுத்தம் செய்ய இஸ்லாம் எம்மை கட்டாயப்படுத்துகிறது. வுழூ இல்லையெனில் தொழுகையும் இல்லை எனும் அளவுக்கு வுழூ செய்வது இன்றியமையாத தேவையாக இருக்கிறது.\nவுழூவினால் ஏற்படும் சுகாதாரப் பயன்கள்\n1. இரு கைகளும் ஒரு நாளில் பல தடவைகள் கழுவப்படுவதால் கையில் தங்கியுள்ள பல நுண்ணுயிர் நோய்க் கிருமிகள் அகற்றப்படுவதுடன், உள்ளங்கை நரம்புகளும் புத்தணர்ச்சி பெறுகின்றன.\n2. அன்றாடம் நாம் பற்களைத் தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கினுள் நீர் செலுத்தி சுத்தம் செய்வதால் வாயிலும், மூக்கிலும் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகள் அகற்றப்படுகின்றன. முரசும், பற்களும் வலிமை பெற்று, தொண்டை மற்றும் வாயில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து எம்மை அவை பாதுகாக்கின்றன.\n3. தோல் மண்டலங்களில் சுரக்கும் வியர்வை, எண்ணைத் தன்மை போன்றவற்றையும், அவற்றினால் தோலில் படியும் அழுக்குகளையும் இது நீக்கி விடுகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரத்திற்குள் அவ் அழுக்குகளை சுத்தம் செய்யாவிடின் நோய்க்கிருமிகள் எளிதில் நம் தோலை ஊடுருவி உடலை சென்றடையும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\n4. முகம், கை, கால் முதலியவற்றை தேய்த்துக் கழுவுவதால் இரத்த ஓட்டங்கள் வலுவடைவதோடு, உடம்பில் ஒரு வித புத்துணர்ச்சி பிறக்கவும் வழிசெய்கிறது.\n5. உடம்பில் உள்ள இறந்த செல்கள் வுழூவின் உறுப்ப���க்களில் மேலெழுகின்றது. அவற்றை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் திரும்பவும் நம் உடலினுள் சென்று, இரத்தத்துடன் கலந்து மூளையின் சில பகுதிகளில் தங்கி விடும். இதனால் கெமிகல் இம்பேலன்ஸ் எனும் நிலையற்ற தன்மை உண்டாகுவதோடு, OCD எனும் விரக்தி நிலை தோன்றவும் இது காரணமாக அமைகின்றது.\nஇன்று உலக சுகாதார மையத்தினால் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உலக கைகழுவும் தினம், உலக வாய் சுகாதார தினம் போன்ற தினங்களில் மாத்திரம் நாம் நமது உடல் சுகாதாரத்தைப் பற்றி சிந்திக்காமல், இஸ்லாம் எமக்கு எப்போதோ போதித்துள்ள இக்குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவும் முறையை நாம் அன்றாடம் செயற்படுத்தி வர வேண்டும். ஐவேளை தொழுகைக்கு மாத்திரம் என்றில்லாமல் நாம் அடிக்கடி வுழூ செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போதே நாம் அல்லாஹ்விடம் மிகவும் விருப்பத்திற்குரிய அடியார்களாகவும், சுகாதாரத்தைப் பேணிய சிறந்த தலைமுறையாகவும் திகழலாம்.\nஅல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களை நேசிக்கிறான், மேலும் தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்”. (அல்குர்ஆன் 02:222)\nஆக்கம்: ஹிஸ்புல்லாஹ் அன்வாரி, B.com Reading.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vimal-about-varalakshmi/", "date_download": "2020-11-26T06:45:34Z", "digest": "sha1:FZU5FEZOEPD56LX5AWR3D7VP2HDEMZIL", "length": 4944, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "விமல் வரலட்சுமியை பார்த்து சொன்ன அந்த வார்த்தை.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிமல் வரலட்சுமியை பார்த்து சொன்ன அந்த வார்த்தை.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிமல் வரலட்சுமியை பார்த்து சொன்ன அந்த வார்த்தை.\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nஇதில் விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளி வெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார்.\nமேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், வரலக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார், விமல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2643200", "date_download": "2020-11-26T07:58:26Z", "digest": "sha1:R5BJALIP4LKNFKXCKB43EQ3EY47IYDOU", "length": 26468, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம்| Dinamalar", "raw_content": "\n: டுவிட்டரில் ... 1\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 4\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 4\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 4\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 21\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம்\nபுதுடில்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பு மருந்து குறித்த சோதனையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் உள்ளன. இதில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பு மருந்து குறித்த சோதனையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் உள்ளன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் ஒடிசாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.\nஇந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா கூறியதாவது: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்.\nசீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்து, அடுத்தாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாவது காலாண்டில் 100 மில்லியன் டோஸ் அளவிற்கு பயன்பாட்டிற்கு வரும். நெருக்கடி கால உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், எங்களின் பரிசோதனைகள் டிசம்பரில் முடிவடைய வேண்டும். அதேசமயம், பிரிட்டனில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தப் பரிசோதனையும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags CoronaVaccine ReadyForUse EarlyAsDecember AdarPoonawalla கொரோனா தடுப்பூசி தடுப்பு மருந்த டிசம்பர் சீரம் நிறுவனம் பயன்பாட்டுக்கு வரும்\nகுஜராத்தில் மோடி: கேசுபாய் படேல் குடும்பத்திற்கு ஆறுதல்(1)\nகாஷ்மீரில் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பயங்கரவாதிகள் \n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதடுப்பூசித் திட்டம் என்பது தனிநபர் பாதுகாப்பாக அல்லாமல் சமுகத்தைப் பாதுகாப்பதாக அமைந்தால்தான் அதன் வீரியம் பாதுகாக்கப்படும். இங்கே தடுப்பூசியை பற்றி உலக சுகாதார அமைப்பு ( WHO ) ஒரு கருதும் சொல்லாமல் இருப்பது ஒருவேளை இதில் உள்ள நடைமுறை சிக்கலோ ஒருவேளை இதில் உள்ள நடைமுறை சிக்கலோ இப்போதைய நிலையில் சோதனைகள் முடிந்து தடுப்பூசி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. எப்போது தடுப்பூசி தயாரிப்பு நிலைக்கு வரும் என்பதோ, உற்பத்தி தொடங்கும் என்பதோ தெரியாது. அப்படியே உற்பத்தி தொடங்கினாலும் நூறு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் எல்லா பகுதிகளுக்கும் சென்றடைவது எப்போது என்பதும் யாருக்கும் தெரியாது. தடுப்பூசி சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியாது. கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்க்கான தடுப்பூசி தேசிய அளவில் வழங்கப்படுமா அல்லது சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் தடுப்பூசி போடும் திட்டம் மாநில அரசுகளிடம் விடப்படுமா என்பதிலும் தெளிவில்லை. அப்படி மாநிலங்கள் பொறுப்பில் விடப்பட்டால், இன்றைய பொருளாதார நிலையில் எத்தனை மாநிலங்களால் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிவிட முடியும் இப்போதைய நிலையில் சோதனைகள் முடிந்து தடுப்பூசி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. எப்போது தடுப்பூசி தயாரிப்பு நிலைக்கு வரும் என்பதோ, உற்பத்தி தொடங்கும் என்பதோ தெரியாது. அப்படியே உற்பத்தி தொடங்கினாலும் நூறு கோடி தடுப்பூசி��ள் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் எல்லா பகுதிகளுக்கும் சென்றடைவது எப்போது என்பதும் யாருக்கும் தெரியாது. தடுப்பூசி சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியாது. கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்க்கான தடுப்பூசி தேசிய அளவில் வழங்கப்படுமா அல்லது சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் தடுப்பூசி போடும் திட்டம் மாநில அரசுகளிடம் விடப்படுமா என்பதிலும் தெளிவில்லை. அப்படி மாநிலங்கள் பொறுப்பில் விடப்பட்டால், இன்றைய பொருளாதார நிலையில் எத்தனை மாநிலங்களால் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிவிட முடியும் குறைந்த கால அவகாசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும். குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே, கொள்ளை நோய்த்தொற்றின் பரவல் தடுக்கப்படும். இதில் எத்தனை பேருக்கு இந்த தடுப்பூசியை வாங்கும் சக்தி இருக்கும் குறைந்த கால அவகாசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும். குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே, கொள்ளை நோய்த்தொற்றின் பரவல் தடுக்கப்படும். இதில் எத்தனை பேருக்கு இந்த தடுப்பூசியை வாங்கும் சக்தி இருக்கும் இத்தனைபேருக்கும் இலவசம் இன்றைய பொருளாதார சூழலில் சாத்தியமா இத்தனைபேருக்கும் இலவசம் இன்றைய பொருளாதார சூழலில் சாத்தியமா ஒருவேளை வாங்கும் சக்த்தியுள்ளவர்களுக்கு மட்டும் என்றால் ஒருவேளை வாங்கும் சக்த்தியுள்ளவர்களுக்கு மட்டும் என்றால் குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி போடுவது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். அப்படி தடுப்பூசி போடப்பட்டவர்கள், தடுப்பூசி போடப்படாதவர்களின் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும்போது, தடுப்பூசியின் வீரியம் குறைந்து, அந்தத் கோவிட் வைரஸ் தடுப்பூசிக்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும் அபாயம் இருக்கிறது. இதனை நடைமுறை சிக்கலை தாண்டி தடுப்பூசி உடனே கிடைக்கும் என தோன்றவில்லை.. அனைவருக்கும் கொவைட் 19 தடுப்பூசி என்பது தவிர்க்க இயலாத நிர்பந்தம் அதுவும் போலியோ சொட்டு மருந்து போல இலவசம் என்றால் மட்டுமே இந்த நோயை முற்றிலும் இந்தியாவிலிருந்து ஒழிக்க முடியும்...\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n/ இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால்.../, முக்கிய ���ரசியல் தலைவர்கள், மேற்பதவியில் உள்ளவர்கள் என அனைவரும் முதலில் போட்டுக்கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது...\nசித்தா மருத்துவத்தை ஏன் கவனத்தில் கொள்வதில்லை எல்லாம் பேசுகிறார் மோடி இதை பேசுவதில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழு���ையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுஜராத்தில் மோடி: கேசுபாய் படேல் குடும்பத்திற்கு ஆறுதல்\nகாஷ்மீரில் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பயங்கரவாதிகள் \nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/nov/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-14-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3506136.html", "date_download": "2020-11-26T06:23:48Z", "digest": "sha1:QFFPQASPOKZIAJRDRC53CXGTW3XMHVEH", "length": 8538, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருவியில் குளிக்க சென்ற பெண்ணின் 14 சவரன் நகை மாயம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅருவியில் குளிக்க சென்ற பெண்ணின் 14 சவரன் நகை மாயம்\nஒகேனக்கல்லில் பெண்கள் குளிக்கும் அருவிப் பகுதியில் பெண்ணிடம் இருந்து 14 பவுன் தங்கச்சங்கிலி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தா்கா பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனா். அவரது மனைவி நந்தினி (26) பெண்கள் குளிக்கும் அருவியில் குளித்து விட்டு திரும்பியுள்ளாா்.\nஅப்போது, அவா் அணிந்திருந்த 14 பவுன் தாலிக்கொடி காணாமல் போனதை கண்டு அதிா்ச்சியடைந்த அவா் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.\nபுகாரின்பேரில் போலீஸாா் மா்ம நபா்கள் நகையை திருடிச் சென்றாா்களா அல்லது தண்ணீா் விழும் வேகத்தில் நகை அறுந்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/pon-magal-vandhal-review-rating/", "date_download": "2020-11-26T06:23:47Z", "digest": "sha1:X5KQ4N55A6W6DQ2RR57BHYGJVBFN6LNT", "length": 13515, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5", "raw_content": "\nWELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5\nWELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5\nநடிகர்கள் : ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், வினோதினி, மனோகர், பிரதீபா மற்றும் பலர்.\nஇசை : கோவிந்த் வசந்தா\nதயாரிப்பாளர் : நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட்\n2004 ஆண்டு ஊட்டியில் 5 சிறுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர்.\nஇவற்றுக்கெல்லாம் காரணம் ஒரு வட இந்தியாவை சேர்ந்த சைக்கோ பெண் ஜோதி தான் காரணம் என அந்த பகுதி மக்களே சொல்லி வருகின்றனர்.\nஒரு சிறுமியை ஜோதி கடத்தும்போது 2 இளைஞர்கள் அவளை தடுக்க துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொல்கிறார் ஜோதி.\nகிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்) அந்த வழக்கை எடுக்கிறார். ஜோதி குற்றவாளி இல்லை என அவருக்காக வாதாட வருகிறார் வெண்பா (ஜோதிகா)\nஆனால் ஜோதி தற்போது உயிரோடு இல்லை. 15 வருடங்களுக்கு முன்பே ஜோதியை போலீசார் என்கௌண்டர் செய்துவிட்டனர்.\nஉயிரோடு இல்லாத ஜோதிக்கு நியாயம் கேட்க வரும் பாக்யராஜ் மற்றும் ஜோதிகா யார் அவர்களுக்கு ஜோதி என்ன உறவு\nசிறுமிகளை கொலை செய்த சைக்கோ பெண்ணை இவர்கள் ஆதரிப்பது ஏன் ஜோதி குற்றவாளி இல்லை என்றால் உண்மையான குற்றவாளி யார்\n என்ற பல கேள்விகளுக்கு விடையே இந்த பொன் மகள் வந்தாள்.\nதனது 2வது இன்னிங்சில் சவாலான வேடங்களை ஏற்று வருகிறார் ஜோதிகா. அவருக்கு நிறைய பாராட்டுகளை ���ெரிவிக்கலாம்.\nகோர்ட்டில் பேசும் வசனங்களில் நல்ல உச்சரிப்பை கொடுத்துள்ளார். சென்டிமெண்டில் நம்மை ஈர்க்கிறார். போராடி ஜெயிக்க இது விளையாட்டு அல்ல.. நீதி என ஜோர் பேசும் வசனங்கள் நச்.\nவார்த்தை விளையாட்டு வித்தகர் பார்த்திபனுடன் ஜோ மல்லுக்கட்டும் போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.\nஜோதிகாவிற்கு அழகு அவரது புன்னகைதான். ஆனால் தற்போது ஏற்கும் நாச்சியார், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் சீரியஸ் ஜோதிகாவையே காண முடிகிறது. மறந்தும் கூட சிரிக்க மறுக்கிறார். அப்ப்ப்போ கொஞ்சம் சிரிச்சு வைங்க ஜோ.\nபார்த்திபனுக்கு இந்த கேரக்டர் நல்ல பெயரை பெற்றுத் தரும். டாக்டர்கிட்ட எய்ட்ஸ் பதிலா பைல்ஸ் சொன்ன அதற்கு ஏத்த வைத்தியம் தான் அவரு பார்ப்பாரு.. அதான் வக்கீல் கிட்ட பொய் சொல்லாம சொல்லனும்.. EVIDENCE illa EVI கூட உங்களால கொண்டு வர முடியாது என பார்த்திபன் நக்கல் அடிக்கும் போது எல்லாம் சபாஷ் போட வைக்கிறார்.\nபெட்டிசன் பெத்துராஜாக பாக்யராஜ். வித்தியாசமான வேடத்தில் கவர்கிறார்.\nசைல்ண்ட அதே நேரத்தில் வைலண்ட் என தியாகராஜன் திக் திக் நடிப்பை கொடுத்துள்ளார். கோபம் வந்த பின் அவரது முகத்தில் கன்னம் கண்கள் வரை நடித்துள்ளது.\nபிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுபு பஞ்சு, வினோதினி உள்ளிட்டோர் கேரக்டர்களும் ஜோதி மகள் கேரக்டரும் நம் மனதில் நிற்கிறது.\n96 படத்துக்கு இசையமைத்த இருந்த கோவிந்தா வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் கதையுடன் ஒன்றி போகிறது. ஆனால் மனதில் தான் நிற்கவில்லை. இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nசென்டிமெண்ட் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பலம்.\nஒளிப்பதிவாளர் ராம்ஜி அசத்தியிருக்கிறார். ஊட்டி முதல் நம் உணர்வு வரை படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஜோ பாக்யராஜ் பேசும் காட்சிகள், ஜோதியின் கல்லறை காட்சிகள், தியாகராஜன் காட்சிகள் என அனைத்து அருமை.\nஇவரை போல் ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். 15 வருடங்களுக்கு முன்பு அந்த சம்பவ இடத்திற்கு பார்த்திபன் செல்வது போல அமைக்கப்பட்ட காட்சிகள் அருமை.\nஅறிமுக இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் இயக்கியிருக்கிறார். பாலியல் தொல்லையால் அவதிப்படும் சிறுமிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடம் சொல்லியிருக்கிறார்.\nமுக்கியமாக எப்படி உடை உடுத்தனும் நட���்துக்கனும் என பெண்களிடம் சொல்லும் பெற்றோர்கள் தங்கள் வீட்டு ஆண்களிடம் எப்படி பெண்களிடம் நடந்து கொள்வது என சொல்வதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.\nGood Touch… Bad Touch என்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கனும்.\nஇடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.\nஎன்னதான் நல்ல கருத்துக்கள் இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே சோர்வை தரும் காட்சிகள் உள்ளது.\nகோர்ட்டில் பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக பேசும் ஜோதிகா திடீரென தன் பெர்சனல் பக்கங்கள் பேசிக் கொண்டிருக்கிறார். அது சீரியல் டைப் போல உள்ளது. அதுபோல் ப்ளாஷ் பேக்கில் காட்சிகள் இன்னும் உணர்வை கொடுத்திருக்கலாம்.\nநம் சட்டத்தின் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் காவல்துறை செய்யும் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.\nஆதாரம் இல்லாமல் எந்த வழக்கையும் கோர்ட் விசாரிப்பதில்லை. அதை முடிப்பதும் இல்லை. ஆனால் இங்கே உண்மை மட்டுமே ஆதாரமாக உள்ளது என்பதையும் காட்டியிருப்பது சிறப்பு. ஆனால் அது செல்லும்படியாகுமா\nஆக.. அனைவரும் பார்க்க தகுந்த படத்தை கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் படக்குழுவினர்.\nWELL DONE VENBA… பொன்மகள் வந்தாள்\nPon Magal Vandhal review rating, WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5, அமேசான் பொன்மகள் வந்தாள், சூர்யா ஜோதிகா பொன்மகள் வந்தாள், ஜோதிகா பொன்மகள் வந்தாள், பார்த்திபன் ஜோதிகா பாக்யராஜ்\nலாக் டவுன் சீரியல்… பெண்குயின் விமர்சனம் – 1.5 / 5\nவிந்தணு வித்தை… தாராள பிரபு விமர்சனம்.. 3.5/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.10251/", "date_download": "2020-11-26T06:09:40Z", "digest": "sha1:ZF4V2ADUKZ6EG4LQJZGU3KHT3XZY2XD2", "length": 7054, "nlines": 250, "source_domain": "mallikamanivannan.com", "title": "மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள் | Tamil Novels And Stories", "raw_content": "\nமனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள்\nஇதோ, \"மனம் பொய்த்த பொழுதுகள்\" - பொழுது 2 - \"புது மலர்கள்\" உடன் வந்து விட்டேன். சற்று நீண்ட அத்தியாயம். சுந்தர், பேசுவது இந்த புதினத்திற்கு அவசி��மான ஒன்றா\nகுமரனின் வரலாறு, இந்த கதையின் போக்கை பாதிக்குமோ அறிவதற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.\nமிருதுளாவிற்கு இந்த புதினத்தில் முக்கியப் பங்கு உண்டா\nசெல்வி, மது இருவரும், அந்த இருவரின் நட்பும் என்ன செய்ய இருக்கிறது\n மறைந்து நின்று விளையாடிட அதிக அவகாசம் அவர்களுக்கு நாம் அளிக்கப் போவதில்லை.\nதங்களது எழுத்து நடை அருமை...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nபுதுமணம் : மறுமணம் - 6\nவிழியோரத்தில் காதல் துளி 13\nJERRY'S - 17.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்\nஎன் மன்னவன் நீ தானே டா...11\nதென்றலை சிறை பிடித்த கள்வன்... 24\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 21\nநான் உனதே.. நீ எனதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2016/76-92160", "date_download": "2020-11-26T07:16:25Z", "digest": "sha1:PPTRDOUFIIDS7DBNAXC4AVXD3DNYYXQE", "length": 12445, "nlines": 160, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு' TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு'\n'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு'\n'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு' என்ற இலக்கை எட்டும் நோக்குடன் விவசாய திணைக்களம் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவற்றில் ஒன்றாக மிளகாய் உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக விவசாயத்திணைக்கள ஆணையாளர் நாயகம் கலாநிதி ரொகான் விஜேகோன் தெரிவித்தார்.\nபேராதனை கன்னொறுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவசாய உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்;ந்தும் உரையாற்றி அவர்,\n'ஜனாதிபதியின் திட்டத்தின் பிரகாரம் 2016ஆம் ஆண்டு உணவில் தன்னிறைவு என்ற இலக்கை அடையும் விதத்தில் நாடு பல்வேறு கோணங்களிலும் செயற்திட்டங்களை முன்எடுக்கின்றன. இதற்கு ஒரு சிலரது பங்களிப்பு மட்டும் போதாது. சகல தரப்பும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.\n1970-77 நிலைமையுடன் ஒப்பிடும்போது நௌ; உற்பத்தியில் மட்டுமே குறித்த இலக்கு அடையப்பட்டுள்ளது.\nசுற்றுலா விடுதிகளுக்கு இறக்குமதி செய்யும் பாஸ்மதி அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து அரிசி நுகர்வும் உள்ளுர் உற்பத்தியாகும்.\nசோளம் உற்பத்தியிலும் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளது. 'பெசிபிக்' என்ற சோள இனம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து நாம் விலங்கு உணவு தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை தானியங்களான கௌப்பி, சோயா, சோளம் இவற்றில் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளது.\nஅதேபோல் வெங்காய உற்பத்தியிலும் ஆறுமாத காலத்திற்கு தன்னிறைவு என்ற இலக்கும், மிகுதி மூன்று மாதகாலத்திற்கு களஞ்சியப் படுத்தலில் உள்ள அணுகூலங்களைப் பொருத்தும் இறக்குமதியை தவிர்ந்து கொள்ள முடிகிறது.\nவெண்மைப் புரட்சி என்ற செயற்திட்டம் ஊடாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஓப் சீசன'; உற்பத்தி அல்லது பருவம் தவிர்ந்த உற்பத்தி என்ற எண்ணக் கரு மூலம் தன்னிறைவிற்கான இலக்கை நோக்கி முன்னேற உள்ளோம்.\nமறுபுறமாக உருளைக் கிழங்கு உற்பத்தி தொடர்பாகவும் நுவரெலியாவை மையமாக வைத்து விவசாயப் பணிப்பாளர் ஒருவரின்\nமேற்பார்வையில் திட்டங்கள் முன்எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதே அடிப்படையில் மிளகாய் உற்பத்திக்குமான ஒரு புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது.\nஅது எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தப் படும். அது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் சகல விவசாய பரவலாக்கள் உத்தியோகத்தர்களுக்கும் இன்று முதல் அறிவுறுத்தல்கள் இடம்பெற உள்ளன' என்று கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU �� பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு\nஜப்பான் சிறுமியுடன் தலைமறைவான இளைஞன் சிக்கினார்\nடி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது\nநீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/110", "date_download": "2020-11-26T06:26:49Z", "digest": "sha1:GHHSPEJQHLXMXMTJGBYLNTGDPZP7V4FP", "length": 5051, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/110\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/110\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/110 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:அறிவுக் கனிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/துதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/முகஸ்துதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/2019/02/04/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-26T06:31:50Z", "digest": "sha1:RYCFQ6EOVX3HS2Z4HY5FG33MJVT3ZTU4", "length": 25913, "nlines": 121, "source_domain": "thiral.in", "title": "”ஃபேஸ்புக் இந்தியாவில் தோன்றியிருந்தால், மார்க் சிறையில் இருப்பார்!” – செஹ்லா ரஷித் – திரள்", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யில் புதிய சலுகை அறிவிக்கப்படும்; நான்கரை ஆண்டு சாதனையை பட்டியலிட்டு பிரதமர் பேச்சு\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..\nபசுக்களை வெட்டிய கும்பல் மீது தே.பா. சட்டம் பாய்ந்தது\nதேர்தல் ஆணையத்தில் மோடிக்கு சலுகையா ஆணையர் அசோக் கடிதத்தால் சர்ச்சை\n‘சமாஜ்வாதியுடன் இனி கூட்டணி கிடையாது’: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு\nமோடியை தொடர்ந்து ராகுல்: சூடு பிடிக்கும் ம.பி. தேர்தல் களம்\nஇந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\n6 மாதத்தில், ‘ரபேல்’ வரும்: பிரான்ஸ் தூதர் உறுதி\n”ஃபேஸ்புக் இந்தியாவில் தோன்றியிருந்தால், மார்க் சிறையில் இருப்பார்” – செஹ்லா ரஷித்\n`ஜோர் ஸே போலோ – ஆசாதி’ டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்ட பிறகு, துணைத் தலைவராக இருந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று ‘உரக்கச் சொல்வோம் – சுதந்திரம்’ என ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் செஹ்லா ரஷித் ஷோரா. அண்மையில் சென்னைக்கு அவர் வந்திருந்தபோது நமக்கு அளித்த பேட்டி..\n“யார் இந்த செஹ்லா ரஷித்\n“என்னை ஒரு செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தவே விரும்புகிறேன். எந்த ஒரு துறையில் நான் பணியாற்றினாலும் சமூகநீதி சார்ந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கொள்கை. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பாலினம் சார்ந்த உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்”.\n“சாஃப்ட்வேர் துறையிலிருந்து மாணவச் செயற்பாட்டாளர் என்கிற பரிணாமம் எவ்வாறு நிகழ்ந்தது\n“நான் காஷ்மீரிலிருந்து வருகிறேன். அங்குள்ள சூழலில் ஆக்டிவிசம் எல்லாம் சாத்தியப்படாது. அரசியல் என்பதே ஒரு மூடப்பழக்கமாகப்\nபார்க்கப்படும். என்ஜினீயராகச் சிறிதுகாலம் வேலை பார்த்தேன். பின்னர், டெல்லியில் ஜே.என்.யூ. தேர்வுகளுக்குத் தயாராகி வந்தபோது நடைபெற்ற `16 டிசம்பர் இயக்கம் (நிர்பயா) தான்' என்னை அரசியல்மயப்படுத்தியது. அப்போதுதான். பாலினம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், எனக்குள் ஒரு போதாமை இருந்துகொண்டே இருந்தது. அதுதான் என்னை ஜே.என்.யூ-வுக்கு அழைத்து வந்தது”.\n“தமிழகத்தையும், திராவிட இயக்கத்தையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்\n“கலாசார ரீதியாக வேரூன்றிய இயக்கம் என்பதால் திராவிட இயக்கம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால். பி.ஜே.பி-யின் பாசிசத்தை எதிர்கொள்ள இதுபோன்ற கலாசார ரீதியாக வேரூன்றிய இயக்கம்தான் தேவைப்படுகிறது. திராவிட இயக்கங்கள் மிகவும் முற்போக்கான சிந்தனைகளின் மூலம் உருவானவை. இங்குள்ள பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் பல்வேறு விஷயங்களிலும் தமிழகம் முன்னேறி இருக்கிறது”.\n“ஜே.என்.யூ-வில் தற்போதைய சூழல்கள் எவ்வாறு உள்ளன\n“ஜே,என்.யூ என்று மட்டுமல்ல, இன்றைய பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் மிகவும் மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளன. ஜே.என்.யூ, நாளுக்குநாள் அழிக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில் புதிதாக என்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஜனநாயக நடவடிக்கையான மாணவர்களின் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இடதுசாரி, அம்பேத்கரிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். ஆனால் ஏ.பி.வி.பி. உள்ளிட்ட வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இருக்காது. இந்த அரசின் பதவிக்காலம் முடிகிறபோது ஜே,என்.யூ அதன் பாரம்பர்ய மதிப்பை முற்றிலும் இழந்துவிடும்”.\n“இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாக இருக்க��ம்\n“பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைப்பதில் அரசு முனைப்புடன் இருக்கிறது. தத்துவம், ஆய்வுகள் இனிப் படிப்புகளாகக் கருதப்படாது. தொழில்முறை சார்ந்த படிப்புகளே எங்கும் வியாபித்து இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புகளில் ஒரு நாடு முதலீடு செய்யவில்லை என்றால், அந்நாட்டில் வளர்ச்சி என்பதே இருக்காது. இந்தியா எந்தவொரு துறையிலும் முன்னோடியாக இருக்க முடியாது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஜே.என்.யூ, ஐ.ஐ.டி மாதிரியான நிறுவனங்களை அனைத்து ஊர்களிலும் நிறுவ வேண்டும். ஆராய்ச்சித் துறை மேம்படச் சுதந்திரமான பொதுத்துறை முதலீடுகளும், கருத்துச் சுதந்திரமும் தேவை. வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிலும் ஆய்வுத் துறைகளில் அரசின் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. இங்கே படைப்பாற்றலுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. ஃபேஸ்புக் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் நிறுவனர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். புதிய ஆய்வுகளுக்கு மதிப்போ, ஊக்கமோ இந்தியாவில் அளிக்கப்படுவதில்லை”.\n“ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது\n“காஷ்மீரில் இந்தியாவுக்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் மூன்று காஷ்மீர் பகுதிகளும் ஒன்றாக இணைந்து சுதந்திரமான ஒரு பிரதேசமாக இருக்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது உள்ள சூழலில் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள்கூட மிகவும் கோபத்துடன் இருக்கின்றனர். மனித உரிமை மீறல்கள்தான் காஷ்மீரில் அன்றாட வாடிக்கையாக இருக்கிறது. அங்கு இராணுவம் மட்டுமே இந்தியாவின் முகம். அதுதான் அங்கே பல்வேறு விரிசல்களை உருவாக்குகிறது”.\n“காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ்-பி.ஜே.பி. எவ்வாறு கையாளுகின்றன\n“காஷ்மீரில் சிக்கல் இருப்பது அனைவரும் அறிந்த ரகசியமே. ஆனால், அதை பி.ஜே.பி. மேலும் சீர்குலைத்து 2019 தேர்தலில் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. ராணுவம் `ஆபரேஷன் ஆல் அவுட்' என ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. காஷ்மீரில் ஆயுதக் கிளர்ச்சி என்பது 1994-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. ஆனால், தற்போது பி.ஜே.பி. அரசின் கொள்கைகள், அந்தச் சூழ்நிலை மீண்டும் வருவதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது. முன்னா��் ராணுவத் தளபதி வி.கே சிங், பி.ஜே.பி-யில் சேர்ந்தது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத் பி.ஜே.பி-க்கு ஆதரவானக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவரும் ஏதாவது பதவிக்கு ஆசைப்பட்டுச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மனித உரிமை மீறல் பிரச்னைகளை எழுப்ப முடியும். தற்போது அதற்கான சூழல்கூட இல்லை. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்”.\n“ஆன்டி இந்தியன் (Anti Nationals) என்கிற பதம் தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறதே…\n“இன்றைய இந்தியாவில் பிரதமர் மோடி, அமித் ஷா பக்தராக இல்லாத எவருமே 'ஆன்டி இந்தியன்'தான். மோடி – அமித் ஷா பக்தர்களின் தாக்குதலுக்கு உள்ளான சுஷ்மா ஸ்வராஜ் கூட 'ஆன்டி இந்தியன்'தான்\";.\n“தற்போது இணையத்தில் அதிகரித்து வரும் ட்ரோல்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்\nஅது வெறும் ட்ரோல்கள் அல்ல, இணையத்தில் உலவி வரும் கொலைக் கும்பல். இணையத்தில எது எழுதினாலும் நம்முடைய அடையாளத்தைக் குறிவைத்து தாக்கப்படுகிறோம். இது நம் சமூகத்தில் ஏற்பட்டு வரும் மோசமான மாற்றங்களைத்தான் காட்டுகிறது. முதலில் இஸ்லாமியர்கள், அடுத்து தலித்துகள் தாக்கப்பட்டனர். சட்டத்தின் மீதான பயத்தில்தான் குற்றங்கள் நடப்பது குறையும். கொலைக் குற்றவாளிகளை மத்திய அமைச்சர் நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பது அவர்களுக்குச் சட்டத்தின் பிடியிலிருந்து கட்டவிழ்த்து விடுகிற உணர்வைத்தான் தருகின்றன. இத்தகைய ஒரு சூழலைதான் இணைய ட்ரோல் கலாசாரம் உருவாக்கியிருக்கிறது.\n“தேசிய மைய நீரோட்டத்தில் இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் நிலை என்னவாக இருக்கிறது\n`இந்தியாவில் அனைத்துச் சமூகப் பிரிவுகளிலுமே இஸ்லாமியர்கள்தான் பின்தங்கியிருக்கிறார்கள்' என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசுவின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்கள், நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்ததைவிடவும் எந்த விதத்திலும் குறைவானது இல்லை. அஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிற அரச பயங்கரவாதம். பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் கள்ள மௌனம் காத்து ஒப்புதல் அள��த்து வருகிறார். இதற்குச் சில ஊடகங்களும் உதவிவருகின்றன.\n“தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதும் இருக்கிறதா\nநான் என்னை ஒரு ஆக்டிவிஸ்டாகப் பார்க்கிறேன். தேர்தல் அரசியல் என்கிற ஒற்றை வட்டத்தில் அதைக் குறுக்கிப் பார்க்கவேண்டாம்.­­­­­ நான் ஒரு பத்திரிகையாளராக இருந்தாலோ, ஆசிரியராக இருந்தாலோ அதை நான் என்னுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கான களமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். சமூக மாற்றத்துக்காக உழைக்க வேண்டும். அதற்காகக் கிடைக்கிற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அது நாடாளுமன்றமாக இருந்தாலும்கூட…\nPrevious தை அமாவாசை : கும்பமேளாவில் 3 கோடி பேர் புனிதநீராடல்\nNext முதல்வர் போர்க்கொடி; ஆட்டம் காண்கிறது அரசு\nதமிழக அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறதா – நியூட்ரினோ திட்டத்தின் இன்றைய நிலை\nமேட்டுப்பாளையம் ஆணவக் கொலையும்…நாம் பேசமறுப்பதும்…\n`தண்ணீர்க் கடத்தல்… சூழல் கொலைகள்… பெண்கள் தூய்மை – `லேலா’ பேசும் அரசியல்\nகாய்கறி கழிவு, மீன் முள், முட்டை ஓடு… கிச்சன் கழிவுகளை இப்படி உரமாக்குங்கள்\nஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை; தனித்து போட்டியிட காங்., முடிவு\nபுதிய அணை கட்ட கேரளா திட்டம் சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறது தமிழகம்\nதோல்வி குறித்து கருத்து கேட்பு தமிழக பா.ஜ. நடவடிக்கை\n3D –யில் அச்சிடப்பட்ட பற்கள்\n5 ஆண்டுகளில் செய்தது என்ன\nநானோ பொருட்களை சோதனை செய்ய புதிய நுட்பம்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nதென்னை மரம் ஏறும் இந்தியப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/gas-stove-repair/", "date_download": "2020-11-26T07:23:42Z", "digest": "sha1:5ISMYIZJIO65GIC3YKHSONBODJXZX4TT", "length": 13558, "nlines": 295, "source_domain": "www.asklaila.com", "title": "Gas Stove Repair in Bangalore | Top Service Centers & Technicians - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nக்யூ மற்றும் க்யூ, யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபனஷங்கரி 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எ. டெலர் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிரீதி ஹோம் எபிலாயென்‌செஸ் சர்விஸ் செண்டர்\nசுய்செர் கலவை சாணை பழுது\nலாலபாக் மெய்ன் ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி குரு இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ்\nசுய்செர் கலவை சாணை பழுது\nராஜாஜி நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகெய்சர் மற்றும் தண்ணீர் ஹீட்டர் பழுது\nபி.வி.கே. ஆயியெங்கர் ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nராஜா ராஜெஷ்வரி நகர்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆனந்த் கைஸ்‌ சர்விஸ் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஓம் சை ராம்‌ எண்டர்‌பிரைசெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ் ஆர் எண்ட் சன்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி லக்ஷ்மி வெனகதெஷ்வரா ஹௌஸ் கைஸ்‌ வர்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/20170450/2082954/Tamil-News-PM-Modi-Thank-Security-Forces-on-Nagrota.vpf", "date_download": "2020-11-26T07:41:32Z", "digest": "sha1:E6RWGDJORSTHOPBLKIOXIVTKDUGWQ7EN", "length": 17847, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நக்ரோட்டா என்கவுண்டர் - பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு || Tamil News PM Modi Thank Security Forces on Nagrota Encounter", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநக்ரோட்டா என்கவுண்டர் - பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nபிரதமர் மோடி (கோப்பு படம்)\nஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியில் 4 பயங்கராவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, அந்த லாரியை நக்ரோட்டாவில் உள்ள சோதனைச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் நிறுத்தினர். இதனால், லாரி டிரைவர் அங்கிருந்து உடனடியாக தப்பிச்சென்றுவிட்டான். ஆனால், லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பெருமளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. சமீபகாலத்தில் மிகப்பெரிய அளவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இதுவாகும்.\nகொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் மும்பை தாக்குதலின் நினைவு நாளில் (நவம்பர் 26) ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக மிகப்பெரிய தா���்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், நக்ரோட்டா என்கவுண்டர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,\n’பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கராவாதிகள் கொல்லப்பட்டு, மிகப்பெரிய அளவிலான வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் அழிவை ஏற்படுத்த நடைபெற்ற முயற்சிகள் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளன என்பதை குறிக்கிறது.\nநமது பாதுகாப்புப் படைகள் மிகுந்த துணிச்சலையும், நிபுணத்துவத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றி. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள ஜனநாயக பயிற்சியை (தேர்தல்) குறிவைத்து நடத்தப்படவிருந்த மோசமான தாக்குதலை முறியடித்துவிட்டனர்’ என பதிவிட்டுள்ளார்.\nNagrota Encounter | PM Modi | நக்ரோட்டா என்கவுண்டர் | பிரதமர் மோடி\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nபுதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு\nநாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... போக்குவரத்து, வங்கிப் பணிகள் பாதிப்பு\nநக்ரோட்டா என்கவுண்டர்... உள்துறை மந்திரி, உளவுத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 ��ாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/114435/", "date_download": "2020-11-26T06:00:07Z", "digest": "sha1:ELYF5GURES6TMOKUM6PJB4HZQBVEL3K6", "length": 7481, "nlines": 107, "source_domain": "www.nakarvu.com", "title": "வாழ்த்து தெரிவித்த பிரதமர் | Nakarvu | Tamil News Site", "raw_content": "\nHome இலங்கை விக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர்\nவிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர்\nநேற்று (23) 81 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்ட போதிலும் அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் பொதுமக்கள் தொடர்பாடலில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள் என விக்கினேஸ்வரன் இதன் போது பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனும்\nகால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா காலமானார்\nயாழ். பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு\nநிவர் புயல் கரையை கடந்துள்ளதாக அறிவிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான 502 பேர் அடையாளம்\nஇலங்கையில் மேலும் 02 மரணங்கள்\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனும்\nதமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும��� தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை...\nகால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா காலமானார்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா (Diego Armando Maradona) தனது 60வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். மூளையில் காணப்பட்ட இரத்த கட்டியை அகற்றும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் உடல்நலம் தேறியிருந்தார். மது...\nயாழ். பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு\nஉலக வங்கியின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு நேற்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும்...\nஉலகத்தமிழரின் இலக்கு நோக்கிய நகர்வு...\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனும்\nகால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா காலமானார்\nயாழ். பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/author/psdprasad/", "date_download": "2020-11-26T07:32:36Z", "digest": "sha1:IGP62CP3EQFU7KLDILTGW37KQYJWCKJO", "length": 10600, "nlines": 225, "source_domain": "paattufactory.com", "title": "psdprasad – Paattufactory.com", "raw_content": "\nஅகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் \nஅரிய ஆசனம் மீத மர்ந்தவன் \nஅருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்…\nதிருச்செந்தூர் ஸ்ரீ ஷண்முக ஸ்தோத்ரம் – தமிழில்\nமூலம்: ஸ்ரீ ஆதிசங்கரர் (சமஸ்கிருதம்) Youtube link\nஷீரடி சாயிக்கு மிகப் பிடிக்கும் \nஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி – தமிழில்\nதமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ஓம் யக்ஷ குபேரனே ஜெய் – ஸ்வாமி யக்ஷ குபேரனே ஜெய் \nகுரு பகவான் கவசம் – தமிழில்\nதமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link அனைத்தையும் அறிந்த ஞானியே குருவே விரும்பிடும் பலன் தரும் அமைதியின் உருவேருத்ராட்சம் அணியும் ப்ரஹஸ்பதி தேவே […]\nஸ்ரீ ஆதி வாராகி கவசம் – தமிழில்\nபகை, நோய்களை அழிக்கும் சக்தி மிகுந்த ஸ்ரீ வாராகி கவசம் மூலம்: சமஸ்கிருதம் Youtube link\nகூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி\nமுதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த���தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் \nஸ்ரீ சரஸ்வதி ஆரத்தி – தமிழில்\nYoutube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ துர்கா, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ லலிதாம்பிகை ambal, ambalsong, navarathri\nஸ்ரீ துர்க்கா ஆரத்தி – தமிழில்\nYoutube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி அம்மா \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nதிருச்செந்தூர் ஸ்ரீ ஷண்முக ஸ்தோத்ரம் – தமிழில்\nஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_13.html", "date_download": "2020-11-26T07:12:46Z", "digest": "sha1:FQTJWVGZWOUL3QDEMW7DWEOQ272IGK2B", "length": 16187, "nlines": 307, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’அசட’னின் வருகை...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅக்டோபர் மாதமே வரக் கூடுமென எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும் பதிப்புப் பணியில் நேரிட்ட ஒரு சில நடைமுறைச் சிக்கல்களால் சற்றுத் தாமதமான ‘அசட’னின் வெளியீடு இப்போது நிகழ்ந்து நூலும் வெளிவந்து விட்டது. நடப்பாண்டுக்குள் அந்த வெளியீடு சாத்தியமாக முடிந்ததில் மகிழ்ச்சி.\nமதுரை பாரதி புத்தக நிலையம் வெளிட்டிருக்கும் இந்த மொழியாக்க நாவலை வாங்க எண்ணுவோரும்,முன்னமே முன் பதிவு செய்து கொண்டவர்களும் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபதிப்பாளரிடமிருந்து நூலின் பிரதிகள் போதிய அளவு அனுப்பி வைக்கப்பட்டபின்பு,ஆன்லைன் வழி உடுமலை.காமில் பதிவு செய்து கொண்டவர்களுக்குப் பிரதிகள் கிடைக்கும்.\nநூலின் பிரதிகள் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன்,மற்றும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அவர்கள் மின்னஞ்சல் வழி எனக்கு அளித்த வாழ்த்துச் செய்திகள்...\nஅசடன் நாவல் நேற்று கூரியரில் வந்தது. சிறப்பான கட்டமைப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது.\nஅன்பு சுசீலா அம்மா அவர்களுக்கு\nஅசடன் நூல் கிடைத்தது, மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, உங்களின் அயராத மொழியாக்கப்பணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்\nஅசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1\nஅசடன் :சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-2\nஅசடன்:சில முன் குறிப்புகள் [2]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [1]\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2\nஅசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , அறிவிப்பு , மொழியாக்கம்\nவாழ்த்துக்கள் அம்மா , நான் காத்திருக்கிறேன் .\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:59\nநானும் முன்பதிவு செய்துள்ளதால் ஆவலாக காத்திருக்கிறேன்\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:50\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:55\nபதிப்பகத்துக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லைதொலைபேசியும் வேலை செய்யவில்லை போல\n15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:43\nதிரு விக்கி,உங்களுக்கு விரைவில் நூலை அனுப்பி வைப்பதாகப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.\n17 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:58\n19 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:07\n30 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 3:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/deepvali-nonbu-murai/", "date_download": "2020-11-26T06:25:15Z", "digest": "sha1:UD5U4O4P4E5LTDUCWEYJ2EYPH5USL7RC", "length": 14873, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "தீபாவளி நோன்பு முறை மற்றும் வழிபடும் நேரம் | Diwali nonbu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவ��்கள் தீபாவளி நோன்பு முறை மற்றும் வழிபடும் நேரம்\nதீபாவளி நோன்பு முறை மற்றும் வழிபடும் நேரம்\nநாம் தீபாவளியை வரவேற்று கொண்டாட காத்திருக்கின்றோம். இந்த தருணத்தில் தீபாவளி பண்டிகையை பற்றியும், நோன்பு முறைகளைப் பற்றியும், நாம் இந்தப் பதிவில் காணப்போகிறோம்.\nதீபாவளி. தீப ஒளி என்பது தான் இதற்கு அர்த்தம். தீபங்களை ஏற்றி அதில் வரும் ஒளியின் மூலமாக இருள் விலகும். அதுபோல நம் மனதிலுள்ள தீமை என்னும் இருள் நீங்கி நன்மை என்னும் பிரகாச ஒளிபெற தீபாவளியை கொண்டாடுகிறோம்.\nதீபாவளி அன்று கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது பெண்களுக்கான விரதம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது இதை பெண்கள் கடைப்பிடிப்பதாக காரணம் என்ன இதை பெண்கள் கடைப்பிடிப்பதாக காரணம் என்ன இந்த விரதத்தின் வரலாறு என்ன இந்த விரதத்தின் வரலாறு என்ன இப்படிப்பட்ட பல கேள்விகள் நம்மில் உண்டு. அதற்கான பதிலை நாம் இப்பொழுது சுருக்கமாக காணப்போகிறோம்.\nபொதுவாக கேதார கௌரி நோன்பு என்பது 21 நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால், அது எல்லா பெண்களாலும் செய்ய இயலாது. ஏனென்றால் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களின் உடல்நிலை ஒத்துழைக்காது. அது போன்றவர்கள் 21வது நாளின் முடிவில், அதாவது தீபாவளி அமாவாசை அன்று நோன்பு இருந்து விரதத்தை கடைபிடிக்கலாம். நாம் செய்யும் பலகாரத்துடன், நோன்பு கயிறு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் அம்பாளுக்கு படைத்து பூஜையை அனுஷ்டிக்கலாம்.\nசரி பெண்கள் ஏன் இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். இதை அறிந்து கொள்ள ஒரு சிறிய கதையும் உண்டு. கயிலை மலையில் ஒருநாள் எல்லா சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் சேர்ந்து சிவபெருமானையும், பார்வதியையும் வணங்குகின்றனர். அதாவது, சிவன், பார்வதி இருவரையும் சேர்த்து வைத்து பிரதக்ஷணம் செய்து வழிபடுகிறார்கள். அதில் பிருங்கி முனிவர் என்பவர் மட்டும் வண்டு உருவில் மாரி பார்வதி தேவியை விட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். இதனைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் கூறுகிறார் ,பிருங்கி முனிவர் செய்ததை என்னால் ஏற்க முடியாது. உங்கலோடு நான் இனைந்து இல்லாததால் தானே இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகிறது. இனி உங்களில் சரிபாதிய���க நான் இருபேர்ண் என்று கூறி பூலோகம் வந்து அடைந்து, கடும் தவம் மேற்கொண்டு, நோன்பு இருந்து, சிவனின் உடலிலேயே பாதியாக கலந்து அர்த்தநாரீஸ்வரராக மாறிய நாளைத்தான் நாம் கேதாரகௌரி நோன்பாக கொண்டாடுகிறோம்.\nஅம்பாளே தன் கணவனுடன் சேர்வதற்கு இந்த நோன்பை மேற்கொண்டிருக்கிறார். ஆகவே, பெண்கள் இந்த நோன்பை கடைபிடித்தால் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழவும், கணவரின் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தில் அமைதி, செல்வம், பெருகவும் இந்த நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுதான் கேதாரகௌரி நோன்பின் வரலாறு.\nஅடுத்து தீபாவளி அன்று எப்படி கங்காஸ்நானம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.\nதீபாவளி அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் அதாவது இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறுவார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் சுடுதண்ணீரில் நீராடுவதன் மூலம் நமக்கு கங்கையில் ஸ்நானம் செய்வதற்கு இணையான பலனை நம்மால் பெற முடியுமாம்.. ஏனெனில், அந்த சுடுதண்ணீரில் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இந்த கங்கா ஸ்நானத்தின் போது சீயக்காயும், நல்லெண்ணெயையும் தலைக்கு வைத்து குளிப்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லோராலும் கங்கைக்கு சென்று ஸ்நானம் செய்ய முடியாது அல்லவா அதனால் தான் தீபாவளி அன்று கங்காதேவி நம் வீட்டு சுடுதண்ணீரில் வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. கங்கா ஸ்நானம் மட்டும் அல்லாமல் நோன்பு மேற்கொள்ளுவோர்கள் அனைவரும் காலை ஆறுமணிக்குள்ளேயே நோன்பிற்குரிய பூஜையை செய்து முடிப்பது நல்லது. பூஜை செய்யும் சமயத்தில் உங்கள் வீட்டில் உள்ள அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி இறைவன் முன் வைத்து வழிபடுங்கள். அதில் நிச்சயமாக ஒரு தீபமாவது நெய் தீபமாக இருப்பது நல்லது. அதே போல இறைவனை வழிபடும் சமயத்தில் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து, தீப ஒளியில் இருந்து வரும் வெளிச்சத்தில் இறைவனை வணங்குவது மேலும் சிறப்பு சேர்க்கும்.\nஇந்த தீபாவளியை எல்லோரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். சந்தோஷம் என்பது பகிர்ந்து கொள்வதில் தான் இரட்டிப்பாகிறது. ஆகையால் வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து தான் பாருங்களேன் உங்கள் தீபாவளி மகிழ்ச்சி, எப்படி பல மடங்கு ஆகப்போகிறது, என்று பாருங்கள். தித்திக்கும் தீபாவளியை திகட்டாத மகிழ்ச்சி���ுடன் சேர்ந்து அனைவரும் கொண்டாட வாழ்த்துகிறோம்.\nசமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா\nபணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன\nபல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/apps/401419/", "date_download": "2020-11-26T06:26:50Z", "digest": "sha1:WA64FOW2ST7HZUGLS7S7YVDTT2JPLS6F", "length": 4778, "nlines": 96, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தை அறிமுகப் படுத்த (பலாக்) இணையத்தை பயன் படுத்தல் - அரபு", "raw_content": "\nஇஸ்லாத்தை அறிமுகப் படுத்த (பலாக்) இணையத்தை பயன் படுத்தல்\nThe application பின்வரும் stores ல் கிடைக்கும்\nThe application பின்வரும் stores ல் கிடைக்கும்\nThe application பின்வரும் stores ல் கிடைக்கும்\nThe application பின்வரும் stores ல் கிடைக்கும்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nமுஸ்லிம் அல்லாதோருக்கு பல்வேறு மொழிகளில் இஸ்லாத்தை அறிமுகப் படுத்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் என்த்றோயிட் மற்றும் ஐபோன்களை இலவசமாக பயன் படுத்தல்...\nவியட்நாம் - Việt Nam\nமார்க்கமாக இஸ்லாத்தை நாம் ஏன் ஏற்றுக் கொள் வேண்டும்\nகிஸ்ஸத் இஸ்லாம்; என்ற நிகழ்ச்சி நிரல்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546443", "date_download": "2020-11-26T07:31:35Z", "digest": "sha1:X7HTT5QTLT6HZJPH7OAW36V2ERF5ELFA", "length": 13694, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "Will BJP continue in Karnataka ?: 15 Assembly constituency by-elections completed | கர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா?: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு க��யம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நிறைவடைந்தது.\nகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில் முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர். அதன் பயனாக ஆர்.ரோஷன்பெய்க், எஸ்.டி சோமசேகர், கே.கோபாலய்யா, ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ், பைரதி பசவராஜ், வி.முனிரத்னம், ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, பி.சி.பாட்டீல், எச்.விஷ்வநாத், கே.ஆர்.நாராயணகவுடா, பிரதாப்கவுடா பாட்டீல், சீமந்தபாட்டீல், டாக்டர் கே.சுதாகர், ஆர்.சங்கர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ அரசு பதவியேற்றது.\nஇதனிடையில் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் மஸ்கி ஆகிய இரு தொகுிதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவ��த்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிவில் 66.25 % வாக்குகள் பதிவாகியுள்ளது.\nதேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ சார்பில் தலா 15, மஜத சார்பில் 12, தேசியவாத காங்கிரஸ் சார்பில் 1, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 45, சுயேட்சைகள் 75 என மொத்தம் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nமுதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி தொடருமா இல்லை என்பது 15 தொகுதிகளில் இன்று பதிவாகியுள்ள வாக்காளர்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. நடைபெற்ற 15 தொகுதி இடைத்தேர்தலில் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக அரசு தொடர்ந்து நீடிக்க முடியும். பாஜக 7 இடங்களை வென்றால், கர்நாடக சட்டசபையில் பாஜக பெரும்பான்மை அடையாளத்தை காண்பிக்கும். இடைத்தேர்தல்களில் 6 இடங்களை கூட வெல்ல பாஜக தவறினால், கர்நாடகாவில் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐ.என்.சி மற்றும் ஜே.டி.(எஸ்) எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது.\nதேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி பெங்களூருவில் மூன்று இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை: சர்வதேச விமான போக்குவரத்துக்கு நவ.31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nபுயல் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பு: தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்: அமித்ஷா டுவிட்.\nமும்பை தாக்குதலின் 12-வது ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் #MumbaiTerrorAttack, #2611Attack என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.\nசென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்குகிறார்.\nஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்: கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.\nஒரே நாளில் 44,488 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92.66 லட்சத்தை தாண்டியது.\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று பிற்பகல் கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி: துணை முதல்வர் ஓ.பி.எஸ் சென்னையில் ஆய்வு.\nநிவர் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.07 கோடியாக உயர்வு; 14.25 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 1,500 கனஅடியாக குறைப்பு: நீர்வரத்து குறைந்ததால் நடவடிக்கை.\n× RELATED 3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T08:02:15Z", "digest": "sha1:JESE2YCDJSXH4SFA3F63346BUQFFAGTA", "length": 4487, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முன்றுறை அரையனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்)[சான்று தேவை] + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.\nஇவரது நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் என அறியப்படுகிறது.\n\"பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்\nபண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா\nமுன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்\nஇன்றுறை வெண்பா இவை.\" - (பழமொழி நானூறு - தற்சிறப்பு பாயிரம்[1])\nசெய்யுளின் பொருள்: அசோக மரத்து நீழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.\nபிண்டியின் (அசோக மரத்து) நிழலில் வாழும் அருகப் பெருமானை வணங்குவதால் ஆசிரியர் சமண சமயத்தவர் என்பது தெளிவாகிறது.\n↑ தமிழ் இணைய கல்விக்கழகத்தில் பழமொழி நானூறு பாயிரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/my-mother-daily-prayed-to-god-that-my-father-should-quit-cinema-dhruv-vikram-065192.html", "date_download": "2020-11-26T07:08:38Z", "digest": "sha1:GCBWVRKOZMBDLWGJDQI3NXGSMYTERLF4", "length": 16807, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அப்பா நடிப்பதை நிறுத்திடனும்னு அம்மா தினமும் பிரேப் பண்ணாங்க'.. விக்ரம் மகன் துருவ் சொன்ன ரகசியம்! | My mother daily prayed to god that my father should quit cinema: Dhruv Vikram - Tamil Filmibeat", "raw_content": "\n56 min ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \n16 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n18 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nNews நிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அப்பா நடிப்பதை நிறுத்திடனும்னு அம்மா தினமும் பிரேப் பண்ணாங்க'.. விக்ரம் மகன் துருவ் சொன்ன ரகசியம்\nVikram & Dhuruv cutest Moment:கேரளாவில் மகன் அப்பா செய்யும் அலப்பறை\nசென்னை: தனது தந்தை நடிகர் விக்ரம் சினிமாவில் இருந்து வெளியேற வேண்டும் என தனது தாய் தினமும் பிரார்த்தனை செய்ததாக நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.\nவிஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வாங்கா இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்கு���ராகப் பணிபுரிந்த கிரிசாய்யா தான் ஆதித்ய வர்மாவை இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.\nபடத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு துருவ் விக்ரம் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், தனது குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.\n''சேது படத்துக்கு முன்பாக என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருந்த சமயத்தில் அவர் சினிமாவைக் கைவிட வேண்டும் என்று என் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தார். பின்னாட்களில் 'சேது' படத்தையும் அதில் என் அப்பாவின் கடின உழைப்பையும் பார்த்த பிறகு, அவருக்கு இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறார்\", என துருவ் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம், இந்த இடத்திற்கு வர மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். துருவ் விக்ரம் தனது தந்தையின் உழைப்பை உணர்ந்திருக்கிறார் என்பதையே இந்த பேட்டி உணர்த்துகிறது.\nஅதேபோல் விக்ரமும் தனது மகனின் அறிமுகப்படம் நன்றாக வர வேண்டும் என்பதில் எவ்வளவு ஈடுபாடு காட்டினார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆதித்ய வர்மா படத்திற்கு ஏறக்குறைய ஒரு இணை இயக்குனர் போலவே விக்ரமும் படப்பிடிப்பு தளங்களில் கூடவே இருந்து துருவ்விற்கு நடிப்பில் வழிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.\nகட்டுமஸ்தான கட்டுடலைக்காட்டும் துருவ் விக்ரம்.. இதயத்தை பரிசளிக்கும் ரசிகைகள்\nWWE ஆடா நடத்துறீங்க.. பாலாவின் வர்மா பாடல் காட்சியை பங்கம் பண்ணிய நெட்டிசன்ஸ்.. பாவம் துருவ்\nஇன்னும் 4 நாட்கள் தான்.. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மாவின் புது டீசர் ரிலீஸ்\nஒரு வழியாக ஒடிடியில் வருகிறது வர்மா.. தூக்கி வீசப்பட்ட பாலாவின் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா\nஇந்த புலி அப்பா புலியை விட அதிகமாவே பாயும்.. ஹேப்பி பர்த்டே துருவ் விக்ரம்.. குவியும் வாழ்த்துக்கள்\nப்பா.. இன்னாம்மா ஹேண்ட்ஸமா இருக்காரு.. வைரலாகும் துருவ் விக்ரமின் அசத்தலான புகைப்படங்கள்\nசியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்\nப்பா.. இது உடம்பா.. முரட்டுத்தனமாக சிக்ஸ் பேக்.. மிரட்டல் லுக்கில் விக்ரம்.. தீயாய் பரவும் போட்டோ\nசியா��் 60.. இதுதான் டைட்டிலா.. வெளியான அந்த தகவல்.. ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பம்\nசியான் 60.. தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராகும் த்ருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\nகிட்டாரும் கையுமாக.. உன்னாலே உன்னாலே பாட்டு.. லாக் டவுனில் துருவ் என்ன செய்றாருன்னு பாருங்க\nஅந்த பேச்சுக்கே இடமில்லை.. பரவி வரும் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த சியான் விக்ரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகிட்னி பிரச்சனை.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல டிவி நடிகர் பரிதாப மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nஇவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/04/sadam.html", "date_download": "2020-11-26T07:01:04Z", "digest": "sha1:STWCHJD5G26BGWYIJIFT4AQCYKV2N5XJ", "length": 13074, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை சுட்டுக் கொல்லுங்கள்: சதாம் ஆவேசம் | Shoot me, dont hang me says defiant Saddam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர்\nநிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொ���ுமக்கள் கடும் அவதி\nபுயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை சுட்டுக் கொல்லுங்கள்: சதாம் ஆவேசம்\nஎனக்கு எப்படியும் மரண தண்டனையே தந்து விடுவீர்கள். ஆனால், நான் தூக்கில் தொங்கி சாக விரும்பவில்லை. ராணுவதளபதியான நான் துப்பாக்கியால் சுடப்பட்டே சாக விரும்புகிறேன் என ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தினர் வசம் சிக்கிய சதாம் உசேன் மீது தற்போது பாக்தாத் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.பாக்தாத் நீதிமன்ற வளாகத்தில் சதாமை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேசினர்.\nஅப்போது, அவர்களிடம் சதாம் உசேன் கூறியதாக வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:\nநான் சாவை கண்டு பயப்படவில்லை. நான் தவறு செய்யவில்லை. இருந்தாலும் நான் சாக வேண்டும் என அமெரிக்காவிரும்புகிறது. சாவை வைத்து என்னை மிரட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஈராக் மக்களை விட எனது உயிர் முக்கியமானதுஅல்ல.\nநான் ராணுவ தளபதியாக இருந்தவன். எனவே தூக்கில் தொங்கி சாவதை விட துப்பாக்கியால் சுடப்பட்டு சாவதையேவிரும்புகிறேன். ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருவது எனக்கு உற்சாகத்தைஏற்படுத்தியுள்ளது.\nகடந்த காலங்களில் அரபு நாடுகளுக்கு நான் உதவி புரிந்துள்ளேன். அந்த நாடுகள் தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஈராக் மக்களுக்காக, அரபு நாடுகளின் மக்களுக���காக, உலகத்தில் உள்ள மக்களுக்காக அமெரிக்காவுக்கு எதிராக நான்போரிட்டேன்.\nஅமெரிக்காவால் புதிய உலகை ஏற்படுத்த முடியாது. அதற்கான முயற்சியை ஈராக்கில் மேற்கொண்டு தோல்வியைதழுவியுள்ளனர். எனவே புஷ்க்கு எதிராக நிற்பது பிற நாடுகளை காப்பாற்றுவது போன்றதாகும். இனிமேல் இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் முன் அமெரிக்கா ஆயிரம் முறை யோசிக்கும்.\nஈராக் மக்கள் நாட்டு பற்று மிக்கவர்கள். வெளிநாட்டு ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்க ராணுவ வீரர்களும்,மற்ற நாட்டு வீரர்களும் ஈராக்கை விட்டு விரைவில் ஓடுவார்கள்.\nஅமெரிக்காவின் கைப்பாவையாக இங்கு செயல்படுபவர்களும் அதற்கு முன் ஓடி விடுவார்கள்.\nஇவ்வாறு சதாம் உசேன் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1043", "date_download": "2020-11-26T06:10:56Z", "digest": "sha1:IUC3EQV3VUZQVXMPKBAPOZRMALLZEXQL", "length": 4809, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "ம துபா னங்களை விற்பனை செய்ய அனுமதி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nம துபா னங்களை விற்பனை செய்ய அனுமதி\nஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இன்று முதல் ம துபான வி ற்பனை நிலையங்களை தி றக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇதனை த விர ஊ ரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா பிரதேசங்களில் அனுமதி பெற்ற சிறப்பு அங்காடிகளில் உள்ள ம துபான வி ற்பனை நிலையங்களில் மதுபான வகைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nக டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே ம து பானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ம துவ ரி திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎது எப்படி இருந்த போதிலும் கூட்டமாக அமர்ந்து ம துபா னங்களை அ ருந்துவது கொ ரோ னா வை ரஸ் தொ ற்று பர வாக காரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபு கைப்பி டிப்போ ரிடம் தீ விரம் காட்டும் கொ ரோ னா வை ரஸ் – உ யிர் போ கும் அ பாயம்\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட���டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2643202", "date_download": "2020-11-26T08:22:14Z", "digest": "sha1:CMXWH7JDGL6QUILNJKZYMWCFICKSNSMF", "length": 21014, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பயங்கரவாதிகள் ?| Dinamalar", "raw_content": "\n: டுவிட்டரில் ... 1\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 5\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 5\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 4\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 25\nகாஷ்மீரில் அரசியல்வாதிகளை குறிவைக்கும் பயங்கரவாதிகள் \nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தின் பா.ஜ.வை சேர்ந்த பிதா ஹூசைன், உமர் ஹஜாம் மற்றும் உமர் ரஷீத் பேக் ஆகிய 3 பேர், மீது , ஓய்.கே.போரா பகுதியில் நேற்று(அக்.,29) மாலை துப்பாக்கிச்சூடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தின் பா.ஜ.வை சேர்ந்த பிதா ஹூசைன், உமர் ஹஜாம் மற்று��் உமர் ரஷீத் பேக் ஆகிய 3 பேர், மீது , ஓய்.கே.போரா பகுதியில் நேற்று(அக்.,29) மாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு காசிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய டிஆர்எப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கை: பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொது செயலர் பிதா ஹூசைன் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கோழைத்தனமான சம்பவம். அவரை போன்ற தேசபக்தர்களின் மறைவு நாட்டிற்கு இழப்பு. அவர்களின் தியாகம் வீண்போகாது. குடும்பத்தினருக்கு ஆறுதல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, காஷ்மீரில் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம்(6)\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்(22)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபழைய முதலைவர்களே இதற்கு காரணமா என்று ஆராயும் தருணம் இது.\nஅப்ரஹாமிய காட்டுமிராண்டித்தனம் ரத்தத்திலும் கொலைகளிலும் உள்ளதை நாம் காண்கிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நி���ாகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தடுப்பு மருந்து டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/07/blog-post_673.html", "date_download": "2020-11-26T06:46:48Z", "digest": "sha1:HTMOMNWJHRICMPXE2A5553RZSA4SZRA3", "length": 8995, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழகத்தில் மறுதேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!: ஓரிரு நாளில் முடிவு வெளியாக வாய்ப்பு..!! - தமிழ்க���கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் தமிழகத்தில் மறுதேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்: ஓரிரு நாளில் முடிவு வெளியாக வாய்ப்பு..\nதமிழகத்தில் மறுதேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்: ஓரிரு நாளில் முடிவு வெளியாக வாய்ப்பு..\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nசென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மறுதேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 24ம் தேதியன்று நடைபெற்ற கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 482 மாணவர்கள் எழுத இயலவில்லை.\nதொடர்ந்து தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மறுத்தேர்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாணவர்களுக்கு மறு வாய்ப்பாக நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. 800 பேர் தேர்வெழுத அனுமதி சீட்டு பெற்ற நிலையில், இதில் மாநிலங்கள் முழுவதும் 289 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.\nதேர்வு முடிந்ததும், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கியது. மறு தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&uselang=en", "date_download": "2020-11-26T06:37:47Z", "digest": "sha1:PGHB34MXY2CQSCXX6IYCUHOD6EWZV7PA", "length": 4510, "nlines": 55, "source_domain": "www.noolaham.org", "title": "இன்னொன்றைப் பற்றி - நூலகம்", "raw_content": "\nPublisher தேசிய கலை இலக்கியப் பேரவை\nஇன்னொன்றைப் பற்றி (118 KB)\nகவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.\nஇன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.\n-நூல் தேட்டம் (தொகுதி 5)\nதேசிய கலை இலக்கியப் பேரவை\n2003 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-26T06:40:47Z", "digest": "sha1:ZSWWUNQXEMHIOBMW45ORPYRY3ZHH4NZH", "length": 15830, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது. - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nமாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.\nகடந்த சனிக்கிழமை மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.\nவழமை போலவே நிகழ்வுகள் இடம்பெற்றன.சிறப்பு நிகழ்வாக பட்டயக்கல்வியில் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தமிழ் மொழியில் 12ம் வகுப்பை முடித்து சித்தியடைந்த மாணவர்களுக்கும் மற்றும் கலைப்பாட ஆற்றுகைத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மதிப்பளித்து பாராட்டுப் பரிசும் வழங்கப்பட்டது.\nஅத்தோடு டென்மார்க்கில் நீண்டகாலமாக கலைப்பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கும் அனைத்துலக தமிழ் கலை நிறுவகத்தால் மதிப்பளித்து\nபாராட்டுப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் பேச்சு நாடகம் நடனம் என்பன நிகழ்வை அலங்கரித்தன. இந்நிகழ்வு தொகுத்து வழங்கியது மகிழ்வையும் திருப்தியையும் தந்தது.\nநிகழ்வின் ஆரம்ப கலை நிகழ்வை12ம் வகுப்பை நிறைவு செய்த மாணவி தொகுத்தளித்தார்.தொடர்ந்து நிகழ்வை சிறப்பாக மகிழ்ச்சியோடும்\nஇவ்���ினிய தருணத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்🌺🙏🏻👏🏽\nமாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்விழா\nஇளம் நடிகை ஸ்ரெலானி சதீசன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04 .2019\nவெறும் வயிறு நாடகம் “ சிறப்பானதாகும்.\n22 வது தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெற்ற…\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18\nயேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில்…\nஇசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில் பாடகர் கோகிலன் பாடி கிரிக்கெட் போட்டிக்கான பாடல் வெளிவரவுள்ளது \nஇசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில்…\n‚முகநூல் முற்றத்து வெளியில்‘ புலம்பெயர் இளைய படைப்பாளி கார்த்திகா பெருந்தொகுப்பு\nஈழத்தின் தமிழ் பேசுவோரின் பன்முகப் படைப்புகளின்…\nநல்லூர் கந்தபுராண எழுச்சி விழாவில் அதிகளவான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.\nசிங்கப்பூர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அவரகளுடன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு.காசி நாகலிங்கம்கலந்துரையாடல்\nயேர்மனி தமிழ் கலாச்சார மன்றத்தில் 25.1.2020யேர்மனி…\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-18\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்…\nஉயிரென நீயும் உதித்தாய் உணர்வென என்னில்…\nசெ.லோகராஜாஎழுதிய மனையடி சாஸ்திரமும் வாஸ்து நிலையும் நூல் வெளியீடு\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/", "date_download": "2020-11-26T06:13:40Z", "digest": "sha1:KBZZAE2YDAVBKQUWHHKUCFQG76WADYFI", "length": 11427, "nlines": 215, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "ஹெல்த்கேர் மாத இதழ் | நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", "raw_content": "\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nமே மாத இதழ் 2020\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nமே மாத இதழ் 2020\nகாக்க காக்க கண்களைக் காக்க\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு மரபணு வெளிப்பாடு (Gene expression) என்பது ஒரு மரபணுவிலிருந்து பெறப்படும்...\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகொரோனா விழிப்புணர்வு குறித்து அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் Dr. A. ஃப்ரான்சிஸ் ராய் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்.\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nமே மாத இதழ் 2020\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக்...\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகடந்த 15 ஆண்டுகளாக தமிழில் மருத்துவக் கட்டுரைகளை ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளியிட்டு வரும் மருத்துவ இதழ்.\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-coming-back-chennai-tonight-itself-317073.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T07:54:25Z", "digest": "sha1:LLIBP7YAM4TZOGFHVEARE6YAKR5S5XY3", "length": 15280, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் அனுமதி மறுப்பு.. கடலூரில் நாளை ஸ்டாலின் வாகன பேரணி ரத்து! இன்றே சென்னை திரும்புகிறார் | Stalin coming back to Chennai Tonight itself - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nவங்கக்கடலில் உருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி\nநிவர் கடந்து போன சுவடின் ஈரம் கூட காயலையே... வங்க கடலில் அடுத்த தாழ்வு பகுதி- தமிழகத்திற்கு வார்னிங்\nமின் ஒயரில் மரக்கிளை.. உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nசென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nபுயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nநிவர் கடந்து போன சுவடின் ஈரம் கூட காயலையே... வங்க கடலில் அடுத்த தாழ்வு பகுதி- தமிழகத்திற்கு வார்னிங்\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nகரையை கடந்த நிவர்.. களத்திற்கே செல்லும் முதல்வர் இபிஎஸ்.. இன்னும் 4 மணி நேரம்தான்.. பக்கா பிளான்\nவாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து\nநிவர் புயல்... களத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின்... முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு..\nMovies பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ் அனுமதி மறுப்பு.. கடலூரில் நாளை ஸ்டாலின் வாகன பேரணி ரத்து\nசென்னை: போலீஸ் அனுமதி மறுத்ததால் கடலூரில் நாளை நடைபெற இருந்த ஸ்டாலினின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.\nஸ்டாலின் நாளை கடலூரில் வாகன பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலினின் வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது.\nஇதைத்தொடர்ந்து இன்று இரவே ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் அவர் ஆலோசனை நடத்துகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுயல் -மழை பேரிடர் காலம்... மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.. திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்..\nஎங்கே போனாலும் கூட்டம் வருகிறது.. ராக்கெட��� வேகத்தில் உயரும் உதயநிதி இமேஜ்.. திமுகவின் பக்கா பிளான்\nபோகிற இடமெல்லாம் கேட் போடும் போலீஸ்.. விடாமல் களத்திற்கு செல்லும் உதயநிதி.. 3 நாளில் 3வது முறை கைது\nநேராக அவரையே போய் பார்த்துவிட்டாரே.. உதயநிதி கையில் எடுத்த அந்த அஸ்திரம்.. ஆட்டம் சூடுபிடிக்கிறது\nதிட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்\n 100 நாள் பிரச்சாரத்தை நாளை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்\nரஷ்ய தமிழறிஞர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனாவால் மரணம்- ஸ்டாலின் இரங்கல்\n தமிழ் மீது அநாவசியமாக கை வைக்காதீர்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nஆத்திரத்தில் பேசுகிறார் முதலமைச்சர்... தன்னை ஜெயலலிதாவை போல் நினைக்கிறார்... ஸ்டாலின் விமர்சனம்\nபீகார் தேர்தல் முறைகேடுப் புகார்கள் அதிர்ச்சி தருகிறது... நிதிஷுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் -ஸ்டாலின்\nசாலை அமைக்கக் கூறினால்... பாலம் கட்டுவோம் என்கிறார்கள்... போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் -ஸ்டாலின்\nஇந்திய தொழிற்சங்க மையங்கள் சார்பில் நவ.26-ம் தேதி பந்த்... திமுக ஆதரவு... ஸ்டாலின் அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/2/", "date_download": "2020-11-26T06:38:17Z", "digest": "sha1:5GNP3FBV7Z45ZY7BH2CJQNK3SYBDKQKO", "length": 4903, "nlines": 74, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை பிந்து மாதவி", "raw_content": "\nTag: actor vikram prabhu, actress bindhu madhavi, actress nikki galrani, director s.s.surya, pakka movie, pakka movie preview, slider, இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா, திரை முன்னோட்டம், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை நிக்கி கல்ரானி, நடிகை பிந்து மாதவி, பக்கா திரைப்படம், பக்கா முன்னோட்டம்\nவிக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி – பிந்து மாதவி நடிக்கும் ‘பக்கா’\n‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட...\n“கரு.பழனியப்பனின் படத்தில் நடிப்பதில் எனக்கு பெருமைதான்” – நடிகை பிந்து மாதவியின் பெருமிதம்..\nதமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குநர்களே தங்கள்...\nவிக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்து மாதவி நடிக்கும் ‘பக்கா’ படத்தின் ஸ்டில்ஸ்\nதோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’ திரைப்படம்\n‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட...\nவிக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் ‘பக்கா’ திரைப்படம்\n‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட...\nஜாக்சன் துரை – சினிமா விமர்சனம்\nபேய்ப் பட வரிசையில் நம்மை விடாமல்...\n‘ஜாக்ஸன் துரை’ படத்தின் ஸ்டில்ஸ்\nபசங்க-2 – சினிமா விமர்சனம்\nஎப்போதும் துறுதுறுவென்று பரபரப்பாக எதையாவது...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t57133p15-topic", "date_download": "2020-11-26T05:59:01Z", "digest": "sha1:55NJIMKQRJZ7EIMHEI3GKRSGIUXLHEMC", "length": 28434, "nlines": 224, "source_domain": "www.eegarai.net", "title": "மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....\n» 2021 பெரியவா காலண்டர் \n» சின்ன சின்ன கதைகள் :)\n» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்\n» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\n» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\n» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்\nஅமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.\nஇல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.\nஎந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.\nவீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்ற���லும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.\nஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.\nஅலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.\nஇல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவி க்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.\nஅதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\nஆனால் இது மோசமான எண்ணம் தானே..\nமோசமான எண்ணம் என்பதைவிட, பாதுகாப்பு உணர்வு எனக் கூறலாம்.\nபெண்கள் மனதில் எப்பொழுதுமே கணவன் வீட்டில் நாம் புறக்கணிக்கப் படுகிறோமோ என்ற எண்ணம் எப்பொழுதுமே மனதில் இருந்து கொண்டே இருக்கும். தானும் அன்பானவள் தான் என்பதை மாமியார் குடும்பத்தில் காட்டுவதற்கும் தனது உறவினர்களை மிகவும் அன்பாக நடத்த முற்படுவாள். இதே எண்ணம் தன் கணவன் உறவுகள் மீது பகைமையை ஏற்படுத்துகிறது அவர்களுக்கு தன் கணவன் பணம் பொருட்கள் கொடுத்தால் நம் குடும்பத்தின் நிலை என்ன அவர்களுக்கு தன் கணவன் பணம் பொருட்கள் கொடுத்தால் நம் குடும்பத்தின் நிலை என்ன என்ற பாதுகாப்புணர்வுதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கண��்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\nஇத்தனையும் செய்தால் தான் மனைவிய கவர முடியுமா\nபெண்கள் மனசு ஆழம் நு தெரியும் அது இவ்வளவு பெருசா இருக்குனு தெரியாது\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\nஅருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....\nமனைவியும் நம்மைப்போல் ஒரு மனுஷி தானேன்னு புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும்.. இத்தனை மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை, துளி அன்பு காட்டினாலே தன் எல்லாமும் சமர்ப்பிப்பாள் மனைவி.....\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\n@மஞ்சுபாஷிணி wrote: அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....\nமனைவியும் நம்மைப்போல் ஒரு மனுஷி தானேன்னு புரிஞ்சு நடந்துக்கிட்டாலே போதும்.. இத்தனை மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை, துளி அன்பு காட்டினாலே தன் எல்லாமும் சமர்ப்பிப்பாள் மனைவி.....\nஅக்கா இந்த கிவ் அண்ட் டேக் பாலிசியபத்தி என்ன நினைக்கிறீங்க எப்பவுமே கேட்டுகிட்டே இருக்கக்கூடாது நாமளும் கொஞ்சம் கொடுக்கணும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\n@சிவா wrote: வாழ்க்கைத் துணைவியைக் கவர எளிய வழிகள்:\n100 பவுனுக்கு நகை வாங்கி உடல் முழுதும் நகைக்கடை போல் அலங்காரம் செய்யவும், அத்துடன் ஒரே ஒரு வைரத் தோடு\nதிருமணம், திருவிழாக்களுக்கு காஞ்சீபுரம் பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்.\nவீட்டில் வேலைக்கு பணியாட்களை நியமிக்க வேண்டும்.\nமனைவியின் உறவினர்களைத் தவிர வேரு யாருடனும் நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது. உங்கள் அம்மா, அப்பாவாக இருந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்\nஇதைவிட மனைவியைக் கவர வேறு வழியும் வேண்டுமா\nசிவா கல்யாணம் ஆகுமுன்னரே இப்படி பயந்தால் எப்படிப்பா\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – கணவன்மாரே கேட்டுக்கோங்க ..\n@மஞ்சுபாஷிணி wrote: சிவா கல்யாணம் ஆகுமுன்னரே இப்படி பயந்தால் எப்படிப்பா\nவருவதற்க்கு முன்னாடிதானே தடுக்கமுடியும் வந்தபிறகு என்ன செஞ்சும் பிரோஜானமில்லா அவரு என்ன பிரேபுதேவாவா அடிக்கடி மாதிக்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி – க���வன்மாரே கேட்டுக்கோங்க ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t70899-topic", "date_download": "2020-11-26T06:36:26Z", "digest": "sha1:DFYEWIWLBN6TT6ECHMTMPFFX7J7DKIFJ", "length": 34548, "nlines": 228, "source_domain": "www.eegarai.net", "title": "பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....\n» 2021 பெரியவா காலண்டர் \n» சின்ன சின்ன கதைகள் :)\n» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்\n» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\n» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\n» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....\n» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிர��ஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\nபிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nபிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சினஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்தகணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.\nதொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போது தான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட `வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் `அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nசில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கை தான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.\nசின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல்நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nசில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேண்டா) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். `குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.\nஇதில் கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் `இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.\nஇரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.\nஅதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.\nஇத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.\nநாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் `நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.\n7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.\nஇதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.\nசில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை `இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்��ுச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nநல்ல மிக முக்கியமான விடயத்தை ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.\nவெளிநாட்டவர்கள் குழந்தை பிறந்ததிலிருந்தே தனியாகத்தான் படுக்கவைக்கிறார்கள். இது நல்லது என்று நான் கருதவில்லை ஏனெனில் குழந்தைகளுக்கு அன்பும்,பாதுகாப்புணர்வும்,தரவில்லையென்றால் அவர்களின் மனவளர்ச்சி பாதிக்கப்படும்.அதுமட்டுமல்ல அப்பா,அம்மா,மீது பிள்ளைக்கு அன்பு இல்லாமல் போய்விடும். இந்த நிலைமைகளை வெளிநாட்டில் நேரடியாக காண்கிறேன்.\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nதனியாகத் தூங்கும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nதனியா ரூம் இல்லாதவங்க ஒன்னா தானே தூங்கி ஆகனும்\n@என்ன கொடும சார் இது@\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\n உங்களுக்கு எத்தனை பசங்க பாஸ் \nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nஅதுக்கு கல்யாணம்னு ஒன்னு இருக்கு பாஸ்...அப்றம் தான் பசங்க\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nஒரே ஒரு பையன் அந்த போட்டோல இருக்கிறதுல ஒருவன் ரபீக்\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nஓஹ் கொஷ்டின் எனக்கில்லையா சாரி ஃபார் தி டிஷ்டபன்\nRe: பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/blog-post_49.html", "date_download": "2020-11-26T06:30:48Z", "digest": "sha1:KG5FPIAJXE34P3JP7LGRQYAMRVKHLMMV", "length": 3985, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "குடத்தனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவ வழங்க தயார்!! வி.மணிவண்ணன்- குடத்தனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவ வழங்க தயார்!! வி.மணிவண்ணன்- - Yarl Thinakkural", "raw_content": "\nகுடத்தனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவ வழங்க தயார்\nகுடத்தனை பகுதியில் பொது மக்கள் மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\nகுடத்தனை பகுதியில் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக பொலீசார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.\nகடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலீசாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.\nஅப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலீசார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.\nபாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்க தயாராக உள்ளேன். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலீசார் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/anbu-foundation-relief-for-lonely-children-10-11-2020/", "date_download": "2020-11-26T06:25:20Z", "digest": "sha1:ZSKEYOP5CC4HEMJAMWAY7ESO77V2TAW3", "length": 10730, "nlines": 94, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை,அன்பு அறக்கட்டளை சார்பில் தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடிய குழந்தைகளுக்கு நிவாரண உதவி - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை,அன்பு அறக்கட்டளை சார்பில் தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடிய குழந்தைகளுக்கு நிவாரண உதவி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோருக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் திருஞானசம்பந்தர் தெருவில் வசித்துவரும் ஆதரவற்ற சபரீசன், ரட்சிகா என்ற அண்ணன் தங்கைக்கு, புதுத்துணி, இனிப்பு, காலணி மற்றும் பட்டாசு வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார். சிறுவயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவாடும் அந்த குழந்தைகள் அவர்களது உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும�� நிலையில், அவர்களது கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்திருக்கிறார் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கொ.அன்புகுமார். தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய மனம் இருந்தும் முடியாமல் தவிக்கும் அந்த ஊர்பொதுமக்கள், அன்பு அறக்கட்டளையின் சேவை அறிந்து தொடர்ந்து வாழ்த்து மழை தூவுகின்றனர். இதே போல் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்ட கிராமிய கலைஞர்களுக்கும் அன்பு அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலிவடைந்த கிராமிய கலைஞர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்குகொள்ள முடியாமல் முடங்கிப்போனதால் அவர்களது வாழ்வாதாரம் அடியோடு முடங்கி கிடக்கிறது. அவர்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு அன்பு அறக்கட்டளை சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nPrevious மயிலாடுதுறை கங்கனம்புத்தூர் ஊராட்சியில் இனைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nNext மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மயூரநாதர் கோவில் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசா���ிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-26T06:54:35Z", "digest": "sha1:JIGSGVZZ6ONSW2NGJNV42QM7ID3VKF3F", "length": 4239, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "சீடர் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் உடலை யாரோ கடத்திச் சென்று விட்டார்களா என்பதைப் பார்க்க சீடர்கள் ஓடி வந்தார்களா இயேசு உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக வந்தார்களா என்பதிலும் முரண்பாடு உள்ளது.\nஇயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்\nஇயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nபைபிளின் நான்கு சுவிஷேசங்கள் போல் இன்னும் பலரும் எழுதினார்கள். பவுல் உண்டாக்கிய கோட்பாட்டுக்கு அவை சம்மட்டி அடியாக இருந்ததால் அவற்றை வேத புத்தகத்தில் இருந்து கிறித்தவர்கள் நீக்கி விட்டனர். அவற்றுள் முக்கியமானது பர்னபா என்பவர் எழுதிய சுவிஷேசமும் ஒன்றாகும்.\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா ம���ரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531805/amp?ref=entity&keyword=Tata%20Consultancy%20Services", "date_download": "2020-11-26T07:49:07Z", "digest": "sha1:PK6N3DC3NR2IMHHYXBBZRY3YMTSEFPYN", "length": 7486, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Tata's cheapest car, Nano, has sold just one in the last 9 months: company information | டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனை: நிறுவனம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனை: நிறுவனம் தகவல்\nமும்பை: டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனையாகி உள்ளதாக நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு டாடா நானோ கார் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை.\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் சலோ போராட்டம் : ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் போலீசார் தடியடி\nஉணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலை தூரப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் அரசு உறுதி: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரை\nதிருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை :உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்\nபுயல் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பு: தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்: அமித்ஷா டுவிட்.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள்\nமும்பை தாக்குதலின் 12-வது ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் #MumbaiTerrorAttack, #2611Attack என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்.\nபுதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பேரணி\nலேண்ட் லைனில் இருந்து மொபைல் போனில் பேச பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்: ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்\nஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்: கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n× RELATED வாகன விபத்தில் தனியார் ஊழியர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue7/197-news/essays/sithan/3020-2015-10-21-19-25-17", "date_download": "2020-11-26T07:10:28Z", "digest": "sha1:GYPWIPGZ62SDKJD7SEYEKFY6HGBBGV6G", "length": 20584, "nlines": 111, "source_domain": "ndpfront.com", "title": "ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்\nஇலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.\n தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்\nஎன் பெயர் கிருஸ்ணா. இந்தியாவிற்கும் சிறீலங்காவுக்கும் இடையேயுள்ள 25 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட 'தமிழீழம்\" நாட்டிலிருந்து பிரதிநிதியாக வந்திருக்கிறேன். சிறீலங்கா அரசு சிறுபான்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒ��ுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன்படுத்துவதற்கு அறிவித்துள்ளோம். தமிழர் சிக்கல் இந்தியப் பகுதியின் அமைதியையும் அச்சுறுத்திக் கொண்டுள்ளது. உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால் எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீனியர்களினதும் சைப்ரஸ் நாட்டினதும் போராட்டம் போல் உருவெடுக்கும்\"\n1979ல் இலங்கையின் வடபகுதியில் அவசரகாலச் சட்டம் அமுல் செய்யப்பட்டு இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுக் கொலையுண்டும் காணாமலும் போயினர்.\n1981ல் இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக ஒரு இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பலர் கொல்லப்பட தப்பியோர் அகதிகளாக வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர்.\n1983 யூலைக் கலவரமும் அதில் ஆயிரக்கணக்கில் இடம்பெற்ற படுகொலைகளும் இலட்சக் கணக்கில் இலங்கைத் தமிழர்களை தமிழ்நாட்டுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் தப்பி ஓட வைத்தது. சர்வதேசம் இலங்கைத் தமிழர்கள் நிலைபற்றி பூரணமாக அறிந்து கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி 10 இலட்சம் கையொப்பம் இட்ட மனு ஒன்றை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது ஆலோசகரான அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியுடன் நியூயோக் அனுப்பி பிரதமர் முன்னிலையில் ஐ.நா.சபையில் இலங்கைத் தமிழர் சார்பாக அவரைப் பேச வைத்தார். அத்துடன் (25.11.83 திகதியில்) இராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களை நிரூபணம் செய்யும் ஆவணங்களை அன்றைய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஜாவியர் பேரஸ் டி கூலர் ( Javier Pérez de Cuéllar) கையில் கையளித்தார். அதே சமயம் கூட்டத் தொடர் முடிந்ததும் திருமதி இந்திராகாந்தி அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை நன்கு கேட்டறிந்து கொண்டார்.\n1987 மார்ச் மாதம் இடம் பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக செனகல் நாடு முன்மொழிந்த தீர்மானத்தை ஆர்ஜன்டீனா கனடா நோர்வே ஆகிய நாடுகள் ஆதரித்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை உலகத்திற்குப் பகிரங்கப்படுத்தின. அதனையடுத்து அதேயாண்டு யூலையில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததன் மூலம் உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஐயந்திரிபறப் புரிந்து கொண்டன.\n2009ல் வன்னி யுத்தத்தின் பிற்பகுதி வரைக்கும் நேரடிப் பார்வையாளராகவும் போரின் இறுதி நாள் வரைக்கும் ஆழ்ந்த கவனிப்பாளராகவும் செயற்பட்ட ஐ.நா.சபை தனது இயலாமை பற்றி பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்துக் கொண்டது.\n2012 முதற் கொண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இடம்பெறும் என பிரச்சாரம் நடாத்தப்பட்டு வந்தது. 2015 அக்டோபர் மாதம் அது 'யுத்தக் குற்றம்\" பற்றி வெளிநாட்டு ஆலோசனை அடங்கிய உள்ளக விசாரணை என்ற முடிவை எட்டியுள்ளது.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை (ஐ.நா.சபை) என்பது தற்போது 193 உலக நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளது. 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இந்தப் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 நிரந்தரமற்ற (இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும்) உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவையே நிரந்தர உறுப்பினர்களாகும். ஐ.நா.அமைப்பு விதிகளின் பிரகாரம் இந்த 5 நாடுகளுக்கும் 'வீட்டோ\" எனப்படும் அதிகாரம் உண்டு. ஐ.நா.பொதுச் சபையினால் நிறைவேற்றப்டும் தீர்மானம் எதனையும் இந்த 5 நாடுகளும் தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தங்களது 'வீட்டோ\" அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்து விடமுடியும்.\nஇதற்கு நல்ல உதாரணம் மத்திய கிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல் பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் 'வீட்டோ\" அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅரபுக் கண்டத்தின் ஒரு கண்காணிப்பு நிலையமாக இஸ்ரேல் இயங்குவது போல் இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தின் கண்காணிப்பு நிலையமாக இலங்கையை மாற்றும் நகர்வுகளே வல்லாதிக்க சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n1977ல் ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பை உலகத்தின் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்காகவே உருவாக்கினார். முன்-பின் யுத்தத்தின் போதும் அந்தப் பொருளாதார நடைமுறை செயற்பட்டுக் கொண்டே வருகிறது. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாளும் பொழுதும் மில்லியன் தொகை கணக்கில் இந்தியா, சீனா, ரஷ்யா, யப்பான் உட்பட மேற்குலக நாடுகள் யாவுமே உதவியாகவும் அபிவிருத்தியாகவும் தங்கள் பணத்தை வாரி இறைக்கின்றன.\nஇலங்கைத் தமிழர்களின் பிளவுபட்ட அபிலாஷைகளும் அரசியல் வழிகாட்டிகளின் சுயநலப் போக்குகளும் சேர்ந்து இன்று தமிழ்ப் பேசும் மக்களை நிர்க்கதியான கையறு நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கான தலைவர்கள் தோன்றாமல் அவர்களைப் பிரித்தாளும் தமிழ்த் தேசியப் பிரதிநிதிகளே நமக்கு கிடைத்துள்ளனர். இலங்கை அரசுடன் முரண்பட்டு இந்தியாவிடம் போனோம். இந்தியாவை உதறித் தள்ளி இலங்கை அரசிடம் அடைக்கலம் புகுந்தோம். மறுபடி இலங்கை அரசுடன் மோதிக் கொண்டு சர்வதேசம் சென்றோம். இப்போது மறுபடி இலங்கை அரசை நம்புகிறோம்.\nஒரு நாட்டின் அரச கட்டமைப்பு தங்கள் நலனுக்கு ஏற்புடையதாக அமையாவிட்டால் அந்தந்த நாடுகளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைத் தூண்டி விட்டு வன்முறையை வளர்த்துப் பின் பயங்கரவாதமாக்கி மக்களைப் பலிக்கடாக்களாக்கி விட்டுத் தங்கள் அரசியல் லாபத்தை அடைவதற்கான செயற்பாட்டுத் தளமே ஐ.நா.சபையாகும். ஒரு நாட்டில் சர்வாதிகாரத்தைப் பராமரிப்பதும் பின்னர் அது தனது கட்டுப்பாட்டை மீறும்போது ஜனநாயகம் எனக் கூறி அதை சின்னாபின்னப் படுத்துவதையும் இந்த 'வீட்டோ\" நாடுகள் ஐ.நா.சபை ஊடாக நாகரீகமாக செய்து வருகின்றன.\nஎனவே இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் ஐ.நா.வின் கரிசனையைப் பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதும் எம்மை நாமே ஏமாற்றுவதாகும். நிலவைத் தேடி பரதேசம் போகிறோம் நாம். பெயர் இல்லாத ஊருக்கு வழி தேடுகிறோம் நாம். எமது பிரச்சனைகளைத் தீர்க்கும் சுலபமான வழிமுறை இலங்கைக்கு உள்ளேயே இருக்கையில் எமது அதிகார ஆசையாலும் அரசியல் அறியாமையாலும் பரம்பரையில் விளைந்த சுயநலம் காரணமாக அந்நியருக்குப் பணிந்து நடக்கும் அடிமை மனப்பான்மையாலும் ஐ.நா.விசாரணை என்ற கானல்நீரை உண்மையென நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/all-channels-broadcast-mgr-s-films-during-lockdown-070263.html", "date_download": "2020-11-26T07:55:44Z", "digest": "sha1:Q6CSPXVZL23CLPUT7L4VZK7FUTKQK4CO", "length": 18078, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் ! | All channels broadcast MGR's films during Lockdown - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n20 min ago பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nNews மின் ஒயரில் மாட்டிய மரக்கிளை.. அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் \nசென்னை : ஒரே மாத்தில் 62 எம்.ஜி.ஆர் திரைப்படங்களை ஒளிபரப்பியதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். லாக்டவுன் நேரத்தில், அவரது ரசிகர்களுக்கு அவரின் திரைப்படங்கள் மூலம் ஒரு பாசிட்டி எனர்ஜி கிடைத்திருக்கிறது.\nஅண்ண�� அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வரானார். தமிழக மக்களின் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nஇவர் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பல கோணங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைவூட்டும் வகையில் இன்றும் அவரின் திரைப்படங்கள் பேசப்படுகிற்ன.\nசெல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் \nசமூக அக்கறை, பெண்ணூரிமை, அரசியல், காதல், குடும்பம், தத்துவ பாடல்கள், பட்டயை கிளப்பும் சண்டைக்காட்சிகள், உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என இவர் திரைப்படங்களில் இல்லாத அம்சங்களே இல்லை. அனைத்து வயதினராலும் ஈர்க்கப்பட்ட முதல் நடிகர் என்றால் அது நம் பொன்மனச்செம்மல்தான்.\nஅவரை மீண்டும் திரும்பிபார்க்க வைக்கும் விதமாக மார்ச் 20ல் லிருந்து கடந்த ஏப்ரல் 20 வரை அவரின் 62 திரைப்படங்கள் ஜெயா-டிவி தொலைக்காட்சி, சன்-லைஃப், ராஜ் டி.வி, மெகா-டிவி, முரசு, வசந்த்-டிவி ஆகிய சேனல்கள் மூலமாக ஒளிபரப்பானது.\nஇந்த தகவலை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லாக் டவுன் முடிவதற்குள் 100 வித்தியாசமான படங்களை அனைத்து தொலைகாட்சிகளும் நிச்சயம் ஒளிபரப்பி விடும் என்று நம்புகிறார்கள்.\nஎத்தனை முறை பார்த்தாலும் பார்த்த படத்தையே திரும்பி திரும்பி பல முறை பார்ப்பது, தற்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பரவசப்படுவது, டிவி யில் பாடல் ஒலிக்கும் போது கூட சேர்ந்து பாடுவது, சபாஷ் என்று அலறுவது, உடம்பில் ஒரு புது உத்வேகம் வந்தது போல் துடிப்பது இவை எல்லாம் எம் ஜி ஆர் பக்தர்களால் மட்டுமே முடியும்.\nசின்ன குழந்தைகள் போல் இவர்கள் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது, இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மிக பெரிய ஆனந்தமே . காலங்கள் கடந்தும் தத்துவ பாடல்கள் மூலம் நம்பிக்கை ஊட்டும் எம் ஜி ஆர் படங்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சல்யூட் தான்.\nஎம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\nசிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nமக்கள் திலகத்தின் மறு உருவமே.. பரபரக்கும் அரசியல் போஸ்டர்கள்.. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்\nவிஜய் தான் அடுத்த எம்ஜிஆர்.. அலற விடும் ரசிகர்கள்.. திடீரென டிரெண்டான #புரட்சிதலைவர்விஜய்\nதலைவி படத்துலையும் தலைவா தான் கெத்து.. பாராட்டுக்களை அள்ளும் எம்.ஜி.ஆர் ஃ,பர்ஸ்ட் லுக் டீசர்\nமனுஷன் எப்படி வாழணும்னு சொன்ன எம்.ஜி.ஆர்.. பிறந்தநாளை முன்னிட்டு வீடியோவை ஷேர் செய்த விவேக்\nடிரெண்டாகும் தலைவி... அதுல விட்டதை இதுல சரிகட்டிட்டாய்ங்க... அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டுகள்\nஅட அப்படியே இருக்காரே... 'தலைவி'யின் எம்.ஜி.ஆர் லுக் வெளியானது... அரவிந்த் சாமி ஆச்சரியம்\nநான் உங்க வீட்டுப் பிள்ளை... எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ஆர்ப்பாட்டமாக என்ட்ரியாகிறார் அரவிந்த் சாமி\n'தலைவி'யின் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா பரபரப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி... எப்போ ரிலீஸ் தெரியுமா\nகடமை கருணை பொறுமை தலைவனுக்கான தகுதிகள்… பாடல்கள் மூலம் அட்வைஸ் செய்த எம்.ஜி.ஆர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேலையில் சில்மிஷம் செய்யும் குறுக்கு சிறுத்த நடிகை..இதயத்தைப் பறிகொடுத்த இளசுகள்\nபயில்வான் உடம்பே சண்டையால் ஆனதோ வாயை தொறந்தாலே அக்கப்போர்தான் நடக்கும்போல\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-sharma-turned-barber-for-virat-kohli-069421.html", "date_download": "2020-11-26T07:23:27Z", "digest": "sha1:T6ZRK5E224QPJJKNXPDTSXLIE4XOD4DC", "length": 17639, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குவாரண்டின் காலம்.. கணவருக்கு முடிவெட்டி விட்ட பாலிவுட் ந��ிகை.. வைரலாகும் வீடியோ! | Anushka Sharma turned Barber for Virat Kohli! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \n17 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n18 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nNews ஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவாரண்டின் காலம்.. கணவருக்கு முடிவெட்டி விட்ட பாலிவுட் நடிகை.. வைரலாகும் வீடியோ\nமும்பை: பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தனது கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராத் கோலிக்கு முடி வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nகடந்த 2008ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரப்னே பனா டி ஜோடி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா.\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா ஷர்மா, கடந்த 2017ம் ஆண்டு விராத் கோலியை திருமணம் செய்து கொண்டார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் இணைந்து நடித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா. ஷாருக்கானின் ரப்னே பனா டி ஜோடி, ஜீரோ உள்ளிட்ட படங்களிலும், சல்மான் கானுடன் சுல்தான் படத்திலும், அமீர் கானுடன் பிகே படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.\n2018ம் ஆண்டு ரிலீசான ஷாருக்கானின் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்கா ஷர்மா, ஷாருக்கானை போலவே அடுத்ததாக எந்த ஒ��ு பெரிய படத்திலும் கமிட் ஆகவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடுவதற்கு முன்பாக ரிலீசான இர்ஃபான் கானின் ஆங்கிரேஸி மீடியம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.\nகடந்த இரு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் ஆகாத நிலையில், கணவனுடன் கிரிக்கெட் போட்டிகளுக்கு சென்று வந்த அனுஷ்கா ஷர்மா, சமீபத்தில், செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி, விரைவில் புதிய படத்தில் ஒப்பந்தமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், கொரோனா காரணமாக தற்போது அந்த முயற்சி தள்ளிப் போயுள்ளது.\nகொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் இருக்க மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள டோட்டல் லாக் டவுனை கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் கடைபிடித்து வருகின்றனர். குவாரண்டின் காலத்தில் வெளியே முடி வெட்ட செல்ல முடியாத சூழலில் தனது கணவருக்காக பார்பராக மாறியுள்ளார் இந்த பாலிவுட் நடிகை.\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதிக்காக பல நடிகர்களும், பிரபலங்களும் தங்களால் இயன்றதை கொடுத்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனும் நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளார். ஆனால், விராத் கோலி மற்றும் அவரது மனைவி எந்தவொரு நிவாரண நிதியும் வழங்கவில்லை என பல நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.\nகர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nபேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்த நடிகை அனுஷ்கா சர்மா.. கணவர் விராட் கோஹ்லி காமெண்ட்ட பாருங்க\nஹேப்பி நியூஸ்.. குட்டி கோலியா குட்டி அனுஷ்காவா.. ஒரே குஷியில் நட்சத்திர தம்பதியினர்\nஉள்ளாடையுடன் ஒய்யாரமாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.. கோலி முதல் ஆலியா பட் வரை மெய் மறந்து பாராட்டு\nஒரு பக்க ஆடையை கழட்டி.. அனுஷ்கா ஷர்மாவை இவ்ளோ ஹாட்டா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் போட்டோஸ்\nமோனோகினியில்.. என்ன ஒரு ஹாட் போஸ்.. வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் வோக் கவர் போட்டோ\nடைவர்ஸா.. கூலாக சிரித்தபடி போஸ் போட்டு.. நெட்டிசன்களை மேலும் காண்டாக்கிய அனுஷ்கா ஷர்மா\nஅனுமதி இல்லாமல் என் போட்டோவை பயன்படுத்துவதா.. நடிகை அனுஷ்கா மீது எம்.எல்.ஏ பரபரப்பு புகார்\nகூண்டுக்குள் அடைபட்டு இர��க்கும் விலங்குகள்… ஆதங்கங்களை கொட்டித் தீர்த்த பிரபல நடிகை \nஇன்ஸ்டாகிராம் விளையாட்டு.. திணறிப் போன அனுஷ்கா ஷர்மா.. உதவிய கணவர்.. வைரலாகும் வீடியோ\nஅனுஷ்கா ஷர்மாவின் அடுத்த அதிரடி.. அமேசான் பிரைமில் வருது புதிய வெப்சீரிஸ்\nபிரபல கிரிகெட் வீரரின் மனைவி தயாரிக்க போகும் முதல் படம் ... கோலிவுட்டில் தயாரிப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nகாசு.. பணம்.. துட்டு மணி... சிவகார்த்திகேயன் பட நடிகையின் அடாவடி பிக்ஸ்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/radhika-turns-red-face-in-chithi-2-serial-068139.html", "date_download": "2020-11-26T08:01:27Z", "digest": "sha1:5EM24LVVMNX4AO3KKSWNHMV3422WGV6H", "length": 17862, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "chithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்! | radhika turns red face in chithi 2 serial - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n2 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\n3 hrs ago போட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல\n3 hrs ago சைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்\nNews அதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nAutomobiles ஏப்ரல் 1க்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் பதிவு செய்யப்படுமா\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nLifestyle உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்\nசென்னை: ரொம்ப சாஃப்டான சித்தியையே பார்த்து திமிர் என்ன விலைன்னு கேட்கும் ஆட்டிடூடில் இருந்த நந்தினி, சித்தியின் இன்னொரு முகத்தை பார்க்கப்போறா. இதோ சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்கல்ல... ஐயோ பாவம்னு இருக்கறதுக்கு அவங்க அம்மா இல்லையே... சித்தீதீ\nசன் டிவியின் சித்தி 2 சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் சித்தி சாரதாவுக்கு கோவம் வந்துருது. ரவுடிங்க தனது மகன் அன்புவை அடிப்பதை பொறுத்துக்க முடியாமல், ரவுடியை அடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. ஸ்தம்பித்து நிக்கறாங்க ரவுடிகள். போலீஸ் ஸ்டேஷனிலேயே உங்க ரவுடித்த தனத்தை காண்பிக்கறீங்களான்னு கோபம் கொப்பளிக்க பார்க்கறாங்க.\nநந்தினி இப்போதாவது திருந்துவாளா, சித்தியின் இன்னொரு முகத்தைப் பார்த்து நந்தினிக்கு பயம் வருமா காதலித்து கரம் பிடித்த அன்பு திரும்ப வீட்டுக்கு வருவானா, இல்லை ஜெயிலுக்கு போய்விடுவானா என்று எதிர்பார்ப்பு நிறைந்த வகையில் சித்தி 2 பயணம் இருக்கு.\nசினிமாவில் ஹீரோக்களுக்கு மவுசு...ஆனால், சின்னத் திரையில் ஹீரோயின்களுக்குத்தான் மவுசு என்று ராதிகா ஒரு மேடையில் பேசி இருந்தார். எப்போதும் எங்க முகத்தில் ஆரம்பிச்சு எங்க முகத்தில்தான் எபிசோட் முடிப்பாங்கன்னும் சொல்லி இருந்தார். அதே மாதிரி ராதிகா சீரியல்களில் மட்டும், ஆரம்பிக்கும்போதும் ராதிகா முகம்தான், முடிக்கும்போதும் ராதிகா முகத்தில்தான் முடிப்பார்கள்.\nசினிமா ஹீரோக்களில் மாஸ் ஹீரோ என்றால் முதலில் முகத்தைக் காண்பிக்க மாட்டார்கள். அவர் ஒடி வரும்போது கால் காண்பித்து பின்னர் முகத்தை காண்பிப்பார்கள். சித்தி 2 சீரியலில் ராதிகா பட்டுப்புடவை சரசரக்க நடந்து வருவார். யானை மாலை போடும்.. அப்போது ராதிகாவின் முகத்தை காண்பிப்பார்கள். சின்னத்திரை ஹீரோயின்கள் ஆசை எல்லாம் தீரும்படி ராதிகாவின் சீரியல் அத்தனையும் இருக்கும்.\nஅன்புவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு இருக்கும் நந்தினி, அன்பு கொலை செய்து இருக்கான்னு என்கிட்டே சொல்லாம இருந்து இருக்கீங்க.. அப்போ நான் இந்த குடும்பத்துக்கு யார் ஆன்ட���டி என்று கேட்பதில் மட்டும் நியாயம் இருக்கிறது.பதட்டப்படுவாங்கன்னு சொல்லாம விடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் தெரிந்தால்தானே, அன்புவை இனியும் கல்யாணம் செய்துக்கணுமா, இல்லை யோசித்து செய்யலாமா என்று ஒரு பெண் முடிவெடுப்பாள்\nஎன்னதான் அன்பு தள்ளிவிட்டு அவன் இறந்து போனான் என்றாலும் அதற்கும் தண்டனை என்று ஒன்று இருக்கும்தானே...அவன் அக்யூஸ்ட்டாக இருந்தாலும் அன்பு செய்தது தவறுதான் என்று கதையை கொண்டு போவார்களா, இல்லை சித்தி பவர் இதுக்கெல்லாம் யூஸ் ஆகுமா பார்க்கலாமே... லாஜிக் இல்லாத சித்தி 2... மாஸ் சித்தி 2 இங்கு எப்படி வேலையைக் காட்டுகிறது பார்க்கலாம்.\nChithi 2 Serial: வெண்பா வீடியோ விட்டுட்டா.. அவ மேல கோபம் வரலை.. சித்தி மீது ஏன்\nChithi 2 Serial: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி சித்தி..\nஅழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nபுது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு..சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. போட்டி போடும் தொலைக்காட்சிகள்\nமிகவும் அழகான நாடு இத்தாலி.. அதுக்கா இந்த நிலை.. தொகுப்பாளர் தியா வேதனை \nரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே காரியத்தை விஜய்க்கு செய்த சன் டிவி.. ஏமாந்து போன ஃபேன்ஸ்\nஉலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவிதான்.. காண்டான ஃபேன்ஸ்\nகாந்த கண்ணழகி இந்தா இங்கே பூசு... ஆஹா.. கவுண்டரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு\nபிசினஸ் ஸ்டார்ட்.. சூரரைப் போற்று சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. எல்லாம் அதுக்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் சம்யுக்தா தான் அவுட்டா விஸ்வரூபம் எடுக்கும் ‘கலீஜ்’ பிரச்சனை.. விளாசும் நெட்டிசன்கள்\nகிட்னி பிரச்சனை.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல டிவி நடிகர் பரிதாப மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் ச���ர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-26T08:10:42Z", "digest": "sha1:Y334L2YQKIYXVHZKER7ZBN6OZCN57KG2", "length": 7934, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nதேவசேனாவாக நடிக்கணும்.. அப்போ பாட்டியாத்தான் நடிக்கணும்.. சிங்கப்பெண்ணை பங்கம் பண்ண நெட்டிசன்ஸ்\nரஜினியின் முத்துவை நெருங்க முடியாத பாகுபலி.. இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை \nசிறையில் இருந்ததால் மாற்றம்.. 'பாகுபலி' கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்\n'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா\nரஷ்ய ரசிகர்களையும் ஈர்த்த 'பாகுபலி..' ஹீரோ பிரபாஸ் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட பாசக்கார ரசிகை\nவாவ்.. ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி திரைப்படம்.. பெருமிதத்துடன் அறிவித்த தூதரகம்\nமேற்கை ஏற்காதே வீழும் சூரியனே.. பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nபாகுபலி காளக்கேயர்களின் கிளிக்கி மொழியை நீங்களும் பேசலாம்.. சொல்லித்தர வருகிறார் மதன் கார்கி\nஇது பாகுபலி ஆச்சே.. அதீராவை காட்டவில்லை.. ஏமாற்றியதா கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஃபர்ஸ்ட் லுக்\nபாகுபலிக்கு பர்த்டே.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேப்பி பர்த்டே டார்லிங்\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Goa/panaji-ho/dr-mahendra-s-kudchadkar/0kKR74U9/", "date_download": "2020-11-26T06:29:27Z", "digest": "sha1:2QMQRV556W3UTKYT4RPNCHE4KR6VE6HK", "length": 6085, "nlines": 139, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். மஹிந்திர எஸ் குத்சத்கர் in பனாஜி எச்.ஓ., கோவா | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய பு���ிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். மஹிந்திர எஸ் குத்சத்கர்\n4.0 2 மதிப்பீடு , 1 கருத்து\nகமாத் சென்டர்‌, 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, டி.பி. மர்க்‌, பனாஜி எச்.ஓ., கோவா - 403001\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மஹெந்திரா குத்சத்கர் ஓர்‌தோபெடிக் கிலினிக்\nடாக்டர். மஹிந்திர எஸ் குத்சத்கர்\nபார்க்க வந்த மக்கள் டாக்டர். மஹிந்திர எஸ் குத்சத்கர்மேலும் பார்க்க\nடாக்டர். தீப் பி பந்திரெ\nடாக்டர். சதன் வி நர்வெகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mohan-raja-directing-ajith/", "date_download": "2020-11-26T06:36:49Z", "digest": "sha1:CAHE2VWHIEJ52M4R2262VONUVQGE7K6Z", "length": 5690, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது , என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு. மோகன் ராஜா. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது , என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு. மோகன் ராஜா.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது , என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு. மோகன் ராஜா.\nதனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து சென்ற வாரம் ரிலீசான வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா பல ஊடங்கங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது “தல அஜித் அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா” என்ற கேள்வியும் வந்தது.\nஅதற்கு மோகன் ராஜா “அஜித் அவர்கள் தனி ஒருவன் படம் பார்த்துவிட்டு தம்பி ஜெயம் ரவியிடம், ‘இவ்ளோ திறமையை வைத்துக்கொண்டு , இத்தனை நாளா உங்க அண்ணன் ஊரையும் ஏமாத்திட்டு தன்னையும் ஏமாத்திட்டு இருந்திருக்கார்’ என கூறியுள்ளார். இதுவே எனக்கு மிகவும் பெருமையான ஒரு உணர்வை தந்தது. அஜித் சார் போன்ற ஒருவரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால், புதுவிதமான கதை மற்றும் கள��்தை தேர்வு செய்யும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஅஜித் சார் போன்ற ஒரு நடிகரை யாருக்குத்தான் பிடிக்காது அவருக்கு படம் பண்ணனும்ன்னு யோசிச்சாலே, ஆயிரம் கதைகள் மைண்ட்ல கொட்டும். ஒரு ரசிகனாக, அவரை நிறையவே ரசித்திருக்கிறேன். சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது கூட, என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு.\nசில நாட்களுக்கு முன்பு கூட என்னை அணுகிய ஒரு தயாரிப்பாளர், ‘அஜித் சாருடன் ஒரு படம் பண்ணலாமா’ என்று கேட்டார். அஜித் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சா, ரொம்ப சந்தோஷமாக செய்வேன். அவரோடு பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உண்டு, ” என்று பதில் அளித்துள்ளார்.\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், மோகன் ராஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/desan/desan00001.html", "date_download": "2020-11-26T07:09:52Z", "digest": "sha1:VITTZAKICLMBMAVAPJ55D2ALVSFUW72W", "length": 10133, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை - Oru Siriya Vidumuraikkaala Kaathalkathai - புதினம் (நாவல்) - Novel - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. எந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களைச் சந்தோஷப்படு���்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு காணுகிறார்கள். எல்லாக் கனவுகளும் நனவாகி விடுவதில்லை. எல்லாத் தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் தோற்கடித்து வாழ்க்கை தன் போக்கில் சுழித்தபடியே சென்று கொண்டிருக்கும் என்பதே உண்மை. அதுவே நாவலின் மையமாகவும் விளங்குகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநாட்டுக் கணக்கு – 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/24/nuovo-decreto-consiglio-ministri/", "date_download": "2020-11-26T06:13:18Z", "digest": "sha1:ORA6YTK7O5Y4DAFGT6ONXSRJ545MFVT7", "length": 11510, "nlines": 94, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "அரசாங்கத்தின் புதிய ஆணை, மீறுபவர்களுக்கு 3000 யூரோக்கள் வரை அபராதங்கள். — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஅரசாங்கத்தின் புதிய ஆணை, மீறுபவர்களுக்கு 3000 யூரோக்கள் வரை அபராதங்கள்.\nஇத்தாலியின் பிரதமர் Giuseppe Conte\nஇன்று 24-03-2020 இத்தாலியின் அமைச்சர் சபை ஒரு சிறப்பு ஆணையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் Conte, Facebook வழியாக, இவ் ஆணைச் சார்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இவ் ஆணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் கீழே காணலாம்.\nமத்திய அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு\nகடைசி நாட்களில் மாநில ஆளுநர்கள் கொரோனா நோய் பரவுதலை எதிர்கொள்வதற்கு அமுல்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து இறுக்கமானச் சட்டங்களை விதித்துள்ளார்கள். இந்த விரிசலை நீக்குவதற்கு அரசாங்கம் மாநிலங்களுக்கு அவசரகால அதிகாரங்களைக் கொடுத்துள்ளது.\nஅதாவது மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நெறிமுறைகளை விட, ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு, மாநில ஆளுநர்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்தலாம். ஆனாலும் அனைத்து நெறிமுறைகளும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற வேண்டும்.\n400 யூரோக்கள் முதல் 3000 யூரோக்கள் வரை அபராதங்கள்.\nஇன்று புதிய சுய அறிவிப்புப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகர்வுகளுக்கான கட்டுப்பாட்டுக்களை மீறுபவர்களுக��கு 400 யூரோக்கள் முதல் 3000 யூரோக்கள் வரை அபராதங்கள் விதிக்கப்படும். வாகனம் ஊடாக இந்த மீறல்களை மேற்கொண்டால் மூன்றில் ஒரு பங்கு வரை இந்த அபராதங்களை அதிகரிக்கலாம் (நகர்வுகளுக்கான மேலதிக விபரங்களுக்கு).\nPrevious காய்ச்சல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nNext புதிய தொற்றுதல் குறைந்து போனாலும் உச்சக் கட்டம் என்னும் வரவில்லை.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/73229", "date_download": "2020-11-26T07:34:52Z", "digest": "sha1:ZZI75U5VDI4C6NUJBR4W3F2AOTPLKOIX", "length": 15117, "nlines": 186, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "தவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nதவறி விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய்\nமறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.\nமுன்னணி நடிகா்கள் பலரது உதட்டசைவுக்கு தனது பின்னணிக் குரலால் உயிா் கொடுத்த எஸ்பிபி, அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதை ஆக்கிரமித்த ஆகச் சிறந்த கலைஞன் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.\nதிருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nபண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு எஸ்.பி.பி. மகன் சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.\nஇந்நிலையில் பண்ணை இல்லத்துக்கு விஜய் வந்தபோது ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் பாதுகாப்பாக விஜய்யை அழைத்துச் சென்றார்கள். அப்போது ரசிகரின் காலணி ஒன்று தவறி கீழே விழுந்தது. காவலர்கள் பாதுகாப்புடன் நடந்து வரும்போது அக்காலணியைக் கண்ட விஜய் உடனே அதை எடுத்து ரசிகரிடம் தந்துவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் விஜய் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய பண்ணை இயந்திரம் கண்டுபிடிக்கும் போட்டி\nஅஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n“முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார்” :...\n‘Wedding Photoshoot’ எடுக்கச்சென்ற மணமக்களுக்கு போட்டோகிராபரால் நேர்ந்த சோகம்\nதினமும் 150 தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு கொடுக்கும் மாணவன்\nஎம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ\nசென்னையில் பிரசவ வலிக்காக பயந்து கர்ப்பிணி பெண் செய்த செயல்\nகொரோனா பரவலால் அரசியல் அறிவிப்பு தள்ளி போகிறது. ரஜினியின் சகோதரர்...\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஏரியில் மண் அள்ளிய போது தோண்ட தோண்ட கிடைத்த டைனோசர்களின்...\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.\n“ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்ஆப் சாட்டிங்” : மனைவியை கொன்று விட்டு...\nநிவர் புயல் வலுவிழந்துள்ளது November 26, 2020\nஉலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் November 26, 2020\nமேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர் November 26, 2020\nவரவு செலவுத் திட்ட – குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளது November 26, 2020\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு November 25, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nஉலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்\nமேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/16-kadhalikkum-pennin-kaikal-tamil-songs-lyrics", "date_download": "2020-11-26T07:10:36Z", "digest": "sha1:CWCJNO2XVRPKSDJFMOLHNNGU7SXGTFUN", "length": 7663, "nlines": 143, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadhalikkum Pennin kaikal songs lyrics from Kadhalan tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவும் கூட பவளம் தானே\nசிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்\nசின்ன பார்வை மோட்ஷம் ஆகும்\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nகாதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே\nகண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே\nகாதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே\nஎச்சில் கூட புனிதம் ஆகுமே\nகுண்டு மல்லி ரெண்டு ரூபாய்\nஉன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்\nபஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்\nநீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nசின்ன தகரம் கூட தங்கம் தானே\nகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே\nமின்னும் பருவும் கூட பவளம் தானே\nசிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்\nசின்ன பார்வை மோட்ஷம் ஆகும்\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nம்.. ஹும் பூமியின் பூபாளமே\nகாதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே\nராகு காலம் கூட ராசி ஆகுமே\nகாதலுக்கு அன்னபட்சி தேவை இல்லையே\nகாக்கை கூட தூது போகுமே\nகாதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை\nஇதில் அர்ப்பமானது எதுவும் இல்லை\nஇந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை\nவானும் மண்ணும் மாறியே போகும்\nஆதாம் ஏவாள் பாடிய பாடல்\nகாதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்\nநீ சொல்லவேண்டும் இல்லை என்று\nகாதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்\nநீ செல்லவேண்டும் இல்லை என்று\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadhalikkum Pennin kaikal (காதலிக்கும் பெண்ணின் கைகள்)\nGopala Gopala (கோழி குஞ்சு தேடி)\nUrvasi Urvasi (ஊர்வசி ஊர்வசி)\nMukkabla Mukkabla (முக்காலா முக்காபுலா)\nKaatru Kuthirayile (காற்று குதிரையிலே)\nTags: Kadhalan Songs Lyrics காதலன் பாடல் வரிகள் Kadhalikkum Pennin kaikal Songs Lyrics காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_1216.html", "date_download": "2020-11-26T07:34:06Z", "digest": "sha1:VPFDS4TCFPQQZGWOEBW63ESFWJ6NCWIL", "length": 4149, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nதனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து டானா என்ற படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு கொலவெறி அனிருத் இசையமைக்கிறார். ���னால், ப்ரியாஆனந்துக்கு பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுகிறாராம். இப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் டானாவாம். டானா என்றால் போலீஸ்காரராம்.\nவெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் போலீஸை இப்படித்தான் அழைத்தார்களாம். அதனால் டானா என்றால் என்ன என்று புரியாமல் தியேட்டருக்குள் வரும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் ஒரு ப்ளாஸ்பேக்கும் வைத்திருக்கிறாராம் இயக்குனர் துரை. செந்தில்குமார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு தனது பெஸ்ட் இசையை கொடுத்த அனிருத், இந்த படத்திலும் பட்டையக்கிளப்பப்போகிறாராம்.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் அனிருத்தும் இசைப்பணிகளை அதிரடியாக துவங்கி விட்டாராம். மான்கராத்தேயில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் அனிருத், டானாவிலும் குத்தாட்டம் போட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/06/video_24.html", "date_download": "2020-11-26T06:46:01Z", "digest": "sha1:EEZYCDC6QGKJRPIG2KUOCDNW3LWXYO7U", "length": 12733, "nlines": 56, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / தமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video)\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video)\nதமிழ்மக்களை தமிழ் அரசியல்வாதிகளில் பலர் கூட சிறுபான்மை இனம் என்றே விழிக்கும் நிலை காணப்படுகின்றது. சம்பந்தன் ஐயா கூட பல இடங்களில் சிறுபான்மை இனம் என சொல்லிக் கொண்டு வந்தார். உண்மையிலே தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை இனமாக கொள்வதா அல்லது தேசிய இனமாக கொள்வதா என்கிற விவகாரம் 70 களிலேயே தீர்க்கப்பட்ட விவகாரம். என நிமிவுக்கு கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.\nஅவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு,\nயாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த அரசியல் கூட்டமொன்றில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரை அவர்கள் பேசும் போது \"தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம். அவர்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள்\" என்று குறிப்பிட்டார்.\nஅதற்கடுத்து பேசியவர் அன்றைக்கு தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தராக இருந்த வரதராஜப் பெருமாள். அவர் பேசும் போது \"அண்ணன் ராஜதுரை அவர்கள் கூறுவது தவறு. தமிழ் மக்கள் சிறுபான்மையினம் அல்ல. தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடவில்லை. அவர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள்\" என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் பேசினார். \"தம்பி வரதன் சொல்வது தான் சரி. தமிழ்மக்கள் சிறுபான்மையினமல்ல. தேசியஇனம். அவர்கள் உரிமைக்காக போராடவில்லை. தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள். \" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றாலும் சரி, முக்கிய தலைவர்கள் என்றாலும் சரி, முக்கிய வெளியீடுகள் என்றாலும் சரி சிறுபான்மையினம் என்கிற விடயம் அகற்றப்பட்டு தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம் என்கிற விடயம் தான் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. அதுவும் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் அடிப்பக்கத்தில் \"தமிழ் சிறுபான்மையினத்தின் உரிமைக்குரல்\" என்று தான் வந்தது.\nமுற்றவெளிக் கூட்டத்துக்கு பிறகு \"தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக் குரல்\" என சுதந்திரன் பத்திரிகையின் அடி வரி மாற்றப்பட்டது. ஆகவே இது 70 களில் தீர்க்கப்பட்ட பிரச்சினை. அன்று தீர்க்கப்பட்ட பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இப்போதும் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் இவர்களை எப்படி திரும்பவும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்வது என்கிற கேள்வி இங்கே வருகின்றது.\nசிறுபான்மையினம் என்று சொல்லும் போது எஙக்ளுக்கு பல நெருக்கடிகள் வருகின்றன. இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்கின்றோம் என்று வந்துவிடும். அப்படி வந்தால் சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்களை எங்களால் கோர முடியாது போய் விடும். இது மிகவும் முக்கியமான விவகாரம். நாங்கள் சிறுபான்மையினமல்ல. தனியான ஒரு தேசம். நாங்கள் விடுதலைக்காக போராடுகின்றோம் என்கிற அந்தக் கருத்து நிலையை மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி கொண்டு செல்லும் செயற்பாட்டை கட்டாயம் செய்ய வேண்டும். ஊடகங்களும் அதில் வலுவான கவனத்தை குவிக்க வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்���்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஐப்பசி - கார்த்திகை 2020\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் (Video)\nசிறிய தேசிய இனங்களுக்கு எதிரான 20 ஆவது திருத்த சட்டத்துக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இவ்விவகாரம் பல வாதப்ப...\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nதமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை\nஅரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் ...\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nகடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD004905/PREG_krpp-kaalttil-pennkllukku-pl-nunnnnuuttttccttu-unnvuccookkaik-keaattupptu", "date_download": "2020-11-26T07:46:33Z", "digest": "sha1:VJMV5TIVCIZM6AV7PTOMP2ZPABKS4YS2", "length": 12800, "nlines": 110, "source_domain": "www.cochrane.org", "title": "கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல ‑நுண்ணூட்டச்சத்து உணவுச்சோக்கைக் கொடுப்பது. | Cochrane", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல ‑நுண்ணூட்டச்சத்து உணவுச்சோக்கைக் கொடுப்பது.\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், பல பெண்கள் நல்ல ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உணவையே உட்கொள்கிறார்கள். வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நுண்ணூட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்கு மிகவும் சிறிய அளவில்தான் தேவைபடுகிறது என்றாலும் அவை உடலின் இயல்பான செயல்பாடு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு முக்கிய தேவையாகும். கர்ப்ப காலத்தில், இந்த பெண்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகிறார்கள் , மேலும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து வழங்கவேண்டிய தேவை உள்ளது. அது அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.\nபல நுண்ணூட்டச்சத்துக்களை இணைத்து கொடுப்பது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நன்மைகளை அடைவதற்கு செலவு குறைந்த வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல நுண்ணூட்டச்சத்துக்களை) இணைத்து கொடுக்கும் போது, பரஸ்பர ஊட்டச்சத்துக்கள் சில நுண்ணூட்டச் சத்துக்கள் உறிஞ்சுதலை குறைக்கும் என்றாலும் பல நுண்ணோட்டசத்துக்களை இணைத்து கொடுப்பதன் மூலம் ஒரு நுண்ணூட்டச் சத்து (ஒற்றை ஊட்டச்சத்து சேர்மானம்) மட்டும் கொடுப்பதை காட்டிலும் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துதல் சாத்தியமாகும். அதிக அளவில் சில ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் போது தாய் அல்லது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தலாம்.\nநாங்கள் கண்ட ஆதாரம் என்ன\nநாங்கள் காக்றேன் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பின் ஆய்வுகள் பதிவேட்டை (11 மார்ச் 2015) தேடினோம். இந்த ஆய்வு ( 138,538 பெண்கள் ஈடுபட்ட) 19 ஆய்வுகளை உள்ளடக்கியது . ஆனால் (137,791 பெண்கள் ஈடுபட்ட) 17 சோதனைகளிலிருந்து மட்டும் தரவு பங்களிக்கப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் தங்களுடைய உணவுடன் இரும்பு மற்றும் ஃபோலிக்அமிலம் போன்ற நுண்ணூட்டச்சத்து உட்கொண்ட கர்ப்பிணி பெண்களுடன் மருந்தற்ற குளிகை அல்லது இரும்பு சத்து மட்டும் அல்லது அதனுடன் ஃபோலிக் அமிலம் சேர்த்து உட்கொண்ட கர்ப்பிணி பெண்களை ஒப்பிட்டது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் எனில் இரும்பு சத்து மட்டும் அல்லது அதன��டன் ஃபோலிக் அமிலம் சேர்த்து உட்கொண்டவர்களை ஒப்பிடும்போது பல- நுண்ணூட்டச்சத்து உணவுச்சோக்கை உட்கொண்ட கர்ப்பிணி பெண்கள் குறைவான எடை குறைவான குழந்தை மற்றும் சிறிய-கருவளர்ச்சியின் வயது குழந்தைகளை பெற்றனர். முக்கிய விளைவுப்யனகளின் ஆதாரம் உயர்ந்த தரம் கொண்டது என்று கண்டறியப்பட்டது.\nகர்ப்பிணி பெண்கள் இடையே பல-நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் பரவலாகக் காணப்படும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உடசத்து அளிபதற்கு பதில் பல-நுண்ணூட்டச்சத்து அளிபதற்கு வலுவான அடிப்படை ஆதாரத்தை இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகள் மற்ற இதர திட்டமிட்ட திறனாய்வுகள் போல காண்பித்தன.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nதாய்மார் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுத்த கர்ப்ப காலத்தில் (தடுக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை தவிர வேறு) கூடுதல் கால்சியம் உட்கொளுத்தல்லின் திறன்.\nகர்ப்பிணி பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்\nகர்ப்ப காலத்தில், யோனி பூஞ்சைத் தொற்று நோய்க்கு (vaginal candidiasis (thrush)) மேற்பூச்சு சிகிச்சை\nகர்ப்பம் மற்றும் குழந்தை விளைவுபயன் மேம்படுத்த துத்தநாக உப தீவனம்.\nகர்ப்பகால கால் தசைப்பிடிப்புக்கான குறுக்கீடுகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/135775?ref=archive-feed", "date_download": "2020-11-26T06:31:41Z", "digest": "sha1:AUG7FVULLDGNEVCJSFH47R5JLHWMCWBK", "length": 6308, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam", "raw_content": "\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிக்பாஸ் டாஸ்கில் பாலா கையில் எழுதியிருந்த பெயர் யாருடையது தெரியுமா காணொளியின் மூலம் வெளியான உண்மை\nசனம் மற்றும் ரியோ இடையே வெடித்த பிரச்சினை.. கொழுத்தி போட்டு நக்கலாக சிரித்த பாலா\nகடு��் புயலில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த வேற லெவல் காட்சி\nகேபி ஆதரவாக சோம் சேகர்.. கொந்தளித்த சனம் மற்றும் பாலா போட்ட ப்ளான்..\nபடுமோசமான உடையில் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா, அதிர்ச்சியான ரசிகர்கள்..\nஇணையத்தில் லீக்கான நடிகர் விஜய்யின் unseen புகைப்படம் மகன் சஞ்சய் தான் எடுத்தாரா மகன் சஞ்சய் தான் எடுத்தாரா\nஇப்போது உள்ள ஆரி ஸ்மார்ட் தான், ஆனால் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க- வைரலாகும் புகைப்படம்\nஇந்த பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா\n44 வயதில் ஆண் குழந்தை மகனால் மாறிய ஊர்வசியின் சோகம்... இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nசூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதனிடையில் சூர்யாவின் S3 படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.\nஜல்லிக்கட்டு பிரச்சனையால் வசூலில் கொஞ்சம் பின் வாங்கிய பைரவா, வரும் வாரத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் வசூலில் களைகட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/03/sep-7-from-additional-6-special-trains-from-chennai-3458691.html", "date_download": "2020-11-26T07:02:02Z", "digest": "sha1:V5MZRJ3HAYYMACREJ7MTLYJ4QDSANE3L", "length": 9890, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகா���லர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசெப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசெப். 7 முதல் சென்னையில் இருந்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசென்னை: சென்னை சென்டிரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று, செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nமேலும், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை - மதுரை, சென்னை - கோவை, சென்னை - குமரி, சென்னை - தூத்துக்குடி, சென்னை - மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை - கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/02/03/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-014-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%9C", "date_download": "2020-11-26T07:26:10Z", "digest": "sha1:XDAKTL45SN4Z2UMZ2YOS4NBJSWBZVBML", "length": 15900, "nlines": 167, "source_domain": "www.periyavaarul.com", "title": "இந்து மதம் ஒரு வாழும் முறை -014 சரஸ்வதி பூஜை", "raw_content": "\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -014 சரஸ்வதி பூஜை\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -014\nசரஸ்வதி பூஜையை புரட்டாசி மாதம் கொண்டாடுவார்கள்.இந்த காலத்திற்கு சரத் காலம் என்று சொல்லுவார்கள். இந்தியாவை பொறுத்த வரை வேறு வேறு மாநிலங்களில் வேறு வேறு சீதோஷ்ண நிலை இருக்கும்.\nஆனால் இந்த ஷரத் காலத்தில் மட்டும் காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமாரி வரை ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருக்கும்..இந்த கால கட்டத்தில் தான் நவராத்திரியும் வருகிறது.\nஒன்பது நாட்கள் இந்த சரஸ்வதி பூஜையை சக்தி உபாசனை செய்து கொண்டாடுகிறோம்..இந்த ஒன்பது நாட்களை ஒன்பது கோள்களோடு பொருத்தி சிந்திக்கப்படுகிறது.\nஇந்த கால கட்டத்தில் காஷ்மீரத்தில் ஒரே வெள்ளை கம்பளம் போல் பனி இருக்கும்..சரஸ்வதியும் வெண்மை நிறத்தில் தான் ஆடை உடுத்தி இருக்கிறாள். சரஸ்வதியின் சிரசில் பிறை நிலா உள்ளது. எப்படி பிறை நிலா வளர கூடியதோ அது போல கல்வியும் அறிவும் வளரக்கூடியது என்பதற்கு தான் இந்தப்பிறை நிலா இருக்கிறது.\nசரஸ்வதியை போலவே கல்விக்கு இன்னொரு அதிபதி தக்ஷ்ணாமூர்த்தி. இவரும் வெண்மை நிறத்தில் ஆடை அணிந்திருப்பார். இவருக்கும் தலையில் பிறை நிலா இருக்கும்.\nஎல்லா நிறங்களிலும் இறுதியான நிறம் வெண்மை. வான வில்லில் கூட வெண்மைக்கும் கறுப்புக்கும் இடம் கிடையாது..தக்ஷ்ணாமூர்த்தியும் சரி நம்முடைய சரஸ்வதி தேவியும் சரி அவர்கள் கைகளில் ஸ்படிக மாலையை வைத்திருக்கிறார்கள். நம்முடைய மனம் தூய்மை பெற்று ஸ்படிகம் போல் தெளிவு பிறக்கிறதல்லவா இதை குறிக்கத்தான் அவர்கள் கைகளில் ஸ்படிக மாலை வைத்திருக்கிறார்கள்.\nசரஸ்வதியின் கைகளில் ஏடுகள் வைத்திருப்பது நமக்கெல்லாம் தெரியும்.இதை மஹாபெரியவா எப்படி தன்னுடைய சிந்தனை நோக்கில் பார்க்கிறார் தெரியுமா.அந்த சரஸ்வதியே இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள் என்று. இதில் இருந்து என்ன தெரிகிறது. நம்முடைய இறுதி நாள் வரை படித்து கொண்டே இருக்கவேண்டும் என்பதை நமக்கு புரிய வைக்கிறார்.\nபடிப்பு ஜென்மம் தொடரும் வரை தொடர்ந்��ு கொண்டே இருக்கும் என்பதை மஹாபெரியவா வலியுறுத்துகிறார்.இதைத்தான் சான்றோர்கள் இப்படி சொல்லுவார்கள் “கற்றது கை மண் அளவு கற்காதது உலகளவு என்று”\nஇந்த சரஸ்வதி பூஜையை பற்றி நவராத்திரி பண்டிகையின் போது இன்னும் சிந்திப்போம். அவற்றிலும் மஹாபெரியவா சிந்தனையை அனுபவிப்போம்..\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/11/blog-post_88.html", "date_download": "2020-11-26T06:14:01Z", "digest": "sha1:XQ4EXLEEPOCBREDHOKEAW4CSK5TCUDUO", "length": 9934, "nlines": 77, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வங்கித்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome விண்ணப்பிக்க வங்கித்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nவங்கித் துறையில் அரசு வேலை பெற விரும்பினால், இப்போது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.\nவங்கி சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை, அதிகாரப்பூர்வ மொழி, மனிதவள, சந்தைப்படுத்தல்) பதவிக்கான அரசு வேலைக்கான (Sarkari Naukri) IBPS படிவத்தை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தேவையான தகுதிகளை நீங்கள் பெற்றிருக்கும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் 21-ம் தேதி (21.11.2020) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வின் பெயர் - சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை, அதிகாரப்பூர்வ மொழி, மனிதவள, சந்தைப்படுத்தல்)\nகாலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை - குறிப்பிடப்படவில்லை\nவயது வரம்பு -20 முதல் 30 வயது வரை\nஊதியம் - 14500 - 25700 / - மாதத்திற்கு\nIBPS நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொது, OBC மற்றும் EWS பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.850-யை விண்ணப்பக் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, SC/ST மற்றும் PWD பிரிவுகளில் உள்ளவர்கள் ரூ.175 டெபாசிட் செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி மூலம் கட்டணத்தை செலுத்தலாம்..\nஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பு தொடங்கும் தேதி - 02.11.2020\nஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - 23.11.2020\nவிண்ணப்த்திற்க கட்டணம் செலுத்த கடைசி தேதி - 23.11.2020\nஆன்லைன் தேர்வு தேதி (நுழைவு) - 26.11.2020; 27.11.2020\nஆன்லைன் தேர்வு தேதி (மெயின்ஸ்) - 24.01.2021\nIBPS (Institute of Banking Personnel Selection) தேர்வில் தோன்ற, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இதற்காக, விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சரியான தகவலுடன் http://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த காலியிடம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு போட்டியாளார்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த காலிப் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/archives/printthread.php?s=74067c8fa557bd5acd83cc575e6b2cc0&t=21&pp=10&page=10", "date_download": "2020-11-26T07:37:25Z", "digest": "sha1:5GOGSDBYY6E5CBLPTRI3IGSILYHKHOPJ", "length": 7887, "nlines": 71, "source_domain": "mayyam.com", "title": "TFM News, Stories, Tit-Bits and Anecdotes", "raw_content": "\nபாடலாசிரியர் விவேகா அதிரடி திருமணம்\n\"பள்ளிக்கூடம்' படத்தில் \"காடு பதுங்குறோமே' என்ற மழலைப் பாடலை எழுதிப் பாராட்டைப் பெற்றவர் விவேகா. மதுரை ஜில்லா மச்சான்தான்டா, கோழி வெடக்கோழி, சக்கப்போடு போட்டாளே, சொல்லத்தான் நினைக்கிறேன், பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம்... என நிறையப் பாடல்களை எழுதியவர். அவர் கடந்த ஒருவருடமாக சவீதா ஸ்ரீ என்பவரைக் காதலித்து வந்தார். சவீதா ஸ்ரீ லண்டனில் செட்டிலானவர். அண்ணா நகரில் தங்கியிருக்கிறார்.\nஇருவீட்டாரிடமும் எதிர்ப்பு இருக்க, இருவரும் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இரு வீட்டிற்கும் அவர்கள் செல்லாமல் தனிக் குடித்தனம் பிடித்து குடியேறி உள்ளனர். இப்போது பாரதிராஜாவின் \"பொம்மலாட்டம்', பரத்தின் \"நேபாளி', மற்றும் \"தரகு', \"நெஞ்சைத் தொடு', \"இன்பா' போன்ற படங்களில் எழுதி வருகிறார் விவேகா\nபாடலாசிரியர் பா. விஜய் ஏராளமான படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதைவிட முக்கியம��ன செய்தி அவர் நடிகராவதுதான்.\nஅவரை நடிக்கக் கேட்டு இதுவரை ஆறு, ஏழு நிறுவனங்கள் முயற்சி செய்துள்ளன. பெரும்பாலும் பட்ஜெட் படங்கள், கதையம்சம் உள்ள படங்கள். ஆனால், பெரிய அளவில் அவர்களது முயற்சிகள் அமையாததால் அவர் நடிக்காமல் இருந்து வந்தார்.\nசரியான டீம் அமையும் போது நடிக்கலாம் என்று தள்ளிப் போட்டு வந்தவரை கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.\nசினிமா பிரவேசத்தை எதிர்ப்பார்த்தவருக்கு, சின்னத்திரை... அதுவும் கலைஞர் தொலைக்காட்சி என்பதால் மறுக்க முடியாமல் இருக்கிறார்.\n1000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவர் நடன இயக்குநர் எஸ். ரகுராம்\nஇவரின் தாத்தா கே. சுப்பிரமணியம் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து அளித்தவர்.\nகே. சுப்பிரமணியம் தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா என்று அன்றைய சூப்பர் ஸ்டார்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை பெற்றவர்.\nபுகழ் பெற்ற பரதக்கலைஞர் பத்மாசுப்பிரமணியம் ரகுராம் தயா஡ரின் சகோதரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/06/", "date_download": "2020-11-26T06:14:28Z", "digest": "sha1:WOULGRAWQVQRGB5DFMPPLRHVZH5ECVEF", "length": 7737, "nlines": 200, "source_domain": "paattufactory.com", "title": "June 2018 – Paattufactory.com", "raw_content": "\nYoutube link மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி (2)தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்…வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே \nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nதிருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …\nDevotional, ebook, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் அஞ்சனை தவப்புதல்வன் (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் \nஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்…\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nதிருச்செந்தூர் ஸ்ரீ ஷண்முக ஸ்தோத்ரம் – தமிழில்\nஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/02/3.html", "date_download": "2020-11-26T06:41:36Z", "digest": "sha1:S4PGRB2BID7FLOSY26FAYWVYTG6A222V", "length": 17522, "nlines": 126, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: விவேகானந்தர் பார்வையில் 3", "raw_content": "\nதனிநபர்- சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் ’லிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது- அரசின் பெயரில் மக்கள் சுரண்டப்பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம்.\nசோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயிவே என்ஜின்கள் போல் ஓடுகிறார்கள், திரும்புகிறார்கள். உயிர்த்துடிப்பு இல்லை. சுயவிருப்பம் சார்ந்த துள்ளல் இல்லை. புதுமை விழைவில்லை. No Stir of Inventive Genius என கடுமையான விமர்சனங்களையும் அவர் அடுக்குகிறார். எந்த நாட்டின் அனுபவம் கொண்டு அவர் இதை தெரிவிக்கிறார் என தெரியவில்லை.\nசுவாமியை சோசலிஸ்ட் என அழைக்கலாமா என கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார். I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread. அனைத்து மக்களுக்கும் பட்டினியைவிட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். அந்த முறை மிக நேர்த்தியானது என்பதற்காக அல்ல என தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். அவரின் வெளிப்படையான விமர்சனம், குறிப்பிட்ட கட்டத்தில் சரியான ஒன்றுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நேர்மை கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.\nஅவர் காணவிரும்பும் இலட்சிய அரசு என்பது குறித��த வினாவிற்கு அவரின் கற்பனை சித்திரத்தை அவர் வழங்குகிறார். மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைக்கிறார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்குகிறார். நால்வகை வர்க்கத்தாரின் தீமைகள் ஏதுமற்ற அவர்களின் உயர் அடையாளங்களை இணைத்துக்கொண்ட- புரோகித அடையாளமான அறிவு- சத்ரிய போர்க்குண பலம்- வைஸ்யர் வணிக நியாயம்- சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் பேசுகிறார். அரசின் தலைமைபாத்திர வர்க்கம் என்கிற மார்க்சிய சொல்லாடலை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.\nஅரசு பாதுகாப்பில் என எப்போதும் இயங்கும் சமுகத்தில் அரசில் வளர்ச்சி நின்றுபோய்விடும். வலிமையான மனிதனை குழந்தைபோல் பாவித்தால் என்ன ஆகும் அந்நாடுகள் அழிந்து கூட போகும் என தெரிவித்த அவரின் பார்வைதீர்க்கம் ஆச்சர்யமானது. தேர்தல், பொறுப்பேற்றல், விவாதம் அச்சமுகத்தில் தேவை என்கிறார். பரவலாக வேலையை பொறுப்பாக்கிக் கொள்ளும் பழக்கம் தேவை என்கிறார். உழைப்பில், சொத்தில் மட்டுமில்லாது நிர்வாகத்திலும் பங்கிருந்தால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்கிறார்.\nநமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமையாது என்ற விவாதத்தை தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை . மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்கவேண்டும் என்பதல்ல என நேர்படுத்துகிறார். அவரின் பரிந்துரை வேதாந்தம். பிராமணர் அல்லாதவர்கள் சம்ஸ்கிருதத்தை கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தவர் அவர். புரோகித வர்க்கத்தின் ஏகபோகத்திலிருந்து அதை மீட்க அவர் விழைந்திருக்கலாம்.\nஇளைஞர்கள் ஆற்றல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களை செயலுக்கு உந்தி தள்ளியவர் விவேகனந்தர். புரட்சியின் சக்தி என அவர்களை கருதினார். அவர்களுக்கான சமூக கடமையை வலியுறுத்தி நிறைவேற்ற அறைகூவல் விடுக்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் உள்ள நம் மக்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். பணம் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டாம். அனைத்து வேலைகளையும் செய்துவரும் ஏழைகளை நிமிர செய்வீர். அவர்களுக்கு தீர்வை கொணருங்கள். அவர்களுக்கு விஞ்ஞானம, இலக்கியம் கற்பியுங்கள். அவர்கள் இல்லாமல் பணக்காரர்களுக்கு வாழ்வேது அவர்கள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே அவர்கள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே இதுதான் உங்கள் mission என செயலுக்கு அழைக்கிறார்.\nதேசபக்தி எனும் நம்பிக்கை குறித்து பேசுகிறார். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த உணர்வு பெருகவேண்டும். அன்பு திறக்காத கதவு என ஏதுமில்லை. அவர் மேற்கோள் ஒன்றை காட்டுகிறார். ”துறவிகள் தூற்றட்டும் அல்லது போற்றட்டும். அதிர்ஷ்ட தேவதை வரட்டும்- வராமல் போகட்டும். சாவு இன்று வந்தாலும் சரி- நூறு ஆண்டுகள் தள்ளிபோனாலும் சரி. நான் ஒருபோதும் உண்மையிலிருந்து அங்குலம் கூட விலகமாட்டேன் என்ற உறுதிப்பாடு கொண்ட புரட்சிகர மனிதன் எழுந்து வரட்டும்” பார்திஹரி என்கிற மன்னனின் உண்மைக்காக நிற்கும் வைராக்கிய வரிகள் அவை.\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nE M S தோழர் நம்பூதிரிபாட்\nE M S தோழர் நம்பூதிரிபாட் 2\nE M S தோழர் நம்பூதிரிபாட் 3\nLohia on Marxism லோகியாவின் பார்வையில் மார்க்சியம்\nLohia on Marxism லோகியா பார்வையில் மார்க்சியம் 2\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/tag/siddha/", "date_download": "2020-11-26T07:02:13Z", "digest": "sha1:75MDOPH3WI452ZLDOICD2C26QX4MDZWF", "length": 3475, "nlines": 78, "source_domain": "organics.trust.co.in", "title": "siddha – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nசித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும். சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக்...\nஇப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-26T08:07:14Z", "digest": "sha1:W72YJQZT7VZRFVQC73RDKYN3CYLMBTAO", "length": 4033, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையினால் 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இதுவும் யாழ் மத்திய கல்லூரியும் மெதடிஸ்ட் திருச்சபையினாலேயே ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாவர். இலங்கையின் மிகப்பழமையான பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும்.\nமட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு மாகாணம்\nஇலங்கை டெய்லி மிரர், மே 18, 2007, முன்னை நாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் கடிதம். (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/04/theaters-opening-guidelines-released-3497751.html", "date_download": "2020-11-26T06:55:00Z", "digest": "sha1:DSAV437KN3FHR4PWWAD54C6XERY47CCE", "length": 17520, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திரையரங்குகள் திறப்பு: நெறிமுறைகள் வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nதிரையரங்குகள் திறப்பு: நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திரையரங்க அனுமதிச் சீட்டு வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நபா்களின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:-\nமத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்ட வளாகங்களில் செயல்படும் திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளிலும், திரைப்படங்கள் திரையிட அனுமதிக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.\nநோய்த் தடுப்பு வழிமுறைகள்: திரையரங்கத்துக்கு வெளியேயும், பொது இடங்களிலும், காத்திருப்பு அறைகளிலும் எப்போதும் ஒருவருக்கும், மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திரையரங்கு வளாகத்துக்குள் எப்போதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். , திரையரங்கின் நுழைவாயில், வளாகம் மற்றும் வெளியேறும் வழிகளில் கைகளால் தொடாமல் பயன்படுத்தக் கூடிய கை சுத்திகரிப்பான் இயந்திரங்களை நிறுவ வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.\nமுகக் கவசம் அணியாவிட்டால்... நோயுற்ற நபரை, மற்றவா்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் ஒரு தனி அறை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்க வைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபரை மருத்துவா் பரிசோதிக்கும் வரை அவருக்கு முகக் கவசம் வழங்க வேண்டும். ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.\nதிரையரங்குக்குள் கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்களே அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் அணியாவிட்டால் திரையரங்குக்குள் அனுமதி இல்லை. திரையரங்கில் நுழையும் போதும், வெளியேறும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நிற்கும் வகையில் குறியீடுகள் போடப்பட்ட வேண்டும். ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.\nகூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வரிசை வரிசையாக பொது மக்கள் வெளியேறுவதை முறைப்படுத்த வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\nஇடைவேளையை அதிகரியுங்கள்: திரையரங்குகளில் இடைவேளையின் போது, பொதுவான இடங்களிலும், கூடங்களிலும், கழிவறைகளிலும் கூட்ட நெரிசலைத் தவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைவேளையின் போது பொது மக்கள் திரையரங்குகளில் இருந்து வெளியில் வருவதை தவிா்க்க ஊக்குவிக்க வேண்டும். இடைவேளைக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள வளாகங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, ஒவ்வொரு திரையரங்குக்கான காட்சி நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்குவது போன்ற முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதிரையரங்குகளில் அனுமதிச் சீட்டு கவுன்ட்டரில் சீட்டினை வழங்கும் போது அதனைப் பெறுபவரின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற வேண்டும். கவுன்ட்டா்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.\nதிரையரங்க வளாகத்தை கிருமிநாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். செயலிகள் மூலம் உணவு முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். உணவு, குளிா்பானம் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் இயன்றவரை அதிக எண்ணிக்கையில் கவுன்ட்டா்களை அமைக்க வேண்டும். திரையரங்குக்குள் உணவுகளை விநியோகம் செய்வது தடை செய்யப்பட வேண்டும். பாக்கெட் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிா்பானங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்று குறித்த சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகளை பொது மக்களுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும். விழிப்புணா்வுக்கான ஒலி-ஒளி காட்சிகளை தொடா்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்.\nகுளிா்சாதன வசதி: திரையரங்குகளில் உள்ள குளிா்சாதனங்களின் வெப்பநிலை அமைப்பு 24-30 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரையில் இருக்க வேண்டும். சுத்தமான காற்றை உள்ளிழுக்கும் வகையிலும், போதுமான காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.\nகரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ, மாறாக நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட நபா்கள் மீது திரையரங்கின் பொறுப்பாளா்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_52.html", "date_download": "2020-11-26T07:49:36Z", "digest": "sha1:EIWJ242WRI3ECWFKHHSE2YOC2HYQQBXF", "length": 4518, "nlines": 49, "source_domain": "www.flashnews.lk", "title": "நாடாளுமன்ற வீதியிலுள்ள பாலத்தில் சடலம் மீட்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nநாடாளுமன்ற வீதியிலுள்ள பாலத்தில் சடலம் மீட்பு\nநாடாளுமன்ற வீதியின் பொல்துவ பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபொரளை - கொட்டாவ வீதியின் தியத உயனவுக்கு முன்னாள் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் இந்த சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித் நபர் நீரில் விழுந்த நிலையில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது கொலையா என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/demonetization-revelations-22-22-lakh-high-cash-depositors-never-filed-tax-returns-ever/", "date_download": "2020-11-26T07:42:30Z", "digest": "sha1:JFSXZDGHARUH5FL5LMHXVFUGVWHSDD3F", "length": 8423, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Demonetization revelations: 22.22 lakh high-cash depositors never filed tax returns ever | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பிழப்புக்கு பின் அதிக டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வரி ஏய்ப்பு\nடில்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nநிவர் புயல் ஓய்ந்த நிலையில் கடலூரை மீண்டும் மிரட்ட வருகிறது புதிய புயல்…\nஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே\nஆதியின் ‘கிளாப்’ பட படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.velaiththalam.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-11-26T06:04:45Z", "digest": "sha1:FK3G6REGL5LRIA7267L43LZ54MT4OJXK", "length": 16837, "nlines": 281, "source_domain": "www.velaiththalam.lk", "title": "கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி\nமுதலாவது ​கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.\nஅதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரஷ்ய சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.\nஇரு மாத கால பரிசோதனைகளின் பின்னர் பாவனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.\nஉலகம் பூராவும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇனி வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில அறிவு கட்டயம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஇன்னும் 10 மாதங்களில் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து\n“கஃபாலா” முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிறதா சவுதி அரேபியா\nவதிவிட அனுமதி, வீசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் – UAE\nபெய்ருட் வெடிப்பில் 15 இலங்கையர்கள் காயம்- தூதரக தகவல்கள்\n​லெபனான் வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்\nநாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் விமான விபத்தில் பலி\nUAE வணிக வளாகத்தில் தீ விபத்து\nலெபனான் வெடிப்பில் இரு இலங்கையர்களுக்கு காயம்\nலெபனான் வெடிப்புச் சம்பவம்- இரு வார கால அவசர நிலை பிரகடனம்\nபாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ‘அவசர நீதிப் பொறிமுறை’\nகட்டார் வாழ் இலங்கையர் கவனத்திற்கு…\nகாலாவதியான வதிவிட வீசாக்கள், அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிக்க\nகொரோனாவால் மூளை பாதிக்க��்படும் அபாயம்\nமுன்னணி சுகாதார ஊழியர்களுக்கு அங்கீகாரமளிக்க விசேட அலுவலகம்\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவது மேலும் தாமதமாகிறது\nபுலம்பெயர் பணியாளர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இணையதள கருத்தரங்கு\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/03/blog-post_55.html", "date_download": "2020-11-26T06:29:29Z", "digest": "sha1:ILPX6TRPTWZLPBJZXQ2GMZ5J65BSR47Y", "length": 4057, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் வீட்டில் இருந்தே சகல பொருட்கள் வாங்கலாம்!! -டோர் டெலிவொரி செய்போர் விபரம் வெளியானது- யாழில் வீட்டில் இருந்தே சகல பொருட்கள் வாங்கலாம்!! -டோர் டெலிவொரி செய்போர் விபரம் வெளியானது- - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் வீட்டில் இருந்தே சகல பொருட்கள் வாங்கலாம் -டோர் டெலிவொரி செய்போர் விபரம் வெளியானது-\nயாழ்.மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை ஊரடங்கு நேரத்திலும் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்.மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவுமே டோர் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வியாபார நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமக்கு தேவையான பொருட்களை ஓடர் செய்தால், அந்த வியாபார நிலையத்தினைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுப்பார்கள்.\nஇதனால் பொது மக்கள் ஊடரங்கு தளர்த்தப்படும் வேளையில் முன்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கும் நிலை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medagama.ds.gov.lk/index.php/ta/about-us-ta/carder-details-ta.html", "date_download": "2020-11-26T07:01:19Z", "digest": "sha1:AAIIYYG7L4LFHVQUNYANW34AZPULTX3F", "length": 6057, "nlines": 123, "source_domain": "medagama.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மெதகம - ஆளனி விபரங்கள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - மெதகம\n(சுற்றறிக்கை எண் 6/2006) ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி\nபிரதேச செயலாளர் 01 01 - -\nஉதவி பிரதேச செயலாளர் 02 02 - -\nகணக்காளர் 02 01 01 -\nபிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01 - -\nநிர்வாக அதிகாரி 01 01 - -\nநிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) 01 01 - -\nமுகாமைத்துவ உதவியாளர் ( 1, 11, 111) 65 43 22 -\nதொழில்நுட்ப அலுவலர்கள் 02 02 - -\nகணினி தரவு நுழைப்பு அதிகாரி 01 02 - 01\nஅபிவிருத்தி அதிகாரி 01 01 - -\nகிராம சேவகர் 35 24 11 -\nஅலுவலக ஊழியர் உதவியாளர் 12 10 02 -\nசுகாதார ஊழியர் - - - -\nஓட்டுனர் 03 02 01 -\nகாவலாளி - - - -\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - மெதகம. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114921?ref=archive-feed", "date_download": "2020-11-26T06:29:39Z", "digest": "sha1:OBTC7VDKUFFQ64ZN4QPDNQMMIZDCWC6I", "length": 7279, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "16 மணிநேரத்திற்கு பின்னர்...அத்தையை பார்த்து கதறிய தீபா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 மணிநேரத்திற்கு பின்னர்...அத்தையை பார்த்து கதறிய தீபா\nமுதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜெ.யின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு அவருக்கு பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், பல அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த உறவான அவரது அண்ணன் மகள் தீபா முதல்வர் அருகில் செல்ல அனுமதிக்காத காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக 16 மணிநேரம் கழித்து அஞ்சலி செலுத்தி சென்றார்.\nஅப்போது, அத்தை நீ இல்லாத காரணத்தால் தன்னை உன்னருகில் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் எனக் கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து ���லங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue16/147-news/articles/nesan/1343-2012-07-31-14-45-44", "date_download": "2020-11-26T06:42:31Z", "digest": "sha1:3JSGEGWBMMVHZYCVMMXPCDMZKIIOZV6Q", "length": 29338, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "முடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.\nவடக்குக்-கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும்போது கொழும்பு ஓரளவு பாதுகாப்பெனக் கருதியே பெரும்பாலானவர்கள் கொழும்பை வந்தடைந்திருந்தனர். இவர்களில் பலர் முன்பு இலங்கை அரசால் தேடப்பட்டவர்களாகவும், இலங்கை அரசின் சிறைகளில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் விடுதலை செய்யப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இலங்கை அரச படைகளினதும், இந்தியப் படைகளினதும் கெடுபிடிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளினது கெடுபிடிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சியே பலரும் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.\nஎனது நண்பர்களான வசந்தன், அருள் ஆகியோரையும், நாம் புளொட்டில் இருந்து வெளியேறிய போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எமக்கு ஆதரவு தந்தவர்களான கண்ணன், அருளானந்தம், பரம் போன்றவர்களையும் கொழும்பில் சந்தித்து நான் கொழும்பில் தங்குவதற்கு தற்காலிகமாக உத��ி செய்யும்படி வேண்டியதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறைகளில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதித்திருந்தனர்.\nநிரந்தரமாக தங்குவதற்கான இடத்தை தேடும் பொருட்டு புளொட்டில் எம்முடன் செயற்பட்டு இலங்கை இராணுவத்தினரால் கைதாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி கொழும்பில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரமணனையும், கண்டியில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விக்கினமூர்த்தியையும் சந்திக்க முடிவு செய்தேன்.\nரமணனைச் சந்தித்து கொழும்பில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வாடகை வீடொன்றைப் பெறுவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்ட அதேவேளை விக்கினமூர்த்தியைச் சந்திப்பதற்கென கண்டிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தேன். கொழும்பு-கண்டி வீதி நெடுகிலும், கம்பஹாவில் தொடக்கி நிட்டம்புவ, மாவனெல்ல, கேகாலை, கண்டி வரை இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட சிங்கள இளைஞர்கள் வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்த காட்சிகளைக் காண முடிந்தது.\nஇலங்கை அரசபடைகளின் இச்செயலானது தமிழீழ விடுதலைப் புலிகள் T.E.L.O இயக்கப் போராளிகளை கொன்றொழித்து வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டிய சம்பவத்தை மீளவும் மனதில் கொண்டுவந்தது. கொழும்பு கண்டி வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இளைஞர்கள் அனைவரும் J.V.P உறுப்பினர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என அறியப்பட்டிருந்தனர். சிங்கள மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இத்தகைய கொடூரத்தனமான செயல்கள் மூலம் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கெதிரான J.V.P யினரின் தொடர்ச்சியான வன்முறைகள் பெருமளவிற்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.\nகண்டியில் விக்கினமூர்த்தியை சந்தித்து எனக்குத் தங்குவதற்கான அறையொன்றை வாடகைக்குப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பியிருந்தேன். தென்னிலங்கையில் வாழ்வதற்கு சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட நான் அறவே சிங்கள மொழி தெரிந்திருக்காத நிலையில் சிங்கள மொழியைக் கற்க ஆரம்பித்தேன்.\nபிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழ��ழ விடுதலைப் புலிகளுக்குமான போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி பிரேமதாச ஆயிரக்ககணக்கில் J.V.P இளைஞர்களை அழித்தொழித்த அதே நேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்கு மாகாண அரசினால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட இந்தியப் படையினர் ஆதரவுடன் செயற்பட்ட அனைத்து இயக்கங்களையும் மற்றும் முற்போக்கு-ஜனநாயக சக்திகளையும் அழித்தொழித்து விட்டிருந்ததுடன் வடக்குக்-கிழக்கில் ஒரு அரசாங்கத்துக்கு ஒப்பான அதிகாரம் பெற்றவர்கள் போல செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.\nபிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான \"தேனிலவு\" முடிவுக்கு வந்திருந்தது. J.V.P யைச் சேர்ந்தவர்களையும் அதன் தலைவர் ரோகண விஜேவீரவையும் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்காவையும் அழித்தொழித்திருந்தன் மூலம் பலம் பெற்றிருந்த பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் வடக்குக் கிழக்கில் E.R.O.S இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் அழித்து பலம் பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் போருக்கானத் தயாரிப்பில் இறங்கியிருந்தனர். இதே காலப் பகுதியில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்குமிடையேயான உறவும் முரண்பாடுகளும் மோசமானதொரு நிலையை அடைந்திருந்தன.\nதென்னிலங்கையில் J.V.P அழிக்கப்பட்ட நிலையில், வடக்குக்-கிழக்கு மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டு இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேறி விட்டிருந்த நிலையில் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போரை நோக்கிய தயாரிப்புக்களை மேற்கொண்டதில் வியப்பேதுமில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் \"தீப்பொறி\"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. எமது ஆதரவாளரான யோகனும் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் விசாரணையை முகம் கொடுத்துக் கொண்டிருந்தவேளை \"தீப்பொறி\"க் குழுவில் முன்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்வதற்கான திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் பு��ிகளின் கொலை மிரட்டல்களால் நான் கொழும்பை வந்தடைந்து இரண்டு வாரங்களுக்குள்ளாகவே எனது வீடு உட்பட எம்முடன் முன்னணியில் செயற்பட்ட தேவன், காசி(ரகு), விஜயன், சுரேன், சண்முகநாதன் ஆகியோரின் வீடுகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரே இரவில் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர். பெரும்பாலான \"தீப்பொறி\"க் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது வீடுகளில் இரவில் தங்காதலால் தமிழீழ விடுதலைப் புலிகளால் செயற்குழு உறுப்பினர் சண்முகநாதனைத் தவிர ஏனையவர்களை கைது செய்திருக்க முடியவில்லை. சண்முகநாதன் அயலவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே எமது செயற்பாடுகள் அனைத்தையும் குறுக்கிக் கொண்டமை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் தவறான கணிப்பீடு, எமது இரு தோழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணையில் இருந்த போதும் கூட நாம் எச்சரிக்கையுடன் செயற்படாமை போன்ற காரணங்கள் சண்முகநாதன் கைது செய்யப்படுவதற்கும் ஏனைய \"தீப்பொறி\" உறுப்பினர்கள் தலைமறைவாகவேண்டிய நிலைக்கும் வழிசமைத்திருந்தன.\nபிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் உச்சக்கட்டம் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியதில் ஆரம்பமாகியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் \"இரண்டாவது ஈழப் போர்\" எனப் பெயரிட்டு தமது தாக்குதலை இலங்கை அரசபடைகள் மீது தொடுத்திருந்தனர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கையை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்திருந்தனர்.\nகிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களைச் சுற்றி வளைத்த தமிழீழ விடுதலைப் புலிகள். தம்மிடம் சரணடைந்தால் பொலிசார் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற அறிவித்திருந்திருந்ததால் 600க்கும் மேற்பட்ட பொலிசார் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தனர். ஆனால் போர்க்கைதிகளாகச் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட பொலிசாரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்திருந்தனர்.\nவடக்கில் அரச படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அரசின் கவனத்தைத் திசை திருப்பவும் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தில் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் படுகொலை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிங்கள மக்கள் மீதானதும் முஸ்லீம் மக்கள் மீதானதுமான தாக்குதல்களால் அரசால் பயிற்றுவிக்கப்பட்ட ஊர்காவல் படையினரும் அரச படைகளும் தமிழ்க் கிராமங்கள் மீதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் பழிவாங்கல்களைத் தொடங்கினர். பல அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதுடன் பலர் காணாமலும் போயினர்.\nஇலங்கையின் இனவாத அரசுக்கு மட்டும் எதிரானது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், அக்கூற்றிலிருந்து என்றோ திசைவிலகிச் சென்றுவிட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் \"இரண்டாவது ஈழப் போர்\" எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான தீவிர வெறுப்புடன் கூடிய தாக்குதல்ககளாக மூர்க்கத்தனத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழ் மக்கள் அரச படைகளாலும் ஆயுதம் தரித்த ஊர்காவல் படையினராலும் பலி கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களும், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கை அரசபடைகளால் அப்பாவித் தமிழ் மக்களும் நூற்றுக்கணக்கில் பலியாகிக் கொண்டிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் \"இரண்டாவது ஈழப் போர்\" வடக்குக்-கிழக்கில் இலங்கை அரச படைகளுடனான மோதல்களுடனோ, அப்பாவிச் சிங்கள, முஸ்லீம் மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாகுதல்களுடனோ மட்டும் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல. ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவத்துக்கு சவாலாக அல்லது தடையாக இருக்கக்கூடிய அனைவரையும் அழித்தொழிப்பதையும் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டதொன்றாகும்.\nஇம்முறை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரும் அதன் தலைவர் கந்தசாமி பத்மநாபாவும் (ரஞ்சன்) தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான இலக்காக அமைந்திருந்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவும் அவருடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த 15 முன்னணி உறுப்பினர்களும் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்த காலம் தொட்டு தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் பின்பற்றிவந்த தனிநபர் பயங்கரவாதம் அதன் முத்திரையை பத்மநாபாவின் படுகொலையிலும் பதித்துக் கொண்டது. EROS அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும், ஈழமாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பத்மநாபா தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்திய மண்ணில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் தமது ஏகத் தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் வடக்குக்-கிழக்கில் மட்டுமல்ல அந்நிய மண்ணில் வைத்தும் அழித்தொழிப்பதற்கு ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்பதையே எமக்கு எடுத்துக் காட்டியிருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-kancheepuram-e-sevai-maiyam-in-tambaram-e-sevai-maiyam-near-me/1884/", "date_download": "2020-11-26T05:59:45Z", "digest": "sha1:LLX3K6Y4FUZRDMHEFRFS3CFS7ZBNPRIH", "length": 18512, "nlines": 543, "source_domain": "tnpds.net.in", "title": "TNeGA – e-seva centres in Kancheepuram – e sevai maiyam in Tambaram – e sevai maiyam near me | TNPDS ONLINE", "raw_content": "\nநிவர் புயல் கடக்கும் நேரம்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் நேரம்\nஅதி தீவிர புயலாக மாறி ‘ நிவர் ‘ கரையை கடக்கும் | Nivar Cyclone | Heavy Rain\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 தீவுத்திடல் பட்டாசு கடைகள்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஆறுபடை வீடு முருகன் பெயர்கள்\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகந்த சஷ்டி திருவிழா 2020\nச���ன்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.directorvasanthabalan.com/post/96-tamil-movie", "date_download": "2020-11-26T07:20:57Z", "digest": "sha1:BX7IZHSBOXDB3WPOVEVW35KVAQSXBTFH", "length": 5810, "nlines": 44, "source_domain": "www.directorvasanthabalan.com", "title": "96 - Tamil Movie", "raw_content": "\nநேற்று தான் 96 திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது நேர்ந்து விடக்கூடாதுன்னு தான் படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தேன். மெதுவாக என் பள்ளி நாட்கள். கூச்சமுள்ள பையனான என்னை விஜய் சேதுபதியாக பார்த்தேன். அவ்வளவு தான் கால்கள் தரையில் இல்லை. ஆழ்மனதியானத்தில் மூழ்கி விட்டேன். கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ஜானு ராமை நெஞ்சில் தொடும் போது என் பிபி ஏறத்துவங்கியது. நீ இன்னும் வெர்ஜினா என்று கேட்டப்போது 34 வயது வரையான என் திருமணம் ஆகாத வாழ்வை எண்ணிக்கொண்டேன். இளையராஜாவின் பாடல்களை ஜானு பாடும் போது என் ஆன்மா எங்கோ கேவி கேவி அழத்துவங்கிவிட்டது. எவ்வளவு மன நெருக்கடியில் இந்த மனசு தவித்தது. ஒரு ஆன்ம விடுதலை. மெய் மயக்கம். திரையில் என்னை நான் பார்த்தேன். பெண்ணை தொடுவதில் ஒரு மயக்கம் உள்ளது, ஆனால் பெண்ணை தொடாமல் நாக்குக்கடியில் மனதின் மர்மப்பிரதேசத்தில் அந்த நினைவுகளை உருட்டிக்கொண்டு இருப்பதில் உள்ள மகிழ்ச்சி பேரானந்தம்.. விளக்க முடியா உணர்வு.. அது தான் பெரு மயக்கம்.\nதிரையில் படம் முடிந்த போது நான் என் 92 களில் பயணிக்கத்துவங்கிவிட்டேன்.\nநன்றி விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம், இளையராஜா சார்........ ஷம்மி....\nபடத்தின் துவக்கக்காட்சிகளில் வரும் ஒளிப்பதிவு மிக அருமை ஷண்முக சுந்தரம்,மகேந்திரன் இருவருக்கும் என் வாழ்த்துகள்.\nமிக குறைவான வார்த்தைகளில் மிக அழுத்தமான நடிப்பால் 80களின் தமிழ் இளைஞனை திரையில் கொண்டு வந்து நிறுத்திய விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள்.\nபெரும்பான்மையான தமிழ் இளைஞன் மௌனராகம் கார்த்திக் இல்லை.... தாழ்வு மனப்பான்மையில் பெண்ணிடம் (காதலியிட்ம்) பேச கூசுகிற ஒருவன்.. பெண்ணின் ��ண்ணை பார்க்க வெட்கப்படுகிறவன் அதை மிக அழுத்தமாக இந்த திரைப்படம் பதிவு செய்துள்ளது.\nதிரிஷாவின் நடிப்பை அழகை விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு விதமாய் வெளிப்படுத்தியது. 96 அதன் உச்சத்திற்கு எடுத்து சென்று விட்டது. திரிஷாவின் நடிப்பு கேரியரில் இது மிக முக்கியமான திரைப்படம். பாடலுக்கு நடனமாடாத திரிஷாவை பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி. திரிஷாக்கு இந்த திரைப்படத்தில் மொத்தம் இரண்டே இரண்டு சுடிதார்கள். இதுவே பெரும் புரட்சி.\nபிரேம் உங்கள் ஆன்மாவின் கதையை அந்த கனவு விலகாமல் எழுதி நீங்கள் கனவு கண்ட சினிமாவை எடுத்து வெற்றி கண்டு உள்ளீர்கள். அழுத்தமான வரவேற்பு கை குலுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-11-26T07:03:56Z", "digest": "sha1:PBLOLTT3GXQ63Q3YQZVDQZBWSKDGQVQI", "length": 5296, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆயிரம் நாமங்களை |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1 {qtube vid:=} மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tஆயிரம் நாமங்களை, இறைவனுடைய, கலியுகத்திலோ, காணொளிப்பதிவு, சொன்னால், பகுதி 1, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 � ...\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தை��ின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-24-02-2020-2/", "date_download": "2020-11-26T06:06:10Z", "digest": "sha1:HLJUP7QYT4JS6PDL7KHRWWU3B4NZLGPU", "length": 12856, "nlines": 141, "source_domain": "virudhunagar.info", "title": "விருதுநகர் மாவட்டம் 24.02.2020 | Virudhunagar.info", "raw_content": "\n🔴⚪கரையை கடந்தது நிவர் புயல்\nநாளை 27.11.2020 பிறந்த நாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nகுழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, விருதுநகரில் உள்ள ஷத்ரிய பெண்கள் நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி, அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா...\nசென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும் சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது காலை 6 மணி...\n🔴⚪கரையை கடந்தது நிவர் புயல்\n🔴⚪கரையை கடந்தது நிவர் புயல்\nஅதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலு குறைந்தது – வானிலை மையம்.. 🔲செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சை��்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=220", "date_download": "2020-11-26T06:02:44Z", "digest": "sha1:UYCDNXWYHSDOHNCGVDXRFYNT5ZIHDKJ6", "length": 6382, "nlines": 149, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சம்பந்தமாக ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவுரை\nநாட்டில் நிலவிவரும் வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்திப்போம்\nடெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்\nசமாஜ சங்வாத புத்தகத்தின் அறிமுக நிகழ்வு\nகட்டார் சமூக சேவை குழுவின் விஜயம்\n69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nஇலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nசிரியா நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-26T06:25:11Z", "digest": "sha1:VA25WBE2K2HSIYUTJRU3EZML2ELRGFTG", "length": 3580, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ்த்தூது - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலக்கியக் கட்டுரைகள்\nதமிழ்த்தூது (4.40 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழ் நாட்டின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை\nதமிழரும் அவர்தம் கவ்ன் கலைகளும்\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1961 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/perumal-came-as-young-boy/", "date_download": "2020-11-26T07:37:04Z", "digest": "sha1:2KNNW5BXS56PPO3HXCPAJLQX5UKKJ25Y", "length": 12446, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டு���ை பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா \nபாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா \nதிண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது இருக்கிறது ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். இந்த மலைமீது தனக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பெருமாளே நேரில் வந்து சொல்லி இருக்கிறார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார்.\nஅடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம் கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.\nஇயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.\nவம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோயிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். இன்றளவும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்தக் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nசென்றாயர் மூலவர் சந்நிதியின் வலப்புறத்தில், குழந்தை வடிவில் காட்சி தந்த சுவாமி, பசுவிடம் பால் குடித்த இடத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அந்த மண்டபத்தின் மேடையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள மேடையின் இரு மூலைகளிலும் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர். கண்களை மூடி வேண்டுதலை இறைவனிடம் கூறும் சமயத்தில் தங்கள் இரு கைகளும் சற்று நேரத்தில் தானாகவே ஒன்றாக கூடிவிடும். நம��� வேண்டிய பிரார்த்தனை நிறைவேற சுவாமி நமக்கு அளிக்கும் உத்தரவாதமாக மக்கள் இதை நம்புகின்றனர்.\nசென்றாயப் பெருமாளை பாலகன் ரூபத்தில் வழிபட்டாலும் இவர் முறுக்கு மீசையும், தாடியும் கொண்ட உருவத்தோடு காட்சி அளிப்பதும், இறைவன் தனது இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி காட்சி அளிப்பதும், இந்த கோவிலில் வித்தியாசமான ஒரு அமைப்பு. இந்த பெருமாளுக்கு இரு கைகளிலும் சங்கு சக்கரம் கிடையாது. இந்த கோவிலில் அம்பாள் சந்நிதியும் கிடையாது. பெருமாளுக்கு உரிய அம்சங்கள் இல்லாமல், வித்தியாசமான தனித்துவங்களை அடங்கியது இந்த கோவில். ஆனால் ஓணம் பண்டிகை அன்று நடைபெறும் திருவிழா பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கொண்டு வந்து இங்குள்ள பெருமாளுக்கு சாத்துகின்றனர். பக்தர்களுக்கு ஓடிச்சென்று அருள் புரிபவர் என்பதால் இந்த கடவுளுக்கு ‘சென்றாயப்பெருமாள்’ என்ற பெயர் வந்தது.\nஇந்த சென்றாய பெருமாள் பாலகன் என்பதால் கிருஷ்ணர் அம்சமாக நினைத்து முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவற்றை படையலாக படைக்கின்றனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ண லீலை, ராம அவதாரம் பற்றிய பஜனைப்பாடல்களை பாடி இறைவனை வழிபடுகின்றனர்.\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/category/real-black-magic-stories/", "date_download": "2020-11-26T06:45:35Z", "digest": "sha1:GDORXC7PV4VH2Q3KA6B3DPZN2JRSECNH", "length": 6678, "nlines": 162, "source_domain": "jyothipeedam.in", "title": "Real Black Magic Stories Archives - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nThe black magic tale-15 தனியார் தொழிற்சாலையில் நடந்த பேய் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://secure.action.news/watch?v=8PaIM9eulPk", "date_download": "2020-11-26T07:50:39Z", "digest": "sha1:AUCXBMANYZOTUJQRQSR6AGJPTT3SOIGZ", "length": 5944, "nlines": 46, "source_domain": "secure.action.news", "title": "பத்தே நிமடத்தில் ஒரே புடவையில் இரண்டு செய்யலாம் easy method - Action.News ABC Action News Santa Barbara Calgary WestNet-HD Weather Traffic", "raw_content": "\nபத்தே நிமடத்தில் ஒரே புடவையில் இரண்டு செய்யலாம் easy method\nபத்தே நிமிடத்தில் ஒரே plastic bottle வீட்டுக்கு தேவையான இரண்டு பொருட்கள் செய்யலாம்\nமுள்ளங்கியில் புதுமையான ஒரு டிஃபன்/spicy instant tiffen recipe using radish\nபழைய புடவையை 10 நிமிடத்தில் bed-ஆக மாத்திடலாம்|| saree to bed//best out of waste\nஇந்த எண்ணெய் போதும் பொடுகு பேன் எல்லாமே காணாம போயி்டும்,சொட்டை தலையில் முடி வளரும்\nபீரோவில் துணிகளை இப்படி அடுக்கிவைக்கலாம்.\nதுணிக்கு கஞ்சி போடும் எளிய முறை\nபத்தே நிமடத்தில் பழைய புடவை புது idea easyah செய்யலாம்\nஎப்படி கம கமக்கும் இட்லி சாம்பார் தயாரிப்பது இரகசியமான இட்லி சாம்பார் பொடி\nராகி மாவில் பத்தே நிமடத்தில் இப்படி டிஃபன் செய்யலாமே/instant breakfast dinner recipe\nகாய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ஃப்ரிட்ஜில் எப்படி வைக்க வேண்டும்for beginners in tamil\nகிருஷ்ணஜெயந்தி சீடை செய்முறை Seedai recipe easy method\nஎல்லா வீட்டிலும் இது தேவை பத்தே நிமிடத்தில் kitchen organiser செய்யலாம்/plastic bag organiser diy\nமிச்சமான பழையசாதம் வீட்டுல இருக்கா அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க\nபழைய புடவையில் மேட் போடுவது எப்படி \nஇரண்டே நிமிடத்தில் ஒரே பழைய பு��வையில் 4 விதவிதமா செய்யலாம் method 1/old saree into cover\nபழைய துணிகளை வைத்து கால் மிதியடி செய்வது எப்படி | making a doormat using waste clothes.\nsaree Falls stitching, சேரி பாள்ஸ் எப்படி தைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shakthifm.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-11-26T06:25:08Z", "digest": "sha1:XPI5QVBIQOQD6TABV2NJUTQE6ZHGUDD4", "length": 2753, "nlines": 70, "source_domain": "shakthifm.com", "title": "ஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம் வந்த வேல்பெருமான் கதிர்காமத் திருத்தலத்தில் எழுந்தருளினார் – Shakthi FM", "raw_content": "\nஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம் வந்த வேல்பெருமான் கதிர்காமத் திருத்தலத்தில் எழுந்தருளினார்\nPrevious post: இம்மாதம் 18ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நிலாச்சோறு நிகழ்ச்சியில்\nNext post: வேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-26T07:27:48Z", "digest": "sha1:IYKMD64YJR2L7K3YWR7WN527SLMPUFKQ", "length": 10694, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தி (தொலைக்காட்சி தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nசித்தி என்பது 20 திசம்பர் 1999 ஆம் ஆண்டு முதல் 2 நவம்பர் 2001 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சி. ஜெ. பாஸ்கர் என்பவர் இயக்க ராதிகா சரத்குமார், சிவகுமார், யுவராணி, சுலேகா சுதாகர், நீனா, தீபா வெங்கட், அஞ்சு, லதா (நடிகை), பூவிலங்கு மோகன், அஜய் ரத்தினம், ரியாஸ் கான், விஜய் ஆதிராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான தொடர்களில் இதுவும் ஒன்றாகவும்.[1]\nஇந்த தொடர் தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான���ு. கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பிறகு சித்தி–2 என்ற பெயரில் மீண்டும் புதிய கதைக்களத்துடன் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கின்றார்.\nசித்தி on ஐ. எம். டி. பி இணையத்தளம்\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nதமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்\n1990ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n1999 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2001 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n1999 இல் தமிழ்த் தொலைக்காட்சி பருவங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2020, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-26T08:15:27Z", "digest": "sha1:IZZUB5ZT3GZRZZJP5BMK3NZH2T7OPEY5", "length": 16087, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவகங்கை மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவகங்கை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\nஇந்திய தேசிய காங்கிரசு (8 முறை)\nசிவகங்கை மக்களவைத் தொகுதி (Sivaganga Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 31வது தொகுதி ஆகும்.\n4 14வது மக்களவை தேர்தல் முடிவு\n5 15வது மக்களவைத் தேர்தல் முடிவு\n6 16வது மக்களவைத் தேர்தல்\n7 17வது மக்களவைத் தேர்தல்(2019)\n7.1 வாக்காளர் புள்ளி விவரம்\nதொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.\nதிருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. மற்ற தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவை.\nஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:\nஇதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:\n1967-71 தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம்\n1971-77 தா. கிருட்டிணன் திராவிட முன்னேற்றக் கழகம்\n1977-80 பெரியசாமி தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n1980-84 ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு\n1984-89 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு\n1989-91 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு\n1991-96 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு\n1996-98 ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு\n1998-99 ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு\n1999-04 மா. சுதர்சன நாச்சியப்பன் இந்திய தேசிய காங்கிரசு\n2004-2009 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு\n2009-2014 ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு\n2014-2019 பி. ஆர். செந்தில்நாதன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2019–தற்போது வரை கார்த்தி சிதம்பரம்[1] இந்திய தேசிய காங்கிரசு\n14வது மக்களவை தேர்தல் முடிவு[தொகு]\nப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393\nகருப்பையா - அதிமுக - 2,37,668\nவாக்குகள் வேறுபாடு - 1,62,725\n15வது மக்களவைத் தேர்தல் முடிவு[தொகு]\n20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ப. சிதம்பரம், அதிமுகவின் இராஜ கண்ணப்பனை, 3,354 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nப. சிதம்பரம் காங்கிரசு 3,34,348\nஇராஜ கண்ணப்பன் அதிமுக 3,30,994\nபர்வத ரஜினா பாப்பா தேமுதிக 60,054\nஎம்.ஜி. தேவர் பகுஜன் சமாஜ் கட்சி 6,600\nதூத்தை செல்வம் சுயேட்சை 6,997\nமலைராஜ். பி சுயேட்சை 6,481\nபி. ஆர். செந்தில்நாதன் அதிமுக 4,75,993\nசுப. துரைராஜ் திமுக 2,46,608\nஎச். ராஜா பாஜக 1,33,763\nகார்த்தி சிதம்பரம் காங்கிரசு 1,04,678\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\nஇத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளரான, எச். ராஜாவை, 3,32,244 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nகார்த்தி சிதம்பரம் காங்கிரசு 2,102 5,66,104 52.2%\nவி. சக்தி பிரியா நாம் தமிழர் கட்சி 249 72,240 6.66%\nகவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யம் 85 22,931 2.11%\nபி. ராஜேந்திரன் - சுயேட்சை 8 11,167 1.03%\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\n↑ 3.0 3.1 \"Poll Percentage - GELS2014\". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.\nDebutant Karti is lonely, but cheerful - 2014 மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)\nதமிழக மக்களவைத் தொகுதிகள் (2014-நடப்பு)\n1 - திருவள்ளூர் (தனி) · 2 - வட சென்னை · 3 - தென் சென்னை · 4 - மத்திய சென்னை · 5 - திருப்பெரும்புதூர் · 6 - காஞ்சிபுரம் (தனி) · 7 - அரக்கோணம்\n8 - வேலூர் · 9 - கிருஷ்ணகிரி · 10 - தருமப��ரி · 11 - திருவண்ணாமலை · 12 - ஆரணி · 13 -விழுப்புரம் (தனி) · 14 - கள்ளக்குறிச்சி · 15 - சேலம் · 16 -நாமக்கல்\n17 - ஈரோடு · 18 - திருப்பூர் · 19 -நீலகிரி (தனி) · 20 - கோயம்புத்தூர் · 21 - பொள்ளாச்சி · 22 -திண்டுக்கல் · 23 - கரூர் · 24 - திருச்சிராப்பள்ளி · 25 - பெரம்பலூர்\n26 - கடலூர் · 27 - சிதம்பரம் (தனி) · 28 - மயிலாடுதுறை · 29 - நாகப்பட்டினம் (தனி) · 30 - தஞ்சாவூர் · 31 - சிவகங்கை · 32 - மதுரை · 33 - தேனி\n34 - விருதுநகர் · 35 - இராமநாதபுரம் · 36 - தூத்துக்குடி · 37 - தென்காசி (தனி) · 38 - திருநெல்வேலி · 39 -கன்னியாகுமரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2020, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/06/18044547/Panteslika-Football-Bayern-Munich-Re-champion.vpf", "date_download": "2020-11-26T07:46:19Z", "digest": "sha1:I2YDGKRIU23JRICIUIGHRGWDW6HVVADV", "length": 8034, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Panteslika Football: Bayern Munich Re 'champion' || பன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nபன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’ + \"||\" + Panteslika Football: Bayern Munich Re 'champion'\nபன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’\nபன்டெஸ்லிகா கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் மீண்டும் சாம்பியன் ஆனது.\nபன்டெஸ்லிகா கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் மீண்டும் சாம்பியன் ஆனது.\n18 கிளப் அணிகள் பங்கேற்றுள்ள பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை தோற்கடித்தது. ராபர்ட் லெவான்டவ்ஸ்கி 43-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.\nஇதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள பேயர்ன் முனிச் 24 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 76 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் இன்னும் 2 லீக் எஞ்சியுள்ள நிலையில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் உறுதி செய்து விட்டது. போரசியா டார்ட்மன்ட் 66 புள்ளிகளுடன் 2-வது ��டத்தில் இருக்கிறது. பேயர்ன் முனிச் அணி இந்த பட்டத்தை வெல்வது இது 30-வது முறையாகும். கடைசி 8 சீசனில் அந்த அணியே தொடர்ச்சியாக வாகை சூடியிருப்பது நினைவு கூரத்தக்கது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27041", "date_download": "2020-11-26T07:03:08Z", "digest": "sha1:DB4O5LZL6HF7FVTFCCE6HAX3H4HWXV46", "length": 6777, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை வெற்றி - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\nஅமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை வெற்றி\nஅமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். ந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக் பிரைட் (வயது 31) வெற்றி பெற்று உள்ளார். ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான இவர் டெலாவேரில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞரான திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார்.\nஇந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n← தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டிக் தமிழ் இருக்கும்\n நவம்பர் 9ம் தேதி தமிழக அரசு கருத்துக்கேட்பு கூட்டம்..\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/131597-jayamohan-new-series-naththaiyin-paadhai", "date_download": "2020-11-26T07:36:05Z", "digest": "sha1:RBFTPMKSJOL26DGQJ6PTRJ3WZSKKAQ7B", "length": 8995, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2017 - நத்தையின் பாதை - 1 - ஜெயமோகன் | Jayamohan New Series Naththaiyin paadhai - Vikatan Thadam", "raw_content": "\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 11 - சுவையின் பாதை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 10 - செதுக்குகலையும் வெறியாட்டும் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 9 - அகாலக் காலம் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 8 - நிலைப்பதும் கலைப்பதும் ஆனது - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 7 - இருண்ட சுழற்பாதை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 4 - தொல்காடுகளின் பாடல் - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 3 - தன்னை அழிக்கும் கலை - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/lots-of-people-died-in-syria-even-who-went-to-help-them", "date_download": "2020-11-26T07:50:09Z", "digest": "sha1:HNFO4GCKB6SV6Y5GJCH2OKE4KC4L4YQM", "length": 9683, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிரிய மக்களுக்கு உதவ சென்றவர்களும் தாக்குதலுக்கு ஆளான துயரம்..!", "raw_content": "\nசிரிய மக்களுக்கு உதவ சென்றவர்களும் தாக்குதலுக்கு ஆளான துயரம்..\nசிரியாவில் ராணுவத்தினருக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலில் அதிகமாக குழந்தைகள் தான் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 12 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் பாதிகப்பட்ட சிலரையாவது மீட்க வேண்டும் என கிளம்பிய தன்னார்வ தொண்டர்களும் தாக்குதலுக்கு ஆளாகிய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடைக்கால போர் நிறுத்தம் வேண்டும் என,ஐநா சபை கேட்டுக்கொண்டது.ஆனாலும் பலன் இல்லாமல்,உள்நாட்டு போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.\nஇதனை தொடர்ந்து கனடா பிரதமர் சிரியா மக்களுக்கு உதவ முன்வந்து,தனி விமானம் அனுப்பி அதில் 150 நபர்களை கனடாவிற்கு அழைத்துக்கொண்டார்.\nஇந்நிலையில்,வேறு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிரியா சென்றது. அப்போது வான்வழி தாக்குதலுக்கு அவர்களுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபெருத்த காயம் அடைத்து உயிருக்கு போராடும் நிலை,உதவி கரம் நீட்ட சென்றவர்களுக்கே ஏற்பட்டு உள்ளதை நினைத்து மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/minor-gang-raped-by-3-men-in-madhya-pradesh-399228.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-26T07:40:48Z", "digest": "sha1:6S3XB4ABD6O3KWL3JIDGQ2YWPUYDW4PB", "length": 19008, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள் | Minor gang raped by 3 men in Madhya Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர்\nநிவர் கடந்து போன சுவடே இன்னும் போகவில்லை.. அடுத்த தாழ்வு பகுதியா.. தமிழகத்திற்கு பறந்த வார்னிங்\nமின் ஒயரில் மாட்டிய மரக்கிளை.. அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர்.. முதல்வர் பாராட்டு\nசென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nபுயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..\nதானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்\nகோகோவா, டைகரா.. உரிமை கோரிய 2 பேர்.. குழம்பி போன போலீஸ்.. கடைசியில் 3 வயது நாய்க்கு டிஎன்ஏ. சோதனை\n15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்\n\\\"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது\\\" கணவனுக்காக எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி��ை தக்க வைக்கிறது பாஜக.. 18 தொகுதிகளை வெல்லும்- இந்தியா டுடே எக்சிட் போல்\n200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்.. விரைந்தது ராணுவம்\nம.பி.யின் 28 தொகுதிகள் உட்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்- வாக்குப் பதிவு தொடக்கம்\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள்\nபோபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனே மாவட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்ற 3 பேர் வயல் வெளியில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது.\nஇந்த நிலையில் ஹாத்ராஸ் அருகே பல்ராம்பூரில் 22 வயது தலித் சிறுமி மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற சம்பவம் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nராஜஸ்தானில் பயங்கரம்.. 3 தினங்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம்\n3 பேர் கொண்ட கும்பல்\nஉத்தரப்பிரதேசத்தில் அசாம்கார், புலந்த்ஷார் பகுதியிலும் இரு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். அது போல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் க��ர்கோனே மாவட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகார்கோனே மாவட்டத்தில் மருகார் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி. அவர் வயல்வெளியில் ஒதுக்குப்புறமாக உள்ள குடிசை வீட்டில் தனது சகோதரனுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அந்த சிறுமியின் குடிசைக்கு சென்றனர்.\nஅங்கிருந்து அந்த சிறுமியை தூக்க முயற்சித்தனர். அப்போது அந்த சிறுமி கண் விழித்து விட்டதால் அவர் வர மறுத்துள்ளார். இதையடுத்து உடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனும் எழுந்து அந்த நபர்களை தடுத்துள்ளான். ஆனால் அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர்.\nஇதனிடையே அந்த சிறுவன் ஓடிச் சென்று கிராமமக்களை அழைத்தான். இதையடுத்து மூவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் வந்த வாகனங்களும் திருட்டு வாகனம் என்பதால் அந்த 3 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nபோடுங்கம்மா ஓட்டு.. கை சின்னத்தை பார்த்து.. பழக்க தோஷத்தில் வாக்கு கேட்ட பாஜக ஜோதிராதித்யா சிந்தியா\nம.பி.யில் ஆட்சியை தீர்மானிக்கும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்- பெரும் எதிர்பார்ப்பு\nம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா\n2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்\nஅடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..\nபோலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக்\n\\\"ஐட்டம்\\\".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்\n2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை.. குற்றவாளிகள் சிக்கினர்\nகள்ளக்காதலி வீட்டில் காவல்துறை அதிகாரி.. கையும் களவ��மாக பிடித்த மனைவி.. அடுத்து நடந்த கொடூரம்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nம.பி.யில் 27 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்-வாக்கு வேட்டைக்காக ராமர் கோவில் ரதயாத்திரையை நடத்தும் பாஜக\nமத்திய பிரதேசத்தில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய பலர்.. தீவிர மீட்பு பணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh crime மத்திய பிரதேசம் கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/pakka-movie-stills/", "date_download": "2020-11-26T06:01:09Z", "digest": "sha1:DECVFAB7N7MWD4ML6CDGI4QZUBZA4ZP6", "length": 3417, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பக்கா’ படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘பக்கா’ படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்\nactor vikram prabhu actress bindhu madhavi actress nikki galrnai director s.s.surya pakka movie pakka movie stills producer t.sivakumar இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா தயாரிப்பாளர் டி.சிவக்குமார் நடிகர் விக்ரம் பிரபு நடிகை நிக்கி கல்ரானி நடிகை பிந்து மாதவி பக்கா திரைப்படம் பக்கா ஸ்டில்ஸ்\nPrevious Postஇயக்குநர் மு.களஞ்சியத்தின் இயக்கத்தில் 'முந்திரிக் காடு' திரைப்படம்.. Next Postமன்சூரலிகானின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடமான் பாறை’\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arulnithis-iak-deleted-scene-01/", "date_download": "2020-11-26T07:23:31Z", "digest": "sha1:YZPAMACF3TWYYPNI425KDQZFLD5WFIDJ", "length": 2344, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் - டெலீட் செய்யப்பட்ட காட்சி ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅருள்நிதியின் இரவுக்கு ஆ��ிரம் கண்கள் – டெலீட் செய்யப்பட்ட காட்சி \nஅருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் – டெலீட் செய்யப்பட்ட காட்சி \nஅருள்நிதி, மஹிமா நம்பியார், சாயா சிங், ஜான் விஜய், அஜ்மல், சுஜா வருணீ, வித்யா பிரதீப், லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் படம்.\nஇப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.\nRelated Topics:அருள்நிதி, சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/136367/", "date_download": "2020-11-26T07:47:11Z", "digest": "sha1:P7MBD5IZ3XPSCA5NTKNB3TH4CIHWSTOQ", "length": 23967, "nlines": 228, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிபல்லவம், முதலாமன்- கடிதங்கள். | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் மணிபல்லவம், முதலாமன்- கடிதங்கள்.\nமணிபல்லவம் கதையை வாசித்து பலநாட்களாகின்றன. நேற்று ஒரு கனவு. நான் மாயவரம் மனோரா அருகே கடலோரமகா நிற்கிறேன். நிலவில் கடலில் மணிபல்லவம் எழுந்து தெரிவதைக் காண்கிறேன். சுற்றி நின்றவர்களிடம் கூவி கையை ஆட்டி அதை சுட்டிக்காட்டுகிறேன். எவருக்குமே தெரியவில்லை\nஅந்தக்கதை எத்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்கிறது என்ற திகைப்பு ஏற்பட்டது. அந்தக்கனவு நம் மனதில் ஏற்கனவே இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் அது வருகிறது. அந்த இடம் நம்மால் சென்று தொடமுடியக்கூடியதுதான்\nநமது ஆழ்மனம் ஒரு மாபெரும் கடல். அதன் ஆழத்தில் தன் உணர்வு தோன்றியது முதல், ஏன் அதற்கு முன்பிருந்த ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இக்கணம் வரை உணரப்பட்ட மற்றும் உணரப்படாத அனைத்தும் புதைந்து கிடக்கிறது. தகுந்த குருவின் வழிகாட்டுதலின்றி அதன் ஆழத்தில் இறங்கி முத்தெடுத்து மேலே வருவது மிகவும் கடினம். அதன்றி தன்னந்தனியே தன் உணர்வு எனும் ஆழிப்பேரலையில் சிக்கி ஏதேனும் ஓரு கணத்தில் தனதான சொல்லைப் பெற்றாலும் அதை தனது இயல்பு நிலையிலும் அனுபவிப்பது எளிதல்ல. அந்த தன் உணர்வற்ற நிலையை தேடி அலையும் பித்து நிலை கூட சிலருக்கே சாத்தியம். முற்றிலும் தன்னை தானறியாத ஒன்றுக்கு முழுதாக ஒப்புக்கொடுப்பதே கடைத்தேறுவதற்கான வழி.\nமுதலாமன் கதையை ஒரு குழந்தைக்கதையாக என் பிள்ளைகளிடம் சொன்னேன். இரண்டுபேருமே சின்னப்பிள்ளைகள். ஆச்சரியமாக அந்த முதலாமனை பறவைகொண்டுபோனதை அவர்கள் ஏதோ ��ருவகையில் ஏற்றுக்கொண்டதாகத் தோன்றியது. அவர்கள் அந்த முதலாமனாகத்தான் தன்னை நினைத்துக்கொண்டார்கள் என நினைத்தேன். நீங்கள் முதலாமனாக ஆகவேண்டுமா அல்லது மற்றவர்கள்போல தப்பிவிடவேண்டுமா என்று கேட்டேன்.\nஇரண்டுபேருமே முதலாமனாகத்தான் ஆகவேண்டும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்தப்பறவையை ஜெயிக்கவேண்டும், அல்லது அதை சொல்லிப்புரியவைக்கவேண்டும். ஆனால் முதலாமனாக இல்லாமல் கோழையாக இருக்க குழந்தைகளுக்கு பிரியமில்லை. அதுதான் மனிதகுலத்தை வாழவைக்கும் உணர்ச்சி என்று எண்ணிக்கொண்டேன்\nகதைகள் கடல்போல நிலத்தைச் சூழ்ந்திருக்கின்றன. அவை தெய்வங்கள் வகுத்த எல்லையை தாண்டுவதில்லை. ஆகவேதான் நிலம் வாழ்கிறது. நிலத்திலிருந்து எல்லாமே கடலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. கடலில் இருந்து மழைமட்டுமே வருகிறது.ஆனால் எப்போதாவது பேரலை எழுந்து வந்துவிடுகிறது. எல்லா எல்லைகளையும் கடல் மீறிவிடுகிறது.\nஇதை மீள மீள யோசித்தேன். கதைகளை இதை விட எப்படி விளக்க முடியும். இந்த ஒரு பத்தியை மட்டும் என் 10 வயது மகனிடம் சொன்னேன், அவன் அதை பற்றி ஆழ்ந்து யோசித்து “ஆமாம்பா” என்று சொல்லி அவன் படித்த கதைகளை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.\nநன்றி ஜெ இந்த அனுபவத்திற்கு.\n98. அருகே கடல் [சிறுகதை]\n72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nஅருகே கடல், முதலாமன் -கடிதங்கள்\nகதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]\nபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]\nதாய் எனும் நிலை - சீனு\nநூறுநிலங்களின் மலை - 10\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/24/kerala-flood-pandanadu-after-flood-photo-essay/", "date_download": "2020-11-26T07:15:13Z", "digest": "sha1:5PSEHHE23BODEN67SR2G4ZRZAGFTA7CO", "length": 24343, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து… | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு \nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்��ிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வ��லைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…\nகேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…\nவீடிழந்து, உடைமையிழந்து வெற்று உயிரோடு நடைபிணங்களாய் விசிறியடிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களின் துயரம்.\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் \nநிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்து பெற்றுச் செல்லும் மக்கள்.\nவீட்டின் சுற்றுச் சுவரையும் தகர்த்துப் பாய்ந்திருக்கிறது வெள்ளம்.\nவெள்ளத்தில் ஊறிக் கிடந்த பொருட்களை வெயிலில் காயவைத்திருக்கும் காட்சி.\nசுற்றுச்சுவரும் தோட்டமும் சேதமடைந்திருக்கும் மற்றொரு வீடு.\nசேரும் சகதியுமாயிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்.\nவெள்ளத்தில் ஊறிய பொருட்களையும் துணிகளையும் தேறுமா தேறாதா என தரம்பிரிக்கும் குடும்பத்தினர்.\nபாண்டநாடு பிரையார் பகுதியில் அகன்று பரந்து ஓடும் பம்பை ஆறு.\nபிளாஸ்டிக் பாட்டில் முதல் மூங்கில், தென்னை மட்டை வரை அடித்து வரப்பட்டவை அனைத்தையும் குவித்து வைத்துள்ளது பம்பையாறு.\nவெள்ளத்தின் கைவண்ணம் : இது காட்டு பங்களா அல்ல. சாதாரணக் குடியிருப்புப் பகுதிதான்.\nகிணறு, மோட்டார், தோட்டம் என அனைத்தையும் கபளீகரம் செய்திருக்கிறது வெள்ளம்.\nசர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய இரு சக்கர வாகனங்கள்.\nசர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய பம்புசெட் மோட்டார்கள்.\nபுனித தாமஸ் பொறியியல் கல்லூரி சார்பில் அனுப்பப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள்.\nவினவு களச்செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்\nகேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை நேரடி ரிப்போர்ட்\nகேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது நேரடி ரிப்போர்ட் பாகம் 3\nகேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை கேரள அதிகாரிகள் நேர்காணல் நேரடி ரிப்போர்ட் பாகம் 4\nகேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட் பாகம் 5\nகேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு நேரடி ரிப்போர்ட் பாகம் 6\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி \nகேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் \nதங்களின் சேவை எல்லோராலும் நன்கு அறியப்பட்டது\nதமிழுக்காக தமிழ் அறிஞர்கள் பாடுபட்டு படைத்த சொல்லாற்றல் படைப்பிலக்கணம் , ஒப்பியல் ஆராட்சி ஆகியவை கிடைக்க வழி செய்ய வேண்டுகிறேன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nடெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்...\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும��� கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20/page230&s=96c0c45a44e6564971d8fb9cfa162479", "date_download": "2020-11-26T07:31:37Z", "digest": "sha1:MN3A6357U5WEXM2K6PPLBZCA6O576UWE", "length": 9209, "nlines": 306, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 230", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநன்றி ராஜாராம்(n t fans)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0/71-243897", "date_download": "2020-11-26T06:13:10Z", "digest": "sha1:G7IQO6MUW4HWTBE3AGDD2PIAADGNIIKY", "length": 7678, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிய சந்தையில் உள்ள கடை தீக்கிரை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 26, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் புதிய சந்தையில் உள்ள கடை தீக்கிரை\nபுதிய சந்தையில் உள்ள கடை தீக்கிரை\nபருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள கடையொன்று, இன்று (12) அதிகாலை 2.30 மணியளவில், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடை, பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக, சி.சி.டி.வி கமெரா காணொளியில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கான்கள் மீட்கப்பட்டுள்ளனவென, பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு\nஜப்பான் சிறுமியுடன் தலைமறைவான இளைஞன் சிக்கினார்\nடி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது\nநீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1020074", "date_download": "2020-11-26T07:54:04Z", "digest": "sha1:VXBT26WDR4BWANG7KXXFUCS2R4JB4O4U", "length": 2903, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:26, 12 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:03, 29 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:26, 12 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3045064", "date_download": "2020-11-26T08:05:37Z", "digest": "sha1:GXA366BQ7HEPLWK5FZ2GSHQPIA6GUC5Y", "length": 2745, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ருத்ரம்-1 (ஏவுகணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ருத்ரம்-1 (ஏவுகணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:21, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n7,108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n\"Rudram-1 (missile)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது\n13:21, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Rudram-1 (missile)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2183454", "date_download": "2020-11-26T06:56:48Z", "digest": "sha1:2D5E276ROMHYMNZXUU5NIYIUOTTBBCK7", "length": 20989, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "மகுடம்? அடுத்த கட்டத்திற்கு தயாரிக்கப்படுகிறார் உதயநிதி| Dinamalar", "raw_content": "\nரூ.80,000 கோடி வாராக்கடன் மீட்பு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 03,2019,23:48 IST\nகருத்துகள் (119) கருத்தை பதிவு செய்ய\nசென்னை : தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியை, தி.மு.க.,வில் அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தும் வேலைகள் துவங்கி உள்ளன. தாத்தா கருணாநிதி வென்ற, திருவாரூர் தொகுதியில், பேரன் உதயநிதி களமிறங்க ஆதரவாக, கட்சி பிரமுகர்கள், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி என, குடும்ப அரசியல் கொடி கட்டி பறப்பதாக, தி.மு.க.,வில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nகருணாநிதி மறைவை தொடர்ந்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு, வரும், 28ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால், கட்சிகள் இடையே போட்டி ஏற்படுவது, உறுதியாகி உள்ளது. அதனால், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகின்றன.\nபுத்தாண்டு தினத்தன்று, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் வீட்டில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை நடந்துள்ளது. அதில், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி உள்ளிட்ட, கட்சியின் முக்கிய புள்ளிகள் மட்டும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், மிக ரகசியமாக, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.\nஅதைத் தொடர்ந்து, 'தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, கட்சி தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், விருப்ப மனு பெறப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான அன்று, விருப்ப மனு அளிக்க, கட்சி நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.\nமாலையில், அறிவாலயத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கூட்டம் முடிந்த பின், மாவட்ட செயலர்களை மட்டும் தனித் தனியாக அழைத்து, ஸ்டாலின் பேசினார். பின், வெளியே வந்த அவர், ''தி.மு.க., வேட்பாளர் குறித்து, 4ம் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.\nஇந்நிலையில், நேற்று காலை, அறிவாலயத்தில், விருப்ப மனுக்கள் பெறும் பணி துவங்கியது. கட்சி அலுவலக மேலாளர் பத்மநாபன், மனுக்களை பெற்றார். திருவாரூர் மாவட்ட செயலர்\nகலைவாணன், 'சீட்' கேட்டு, விருப்ப மனு தாக்கல் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக, ஆதரவாளர்கள் சிலரும் மனு அளித்தனர்.\nஅதைத் தொடர்ந்து, 'திருவாரூர் தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும்' என, கலைவாணன், தனியாக ஒரு மனு அளித்தார். இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, கலைவாணனுக்கே கிடைக்கும் என, தி.மு.க.,வினர் நம்பும் நிலையில், அவர், உதயநிதியை நிறுத்துமாறு மனு கொடுத்தது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதை வலுப்படுத்தும் விதமாக, திருவாரூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரும், 'திருவாரூர் தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும்' என, விருப்ப மனு கொடுத்துள்ளனர்.\nஅந்த மனுவில், அவர்கள் கூறியுள்ளதாவது: உதயநிதிக்கு வயது, 41;\n'முரசொலி' நாளிதழ் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர் பிறந்த ஆண்டான, 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார். சமூக ஆர்வலராக இருக்கிறார். கட்சி நடத்திய, அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று, சிறை சென்றுள்ளார். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று மாலை வரை வந்த விருப்ப மனுக்களில், உதயநிதிக்கு ஆதரவாகவே, அதிகம் பேர் மனு தாக்கல் செய்திருப்பது, தெரிய வந்துள்ளது. எனவே, அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.\nஇது குறித்து, தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: 'சீட்' கேட்டு, விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, ஸ்டாலின், இன்று நேர்காணல் நடத்துகிறார். அது முடிந்ததும், வேட்பாளர் யார் என்பதை, அவர் அறிவிப்பார். ஆனால், விருப்ப மனுக்கள் அதிகளவில், உதயநிதிக்கு ஆதரவாகவே வந்துள்ளன.\nஇது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதி மறைவுக்கு பின், அவரது மகன் ஸ்டாலின், இப்போது தான் தலைவராகி இருக்கிறார். அதற்குள், அடுத்த வாரிசாக, உதயநிதி முன்னிறுத்தப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. தலைமையின் ஆசி இல்லாமல், அவரது பெயரில், மாவட்ட செயலரே, மனு கொடுப்பது, தி.மு.க.,வில் சாத்தியமில்லை. இது, குடும்ப அரசியல், தி.மு.க.,வில் கொடி கட்டி பறக்கிறது என்ற விமர்சனத்தை தான் கிளப்பும்; தேர்தலில், வெற்றியை பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n அடுத்த கட்டத்திற்கு தயாரிக்கப்படுகிறார் உதயநிதி கருணாநிதி தொகுதி பேரன் போட்டி\nசாதாரண தொண்டனையும் தனது கட்சியின் councillor, MLA, MP என உயர்த்தி காட்டியவர் திரு mgr அவர்களே. அவரின் வழியில் அம்மா அவர்கள் நடந்து காட்டினார். ஆனால் திமுகவில் சாதாரண தொண்டன் டீயை உறிஞ்சி கொண்டே கள பணீ ஆற்றுவான்.\nகுடும்பம் இல்லா தலைவர் என்ன செய்ய உங்கள் A 1 கூட குடும்பம் இல்லை என்ன செய்வது ...\nகுடும்பம் இல்லாதவர்கள் தான் நாட்டிடை கொள்ளை அடிக்கமாடடார்கள். ...\n. பலரும் கலைஞர் குடும்பத்தைப் பார்த்து வயத்தெரிச்சல் படுவது ஏன் இதோ இப்போது பூண்டி கலைவாணனை நிறுத்தி யாச்சு. குடும்ப அரசியல் என்று கூவியவர்கள் இப்போது தான் திமுக வின் தீர்மானத்தை பாராட்டுவார்களா இதோ இப்போது பூண்டி கலைவாணனை நிறுத்தி யாச்சு. குடும்ப அரசியல் என்று கூவியவர்கள் இப்போது தான் திமுக வின் தீர்மானத்தை பாராட்டுவார்களா\nகலைவாணனை நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் ..இணையத்தளத்தின் .வசைபாடல்கள் அவர்கள் மனதை புண்படுத்தியிருக்க வேண்டும் . இனிமேலும் அவர்கள் யாபாரம் எடுபடாது என்று புரிந்திருக்க வேண்டும் . திமுக தொண்டர்களின் மனதை உணர்ந்திருப்பார்கள் . ...\nஏற்கனவே ஒரு திருட்டு கழக குண்டர் சாரி தொண்டர் ,உனக்கு என்ன தகுதி இருக்கு மேடைல வந்து உட்க்காருகிறாய் என கேள்விகேட்டாப்பவே உதயநிதிக்கு உரைத்திருக்கணும் இல்லையே , ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/kerala-pakistan-flag-hoist.html", "date_download": "2020-11-26T07:42:08Z", "digest": "sha1:6PANFFGXO7NV4VO52CEMQW555RG5EV37", "length": 20176, "nlines": 174, "source_domain": "youturn.in", "title": "கேரள கல்லூரியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்களா ? ஊடக செய்தியால் பரபரப்பு. - You Turn", "raw_content": "\nஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பா \nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nஜோ பைடன் அரசு பொறுப்பேற்கும் முன் ஸ்ரீருத்ர ஜபம் ஒலிக்கப்பட்டதா \nகனமழை பெய்து வெள்ளம் வரப் போவதாகப் பரவும் செயற்கைகோள் வீடியோ உண்மையா \nஆண்டவனும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாத ��ர்ச்சகரா \nமாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா \n8-ம் நூற்றாண்டு வராகா சிற்பத்தில் உலக உருண்டை வடிக்கப்பட்டதா \nசிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா \nகேரள கல்லூரியில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்களா \nகேரள மாநிலம் கோழிக்கோடு சில்வர் கல்லூரியில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத மாணவர்கள் பாகிஸ்தான் கொடியுடன் ஆரவாரம் இதற்க்கு முழு ஆதரவு கொடுப்பது காங்கிரஸ் மாணவர் அணியான KSU.\nமாணவர்கள் கையில் ஏந்திய கொடியானது பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடி போல் காட்சியளித்த காரணத்தினால் இந்திய ஊடகங்களில் தவறுதலாக செய்தியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவாக காண்போம்.\nகேரள மாநிலத்தில் உள்ள கல்லூரியில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடி பறக்கவிட்டதாக டைம்ஸ் நவ் சேனலில் பிரேக்கிங் நியூஸ் வெளியாகி நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சேனலில் வெளியாகிய செய்தியை வீடியோ உடன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்பொழுது தமிழகத்திலும் பரவத் துவங்கி உள்ளது.\nகேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பெரம்பரா சில்வர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி யூனியன் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக கூறி முஸ்லீம் மாணவர்கள் முன்னணி (MSF)மற்றும் கேரளா யூனியன் ஸ்டுடென்ட்ஸ்(KUS-காங்கிரஸ் ஆதரவு) அமைப்பை சேர்ந்த குறைந்தது 25 மாணவர்கள் காவல்துறையால் பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக கூறியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், மாணவர்கள் ஏந்திய கொடியானது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, MSF அமைப்பின் கொடி என்றும், தவறாக புரிந்து கொண்ட காரணத்தினால் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக MSF அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.\nமுஸ்லீம் மாணவர்கள் முன்னணி (MSF)அமைப்பின் மாநில செயலாளர் நிசாத் கே சலீம் கூறுகையில், செப்டம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு மாணவர்களிடம் குறைந்த அளவிலான நிதியே இருந்துள்ளது. மாணவர்கள் அமைப்பின�� கொடியின் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தின் சரியான விகிதம் தெரியாமல் தையல்காரர் மூலம் தைக்கப்பட்ட கொடியை பெற்றுள்ளனர். எம்.எஸ்.எஃப் முதலில் ஏந்திய பெரியக் கொடி தவறுதலாக தைக்கப்பட்டவை ” என மலையாள செய்திக்கு தெரிவித்து இருந்தார்.\nபாகிஸ்தான் கொடி VS MSF கொடி :\nபாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடியில் முதலில் இடது பக்கத்தில் வெள்ளை நிறம் சிறிதாகவும், அடுத்ததாக பச்சை நிறம் அதிக அளவிலும் இருக்கும். மேலும், கொடியில் இருக்கும் பிறையானது பச்சை நிறத்தின் நடுப்பகுதியில் பெரிதாய் இடம்பெற்று இருக்கும்.\nமுஸ்லீம் மாணவர்கள் முன்னணி அமைப்பின் கொடியில் பச்சை நிறத்திற்கு கீழே சரி சமமான விகிதத்தில் வெள்ளை நிறம் இடம்பெற்று இருக்கும். பிறையானது கொடியின் இடதுபக்கத்தின் மூலையில் சிறிதாய் அமைந்து இருக்கும்.\nசெய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ இல்லாமல், பகிரப்படும் மற்றொரு வீடியோவில் மாணவர்கள் பயன்படுத்தியது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, MSF மாணவர் அமைப்பின் கொடி என தெளிவாய் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇதற்கு முன்பாக MSF மாணவர் அமைப்பினர் கைகளில் அமைப்பின் கொடியை ஏந்தி இருக்கும் புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி இருக்கிறது.\nநமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கேரள கல்லூரியில் மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தியதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறான தகவல். MSF மாணவர் அமைப்பின் கொடியை பாகிஸ்தான் நாட்டின் கொடி என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.\nஊடகங்களில் வெளியான தவறான செய்தியால் நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.\nமாணவர் அமைப்பின் கொடியை தலைகீழாக விரித்து காண்பித்த பொழுது ஏற்பட்ட குழப்பத்தால் பாகிஸ்தான் நாட்டின் கொடியின் தோற்றத்தில் காட்சியாகி இருக்கிறது.\nஇந்தியாவில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை பறக்க விடுவதாக தவறான செய்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக IUML மற்றும் முஸ்லீம் கட்சிகளின் கொடியாலும் வதந்திகள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nபச்சை நிறக் கொடி என்றாலே பாகிஸ்தான் நாட்டின் கொடி என பலரின் மனதில் பதிந்து உள்ளது. ஆகையால், சர்ச்சைகளை தவிர்க்க அந்த நிறங்களை தவிர்க்கலாம் அல்லது இனி வருபவர்கள் அதனை கருத்தில் கொள்வது அவசியம்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமாமிசம் உண்பவர்களின் ஓட்டு தேவையில்லை என ஹெச்.ராஜா கூறினாரா \nபாகிஸ்தான் மீது தாக்குதல் என இந்தியா வெளியிட்டது சிரியா வீடியோவா\nதீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா \nவைகோ குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா \nபீகாரில் EVM மெஷினை பாஜக இளைஞர் ஹக் செய்யும் போது பிடிபட்டாரா\nமோகன் சி லாசரஸ் பிரச்சாரத்தை கருணாநிதி கேட்பதாகப் பரப்பப்படும் எடிட் வீடியோ\nசட்டப்பிரிவு 370-க்கு எதிராக நரேந்திர மோடியின் தர்ணா புகைப்படம் | எப்பொழுது \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பா \nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் சீரியல் நடிகைகள் புகைப்படம்\nபிரதமர் மோடி இளம் வயதில் யோகா பயிற்சி செய்யும் வீடியோவா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nமருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fans-gathered-buy-tickets-chennai-cheppakam-csk-vs-mi-match", "date_download": "2020-11-26T07:42:28Z", "digest": "sha1:76SN52B7QCRXG73YI2AH3XIBECI3JKIP", "length": 8857, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "சென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி (படங்கள்) | Fans gathered to buy tickets in Chennai Cheppakam for csk vs MI match | nakkheeran", "raw_content": "\nசென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி (படங்கள்)\nசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 26-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் இன்று வழங்கப்பட்டது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'நிவர்' புயல்: 'சென்னையில் விழுந்த 223 மரங்கள் அகற்றம்'\n 'நிவர்' புயல் மேலும் வலுவிழக்கும்...\n'நிவர்' புயல் மீட்புப் பணி... தயார் நிலையில் தமிழகம்\nபோக்குவரத்து நெரிசலா... சென்னைக் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு\n- வானிலை ஆய்வு மையம் தகவல்\n'புயல் பாதிப்பு... தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி செய்யும்'- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\n'நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் இன்று நண்பகல் முதல் வழக்கம்போல் இயங்கும்'\n'நிவர்' புயல் பாதிப்பு: கடலூரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி...சென்னையில் ஆய்வு செய்கிறார் துணை முதல்வர்\nகெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...\nசிறப்பு செய்திகள் 11 hrs\n'ஜல்லிக்கட்டு' - ஆஸ்கருக்குப் பரிந்துரை\n“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா\n\"ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்\" - நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\n அ.தி.மு.க.வை அதிர வைத்த அமித்ஷா டீல்\nஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை\n'நிவர்' ப��யல் முழுமையாகக் கரையைக் கடந்தது\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/07/blog-post.html", "date_download": "2020-11-26T06:16:21Z", "digest": "sha1:4M5PIMHDYIPLH25F5QB3Q2UVBZUQ7GXL", "length": 21505, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: காலனுடன் கை குலுக்கியபடி .....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகாலனுடன் கை குலுக்கியபடி .....\nஎத்தனை இனிய மரணம் இது….\nவாழ்நாளெல்லாம் ஒரு பெரு வேள்வியாகத் தான் மேற்கொண்டு வந்த தன் மனதுக்கு நெருக்கமான ஒரு செயலில்,இளைஞர்களோடான ஊடாட்டத்திலும் அவர்கள் நெஞ்சில் கனவு விதைகளைத் தூவிக்கொண்டிருப்பதுமான தருணத்தில் ….அதில் தன்வயமிழந்து கரைந்து கலந்து போயிருக்கும் விநாடியில் காலனுடன் கை குலுக்கியபடி வாழ்விலிருந்து அநாயாசமாக விடை பெறும் பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்\nமேதகு அப்துல் கலாம் போன்ற தூய ஆத்மாக்களுக்கு மட்டுமே அது சாத்தியமானது…\nஓர் அறிவியலாளர்,அணு விஞ்ஞானி,முன்னாள் குடியரசுத்தலைவர் ஆகிய அடையாளங்களை விட ஓர் ஆசிரியராக இளம் உள்ளங்களுடன் அளவளாவுவதையே தன் நெஞ்சுக்கு நெருக்கமானதாகக்கொண்டு அதில் அலாதி இன்பம் கண்டுவந்த மேதகு கலாமின் முடிவு அப்படிப்பட்ட ஒரு கணத்திலேயே நோவும் பிணியும் இன்றி நொடிப்பொழுதில் முடிந்து போக வேண்டுமென்றால் இறையருள்தான் எத்தனை கருணை மிக்கது…\nதன் கொடுங்கரங்களால் எந்தச்சித்திரவதையும் செய்யாமல் ஒரு பூவை உதிர்ப்பது போன்ற லாவகத்துடன் இயற்கை அவரது உயிரை எல்லையற்ற பிரபஞ்சத்தோடு ஐக்கியமாக்கி இருக்கிறது…\nவாழ்வு மட்டும் சரித்திரமாவதில்லை,மரணமும் சரித்திரமாக வேண்டும் எனச்சொல்லி வந்த கலாம் மரணமில்லாப்பெருவாழ்வென்ற மாபெரும் சரித்திரத்தைப்படைத்துச் சென்றிருக்கிறார்.\nதில்லியில் நான் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மேதகு அப்துல் கலாம் அவர்களைப் பல முறை அருகிலும் தொலைவிலுமாகக் கண்டிருந்த போதிலும் அவற்றில் மறக்க இயலாத இரண்டு சந்திப்புக்கள் என���னுள் என்றும் உறைந்திருக்கின்றன,\nஎதிர்பாராத இனிய அதிர்ச்சியாய் முதல் சந்திப்பு 2007 மார்ச்சில் குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள முகலாயர் தோட்டத்தை என் பேரக்குழந்தைகளோடு சுற்றிப்பார்த்து வரும்போது நேர்ந்தது.\nபூக்களின் அழகில் லயித்திருக்கும் வேளையில் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த மக்கள் நடுவே ஒரு சிறிய பரபரப்பு…\nஅப்போது குடியரசுத்தலைவராய் இருந்த கலாம் திடீரென்று எவரும் எதிர்பாராத மின்வெட்டுப்போன்ற ஒரு விநாடியில் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்து தோட்டத்தைக்காண வந்த பொது மக்களோடு ஒரு குழந்தையைப்போலக் கை குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.\nவந்திருந்த மக்களெல்லாம் பூக்களை விட்டு விட்டு அவரை நோக்கிப் பாய்ந்தோடத் தொடங்கியிருந்தனர்.\nநம்புவதற்கு அரிதான அந்தக்காட்சியைக்கண்டதும் எங்கோ தொலைவில் இருந்த நானும் என்னோடு துணை வந்த பெண்ணும் குழந்தைகளோடு அவரை நோக்கி விரைந்தோம்.காவலர்கள் எல்லோரையும் வரிசைப்படுத்தி அவரோடு பேசும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர, என் முறை வந்தபோது தமிழில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்;அவரும் ஆர்வத்தோடு தமிழ்நாடா என்று கேட்டபடி தமிழிலேயே பேசிப் பேரக்குழந்தைகளைக் கையால் தொட்டு ஆசீர்வதித்தார். நான்கு வயதான என் பேத்தியிடம் எந்தப்பாடத்தில் ஆர்வம் என்று கேட்கவும் அவர் தவறவில்லை.\n[இன்று 13 வயதை எட்டியிருக்கும் அவள், பின்னொரு சந்திப்பின்போது அவரிடம் பெற்ற கையெழுத்துடன் கூடிய தனது பொக்கிஷமான WINGS OF FIRE ஆங்கில நூலிலேயே அவரது மரணச்செய்தி கேட்டது முதல் மூழ்கிக்கிடக்கிறாள்.பள்ளி விடுமுறை விட்டால் அஞ்சலி செலுத்தி விடுவார்களா என்ற என் ஐயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு அதைப் படிப்பதன் வழி அவருக்கு உரிய அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறாள் அவள்]\nதிரு கலாமோடு மிகச்சிறப்பான சந்திப்பு நேர வாய்ப்பமைத்துத் தந்த நண்பர் வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன். வடக்கு வாசல் வெளியீடாக வந்த என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வேறு சில நூல்களுடன் சேர்த்து அப்துல் கலாம் அவர்களின் கையால் தில்லி தமிழ்ச்சங்கத்தில் வெளியிட அவர் ஏற்பாடு செய்திருந்தார். நூலை வெறுமே வெளியிட்டதோடு மட்டுமன்றி அதை ஆழ்ந்து படித்து உரையில் குறிப்பிட்டதோடு நூலை வெளியிட்ட ��ருணத்தில் என்னை அருகே அழைத்து ஓரிரு வார்த்தைகளும் பேசி என்னோடு உரையாடினார் திரு அப்துல் கலாம் அவர்கள்.\nஎன் வாழ்வின் அபூர்வக்கணங்களில் ஒன்றான அது குறித்து முன்பு நான் எழுதிய பதிவிலிருந்து சில பகுதிகளை மீண்டும் இங்கே பகிர்ந்து அந்தப்பெருமகனார்க்கு அஞ்சலி செலுத்துகிறேன்.\n//வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.\nஅவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...\nசுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.\nஎனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...\n‘சாத்திரம் அன்று சதி’ கதையைக்குறிப்பிட்டு\n‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’\nஎன்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..//\nதேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் .\nநூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத்\nநூலின் பிரதியைப் பெறும் என் அன்பு வாசகரும் இளம் படைப்பாளியுமான\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , அப்துல் கலாம் , தேவந்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய���வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nகாலனுடன் கை குலுக்கியபடி .....\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56595-former-rowdy-murder-by-a-gang-in-chennai-anna-nagar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-11-26T06:29:42Z", "digest": "sha1:OKTGUKXH3UVLQTNW73COH5I7EZXHFYKG", "length": 6309, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னையில் இன்று மதியம் முதல் மெட்ரோ ரயில் சேவை\n''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி\nநிவர் புயல் தாக்கம்: மரக்காணத்தில் தற்போதைய நிலவரம் என்ன\n\"மிகச் சிறந்த தருணங்களை தந்தவர்\" - மாரடோனா மறைவுக்கு மோடி இரங்கல்\nகடலூர்: 800 ஏக்கர் நெல் பயிர்கள்...\nசென்னை: மாநகர பேருந்துகள் குறைந்...\nநிவர் புயலின் பாதிப்புகளை ஆய்வு ...\nசென்னை: வெள்ளநீரில் மிதக்கும் ஆத...\nசென்னை புறநகர் பகுதிகளில் காற்றி...\nசென்னை கே.கே.நகரில் தொடர் மழையால...\nபுதுச்சேரியில் இருந்து 50கிமீ வட...\nநிவர் புயல் Live Updates: செம்பர...\nவட சென்னையில் மழை வெள்ளத்தால் இய...\nநிவர் புயல் தாக்கிய புதுச்சேரியி...\nஐசிசி அமைப்புக்கு புதிய தலைவர் த...\nகடலூர்: 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\nபுதுச்சேரியில் இருந்து 50கிமீ வடமேற்கு நிலப்பகுதியில் நிவர்.\nநிவர் புயல் Live Updates: செம்பரம்பாக்கம் -வெளியேற்றும் நீரின்அளவு 500 கன அடியாக குறைப்பு\nவட சென்னையில் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநிவர் புயல் தாக்கிய புதுச்சேரியின் கள நிலவர புகைப்படங்கள்\nநிவர் புயல் Live Updates: செம்பரம்பாக்கம் -வெளியேற்றும் நீரின்அளவு 500 கன அடியாக குறைப்பு\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நி���ர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/category/tech/", "date_download": "2020-11-26T06:54:18Z", "digest": "sha1:O76GVAUNDR4B32YYRE7O2SG4AXD6CX66", "length": 4292, "nlines": 104, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "Tech | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகடந்த 15 ஆண்டுகளாக தமிழில் மருத்துவக் கட்டுரைகளை ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளியிட்டு வரும் மருத்துவ இதழ்.\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-26T06:32:42Z", "digest": "sha1:IQ3UUIFRC24YMGBCCM4VSWTVWLHKJM2L", "length": 7538, "nlines": 160, "source_domain": "dialforbooks.in", "title": "நலம் – Dial for Books", "raw_content": "\n200 முலிகைகள் 2001 குறிப்புகள்\nகர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்\nமனிதனை இயக்குவது மனமா மூளையா\nதலைசுற்றல் தவிர்ப்போம் – வெர்டிகோ\nடாக்டர் R. விஜய் ஆனந்த்\nஹோமியோபதி: ஓர் எளிய – இனிய மருத்துவம்\nடாக்டர் S. முத்து செல்லகுமார்\nஇதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்\nசெக்ஸ் – ரகசிய கேள்விகள்\nடாக்டர் T. காமராஜ், டாக்டர் K.S. ஜெயராணி\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்\nAny AuthorDr. A. Ponnambalam (1)Dr. K. Umapathy (1)Dr. T. V. Sairam (1)Dr.A.V.Srinivasan (1)E.K. Elambharathy (1)G. கோமளா (1)K.S. Ilamathi (1)K.S. Subramani (1)R. வாசுதேவன் (1)S. Lakshmi Subramaniam (1)அமுதவன் (1)அருணா ஷ்யாம் (1)உஷா ராமகிருஷ்ணன் (1)என். சொக்கன் (1)கணபதி ராமகிருஷ்ணன் (2)ஜி.எஸ்.எஸ். (9)டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன் (4)டாக்டர் E. பக்தவச்சலம் (1)டாக்டர் G. தண்டபாணி (1)டாக்டர் J. பாஸ்கரன் (2)டாக்டர் J.S. ராஜ்குமார் (2)டாக்டர் K. ஆனந்தகண்ணன் (1)டாக்டர் K.S. சுப்பையா (2)டாக்டர் L. ஆனந்த் (1)டாக்டர் M. மருதுபாண்டியன் (1)டாக்டர் M. முத்துகுமார் (1)டாக்டர் N. ராமகிருஷ்ணன் (2)டாக்டர் N. ஷாலினி (3)டாக்டர் P. சுகுமாரன் (1)டாக்டர் P. சேகர் (1)டாக்டர் P. நந்திவர்மன் (1)டாக்டர் R. ரகுநாதன் (1)டாக்டர் R. விஜய் ஆனந்த் (1)டாக்டர் S. முத்து செல்லகுமார் (7)டாக்டர் S. லக்ஷ்மணன் (1)டாக்டர் T. காமராஜ் (8)டாக்டர் T. காமராஜ், டாக்டர் K.S. ஜெயராணி (4)டாக்டர் V.N. நடராஜன், டாக்டர் லக்ஷ்மிபதி ரமேஷ் (1)டாக்டர் V.S. நடராஜன் (1)டாக்டர் அனிருத்த மல்பானி, டாக்டர் அஞ்சலி மல்பானி (2)டாக்டர் அருண் சின்னையா (3)டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன் (1)டாக்டர் ஜெயராணி காமராஜ் (1)டாக்டர் துர்காதாஸ் S.K. சுவாமி (1)டாக்டர் நிகிலா ஷர்மா (1)டாக்டர் மகேஸ்வரி ரவி (2)டாக்டர் மனு கோத்தாரி, டாக்டர் லோபா மேத்தா (1)டாக்டர் ரா. மணிவாசகம் (1)டாக்டர் ரேகா ராமசந்திரன் (1)நாகூர் ரூமி (1)பூங்குழலி பழனிகுமார் (1)லக்ஷ்மி மோகன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-26T06:01:24Z", "digest": "sha1:PEKVT55RJQ7ZPEZUV2A7NFT46QNTO6NC", "length": 4926, "nlines": 154, "source_domain": "dialforbooks.in", "title": "ஸீரோ டிகிரி – Dial for Books", "raw_content": "\nதொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்\nஸீரோ டிகிரி ₹ 120.00\nஸீரோ டிகிரி ₹ 400.00\nஸீரோ டிகிரி ₹ 200.00\nஸீரோ டிகிரி ₹ 180.00\nஸீரோ டிகிரி ₹ 400.00\nஸீரோ டிகிரி ₹ 150.00\nஸீரோ டிகிரி ₹ 150.00\nஸீரோ டிகிரி ₹ 130.00\nஸீரோ டிகிரி ₹ 130.00\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்\nஸீரோ டிகிரி ₹ 300.00\nஸீரோ டிகிரி ₹ 220.00\nஸீரோ டிகிரி ₹ 400.00\nஸீரோ டிகிரி ₹ 150.00\nஸீரோ டிகிரி ₹ 300.00\nஸீரோ டிகிரி ₹ 120.00\nஸீரோ டிகிரி ₹ 200.00\nAny Authorஅராத்து (2)ஆத்மார்த்தி (4)சாதனா (1)சாரு நிவேதிதா (17)சுப்ரபாரதி மணியன் (1)தேன்மொழி தாஸ் (1)நேசமித்திரன் (4)பிரபு கங்காதரன் (1)முனைவர் தா. ஜெயந்தி (1)மௌனன் யாத்ரிகா (1)லதா அருணாச்சலம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/01/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-181/", "date_download": "2020-11-26T07:23:22Z", "digest": "sha1:I6IKGC2EADTW5PDJVI6R2RLHR4PFIIXK", "length": 82664, "nlines": 146, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉலக நடப்புகுவாண்டம் இயற்பியல்சத்யேந்திர நாத் போஸ்தமிழில் வரலாற்றுப் புதினங்கள்வெற்றிடமும் பெருவெடிப்பும்ஹிக்ஸ்-போஸான் துகள்\nபதிப்புக் குழு ஜனவரி 12, 2020 No Comments\nநான் அந்தக் கிளையின் கடன் துறை அதிகாரியாக வந்து சேர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். வங்கியின் இரு விழிகளான சேமிப்பும், கடன் வழங்கலும் அவரைப் பெரும்பாலும் சார்ந்திருந்தன. பல ‘அஸோஸியேட்’ மற்றும் ‘அலைய்ட்’ நிறுவனங்கள் அவர் பெயரில் இருந்ததால் வங்கி நிர்ணயித்த கடன் வரம்பினை மீறி அவர் கடன் பெற்று வருகிறார் என என் சிந்தனை சென்றது. அது ஓர் இடியாப்பச் சிக்கல். பல கோப்புகளைப் படித்துத்தான் அந்த உள் ஊகத்தை நான் உறுதி செய்ய முடியும். ஆனால், ப்யூன் பழைய கோப்புகளை எனக்காக ஆவணக் காப்பிலிருந்து எடுத்துக் கொண்டுதர மறுத்தார் – காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் ஆணையை மட்டும்தான் ஏற்பாராம். அப்படி ஒரு செயல்முறை அங்கிருந்ததா எனப் பார்க்கையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, என் தோற்றமோ, வேறு ஏதாவதோ அவருக்கு ஒவ்வவில்லை எனத் தெரிய வந்தது. இந்தப் ப்யூன் அந்த வாடிக்கையாளரின் கையாள் அல்லர் எனவும் சொல்லிவிடுகிறேன். இருபது, முப்பது பேர் பணியாற்றும் கிளைக்குள்ளே வேண்டுதல், வேண்டாமை இருந்தால், நோபல் பரிசுக் கமிட்டியில் வெள்ளையர் பெரும்பாலும் வெற்றியடையக் கேட்பானேன்\n2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது – மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை. ஜெயந்த் நர்லிகர் சொல்கிறார் “இருபதாம் நூற்றாண்டின் பத்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் போஸின் துகள் புள்ளியியல் ஒன்று. அது ஃபோடான்களின் செயல்பாட்டு முறையை விளக்கியது; அதுதான் மிகச் சிறு அமைப்பியலில் குவாண்டம் கோட்பாடுகளின் கட்டளைகள் ���ெயல்படும் விதத்தை புள்ளியியல் மூலம் அறிய உதவியது.”\n01/01/1894-ல் வங்கத்தில் பிறந்த போஸுக்கு ஆறு சகோதரிகள். கணித இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலையில் இவருடன் ஜகதீஷ் சந்த்ர போஸ், ப்ரஃபுல்ல சந்த ராய், மேக்னாத் சாஹா பிரஸிடென்சி கல்லூரியிலும், கல்கத்தா பல்கலையிலும் படித்தவர்கள். இன்று வரை படிப்பில் முதன்மையாக இவர் செய்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லையாம்\nதனது இருபதாம் வயதில் உஷா தேவியை மணந்தார். கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் கற்பித்தார். சாஹாவும் இவரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பு மற்றும் சிறப்புச் சார்பு கோட்பாடுகளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள். அதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டவர்கள். போஸ் ஆறு மொழிகள் அறிந்திருந்தார் – வங்கம், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச். ஆனால், பள்ளிக் கல்வி வரையாவது அவரவர் தாய்மொழியில் பயில வேண்டும் என்றும், அதுதான் சரியான அடித்தளம் என்றும் சொன்னார். கடினமான கோட்பாடுகளையும் கூட அவர் கல்லூரி நிலை மாணவர்களுக்கு வங்க மொழியிலும் போதித்தார். அதற்கு எதிர்ப்பும், கேலியும் இருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவரது ஜப்பானியப் பயணங்களின் போது அங்கே உயர் கல்வியும்கூட அவர்கள் மொழியிலேயே சொல்லித்தரப்பட்டு, அவர்கள் அறிவில் சிறந்து விளங்குவதைப் பார்த்த அவர், தன் எண்ணம் சரியெனக் கண்டு கொண்டார். கல்கத்தா பல்கலையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1921-ல் வெறும் 160 ஆக இருந்த முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை 1941-ல் 600 ஆக உயர்ந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார். நூலகங்களையும், சோதனைக் கூடங்களையும் திறமை மிக்க களங்களாக உருவாக்கினார்; அவைகளை மேம்படுத்திக்கொண்டே இருந்தார்.\nப்ளேங்கின் குவாண்டம் கதிரியக்கக் கோட்பாடு தவறென்று நிரூபித்தார். ஒரு கறுப்பு இந்தியனின் கூற்றாக அது நிராகரிக்கப்பட்டது;பின்னர், ஐன்ஸ்டைன் அதை ஏற்றுச் சிபாரிசு செய்ததன் பேரில் புகழ் பெற்ற போஸ் – ஐன்ஸ்டைன் செறிபொருள் புள்ளியியல் (condensate) zeitschriftfur Physik என்ற அகில உலக அறிவியல் இதழில் வெளியாகி ஏற்கப்பட்டது. ஐன்ஸ்டைன் இந்தக் கோட்பாடை விரித்து அணுக்களின் ஆய்வில் பயன்படுத்தினார்.\n1921 முதல் டாக்கா பல்கலையில் பணியாற்றிய நிலையில் ஊடு கதிர் மற்றும் படிகங்கள் பற்றி மேற் கொண்டு ஆய்வினை ஐரோப்பாவில் தொடர அவருக்கு இரு ஆண்டுகள் விடுமுறை அளிக்கப்பட்டது. டாக்டரேட் பெறத் தேவையான கால அவகாசம் கிட்டாவிட்டாலும், ஐன்ஸ்டைன் அளித்த சான்றிதழால் அவர் டாக்கா இயற்பியல் துறையில் மீண்டும் தலைமைப் பேராசிரியர் ஆனார். தத்துவம், சங்கீதம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.\nடாக்காவிலிருந்து கல்கத்தாவிற்கு 1945-ல் வந்தார். 1950-ல் ஒருமித்த புலங்களின் தேற்றத்தை வெளியிட்டார். 1954-ல் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. 1959-ல் அரசு அவரை தேசீயப் பேராசிரியராக நியமித்து அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிய வித்திட்டது. பதினைந்து ஆண்டு காலம் அவர் அறிவியல் வேட்கை, அதற்கான களன், வாய்ப்புகள், கருத்தரங்கங்கள், கூடுகைகள் என ஏற்படுத்தி அயராது உழைத்தார். இந்திய இயற்பியலாளர்கள் குழுவின் தலைவர், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். 1958-ல் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி அவருக்குத் தாமதமாகக் கிடைத்த கௌரவம்.\nகல்கத்தாவில் ‘Bangiya Binjan Parsishad’ என்ற அறிவியல் இதழை 1948-ல் தொடங்கினார். அறிவும் அறிவியலும் எனப் பெயரிடப்பட்ட மாத இதழ் சாதாரண மனிதர்களையும் தன்பால் ஈர்த்தது. ஒரு சுவையான நிகழ்ச்சி; மேடம் க்யூரியின் அறிவியல் கூடத்தில் இணைந்து பணியாற்ற அவர் அணுகியபோது (தகுந்த பரிந்துரையுடன்தான்) ஃப்ரெஞ்ச் கற்றுப் பின்னர் வருமாறு சொல்லிவிட்டார் க்யூரி. இவருக்கு அப்போதே தெரிந்திருந்த மொழிதான் அது. எனினும் இவர் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் அந்தக் கூடத்தில் இரண்டு ஆண்டுகள் பணி செய்தபோதும் அவர் க்யூரியைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.\nமீன்டும் போசான்களிடத்தில் வருவோம். ஒரு துகளின் இரண்டு வகுப்புகளில் ஒன்று போசான், மற்றொன்று ஃபெர்மியான். போசான்கள் ஒரே குவாண்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள்கள் இருக்கலாம் என்ற பண்பு வகையைச் சேர்ந்தவை. நீலம், சிவப்பு போன்ற நன்கு அறியப்படும் ஒளியலைகளைக் குறிக்கும் ஒளியன்கள் போசான் வகையாகும். இவை ஆற்றலின் திரட்சி. ஃபெர்மியான் அப்படியன்று; அதில் இருப்பது ஒரே துகள். ஆய்வுகள் இன்றளவும் தொடர்கின்றன.\nபழகுவதற்கு எளிமையானவர், மாற்றுக் ��ருத்துகளையும் ஆணவமின்றிச் சொன்னவர், நோபல் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு ”எனக்குப் பல அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்துள்ளன – அதுவே மனநிறைவு” என்று சொன்னவர், பல ஆய்வுகளை ஊக்குவித்தவர், பன்மொழிகள் தெரிந்தவர், 01/01/1894-ல் பிறந்த அவர் 04/02/1974-ல் இறந்தார். போஸ்கள் பிறந்து கொண்டு இருப்பார்கள்; இந்தியாவின் புகழை நிறுவிக்கொண்டும் இருப்பார்கள்.\nவெற்றி என்பது பார்க்கும் கோணத்தையும் சார்ந்தது; நோபல் பரிசு மட்டுமே அளவுகோல் என்றால் ”புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்ற சந்திரபாபு நினைவுக்கு வருகிறார் அல்லவா\nபூஜ்ஜியத்துக்குள்ளிருந்து. . . . . .\nஉலகம் பிறந்தது எனக்காக; உலகில் நான் பிறந்தது அதன் முன்னேற்றத்திற்காக; உலகை அறிந்தோர் யாருமில்லை; அதை உணராதோர் எவருமில்லை. நான் இருக்கிறேன், அதனால் உலகம் உள்ளது; உலகம் உள்ளதால்தான் என் இருப்பு உணரப்படுகிறது. எத்தனையோ வாதப் பிரதிவாதங்கள்.\nநம் தசாவதாரங்கள்- மச்ச, கூர்ம முதலானவைகள், பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதாகச் சொல்பவர்கள் உள்ளனர். அது நம்பிக்கையே தவிர நிரூபணங்கள் அற்றது எனச் சொல்வோர் இருக்கிறார்கள். பிறப்பும், இறப்பும் அற்றது ஒன்று-அதன் பெயர் ப்ரும்மம், அது அலகிலா விளையாட்டுடையது என்பது சிலர் கருத்து. மாணிக்க வாசகர், “புல் ஆகி, பூடாய், புழுவாய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரர் ஆகி, முனிவராய், தேவராய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,” என்று பட்டியல் போடுகிறார்.\nமெய்ஞானியோ, விஞ்ஞானியோ அவர்கள் இந்த அகிலம் எப்படித்தான் வந்திருக்கும், இதில் உயிர்கள் எப்படித் தோன்றியது என்று வியக்கிறார்கள். நாம் விண்மீன்களையும், நக்ஷத்ரக் கூட்டங்களையும், கிரகங்களையும் பார்த்து இவை எப்படி நிலை பெறுகின்றன, அவை ஓர் இடத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் தான் என்ன, அவைகளுக்கிடையேயான வெளியின் மர்மமென்ன என அதிசயப்படுகிறோம். வெளியின் வெற்றிடம் என்பது எதனால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும்\nசூன்யத்திலிருந்து இந்த அகிலக் கட்டுமானம் முதலாக உருவாகி வந்திருக்கும் என்று ‘வெரிடாசிய உரைகள்’ சொல்கின்றன; ஆனால், ஒன்றுமில்லை என்பது இல்லை என மேலும் சொல்லி அவை தெளிவாகக் குழுப்புகின்றன. ’பெரு வெடிப்பு’ பற்றி நாம் புரிந்து வைத்துள்ளது என்னவென்றால் ஒரு சிறு புள்ளியிலிருந்து சமமான முறையில் உலகம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதுதான்-ஆனால், அது அப்படியல்ல ; ஒரு நொடியின் சில கூற்றுக்குள் சீராகத் தொடங்கி 10^26 மடங்கு அகிலம்பெருகியது, அதுவும் சிறு கால அவகாசத்தில். அதை ‘வீக்கம்’ என்கிறார்கள். டெரிக் முல்லர் சொல்கிறார்-எப்படி வகைதொகையில்லாமல் திடீரெனத் தொடங்கியதோ அப்படியேதான் இந்த விரியும் வேகம் மட்டுப்பட்டதும் நடந்தது.\nபின்னர் ஐந்து முதல் ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ‘கரும் சக்தி’ இடைபுகுந்து அகிலத்தின் வளர்ச்சியை இன்று நாம் காணும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.\nஇதற்கும் ‘விண்மீன் திரள்களுக்கும்’ என்ன சம்பந்தம்\nநம்மைச் சுற்றி இருப்பவைகளெல்லாம் அணுக்களால் ஆனவை என்று நினைக்கிறோம். இயற்பியல் (ஃபீல்ட் தேற்றங்கள்’) புலக்கோட்பாடு என்ற ஒன்றைச் சொல்கிறது. அவைதான் இன்றைய ‘குவாண்டத்தின்’ மிகக் கொண்டாடப்படும் துறை. ‘தூண்டப்பட்ட புலன்கள் ‘துகள்கள்’ எனப்படுகின்றன,’ என்கிறார் முல்லர். ஒவ்வொரு துணை அணுத் துகளும் வெளியின் இடைவெளிகளில் (‘ந்யூட்ரினோ ஃபீல்ட்) ‘நுண்நொதுமிப் புலன், ’ ‘குவார்க் ஃபீல்ட்’ போன்றவற்றால் சூழப்பட்டுள்ளன. ‘சக்திச் சிதறலோ, தூண்டுதலோ’ஏற்படுகையில் அவை துகள்களாய்த் தென்படுகின்றன என்கிறார் அவர்.\nஇந்த ‘அனிமேஷனில்’ இதைப் பாருங்கள்-துணை அணுத்துகளின் புலன், அதில் குமிழ்கள் எனச் செல்லும் சக்தி, ஃபீல்ட் அதனால் எழும்புதல், தட்டையான புலன் வெறும் வெளியெனத் தெரிதல் ஆகியவை புலனாகிறதா\nஆகவே வெளியின் வெற்றிடம் என்பது காலியாக இல்லை; அது தூண்டப்படாத துணை அணுத்துகள்களால் அமையப் பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் மிகத்தட்டையாக, சக்தியே இல்லாமல் அந்தத் துணை அணுத்துகள்கள் இருப்பது இயலாது.\nஅகிலம் விரிவடைய விரிவடைய, இந்த ‘அலைபாயல்கள்’ ஊதிப் பெரிதாகி, பொருள்களின் பரவல்களில் மிகப் பெரிய ராக்ஷசக் காற்று மேகங்களாகி, இணைந்து விண்மீன்களாய் கிரகங்களாய், ‘கேலக்ஸி’களாய், பூமியாய், நாமாய் வந்திருக்கிறது.\n‘பெரு வெடிப்பு’ விட்டுச் சென்ற கதிரியக்கங்களில் இன்றும் கூட இந்தச் சிறு குவாண்ட��் அலைபாயல்களின் சுவடுகளைக் காண முடிகிறது என்பதும் ஒரு விந்தை. வெளியின் வெற்றிடத்தில் நிகழும் இந்த அலைபாயல்கள் தான் நம்மை வாழ்விக்கிறது.\nதோற்றமென்றிருந்தால் மறைவு என உண்டல்லவா நம் ‘பாகவத புராணமும்,‘ ‘விஷ்ணு புராணமும்’ சொல்வதன் படி நாம் கலியுகத்தின் முதல் கால் பாகத்தில் இருக்கிறோம். கலியுகம் மொத்தம் 4, 32, 000 ஆண்டுகள். இதன் முடிவில் சத்ய யுகம் ஆரம்பிக்கும்; எனவே கலி முடிந்தால் பிரளயம் என்பது இல்லை. 4. 32 மில்லியன் மனித ஆண்டுகள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது. கல்பம் என்பது 4. 32 பில்லியன் மனித ஆண்டுகள். இது ப்ரும்மாவின் ஒரு நாள் எனப்படுகிறது; அவரது இரவும் அப்படியே; எனவே மஹா ப்ரளயம் என்பது 311 ட்ரில்லியன் மனித ஆண்டுகள் கழித்து எனக் கணக்கிடப்படுகிறது. நாம் ஆழமாக மூச்சிழுத்து சந்தோஷப்படலாம்.\nவெற்றிடத்தின் அலைபாயுதலை எவ்வாறு அளப்பது ‘ஒன்றுமேயில்லாததை’ அளப்பதற்கு இரு லேசர் கற்றைகளை உபயோகித்து ஜூரிச்சில் அறிவியலாளர்கள் ஒரு பரிசோதனையின் மூலம் அதைக் கண்டறியப் பார்த்தார்கள். முக்கியமாக ஒரு துகள் குறிப்பிட்ட இடத்தில் சலனத்தன்மை அற்றிருந்தால் ‘நிலையாத் தன்மை’ கொண்டுள்ளது; ஏனெனில் அது அலையாகவும், ஒளியாகவும் இருக்கும். இது இருந்தால் அதனை அறிய முடிவதில்லை, அது இருந்தால் இதை அறியமுடிவதில்லை. இது துகளுக்கு மட்டும் பொருந்துவது அன்று. வெற்றுப் புலன்களுக்குமே உறுதியாகக் கூற முடியா இரு நிலைகள் உள்ளன. வெற்றிடத்தின் அலைபாய்தலில் மின் காந்தப் புலங்களுக்கு குறிப்பிட்ட தொடர்ச்சிகளுண்டு. அணு வெளிவிடும் ஒளியில் இவையும் பங்காற்றுகின்றன என்று ஜூரிச் ஆய்வாளர் இலியானா கிரிஸ்டினா சொல்கிறார். மிகக் குளிரான படிகத்தின் வழியே இரு லேசர் கற்றைகளை ட்ரில்லியனின் ஒரு வினாடி நீளத்திற்கு வெவ்வேறு இடங்களிலும் நேரங்களிலும் செலுத்தி ஆய்ந்தார்கள். அந்தப் படிமத்தின் அணுக்கள் இடையே உள்ள வெற்றிடத்தை அவை எப்படி பாதித்தன எனப் பதிந்தார்கள். ஆனால் சமிக்ஞை மிக மிக மிகச் சிறியது. இதன் முலம் ஒரு மின் காந்தப்புலன் அந்த ஜீரோ புலன்களில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்கின்றன. குவாண்டத்தில் இருக்கிறது விடை என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது என்கிறோம் நாம். மருத்துவ அறிவும், ���ுவாண்டம் இயற்பியலும் கை கோர்த்தால் மேலும் தெளிவு பிறக்கலாம்.\n(மேற்கண்ட இரு குறிப்புகளையும் எழுதியவர்: பானுமதி ந. )\nதமிழில் வரலாற்றுப் புதினங்கள் பத்தொன்பதாம் நுற்றாண்டில் தான் வரத் தொடங்கின. சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களுக்கு நாட்டுப் பற்றை உண்டாக்க வேண்டி, கல்கி, வரலாற்றுப் புதினம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார். அவர் எழுதிய பொன்னியின் செல்வனில் தமிழ் மாமன்னர் ராஜராஜ சோழரின் ஆளுமையும் நல்லாட்சியும் வெளிப்பட்டது. தமிழ் வாசகரின் தொடர்ந்த பாராட்டு அந்த புதினத்துக்கு கிட்டியதால் அது அமரத்துவம் பெற்றது .சுமார் 50 பாத்திரங்களை வைத்து நேர்த்தியான உரையாடலும் வர்ணனையுமாய் 3600 பக்கம் கொண்ட புதினம் அது. அவரைப் பின்பற்றிப் பலரும் வரலாற்றுப் புதினங்கள் எழுத ஆரம்பித்தார்கள். கொஞ்ச வரலாறும், அதிகப் புனைவுமாக நிறைய எழுதினார்கள் . போரும் அரியணை ஏறுதலும் அவற்றின் கருப்பொருட்கள். படையெடுப்பு, தற்காப்பு, பேரரசு விரிவாக்கம்,பழிவாங்கல் அவற்றின் மைய நிகழ்ச்சிகள். அவை பெரும்பாலும் வாசகர் கவனம் பெறவில்லை. தமிழகத்தில் பதினான்காம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அந்நியர் ஆட்சியே நடந்ததால் , வரலாற்று நாயகர்கள் அருகிப் போயினர். அதனால் வரலாற்றுப் புதினங்களும் அருகிவிட்டன.\nஇங்கே கொடுக்கப்படும் சுட்டி,மேலை நாடுகளில் புதினங்கள் வரலாற்றுக் கதைகளை மட்டும் நம்பியிருக்காமல் அகழ்வாராய்ச்சித் தரவுகளையும் ஏற்று, குறைகாண முடியாத நேர்த்தியுடன் வெளிவருகின்றன என்கிறது. https://www.the-tls.co.uk/articles/the-dead-have-no-names/\nஅத்தனை தரக் கட்டுப்பாடு இருந்த போதும், பழம் பண்பாட்டின் அனைத்துப் பரிமாணங்களையும் நாம் கைப்பற்ற முடிவதில்லை, ஒவ்வொரு சான்றுக்கும் பின்னே பற்பல பின்னணிகளின் சாத்தியக் கூறுகள் பொதிந்திருக்கின்றன. பண்டை வாழ்வைப் பற்றி அகழ்வாராய்ச்சி மூலம் முடிவுகளுக்கு வருமுன் மிக்க கவனமும், சான்றுகளின் போதாமை குறித்த எச்சரிக்கை உணர்வும் இருப்பது அவசியம். அப்படி இல்லாது இன்றைய அரசியலுக்கு வணங்கி அதைத் திருப்தி செய்யவென அவசர முடிவுகளை அடைந்து புத்தகங்கள் எழுதுவது அறிவுத் துலக்கத்துக்கு இட்டுச் செல்லாது என்றும் நம்மை எச்சரிக்கை செய்கிறது இந்தக் கட்டுரை. தரக் கட்டுப்பாடு குறித்த கவனம் அதிகம் உள���ளதாகக் கருதப்படும் மேலை அகழ்வாராய்ச்சியில் நிறைய அரசியல் உள்ளது என்பதோடு, நிகழ் காலத்துப் பண்பாட்டு அரசியலாளர்கள் பண்டை நாகரீகங்களைத் தம் விருப்பத்துக்குச் சித்திரிக்க முயல்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம் என்று புரிகிறது.\n(குறிப்பை எழுதியவர்: கோரா )\nNext Next post: நிழலென்னும் அண்ணன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழி��்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆல��வர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேல��� ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் ��ேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மி���் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ��ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n\"தோன்றி மறையும் மழை\" - ஹைக்கூ கவிதைகள்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nகர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/who-is-behind-the-nirmaladevi-hurry-up-investigation-an", "date_download": "2020-11-26T06:56:28Z", "digest": "sha1:VWCGDJ5GJ42ANNYGSZHM3HV75V2WL5JH", "length": 13818, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேரா.நிர்மலாதேவிக்கு பின்னால் யார்? யார்? இழுத்தடிக்காமல் விசாரணையை சீக்கிரம் முடித்து தண்டிக்க வேண்டும் - ஜி.கே.மணி...", "raw_content": "\n இழுத்தடிக்காமல் விசாரணையை சீக்கிரம் முடித்து தண்டிக்க வேண்டும் - ஜி.கே.மணி...\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி பேரா. நிர்மலாதேவிக்கு பின்னால் யார் யார் உள்ளனர் என்பதை சீக்கிரம் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.\nவன்னியர் சங்க தலைவர் குரு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி விழுப்புரம் மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று காலை விழுப்புரம் கைலாசநாதர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் குரு பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇந்த பூஜையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி,\nமாவட்ட செயலாளர் புண்ணியகோடி, பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தன்ராஜ், நகர தலைவர் போஜராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.\n���ப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசியது:\n\"வன்னியர் சங்க தலைவர் குரு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மருத்துவர்களிடம் கலந்துபேசி தரமான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது குருவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nகாவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதார உரிமை. நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், அதிகாரம் இல்லாத அமைப்பை உருவாக்கினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். எதிர்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரிநீர் வராவிட்டால் 19 மாவட்டங்கள் பாலைவனமாகும்.\nஇந்தியா - பாகிஸ்தான் நதிநீர் பங்கீடுகூட சரியாக உள்ளது. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே, இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.\nகாவிரி பிரச்சனைக்காக எந்த கட்சிகள் போராடினாலும் பா.ம.க., அவர்களுக்கு ஆதரவு தரும், அவர்களுடன் துணை நிற்கும். காவிரி பிரச்சனையில் எல்லோரையும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.\nகல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெண் இனத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய அவமானம். படிக்கப்போகும் பெண்களுக்கு பாதிப்பு என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.\nஇந்த குற்றத்திற்கு பின்னால் யார், யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிசாரணை ஆணையம் என்றாலே காலம் தாழ்த்துதல் என்பது கடந்த கால உண்மை. அது இந்த விசாரணையில் இருக்கக் கூடாது\" என்று அவர் கூறினார்.\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nபிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nகளத்தில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின்.. மக்களுக்காக சுற்றிச் சுழலும் அதிமுக ,திமுக..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:06:22Z", "digest": "sha1:A3CST5IEDI66JGMFOOP3BVBGSWDNXT6A", "length": 6142, "nlines": 59, "source_domain": "tamilkilavan.com", "title": "வாரத்திற்கு 1 தடவை தேய்த்தால் பேசியல் செய்யாமலே உங்கள் முகம் வெள்ளையாக மச்சம் இல்லாமல் பளபளப்பாக இருக்கும். - TamilKilavan", "raw_content": "\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டா���் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n நாள்பட்ட புண் ஆறாமல் இருக்கின்றதா… இந்த ஒரே ஒரு மூலிகை போதும்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம் இந்த அழகு குட்டி என்ன செய்றாங்கனு பாருங்கள்…\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்\nஒவ்வொருவருக்கும் பயனுள்ள தகவல் வெள்ளை முடி கருமையாக மாற மிகச் சிறந்த இயற்கை எண்ணெய்..\nவாரத்திற்கு 1 தடவை தேய்த்தால் பேசியல் செய்யாமலே உங்கள் முகம் வெள்ளையாக மச்சம் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்.\nவாரத்திற்கு 1 தடவை தேய்த்தால் பேசியல் செய்யாமலே உங்கள் முகம் வெள்ளையாக மச்சம் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்\nPrevious ” நாங்க சாதி பாத்து காதலிக்கல” வீட்ல சொன்னம் ஒத்துக்கல இளம் தம்பதியினர் எடுத்த அ_திரடி முடிவு\nNext 1 கப் கோதுமை மாவும் டம்ளரும் மட்டும் போதும் பஞ்சு போல சாஃப்ட்டான கேக் ரெடி.\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்\nஒவ்வொருவருக்கும் பயனுள்ள தகவல் வெள்ளை முடி கருமையாக மாற மிகச் சிறந்த இயற்கை எண்ணெய்..\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டாய் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ysr-congress-polls-nearly-50-per-cent-votes-in-andhra-pradesh-2042642", "date_download": "2020-11-26T08:21:19Z", "digest": "sha1:UTHFJG5OE367YB3J7II6IIMGPEO5OWJJ", "length": 8035, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "ஆந்திரா சட்டசபை தேர்தல் : 175-ல் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசத்தல்!! | Election Results 2019: Ysr Congress Polls Nearly 50 Per Cent Votes In Andhra Pradesh - NDTV Tamil", "raw_content": "\nஆந்திரா சட்டசபை தேர்தல் : 175-ல் 151...\nமுகப்புAndhra Pradeshஆந்திரா சட்டசபை தேர்தல் : 175-ல் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசத்தல்\nஆந்திரா சட்டசபை தேர்தல் : 175-ல் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசத்தல்\nதேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 50 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படு தோல்வியை சந்தித்திருக்கிறது.\nதேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர சட்டசபை தேர்தல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி அசந்ததலான வெற்றியை பெற்றுள்ளது.\nஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனுடைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டன. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 1 கோடியே 56 லட்சத்து 83 ஆயிரத்து 592 வாக்குகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பதிவான வாக்குகளில் 49.95 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருக்கிறது. ஆளும் தெலுங்கு தேச கட்சிக்கு 23 இடங்கள் கிடைத்துள்ளன.\nபிரபல நடிகர் பவண் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு 21 லட்சத்து 30 ஆயிரத்து 367 வாக்குகள் அதாவது 6.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் ஆட்சியமைக்க உள்ளார்.\nமக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஆந்திராவில் 125 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலை\n ஆந்திராவில் அனைத்து இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றி\nஊரடங்கு நேரத்தில் எம்எ���்ஏ ரோஜாவுக்கு வரிசையாக நின்று மலர் தூவிய மக்கள்… சர்ச்சையாகும் வீடியோ\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nகுழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் ஆந்திரபிரதேசத்தில் கைது\nதொண்டர்களின் ஆரவாரத்துடன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.velaiththalam.lk/category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-11-26T06:49:37Z", "digest": "sha1:3DQQINVW5VE7U4UFA4U5ZN3AMTJIESK4", "length": 21896, "nlines": 298, "source_domain": "www.velaiththalam.lk", "title": "தொழிற் சட்டதிட்டங்கள் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\n2021 ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா வேதனம்\n2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கு முன்மொழிவதாக...\nமல��யகத்தில் விசேட தொழிற்சங்க நடமாடும் சேவை\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமைச்சு மற்றும் தொழிற்சங்க சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும்...\nபெருந்தோட்ட மக்கள் தொடர்பான ஜனாதிபதியின் முக்கிய தீர்மானங்கள்\nதோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று...\nதொழிலாளர் சட்டங்கள் பலவற்றில் மாற்றம்- தொழில் அமைச்சர்\nதொழிலாளர் சட்டங்களில் உள்ள பாதக தன்மைகளை நீக்கி, பல தொழிலராளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு...\nஜனாதிபதியால் 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது- சட்டத்தரணி தம்பையா\nஜனாதிபதியினால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்க முடியாது என இலங்கை கொமியூனிஸ்ட் ஐக்கிய...\nதனியார்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்…\nதனியார்துறையில் பணியாற்றும் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது...\nஅரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 2\nஇயற்கை நீதிக் கோட்பாடு நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக்...\nதொழிலாளர்கள் இன்றி எதுவும் சாத்தியமில்லை. எவ்வளவுதான் இயந்திரங்கள் வந்தபோதிலும் மனித உழைப்பின்றி எதுவுமே...\nஅரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1\nஇலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின்...\n1,000 ரூபா சம்பளம் தொடர்பில் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து\n“இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நான் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற பின்னர், அடுத்த கூட்டு...\nதேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்கியது அரசு\nதேயிலை ஏற்றுமதியின்போது கிலோ ஒன்றுக்கு அறவிடப்படும் 3.50 ரூபா ஏற்றுமதி வரியை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்த...\nபிரதமர் தலைமையிலான பேச்சிலும் 1,000 ரூபா குறித்து இறுதிமுடிவில்லை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில்...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா பிரச்சினையை தீர்க்க நடவடி���்கை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன உயர்வை வழங்கும் விடயம் தற்போது இலங்கையின் அரசியல் களத்தில்...\nபுதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன: பெருந்தோட்டத்துறைக்கு ரமேஸ் பத்திரண\nபுதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பதவியேற்றுள்ளார்....\nபணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள்\nமஸ்கெலிய ரைட் அக்கரை தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழமையாக...\nதேயிலைத் தொழிற்சாலையில் அல்லலுறும் மலையக பெண்கள்\nதோட்டத் தொழிலாளர் என்றதும் எமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் தேயிலை மலைக்கு கூடை சுமந்து செல்லும்...\nஜனாதிபதியானால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா: சஜித்\nநான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய்...\nகூட்டு ஒப்பந்த முறையை ஒழித்து சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க...\n10,000 தொழிலாளர்களின் 1,888 மில். ரூபா பணத்தை சூரையாடிய நிறுவனங்கள்\nகண்டி, மாத்தளை மாவட்டங்களில் சுமார் 10,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு 18 ஆண்டுகளாக 1,888 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப...\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/vilanagar-vallalar-temple-maha-kumbabhishekam/", "date_download": "2020-11-26T06:12:11Z", "digest": "sha1:Q7KDVY7RNOSTJZWIHIQJIKKFBNEAPPV3", "length": 11633, "nlines": 98, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை,செம்பனார்கோயில் விளநகர் வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம் - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை,செம்பனார்கோயில் விளநகர் வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் விளநகர் ஸ்ரீ வேயுறு தோளியம்மை உடனாகிய ஸ்ரீ துறை காட்டும் வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.\nதிருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு இணைக் கோவிலாக செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தி துறைகாட்டும் வள்ளலார் கோவில் உள்ளது.\nஇக்கோவில் மிகவும் பழமையான கோயிலாகும். கடந்த1959 ஆம் ஆண்டில் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிலிருந்து கடந்த பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் சிதிலடைந்து காணப்பட்டதால், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணி வேலைகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடைபெற்று வந்தது.\nகொரோனா ஊரடங்கால் திருப்பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பின் மீண்டும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற 4-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அன்று யாகசாலை பிரவேசம் 1-ஆம் கால பூர்ணா ஹுதி தொடக்கத்தை முன்னிட்டு தர்மபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் புறப்பட்டு மகா யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் மற்றும் யாகங்கள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் தம்பிரான், திருக்கடையூர் ஸ்ரீமத் சோமசுந்தரம் தம்பிரான், வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி ஸ்ரீமத் சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், குமரகட்டளை தேவஸ்தானம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திருக்கூட்டத்து அடிகளார்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nPrevious சீர்காழி, பாசன வாய்க்காலில் குழாய் பதித்து சீரமைப்பு\nNext பள்ளி மாணவி இறப்பில் சந்தேகம்-5 நாட்களுக்குப் பிறகு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/7/14/%E0%AE%95%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5-10-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5-68bb468a-a629-11e9-973a2987276.html", "date_download": "2020-11-26T06:44:02Z", "digest": "sha1:26J3R2N7XMV5JAS5KMGFQ67HBDHVBER3", "length": 5189, "nlines": 114, "source_domain": "duta.in", "title": "காஞ்சிபுரத��தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதி: ஆட்சியர் உத்தரவு - Chennainews - Duta", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதி: ஆட்சியர் உத்தரவு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ள வைபவத்தில் அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்து 12 நாளில் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.\n13ம் நாளான நேற்று, சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி முதல் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் திணறியது. வடக்கு மாட வீதி, தெற்கு மாடவீதி, செட்டித்தெரு சந்திப்பு, டோல்கேட் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமென திரண்டனர். இந்த வைபவத்தில் அத்தி வரதர் வெள்ளை தாமரை, மஞ்சள் ரோஜா, செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுவதாவது; காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DAcYRwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/14040623/Since-the-location-is-not-known-in-advance-3-Indian.vpf", "date_download": "2020-11-26T06:57:22Z", "digest": "sha1:NSN4MKM5E5XIDLIZ43WZZZ22MSYGE6ZN", "length": 14265, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Since the location is not known in advance 3 Indian cricketers including Pujara National Drug Prevention Agency Notices || இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு | சென���னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம் |\nஇருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் + \"||\" + Since the location is not known in advance 3 Indian cricketers including Pujara National Drug Prevention Agency Notices\nஇருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்\nதங்கள் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறிய புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.\nசர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு 3 மாதங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள். தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிமுறையை முறையாக கடைப்பிடிக்க தவறிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.\nஇது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், ‘தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன் என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். சில விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இணைய���ளத்தில் இந்த விவரங்களை பதிவிடுவது எப்படி என்பது தெரியாமல் கூட இருக்கலாம். எனவே இந்த விவரங்களை அளிக்கும் பொறுப்பை விளையாட்டு சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.\nஇதேபோல் தான் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இதனை பூர்த்தி செய்ய தகுதி படைத்தவர்கள் என்றாலும் நேரமின்மை உள்பட சில காரணங்களால் அவர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று செய்து வருகிறது. இணையதள நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் இருப்பிடம் குறித்த விவரத்தை தெரிவிப்பதில் காலதாமதமாகி விட்டது என்றும் தற்போது அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த விளக்கம் குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்றார்.\nவீரர் ஒருவர் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்க தவறினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் இருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்\n2. ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் - கிளார்க் கணிப்பு\n3. இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை: ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\n4. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் மாற்றம் - ஒரு டெஸ்ட் போட்டி குறைப்பு\n5. ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614970", "date_download": "2020-11-26T07:44:29Z", "digest": "sha1:NOJY3VMQV323SOC2ANVNSJACWSBARX3W", "length": 20589, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிதாக 292 பேருக்கு கொரோனா; இதுவரை 15,066 பேர் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 3\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 4\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 3\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 20\nபுதிதாக 292 பேருக்கு கொரோனா; இதுவரை 15,066 பேர் பாதிப்பு\nசேலம்: சேலத்தில், நேற்று புதிதாக, 292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்தது.சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு குழந்தை, எட்டு ஆண்கள், 11 பெண்கள் குணம் அடைந்ததால், நேற்று, வீடு திரும்பினர். இதுதவிர, ஒரேநாளில் நேற்று, 292 பேர், தொற்றுக்கு ஆளாகினர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 209\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலத்தில், நேற்று புதிதாக, 292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்தது.\nசேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு குழந்தை, எட்டு ஆண்கள், 11 பெண்கள் குணம் அடைந்ததால், நேற்று, வீடு திரும்பினர். இதுதவிர, ஒரேநாளில் நேற்று, 292 பேர், தொற்றுக்கு ஆளாகினர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 209 பேர், சேலம் ஒன்றியம், வீரபாண்டி தலா, 10, சங்ககிரி, 9, ஓமலூர், 8, பனமரத்துப்பட்டி, 5, மேட்டூர் நகராட்சி, நங்கவள்ளி, தலா, 4, கெங்கவல்லி, 3, இடைப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, ஏற்காடு தலா, 2, இடைப்பாடி நகராட்சி, காடையாம்பட்டி, கொளத்தூர், தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா ஒருவர் உள்பட, மாவட்டத்தில், 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், கிருஷ்ணகிரி தலா, 2, விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, ஈரோடு, தலா ஒருவர், கர்நாடகா ஒருவர் என, 292 பேருக்கு, சேலத்தில் தொற்று கண்டற���யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, சேலத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 66 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள், 240 பேர் அடங்கும்.\nஏட்டு, போலீசுக்கு உறுதி: மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர், 30 வயது ஆண். இவருக்கு, நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனையில், தொற்று உறுதியானது. அவர், இடைப்பாடி அரசு கலைக்கல்லூரியில், நேற்று அனுமதிக்கப்பட்டார். அதேபோல், இளம்பிள்ளை, பழக்காரதோட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 48 வயது ஆண், அவரது, 45 வயது மனைவி, அவர்களது, 25 வயது மகள் ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அனுமதிக்கப்பட்டனர்.\n* இடைப்பாடி, நைனாம்பட்டியைச் சேர்ந்தவர், 41 வயது ஆண். தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர், அயல் பணியாக, ஓமலூர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு, தொற்று இருப்பது, நேற்று உறுதியானதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்\nஏரிக்கரையில் ரூ.1.50 கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக ப��ிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்\nஏரிக்கரையில் ரூ.1.50 கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Sports%20.html", "date_download": "2020-11-26T06:23:55Z", "digest": "sha1:OAZSTNGGXEE7IMLK4UOUKRGYTDTG7YRB", "length": 7749, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "இறுதிப் போட்டிக்கு தெரிவானது மும்பை அணி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / இறுதிப் போட்டிக்கு தெரிவானது மும்பை அணி\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது மும்பை அணி\nஇலக்கியா நவம்பர் 06, 2020\n2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 57 ஓட்டங்களால் டெல்லி கப்பிடல்ஸ் அணியை வீ��்த்தியுள்ளது.\nஇந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.\nஇப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது,\nஇதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅணிசார்பாக, கிசான் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் யாதவ் 51 ஓட்டங்களையும், டி ஹொக் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஅத்துடன், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 05 ஆறு ஓட்டங்களுடன் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nபந்து வீச்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில் பதிலுக்கு 201 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் முன்னிலை வீரர்கள் மூவர் அடுத்தடுத்து ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.\nஇந்நிலையில் தடுமாறிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஅணிசார்பாக மார்கஸ் ஸ்ரொய்னிஸ் 65 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில், பும்ரா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் போல்ற் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇதேவேளை, நாளை நடைபெறவுள்ள வெளியேற்றச் சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positiveanthonytamil.blogspot.com/", "date_download": "2020-11-26T06:46:26Z", "digest": "sha1:C5KOEFL7A56CAKN3F4BVHU6UFOGCITRO", "length": 12040, "nlines": 157, "source_domain": "positiveanthonytamil.blogspot.com", "title": "+ve Anthony Muthu", "raw_content": "\nஎதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.\nநீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.\nஉன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.\nஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.\nஏலி... ஏலி... லெமா சபக்தானி (என் கடவுளே\nஉன் நிராகரிப்பினால் உண்டான கசப்பு...\nஏலி... ஏலி... லெமா சபக்தானி\n(கப் சிப் கபர்தார்... மூச்\nகடந்த 3 மாதமாகவே மனதுக்குள் தாங்க முடியாத தவிப்பு.\nசொந்த ஊருக்குப் போகணும். எல்லாரையும் ஒருதரம் பார்த்துடணும்.\nகடைசியாய் அம்மா இறப்புக்கு சென்றது.\nநட்புக்கள் எவரிடமும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.\n11 வயது வரை ஓடியாடி புரண்ட மண்.\n24 வயது வரை வளர்ந்த மண்.\nபல வருடங்கள் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்து...\nகூரை வீட்டுத் திண்ணையில் மீண்டும் 1 வாரகால வாசம்.\nஉணர்வற்று செயலிழந்த என் கால்களை கடித்து உண்ட எறும்புகள், பழைய எறும்புகளின் சொந்தமோ\n1996-லிருந்தான சென்னை வாழ்க்கையினூடே எப்போதேனும் போய்வர சந்தர்ப்பம் கிடைத்துப் போன போதெல்லாம் இடது திண்ணையில் அப்பாவும், வலது திண்ணையில் அம்மாவும் படுத்திருப்பார்கள்.\nஅந்த அன்புக் குரல்கள் கேட்கவில்லை.\nபச்சை பசும் வயல் வெளிகளைக் கொஞ்சிவிட்டு.\nசில முக்கிய நட்ப்புக்களை மட்டும் பார்த்து அளவளாவி விட்டு...\nவழக்கமாக புறப்படுகையில் அப்பா எழுந்து வந்து நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்து அனுப்பி வைப்பார்.\nஇந்த முறை அண்ணன் ஆசீருடன்.\nஅப்பா எப்படி செய்வாரோ அதே போல... அண்ணனும்\nபோய் வருகிறேன் என் மண்ணே..\nகீழ் வயிற்றில்... 4 மாதமாக உள்ளுக்குள் வலித்துக் கொண்டிருக்கும் கட்டி... இப்போது உயிர் போகுமளவு வலிக்கிறது.\nLabels: அனுபவம், ஐயோ, வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587534/amp", "date_download": "2020-11-26T07:11:56Z", "digest": "sha1:4EG4UX22YE7OVQ5WWUWOHEK62AM4VYUB", "length": 9941, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Tattikketta girl-in-law had a drink on the house which fired potaiyilkaiyeri relative: unexploded bomb kills dog bite | கொழுந்தனை குடிக்க வைத்ததை தட்டிக்கேட்ட பெண் வீட்டின் மீது போதையில்கையெறி குண்டு வீசிய உறவினர்: வெடிக்காத குண்டை கடித்த நாய் பலி | Dinakaran", "raw_content": "\nகொழுந்தனை குடிக்க வைத்ததை தட்டிக்கேட்ட பெண் வீட்டின் மீது போதையில்கையெறி குண்டு வீசிய உறவினர்: வெடிக்காத குண்டை கடித்த நாய் பலி\nஅலங்காநல்லூர்: கொழுந்தனை குடிக்க வைத்ததை தட்டிக் கேட்ட பெண்ணின் வீட்டின் மீது, ப���தையில் கையெறி குண்டுகளை உறவினர் வீசியது பாலமேடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிக்காத குண்டை கடித்த நாய் பலியானது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி செல்வராணி. சசிகுமாரின் உறவினர் சின்னத்துரை(30), தனியாக வசித்து வருகிறார். அடிக்கடி குடித்து விட்டு போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர், சசிகுமாரின் தம்பிக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட செல்வராணி, கொழுந்தனை குடிக்க வைத்து கெடுப்பதாகக் கூறி, சின்னத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபோதையில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த 4 கையெறி குண்டுகளை சசிக்குமார் வீட்டின் மீது, நேற்று முன்தினம் இரவு வீசி விட்டு தப்பினார். இதில் ஒன்று மட்டும் வெடித்த நிலையில், மீதி குண்டுகள் வெடிக்காமல் அங்கே கிடந்திருக்கிறது. அதில் ஒன்றை வீட்டில் வளர்க்கும் நாய் வாயில் கவ்வி எடுத்துள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், நாய் தலை சிதறி அதே இடத்தில் பலியானது. இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து, சின்னத்துரையை தேடி வருகின்றனர். வெடிக்காமல் கிடந்த கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்து சிதறல்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்து அழித்தனர்.\nவனவிலங்கு வேட்டைக்கு தயாரித்து வைத்திருந்த கையெறி குண்டையே, சின்னத்துரை, ஆத்திரத்தில் செல்வராணி வீட்டில் வீசியது தெரிந்தது. இதன்பேரில் சின்னத்துரை வீட்டில் வேறு குண்டுகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து பாலமேடு போலீசார் சோதனை நடத்தினர்.\nவிமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்\nகோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது\nபோலி தங்க பிஸ்கட் கும்பல் 7 பேர் கைது; முலாம் பூசி ஏமாற்றி விற்றது அம்பலம்: கும்பல் தலைவனுக்கு போலீஸ் வலை\nமீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது\nகார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது\nநிதி நிறுவனத்தில் ரூ.50 கோடி மோசடி கோவையில் தாய், மகள் கைது\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\nதலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை\nமின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nமீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது\nஏலச் சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் மீது புகார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: புதுகை எஸ்பி தகவல்\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி\nதஞ்சை அருகே பைனான்சியர் வீட்டில் 76 சவரன் தங்க நகை கொள்ளை\nலாரி திருட்டு; 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-26T08:11:04Z", "digest": "sha1:PRLW4JFISPC5PMDT22GQP5JJMPRDYWNW", "length": 5183, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புடைநொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுடைநொடி(parsec) என்பது \"புடைபெயர்சியின் நொடி\"(parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.[1] புடைநொடி என்பது வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும். இதை 1913ஆம் ஆண்டு ட(ர்)னர் என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nஅஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,\nஎடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))\nஎதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக இருக்க வேண்டும்.\nஇப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.\nஇதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.\nஇதை கன அளவில்(volume) கொடுக்கும் போது பு.நொ.3 (pc3) என்று கொடுப்பர்.[3]\nசூரியனிலிருந்து பிராக்சிமா செஞ்சாரி நட்சத்திரத்தின் தூரம் 1.29 பு.நொ.\nபால்வழி மையத்திலிருந்து சூரியனின் தூரம் 8,000 பு.நொ.\nஊர்ட் மேகங்களின் விட்டம் 0.6 பு.நொ.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய��டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-26T07:38:26Z", "digest": "sha1:RCGCSNKOCBN4PZD4DBQFRN4EF6NERKGO", "length": 20238, "nlines": 323, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் - விக்கிசெய்தி", "raw_content": "\nஏனைய மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 34 துணைப்பகுப்புகளில் பின்வரும் 34 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 1‎ (12 பகு)\n► அக்டோபர் 10‎ (12 பகு)\n► அக்டோபர் 11‎ (12 பகு)\n► அக்டோபர் 12‎ (12 பகு)\n► அக்டோபர் 13‎ (12 பகு)\n► அக்டோபர் 14‎ (12 பகு)\n► அக்டோபர் 15‎ (12 பகு)\n► அக்டோபர் 16‎ (12 பகு)\n► அக்டோபர் 17‎ (12 பகு)\n► அக்டோபர் 18‎ (12 பகு)\n► அக்டோபர் 19‎ (12 பகு)\n► அக்டோபர் 2‎ (12 பகு)\n► அக்டோபர் 20‎ (12 பகு)\n► அக்டோபர் 2008‎ (1 பகு)\n► அக்டோபர் 2009‎ (31 பகு, 1 பக்.)\n► அக்டோபர் 2010‎ (31 பகு, 1 பக்.)\n► அக்டோபர் 21‎ (12 பகு)\n► அக்டோபர் 22‎ (12 பகு)\n► அக்டோபர் 23‎ (12 பகு)\n► அக்டோபர் 24‎ (12 பகு)\n► அக்டோபர் 25‎ (12 பகு)\n► அக்டோபர் 26‎ (12 பகு)\n► அக்டோபர் 27‎ (12 பகு)\n► அக்டோபர் 28‎ (12 பகு)\n► அக்டோபர் 29‎ (12 பகு)\n► அக்டோபர் 3‎ (12 பகு)\n► அக்டோபர் 30‎ (12 பகு)\n► அக்டோபர் 31‎ (12 பகு)\n► அக்டோபர் 4‎ (12 பகு)\n► அக்டோபர் 5‎ (12 பகு)\n► அக்டோபர் 6‎ (13 பகு)\n► அக்டோபர் 7‎ (12 பகு)\n► அக்டோபர் 8‎ (12 பகு)\n► அக்டோபர் 9‎ (12 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 341 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raghava-lawrence-thanks-to-actor-vijay-and-anirudh-070780.html", "date_download": "2020-11-26T07:07:47Z", "digest": "sha1:XF4DHH2DSZEODBWOSFI3OWZKFRTDOSEV", "length": 17767, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்த கனவு நனவாகணும்..லாரன்ஸ் வைத்த அந்த கோரிக்கை.. உடனே ஏற்றுக்கொண்ட விஜய், உறுதி அளித்த அனிருத்! | Raghava Lawrence thanks to Actor Vijay and Anirudh - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \n16 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n18 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nNews நிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த கனவு நனவாகணும்..லாரன்ஸ் வைத்த அந்த கோரிக்கை.. உடனே ஏற்றுக்கொண்ட விஜய், உறுதி அளித்த அனிருத்\nசென்னை: தான் வைத்த கோரிக்கையை நடிகர் விஜய் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸ், கொரோனா நிவாரணத்துக்காக அதிக நிதி உதவி செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தாய் என்ற அமைப்பை ஏற்படுத்தி உதவி வருகிறார்.\nஇதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களிடம் உதவி கேட்டிருந்தார். அவர்களும் கொடுத்தனர்.\nதிருட்டுத்தனமாக கே.ஜி.எப் படத்தை வெளியிடுவதா அந்த சேனல் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலின் இசையை, கீபோர்டில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் அதை நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்திருந்தனர். இதைக் கண்ட இசை அமைப்பாளர் அனிருத் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக, நடிகர் விஜய்க்கும் அனிருத்துக்கும் டேக் செய்து, நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், இந்த இளைஞர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளி குழுவில் இருப்பவர். காஞ்சனா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.\nஇந்த லாக்டவுனில் பயிற்ச��� செய்து 'மாஸ்டர்' பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவு, அனிருத் இசையில் ஒரு சிறு பகுதியை வாசிக்க வேண்டும் என்பதும், விஜய்யின் முன்னிலையில் இசைக்க வேண்டும் என்பதுதான். இவரது கனவு நனவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், விஜய் மற்றும் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், என் அம்மாவுக்காக நான் கோயில் கட்டி 4 வருடமாகிவிட்டது. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அந்த கோயிலை சமர்ப்பிக்கிறேன். இந்த அன்னையர் தினத்தில் நல்ல செய்தி நடந்திருக்கிறது.\nதான்சேன் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் நான் வேண்டுகோள் வைத்ததை அடுத்து நேற்றிரவு, நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து வாசித்துக் காட்ட சொன்னார். அனிருத்தும் வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவு நனவாக காரணமாக இருக்கும் நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் பெரிய நன்றி. சேவைதான் கடவுள்' என்று தெரிவித்துள்ளார்.\nரியல் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து\nசெம ட்விஸ்ட்.. தீபாவளிக்கு தியேட்டரில் வெடிக்கப் போகுது லக்‌ஷ்மி பாம்.. எப்படி தெரியுமா\nஇதுதான் எங்கள் தலைவர்.. பாஸிட்டிவிட்டி பாசம்.. ரஜினியை கொண்டாடும் லாரன்ஸ்\nதியேட்டரில் இல்லை.. தீபாவளிக்கு வெடிக்கப் போகுது ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம்\nஅந்த வாய்ப்பை அளித்த நடிகர் தல அஜித்.. அசத்தலாக நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்.. ரசிகர்கள் ஜில்\nடீ விற்று ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞன்.. மெய்சிலிர்த்த ராகவா லாரன்ஸ்.. ஒரு லட்சம் கொடுக்க முடிவு\n'சந்திரமுகி 2'.. ராகவா லாரன்ஸ் ஜோடியாக அந்த பாலிவுட் ஹீரோயின் இல்லையாமே.. படக்குழு மறுப்பு\n'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின்.. தமிழில் அறிமுகமாகிறார்\nசர்ச்சையை கிளப்பிய கறுப்பர் கூட்டம்.. அவங்கள பெரிய ஆள் ஆக்க வேண்டாம்.. ராகவா லாரன்ஸ் ‘நறுக்’\nஸ்வீட் மெமரீஸ்.. பிரபு தேவாவுடன் எடுத்த அரிய போட்டோவை ஷேர் செய்த லாரன்ஸ்\nஉழைப்பாளியில் குரூப் டான்ஸராக லாரன்ஸ்.. ரஜினியுடன் சிறுவயதில் எடுத்தபோட்டோவை ��ேர் செய்து குதூகலம்\nகொரோனா பிரச்னை முடிந்ததும் தொடங்குது ஷூட்டிங்.. ஹீரோவாக அறிமுகமாகிறார் ராகவா லாரன்ஸின் தம்பி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் சம்யுக்தா தான் அவுட்டா விஸ்வரூபம் எடுக்கும் ‘கலீஜ்’ பிரச்சனை.. விளாசும் நெட்டிசன்கள்\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nஒரு முடிவோடதான் இருக்காருப்பா இந்த பாலாஜி..நேத்து ஆரி.இன்னைக்கு அர்ச்சனா.ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/uae-banks-headed-for-india-to-recover-rs-50-000-crore-017702.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-26T06:01:49Z", "digest": "sha1:CVPA2QKNSOZAGJ7IKT62OECBW6CO3J4X", "length": 24206, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.50,000 கோடி கடனை வசூலிக்க இந்தியாவுக்குப் படையெடுக்கும் அரபு நாட்டு வங்கிகள்..! | UAE banks headed for India to recover Rs 50,000 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.50,000 கோடி கடனை வசூலிக்க இந்தியாவுக்குப் படையெடுக்கும் அரபு நாட்டு வங்கிகள்..\nரூ.50,000 கோடி கடனை வசூலிக்க இந்தியாவுக்குப் படையெடுக்கும் அரபு நாட்டு வங்கிகள்..\n37 min ago லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\n16 hrs ago இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\n16 hrs ago பிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n18 hrs ago மாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nSports ரெண்டு பேரும் சேர்ந்து வானத்தில் ஒருநாள் கால்பந்து விளையாடுவோம்... பீலே உருக்கம்\nNews என்னாது.. 50 சீட்டா இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அ���்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகளில் தான் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள் என்றால் வெளிநாட்டு வங்கிகளிலும் கடன் வாங்கிவிட்டுத் திருப்பச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது சில இந்திய நிறுவனங்கள். இவர்கள் மீதி நேரடியாக வழக்குத் தொடுக்க ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் 9 முக்கியமான வங்கிகள் இந்தியாவிற்கு வந்துள்ளது.\nசுமார் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடனை இந்திய நிறுவனங்கள் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக அரபு நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளது.\nமீண்டும் ஸ்ட்ரைக்.. வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு..\nதுபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் கிளைகள் தான் அதிகளவில் இதில் சிக்கியுள்ளது. அரபு வங்கிகள் இந்தியாவில் இவர்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் இவர்களது வர்த்தகத்தை நம்பி கார்பரேட் கடன் கொடுத்துள்ளது. ஆனால் அவர்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் காணத்தால் அரபு நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.\nஇப்படி இந்திய நிறுவனங்கள் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் கடனின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்.\nஇந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொருட்டு 9 அரபு நாட்டு வங்கி தரப்பில் அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் வங்கிகள் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதையும் அரபு வங்கிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nஎமிரேட்ஸ் NBD, அபுதாபி வர்த்தக வங்கி, Mashreq வங்கி, தோகா வங்கி ஓமன் தேசிய வங்கி, பஹ்ரைன் தேசிய வங்கி ஆகியவை தற்போது இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சில தனிநபர்களும் துபாய் மற்றும் அபுதாபியில் தங்களுக்கு இருக்கும் வர்த்தகத்தைக் காட்டி கார்பரேட் கடன் பெற்றுள்ளதாக இவ்வங்கிகள் தெரிவித்துள்ளது.\nகார்பரேட் கடன் என்பதால் பெரும்பாலான கடன் அனைத்தும் பெரும் தொகை உடன் தொடர்புடையதாக உள்ளது. மேலும் இந்தக் கடன் அனைத்தும் கடந்த 10-15 வருடத்திற்குள் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇரு நாட்டு அரசு தரப்பிலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அரபு நாட்டு வங்கிகள் முதன்மையாக NCLTயிடம் முறையிட உள்ளது. இதன் பின்பு அடுத்தடுத்த பணிகளை அதிரடியாகவும் வேகமாகவும் செய்ய உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்தில் மக்களுக்கு கடன் கொடுத்து உதவிய பலசரக்கு கடைகள்..\nவாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nகடனை கட்ட முடியல சாமி.. மக்களின் மோசமான நிதிநிலையால் வங்கிகளுக்கு 'புதிய' பிரச்சனை..\nநவம்பர் 26ல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடும் பொதுத்துறை வங்கிகள்.. என்ன காரணம்..\nஅலிபாபா-வை காப்பி அடிக்கும் பேடிஎம்.. ரூ.1000 கோடிக்கு மைக்ரோ லோன் சேவை..\nகுறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..\nநெருக்கடியிலும் சாதனை படைத்த வங்கிகள்.. கடன் வளர்ச்சி 5.06%.. டெபாசிட் விகிதம் 10.12% அதிகரிப்பு..\nவீடு வாங்கலையோ வீடு.. கூவிக் கூவி குறைந்த வட்டியில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள்..\nஇனி பணம் போட்டாலும், எடுத்தாலும் கட்டணம்.. மக்கள் கவலை..\n15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைவு.. இது வீட்டுக்கடன் வாங்க சரியான நேரம் தான்.. வட்டி\nமிதானி நிறுவனத்தில் 10% பங்குகளை விற்கும் திட்டத்தில் மத்திய அரசு..\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nடிவிட்டரில் மாஸ் காட்டும் ரிசர்வ் வங்கி.. இந்திய மக்கள் சபாஷ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/mar/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D---4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-31-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3378751.html", "date_download": "2020-11-26T05:58:57Z", "digest": "sha1:4FRPHRJ3D4GXFW5IECZR5KDAJ7C4H4ZL", "length": 9719, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிஎஸ் - 4 வாகனங்களை மாா்ச் 31-க்குள் நிரந்தரப் பதிவு செய்ய அறிவுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபிஎஸ் - 4 வாகனங்களை மாா்ச் 31-க்குள் நிரந்தரப் பதிவு செய்ய அறிவுறுத்தல்\nபிஎஸ் - 4 ரக வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் நிரந்தரப் பதிவு செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் அறிவுறுத்தினாா்.\nதருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன விற்பனையாளா்கள், முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் தலைமை வகித்துப் பேசினாா்.\nஇதில், நீதிமன்ற அறிவுரைப்படி, வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பிஎஸ் - 6 ரக வாகனங்கள் நடைமுறைக்கு வரஉள்ளது. எனவே, இதுவரை நிரந்தப் பதிவு செய்யப்படாத பிஎஸ்-4 வாகனங்கள் அனைத்தும், வருகிற 31-ஆம் தேதிக்குள் நிரந்தரப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த தேதிக்கு பின்பு, பிஎஸ் 4 வாகனங்கள் நிரந்தரப் பதிவு செய்ய இயலாது. இந்த வாகனங்களின் நிரந்தரப் பதிவு பணிக்காக, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரூா், பாலக்கோடு ஆகிய அலுவலகங்கள் வருகிற மாா்ச் 14, 21 மற்றும் 28 ஆகிய மூன்று சனிக்கிழமைகளிலும் வேலை நாளாக செயல்படும். இந்த நாள்களில் வாகனப் பதிவு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா் நிலை - 1 ந.மணிமாறன், தரு மபுரி மாவட்ட வாகன விற்பனையாளா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குக��றது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138387/", "date_download": "2020-11-26T07:34:28Z", "digest": "sha1:RGPQE22JWK3GDOGRKLDI4J7IW6LTHHIB", "length": 16812, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடல் நிகழ்வது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு தொடர்பானவை மழைப்பாடல் நிகழ்வது\nமழைப்பாடலில் இருந்து வெளிவராத நிலையில் இதை எழுதுகிறேன். இந்தக் கொரோனா காலகட்டம் இல்லையென்றால் வெண்முரசை வாசித்துவிடலாம் என்று நான் துணிந்திருக்கமாட்டேன். அதோடு வாசிப்பதற்கான சாஃப்ட்வேர் இருந்தது. காரில்போகும்போது விடுபடுவதைக் கேட்டுவிடலாம் என்று நினைத்தேன். தொடர்ச்சியாக வாசித்தேன். உண்மையில் ஒருமுறை வாசித்தேன், அதையே திரும்பவும் கேட்டேன்\nமழைப்பாடலைப் பற்றிய என்னுடைய மனச்சித்திரமே வேறு. கதை தொடங்குவதற்கு முன்பு இருக்கும் சூழலை விரிவாக எழுதியிருக்கிறார் என்றுதான் நினைத்திருந்தேன். கதையை தீர்மானிக்கும் எல்லா அடிப்படைகளும் இங்கேதான் இருக்கின்றன. உதாரணமாக குந்தி யுதிஷ்டிரனைப் பெற்றபின் ஒருமுறை குழந்தையை எங்கோ வைத்துவிட்டு கொஞ்சம் நகர்ந்துவிட்டு வந்தால் குழந்தை இடம் மாறியிருப்பது கண்டு திகைப்பது. அந்தப்பதைப்புதான் குந்தியின் ஆளுமையாக ஆகிவிட்டது\nசதசிருங்கத்தின் அழகிய காடும் செண்பகமலர்த்தோட்டமும் மின்னல்கள் ஓயாத இமையவெளியும் வானவிற்கள் பூத்த காட்டில் அர்ஜுனனின் பிறப்பும் எல்லாம் கனவுமாதிரி நெஞ்சில் இருக்கின்றன. தமிழில் இத்தனை மகத்தான ஒரு கனவு விரிக்கப்பட்டதே இல்லை. நான் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருபதாண்டுகளாக வாசிப்பவன்.என் வாசிப்பில் ��தற்குச் சமானமாக உலக இலக்கியத்திலேயே கொஞ்சம்தான் சுட்டிக்காட்டமுடியும்\nஇதுகாட்டும் வாழ்க்கைச் சிக்கல்களெல்லாமே கிளாஸிக்குகளுக்கு உரியவை. குந்தியின் மகன் வெளிவந்ததுமே அவள் மனம்மாறி அவன் அரசனாகவேண்டும் என்று தீர்மானிக்கும் இடம் ஓர் உதாரணம். அதுவரை அவளுக்குத்தெரியாது, அவ்வாறு ஓர் ஆசை அவளுக்குள் இருக்கிறது என்று. மாத்ரி சிதையேறும் காட்சியின் நுட்பமும் சரி அம்பிகையும் அம்பாலிகையும் ஓடிவந்து அணைத்துக்கொண்டு பாண்டுவின் சாவுக்காகக் கதறும் காட்சியும் சரி மகத்தானவை.\nவெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம்\nபாரதத்தை அல்ல , பாரதம் என்ற அழியாத கனவை எழுதுகிறேன்.எழுத்தாளன் எழுத விரும்புவது நிஜத்தை அல்ல. இலட்சியத்தை. உலகமெங்கும் உண்மையில் உள்ள இயற்கை அளவுக்கே பெரியது எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவாக்கிய இயற்கை.\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 6\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nசுதந்திரத்தின் நிறம் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் ���ிருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/11/20132137/2082886/Jesus-Christ.vpf", "date_download": "2020-11-26T07:43:12Z", "digest": "sha1:LR6A46VRXQFXJPVL2V5TNNZSUG3ELWBM", "length": 18050, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள் || Jesus Christ", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்\nநீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.\nநீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.\nஅன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nநீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் பிள்ளை(கள்) இப்போது உங்கள் வயிற்றில் உள்ளதோ அல்லது வளர்ந்து வருகிறார்களோ, அல்லது வளர்ந்து பெரியவர்களாகி குடும்பம் நடத்தி வருகிறார்களோ எப்படி இருந்தாலும் இந்த வசங்களை வைத்து நீங்கள் அவர்களுக்காக தினமும் ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.\nநான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார் (எரேமியா 1:5).\nஎன் பிள்ளைகளையும் நீர் கருவிலே தெரிந்து கொண்டதற்காக ஸ்தோத்திரம். என் பிள்ளைகளைப் பரிசுத்தம் பண்ணி அவர்களுக்கு நீர் வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்றும். ஆமென்.\nஇதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங்கீதம் 127: 4-6).\nஎன் கருவில் உருவான பிள்ளைகள் உம்முடைய சுதந்திரம் என்று சொன்னீரே, நன்றி ஐயா. அவர்கள் என் குடும்பத்தில் பலவான்களாக இருப்பார்களாக. அவர்கள் ஒருநாளும் வெட்கப்படாதபடி செய்யும். ஆமென்.\nபிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதிமொழிகள் 22: 6).\nஎன் பிள்ளையை என்னை நம்பி என் கையில் ஒப்புக்கொடுத்தீரே, நன்றி ஐயா. அவனை நல்ல வழியிலே நடத்த நீர் என்னிடம் எதிர்பார்க்கிறீர். நான் நல்ல வழியை அறிந்து, அதில் நடந்து, அவனையும் அதில் நடத்த எனக்கு கிருபைத் தாரும், ஆண்டவரே. ஆமென்.\nஎன் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (1 யோவான் 1: 3).\nஎன் பிள்ளைகளை சத்தியத்தில் நடத்த எனக்கு ஞானமும், கிருபையும் கிடைக்க ஜெபிக்கிறேன். நல்ல ஆலயத்தில் எங்களை நாட்டும், உம்முடைய வசனத்தினால் எங்களை போஷியும். உம்மை சந்தோஷப்படுத்தக் கிருபைத் தாரும், ஆமென்.\nகுழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார் (மத்தேயு 21:16).\nஎன் பிள்ளைகளின் வாயில் எப்போதும் துதி இருப்பதாக. அவர்கள் உமக்குப் புதுப் பாடல்களை எழுதுவர்களாக. ஆனந்த துதியுள்ள உதடுகளால் அவர்கள் உம்மை எப்போதும் போற்றுவார்களாக. அவர்கள் இல்லங்களில் எப்போதும் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருப்பதாக. கர்த்தரை எப்படி துதிப்பது என்பதை அவர்கள் என்னிடமும் கற்றுக்கொள்வார்களாக, ஆமென்.\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nஅழகப்பபுரம் அருகே புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது\nசவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமுன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா\nஜெபம்... புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்\nஇயேசுவை விட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/yuvan-about-valimai-music/", "date_download": "2020-11-26T07:54:50Z", "digest": "sha1:XUIWR45VWFFYPPXHITRUXHERFFV4ZI4N", "length": 7206, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "வலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் உள்ளது. இதனை மிகவும் தெளிவாக இயக்கியவர் வினோத்.\nஇப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் படத்தை இயக்கினார். அடுத்த படமும் அஜித்துடன் அவர் கமிட்டாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது.\nகொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, ஆனால் சில பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.\nஇந்த நிலையில் தான் இப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் இசை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், இந்த படத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் ஒரு தீம் மியூசிக் ரெடி செய்துள்ளேன்.\nஇதுவரைக்கும் படத்திற்காக 3 பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டேன், ஒரு தீம் மியூசிக் முடிந்துள்ளது என கூறியுள்ளார்.\n முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்த முக்கிய நபர்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandispcmp.php?start=7", "date_download": "2020-11-26T07:51:53Z", "digest": "sha1:CJAWQNVUUMBEVWH7HXOXC6YGDW3SNZPS", "length": 688839, "nlines": 1062, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nமன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்\nமன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்\n7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.\n7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.\n7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.\n7:1. அலிஃப் லாம் மீம் ஸாத்.\n) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.\n) இவ்வேதம் உங்கள்மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய உள்ளங்களில் யாதொரு தயக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீங்கள் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்.\n) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.\n இது) உம் மீது இறக்கப்பட்டுள்ள வேதமாகும், இவ்வேதத்தை மக்களுக்கு எத்திவைப்பதனால் உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு கலக்கமும் இருக்க வேண்டாம், இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசங்கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.\n) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.\n) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு.\n) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள் மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள் மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள் ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள்.\n) உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள், அவனையன்றி மற்றெவரையும் உங்களுக்குப் பாதுகாவலர்(களாக ஆக்கி அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள், எனினும், இதனைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.\n7:4. (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.\n7:4. (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது.\n7:4. எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது.\n7:4. இன்னும், (அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யாக்கியும் அவர்களுக்கு மாற்றமாகவும் நடந்து வந்தவர்கள் வசித்திருந்த) எத்தனையோ ஊர்களை–அவற்றை நாம் அழித்திருக்கின்றோம், இரவோடு இரவாக, அல்லது அவர்கள் (களைப்பாறுவதற்காக) பகலில் தூங்கிக் கொண்டிருக்க நம்முடைய வேதனை அவற்றை வந்தடைந்தது.\n7:5. நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.\n7:5. அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் \"நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்\" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை.\n7:5. அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர\n7:5. நம்முடைய வேதனை அவர்களுக்கு வந்தடைந்தபோது “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விட்டோம்” என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறு எதுவும் அவர்களுடைய கூப்பாடாக இருக்கவில்லை.\n7:6. யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.\n7:6. ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.\n7:6. எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம்.\n7:6. ஆகவே, எவர்கள்பால் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்களோ அவர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம், மேலும், (நம்முடைய) தூதர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம்.\n7:7. ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.\n7:7. (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.\n7:7. பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை.\n7:7. (அவர்களின் செயலைப்பற்றி நாம் நன்கறிந்துள்ளவாறு (விசாரணைக் காலத்தில்) நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூறிக்காண்பிப்போம், இன்னும் (அவர்களின் சகல நிலைகளை விட்டும்) மறைந்திருப்பவர்களாக நாம் இருக்கவில்லை.\n7:8. அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.\n7:8. (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.\n7:8. மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.\n7:8. மேலும், (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அந்நாளில் (கூடுதல் குறைவின்றி) எடைபோடுவது உண்மையாகும், அப்போது எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தாம் நிச்சயமாக வெற்றியாளர்கள்.\n7:9. யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.\n7:9. எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்.\n7:9. மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்\n7:9. இன்னும���, எவர்களுடைய நன்மையின் எடைகள் (கனம் குறைந்து) இலோசாக இருக்கின்றனவோ அத்தகையோர், நம்முடைய வசனங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டவர்கள் ஆவர்.\n) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.\n) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு.\n7:10. நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.\n) மேலும், நிச்சயமாக நாம் உங்களை பூமியில் அனைத்து அதிகாரங்களுடன்) வசிக்கச் செய்தோம், அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிக்குரிய (அனைத்து) சாதனங்களையும் நாம் ஆக்கித் தந்தோம், (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.\n7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.\n7:11. நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி \"ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்\" எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.\n7:11. நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.\n7:11. இன்னும், திட்டமாக நாம் உங்களைப் படைத்தோம், பின்பு உங்களுக்கு உருவமமைத்தோம், அதன் பின்னர் “ஆ��முக்குச் சிரம் பணியுங்கள்” என மலக்குகளுக்கு நாம் கூறினோம், அப்பொழுது இப்ஸீஸைத் தவிர (மற்ற யாவரும் அவருக்கு) சிரம் பணிந்தார்கள், சிரம் பணிந்தவர்களில் அவன் இருக்கவில்லை.\n7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.\n7:12. (ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) \"நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது\" என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) \"நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக் கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)\" என்று (இறுமாப்புடன்) கூறினான்.\n7:12. “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.\n7:12. (ஆகவே, அல்லாஹ் இப்லீஸிடம்) “நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது” என்று கேட்டான், அதற்கு “நான் அவரைவிட மேலானவன், (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரையோ களிமண்ணால் படைத்தாய்” என்று (இறுமாப்புடன் இப்லீஸாகிய) அவன் கூறினான்.\n7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.\n7:13. (அதற்கு இறைவன்) \"இதிலிருந்து நீ இறங்கிவிடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால் இதிலிருந்து) நீ வெளியேறிவிடு\" என்று கூறினான்.\n7:13. அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”\n7:13. “இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ இதில் பெருமை கொள்வதற்கு உனக்குத் தகுதியில்லை, ஆதலால், நீ வெளியேறிவிடு, (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப் பட்டோரில் இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.\n7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.\n7:14. (அதற்கு இப்லீஸாகிய) அவன் (\"இறந்தவர்களை) எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளி\" என்று கேட்டான்.\n7:14. (இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக\n7:14. (அதற்கு இப்லீஸாகிய) அவன்,) “இறந்தோர் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று கேட்டான்.\n7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.\n7:15. (அதற்கு இறைவன்) \"நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கின்றாய்\" என்று கூறினான்.\n7:15. அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று அல்லாஹ் கூறினான்.\n7:15. “நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசமளிக்கப்பட்டோரில் (ஒருவனாக) இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.\n7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.\n7:16. (அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) \"நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்\" (என்றும்)\n7:16. அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன்.\n7:16. “நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்” என்றும் (இப்லீஸாகிய) அவன் கூறினான்.)\n7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிரு���்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).\n7:17. \"நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்\" என்றும் கூறினான்.\n7:17. பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.”\n7:17. “பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங்களிலும், அவர்களின் இடப்புறங்களிலும் அவர்களிடம் நான் வந்து (அவர்களை வழி கெடுத்துக் கொண்டேயிருப்பேன், மேலும், அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாக நீ காணமாட்டாய்”\n7:18. அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.\n7:18. (அதற்கு இறைவன்) \"நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்\" என்று கூறினான்.\n7:18. அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன்.\n7:18. இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக (உன்னையும்) அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களையும் சேர்த்து உங்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நரகத்தை நான் நிரப்புவேன்” என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.\n7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்���ால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).\n7:19. (பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) \"ஆதமே நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்\" (என்று கூறினான்.)\n நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள் நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள் நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள் ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள் ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள் அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.”\n நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவர்க்கத்தில் வசித்திருங்கள், பின்னர், நீங்கள் இருவரும் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் சென்று நாடியவாறு புசியுங்கள் , இன்னும், இம்மரத்திற்கு அருகில் நீங்களிருவரும் நெருங்காதீர்கள், (அவ்வாறு சென்றால்) நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்றும் அல்லாஹ் கூறினான்.\n7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.\n7:20. (எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி \"(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை\" என்று கூறியதுடன��,\n7:20. ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்\n7:20. பின்னர் அவ்விருவருக்கும், மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் (அவர்களிடம் இரசியமாகப் பேசி தவறான எண்ணத்தை) ஊசாட்டத்தை அவ்விருவருக்கும் உண்டாக்கினான், மேலும், “(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள், அல்லது நிரந்தரமாக இருப்பவர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இரட்சகன் அம்மரத்தைவிட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.\n7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.\n7:21. \"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்\" என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,\n7:21. மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.”\n7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கின்றேன்” என்று அவ்விருவரிடம் (இப்லீஸாகிய அவன்) சத்தியமும் செய்தான்.\n7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்ல��யா\n7:22. அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் \"அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா\" என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.\n7:22. இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா\n7:22. (பின்னர்) அவ்விருவரை ஏமாற்றி (படிப்படியாக தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கச் செய்தான், எனவே, அவ்விருவரும் அம்மரத்தை அதன் கனியை)ச் சுவைக்கவே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் அவ்விருவருக்கும் வெளியாகித் தெரியலாயிற்று, அச்சுவனத்தில் இலைகளைக் கொண்டு அவ்விருவரும் தங்களை மூடிக் கொள்ளவும் ஆரம்பித்தனர், மேலும், (அது சமயம்) அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரையும் அழைத்து “இம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா” நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா” நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா\n7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமா��� நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.\n7:23. (அதற்கு அவர்கள்) \"எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்\" என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.\n7:23. அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”\n7:23. (அதற்கு) “எங்கள் இரட்சகனே எங்களுக்கு நாங்களே அநீதமிழைத்துக் கொண்டோம்) நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினர்.\n7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.\n7:24. (அதற்கு இறைவன் \"இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்\" என்று கூறினான்.\n7:24. அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.”\n7:24. (அதற்கு அல்லாஹ்) “இதிலிருந்து நீங்கள் இறங்கி விடுங்கள், உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு பகைவர்களாவீர்கள், பூமியில் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு, (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.\n7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.\n7:25. (அன்றி) \"அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்\" என்றும் கூறினான்.\n7:25. (மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்��்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.”\n7:25. “அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப் படுவீர்கள்” என்று கூறினான்.\n மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.\n உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக் கூடிய) இறை அச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக\n உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும்.\n உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம், இன்னும் (பாவங்களை மறைத்துவிடக் கூடிய பரிசுத்தத் தன்மையான) பயபக்தி எனும் ஆடை-அதுதான் மிக்க மேலானது, அது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.\n ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.\n ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்��) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.\n எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.\n ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவ்விருவரின் மானத்தை அவ்விவருக்கும் காண்பிப்பதற்காக வேண்டி அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் அவன் களைந்து அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த சுவனத்திலிருந்து வெளியேற்றி (சோதனைக்குள்ளாக்கியது போன்று) உங்களையும் அவன் சோதனைக்குள்ளாக்கி விட வேண்டாம், நிச்சயமாக அவனும், அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு மறைவாக இருந்து கொண்டு உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயமாக, விசுவாசங்கொள்ளாதவர்களுக்கு அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கியிருக்கின்றோம்.\n7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா” என்று (நப��யே\n7:28. (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும்போது, அதனைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் \"எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். அன்றி இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கின்றான்\" என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே அவர்களை நோக்கி) \"நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா அவர்களை நோக்கி) \"நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா\n7:28. அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்\n7:28. மேலும், (விசுவாசங்கொள்ளாத) அவர்கள், யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவர்கள், எங்கள் மூதாதையர்களை இதன் மீதே நாங்கள் கண்டோம், அல்லாஹ்வும் இதைக்கொண்டே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்” என்று கூறுகின்றனர், (அதற்கு நபியே அவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைக் கொண்டு (அவற்றைச் செய்யுமாறு) அவன் கட்டளையிடமாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைப் பொய்யாகக் கூறுகிறீர்கள்” என்று நீர் கூறுவீராக.\n7:29. “என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.\n7:29. அன்றி, \"என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்\" என்றும் கூறுங்கள்.\n அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள் மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள் மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள் அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள்.\n7:29. “என் இரட்சகன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கின்றான், ஒவ்வொரு தொழும் இடத்திலும் (தொழுகையின் போது) நீங்கள் உங்கள் முகங்களை (அவனளவிலேயே) நிலைப் படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் அவனுக்கே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அவனையே அழையுங்கள், அவன் (இல்லாமையிலிருந்து உங்களைப் படைக்க)த் துவக்கிய பிரகாரமே (நீங்கள் இறந்த பின்னரும், அவனால்) உயிர்ப்பிக்கப்பெற்று அவனிடமே நீங்கள் மீள்வீர்கள்” என்று (நபியே\n7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.\n7:30. (உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான்.\n7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.”\n7:30. (உங்களில்) ஒரு கூட்டத்தாரை அவன் நேரான வழியில் செலுத்தினான், மற்றொரு கூட்டத்த��ருக்கோ வழிகேடு அவர்கள் மீது உறுதியாகி விட்டது, (காரணம்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்கள், மேலும், தாங்கள் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள்.\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\n ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள் மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள் திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள், (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள்; ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.\n) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.\n) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்\" என்று கேட்டு \"அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே\" என்று கேட்டு \"அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது\" என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.\n அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம்.\n) “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் (சகலவித) அலங்காரத்தையும், உணவு வகைகளில் நல்லவற்றையும் (ஆகாதவையென்று) தடுத்தவர் யார் என்று கேட்பீராக அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு (உரியதாகும். எனினும்,) மறுமை நாளில் (மற்றவர்களுக்கன்றி அவர்களுக்கு மட்டுமே) பிரத்தியேகமானதாகும், என்று கூறுவீராக அறியக்கூடிய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.\n7:33. “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே\n) நீங்கள் கூறுங்கள்: \"நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், யாதொரு ஆதாரமும் இல்லாதிருக்கும் போதே அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்.\n இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் ��ூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல் பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்\n7:33. என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை-அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணை வைப்பதையும் - அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக்) கூறுவதையும்-தான்” ,என்று (நபியே\n7:34. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.\n7:34. ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.\n7:34. ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.\n7:34. ஓவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு தவணையுண்டு, ஆகவே, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு கணப்பொழுது பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.\n உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.\n (என்னுடைய) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என்னுடைய வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம�� அடையவும் மாட்டார்கள்.\n7:35. (மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே... (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.\n உங்களிலிருந்தே நிச்சயமாக உங்களிடம் (என்னுடைய) தூதர்கள் வந்து என்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் காண்பிக்கும்போது, எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (தங்களைச்) சீர்திருத்திக்கொண்டார்களோ, அவர்களுக்கு எத்தகைகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.\n7:36. ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.\n7:36. (எனினும்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.\n7:36. ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.\n7:36. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றை (ஏற்பதை) விட்டும் கர்வமும் கொண்டார்களே, அத்தகையோர்-அவர்கள் நரகவாசிகளாவர், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.\n7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார் எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (��ான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.\n7:37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார் (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரையில்) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம்முடைய மலக்குகள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் \"கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரையில்) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம்முடைய மலக்குகள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் \"கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே\" என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் \"(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன\" என்று கூறி மெய்யாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்ததாகவும், தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.\n7:37. எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார் எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில��� நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.\n7:37. அல்லாஹ்வின், மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றவரைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றவரைவிட மிக அநியாயக்காரர் யார் அத்தகையோர்-அவர்களுக்கு எழுதப்பட்ட (உணவு, செல்வம் முதலிய)வைகளிலிருந்து அவர்களின் பாத்தியதை அவர்களுக்குக் கிடைக்கும், முடிவாக நம் தூதர்(களான மலக்கு)கள் அவர்களிடம் வந்து அவர்க(ளுடைய உயிர்க)ளை கைப்பற்றும் சமயத்தில் “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், (அவர்கள் யாவும்) “எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டனர்” என்று கூறி, நிச்சயமாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தனர் என தங்களுக்கு விரோதமாகவே அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.\n7:38. (அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”\n7:38. (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்\" என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர் (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர் களைச் சுட்டிக் காட்டி \"எங்கள் இறைவனே இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களை விட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களை விட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக\" என்று கூறுவார்கள். அதற்கு அவன் \"உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்\" என்று கூறுவான்.\n7:38. அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள் எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”\n7:38. (அதற்கு அல்லாஹ் அவர்களிடம்) “ஜின்களிலும் மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட கூட்டத்தினர்களுடன் நீங்களும் சேர்ந்து நரக நெருப்பில் நுழையுங்கள்” என்று கூறுவான், அவர்களில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் (நரகத்திற்குள்) நுழையும் பொழுதெல்லாம் தனக்கு முன் அங்கு வந்துள்ள தங்கள் (இனத்தாரின் முன் சென்ற)சகக்கூட்டத்தினரை சபிப்பார்கள், முடிவாக அவர்கள் யாவரும் நரகத்தையடைந்த பொழுது (அவர்களில்) பிந்தியவர்கள் (பின்பற்றியவர்கள், பின்பற்றப்பட்ட தலைவர்களான) முந்தியவர்களைப் பற்றி “எங்கள் இரட்சகனே இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தவர்கள், ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) நரகத்தில் இரட்டிப்பான வேதனையைக் கொடுப்பாயாக” என்று கூறுவார்கள், அதற்கு அவன் “உங்களில் ஒவ்வொருவருக்குமே இரட்டிப்பு (வேதனை) உண்டு, எனினும், (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.\n7:39. அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.\n7:39. அவர்களில் முன் சென்றவர்கள் பின் சென்றவர்களை நோக்கி \"எங்களை விட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்\" என்று கூறுவார்கள்.\n7:39. மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.\n7:39. அவர்களில் முந்தியவர்கள் அவர்களில் பிந்தியவர்களிடம், “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்கள் சம்பாதித்துக் கொண்ட (தீ)வினையின் காரணமாக (நீங்களும் இரட்டிப்பு) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.\n7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.\n7:40. நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.\n7:40. (உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.\n7:40. நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது, மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.\n7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\n7:41. நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.\n7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்\n7:41. அவர்களுக்கு நரகத்திலிருந்து (நெருப்பு) விரிப்புகளும், அவர்களுக்கு மேலிருந்து (போர்த்திக் கொள்ள நெருப்புப்) போர்வைகளும் உண்டு, இன்னும் இவ்வாறே அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\n7:42. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.\n7:42. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இத்தகையவர்கள்தான் சுவனவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.\n7:42. (இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்க��� ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.\n7:42. இன்னும், விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குத் தக்கவாரல்லாது நாம் சிரமப்படுத்தமாட்டோம்-அவர்கள்தான் சுவனவாசிகள், அதில் அவர்கள் நிந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.\n7:43. தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.\n7:43. அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் \"இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்\" என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) \"பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்\" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.\n7:43. மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். ���வர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது\n7:43. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தை நாம் நீக்கி விடுவோம், அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், இன்னும் அவர்கள், “இ(ந்தக் சுவனபதியை அடைவ)தற்குரிய நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிடில், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை அடைந்தவர்களாக ஆகி இருக்கவே மாட்டோம், எங்கள் இரட்சகனின் தூதர்கள் (சந்தேகமின்றி) சத்திய (மார்க்க)த்தையே நிச்சயமாக (எங்களுக்கு)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள், அந்த சொர்க்கம், நீங்கள் (பூமியில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் (மூலம் அல்லாஹ்வின் அருளைப்பெற்று அதன்) காரணமாகவே அதனை நீங்கள் வாரிசாக்கப்பட்டுள்ளீர்கள் என்று (சப்தமிட்டு) அழைக்கப்படுவார்கள்.\n7:44. சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக” என்று கே���்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக\n7:44. (அந்நாளில்) சுவனவாசிகள் நரகவாசிகளை நோக்கி \"எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா\" என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் \"ஆம்\" என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் \"ஆம் (பெற்றுக் கொண்டோம்)\" என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: \"நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக (பெற்றுக் கொண்டோம்)\" என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: \"நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக\n7:44. பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக\n7:44. இன்னும், (அந்நாளில்) சுவர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைத்து “எங்கள் இரட்சகன் எங்களுக்கு வாக்களித்திருந்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம், நீங்களும் உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்திருந்ததை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா” என்று (சப்தமிட்டுக்), கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம் (பெற்றுக்கொண்டோம்)” என்று கூறுவார்கள், அது சமயம், அவர்களுக்கு மத்தியில் அறிவிப்பாளர் ஒருவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக” என அறிவிப்பார்.\n7:45. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்��னர்.\n7:45. (ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதனைக் கோணலாக்க விரும்பினார்கள். அன்றி, அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’\n7:45. அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.\n7:45. அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு (மனிதர்களைத்) தடுத்துக்கொண்டும், இன்னும் (அவ்வழிக்கு யாரும் செல்லாதிருக்க) அதனைக் கோணலாக்கவும் தேடினார்கள், அன்றியும் அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.\n7:46. (நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.\n7:46. (நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி \"(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக\" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.\n7:46. மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.\n7:46. (நரக வாசிகளும் சுவன வாசிகளும் ���கிய) அவ்விருவருக்குமிடையில் ஒரு திரை (தடுப்புச் சுவர்) இருக்கும், (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள், (நரகவாசி, சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டே அவர்கள் அறிந்து கொள்வார்கள், மேலும், அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து “அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக” என்று சப்தமிட்டுக் கூறுவார்கள், (சிகரங்களில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) அதில் (சுவனத்தில்) நுழையவில்லை, அவர்களோ (அதில் நுழைவதை மிக்க ஆசித்து) ஆவல் கொண்டிருப்பார்கள்.\n7:47. அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.\n7:47. இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப் பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) \"எங்கள் இறைவனே அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே\" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.\n7:47. மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே\n7:47. இன்னும், இவர்களின், பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) எங்கள் இரட்சகனே அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் (நரகத்தில்) எங்களையும் நீ ஆக்கிவிடாதிருப்பாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.\n7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே\n7:48. அந்த சிகரங்களில் உள்ளவர்கள் அவர்களின் (முக) அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக்குள்ளானவர்கள் என தாங்கள் அறிந்த சில மனிதர்களை நோக்கி) \"நீங்கள் (உலகத்தில் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே\n7:48. பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”\n7:48. சிகரங்களில் இருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்களின் அடையாளத்தைக்கொண்டு அவர்களை அறிந்துகொண்டு அழைத்து “உங்களின் கூட்டமும், இன்னும் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களே, அதுவும், உங்களை விட்டும் எதையும் தேவையற்று வைக்க (பலனளிக்க)வில்லையே” எனக் கூறுவார்கள்.\n7:49. “அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.\n7:49. (சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) \"அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று (நரகவாசிகளாகிய) நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சுவனபதியில் இருக்கும்) இவர்கள் அல்லவா\" (என்றும் கூறுவார்கள். பிறகு, சுவனவாசிகளை நோக்கி) \"நீங்கள் சுவனபதி சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் துக்கிக்கவும் மாட்டீர்கள் (என்று இறைவன் கூறிவிட்டான்) என்றும்\" கூறுவார்கள்.\n7:49. மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள் (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில் (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில் உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”\n7:49. (முஸ்லிம்களான) அவர்களுக்கு அல்லாஹ் அருளைக் கிடைக்கச் செய்யமாட்டான் என்று (காஃபிர்களாகிய) நீங்கள் சத்தியம் செய்தீர்களே அவர்கள், இவர்கள் அல்லவா (என்றும் கூறுவார்கள், பிறகு சிகர வாசிகளை நோக்கி) “நீங்கள் சுவனபதி சென்று விடுங்கள், உங்களுக்கு எவ்வித பயமுமில்லை, நீங்கள் கவலையும் அடையமாட்டீர்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.\n7:50. நரகவாசி��ள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.\n7:50. நரகவாசிகள் சுவர்க்கவாசிகளை நோக்கி \"எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்\" என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் \"நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் விலக்கி விட்டான்\" என்று பதிலளிப்பார்கள்.\n7:50. மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”\n7:50. பின்னர், நரகவாசிகள் சுவன வாசிகளை அழைத்து “தண்ணீரில் (சிறிதளவு) எங்கள்மீது கொட்டுங்கள், அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவாக அளித்ததிலிருந்து (சிறிதளவேனும் எங்களுக்குத் தாருங்கள்”) என்று (வருந்திக்) கேட்பார்கள், அ(தற்க)வர்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்களைப் போன்ற) நிராகரிப்போரின் மீது இவ்விரண்டையும் தடுத்து விட்டான்” என்று (பதில்) கூறுவார்கள்.\n7:51. (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.\n7:51. இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.\n7:51. அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளா��்கியிருந்தது (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம் (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்\n7:51. அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள், இவ்வுலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றியும் விட்டது, எனவே, அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம்முடைய வசனங்களையும் அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததைப் போன்று, நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்து விடுவோம் (என்று அல்லாஹ் கூறிவிடுவான்.)\n7:52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.\n7:52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.\n7:52. திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.\n7:52. திட்டமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டு வந்தோம், அதில், ஒவ்வொன்றையும் நம் அறிவின்படி (அதன் அடிப்படையில்) விவரித்திருக்கின்றோம், (அன்றி, அது விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.\n7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.\n7:53. (மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் \"நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் \"நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்\" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.\n7:53. இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்திய��்தையே கொண்டு வந்தார்கள் அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள் (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன.\n7:53. (மக்கா வாசிகள், தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) அதன் முடிவு (வெளிப்படுவதைத்) தவிர (வேறெதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா அதன் முடிவு (வெளிப்பட்டு)வரும் நாளில் இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தோம், “நிச்சயமாக எங்கள் இரட்சகனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர், (இன்று) எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உண்டா அதன் முடிவு (வெளிப்பட்டு)வரும் நாளில் இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தோம், “நிச்சயமாக எங்கள் இரட்சகனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர், (இன்று) எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உண்டா அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரைக்கட்டும், அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பப்படுவோமா அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரைக்கட்டும், அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பப்படுவோமா (அவ்வாறாயின் முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றல்லாததைச் செய்வோம்” என்று கூறுவார்கள், திட்டமாக இவர்கள் தமக்குத் தாமே இழப்பை உண்டாக்கிக் கொண்டனர், அன்றியும் இவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்ததையும் (அது சமயம்) இவர்களைவிட்டு மறைந்தும் விடும்.\n7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படை���்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.\n7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.\n7:54. திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.\n7:54. நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான், அவன் எத்தகையவனென்றால், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனே இரவால் பகலை மூடுகிறான், அது தீவிரமாக அதனைப் பின்தொடர்���ிறது, இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு வயப்படுத்தப்பட்டதாகப் (படைத்திருக்கிறான்) படைத்தலும் கட்டளையும் அவனுக்கே உரியதெனத் தெரிந்து கொள்ளுங்கள், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மகத்துவமுடையவனாகி விட்டான்.\n) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.\n) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n7:55. உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள் திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.\n) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும், (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும் (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தனை செய்து) நீங்கள் அழையுங்கள், நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.\n7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.\n சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்து கொண்டலையாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.\n7:56. மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள் மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள் மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள் திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது.\n சமாதானமும் அமைதியும் உண்டாகி) அது சீர்திருத்தமான பின்னர், அதில் குழப்பம் செய்யாதீர்கள், (இரட்சகனுடைய தண்டனைக்குப்) பயந்தும், (அவனுடைய அருளை) ஆசித்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோரு���்கு மிக்க சமீபத்திலிருக்கிறது.\n7:57. அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.\n7:57. அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் (வரண்டு) இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக\n7:57. மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும்.\n7:57. இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவனுடைய அருள் மாரிக்கு முன்னர், நன்மாராயமாக, (குளிர்ந்த) காற்றுகளை அவன் அனுப்பி வைக்கின்றான், முடிவாக அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்து வருமானால் அதனை நாம், (வரண்டு) இறந்த ஊரின் பக்கம் ஓட்டிச் செல்கிறோம், பின்னர் அதைக் கொண்டு நாம் தண்ணீரை இறக்கி வைக்கிறோம், பின்னர் அதைக் கொண்டு சகலவகைக் கனிகளையும் வெளிப்படுத்துகின்றோம், இவ்வாறே மரணித்தோரை (அவர்களின் சமாதிகளிலிருந்து) உயிர் கொடுத்து நாம் வெளிப்படுத்துவோம், (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.\n7:58. (ஒரே வ��தமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.\n7:58. (ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.\n7:58. நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம்.\n7:58. வளமான நல்லபூமி-தன் இரட்சகனின் கட்டளையைக் கொண்டு அதன் தாவரத்தை வெளியாக்குகிறது, இன்னும், கெட்டது (வளமற்ற பூமி) வெகு சொற்பமேயன்றி வெளியாக்குவதில்லை, நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு திரும்பத் திரும்ப (பல வகைகளிலும் நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.\n7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.\n7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்\" என்று கூறினார்.\n7:59. திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள் அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”\n7:59. திட்டமாக நாம், “நூஹை” அவருடைய சமூகத்��ாரின்பால் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர் (அவர்களிடம்) என்னுடைய சமூகத்தாரே நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் உங்களுக்கில்லை, (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக, உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.\n7:60. அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.\n7:60. அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) \"நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்\" என்று கூறினார்கள்.\n7:60. அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.”\n7:60. அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்த பிரதானிகள் “நிச்சயமாக நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டிலிருப்பதையே காண்கின்றோம்” என்று கூறினார்கள்.\n7:61. அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.\n7:61. அதற்கவர் (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனுடைய ஒரு தூதன்\" என்று கூறினார்.\n7:61. அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.\n7:61. அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தினரே” என்னிடத்தில் எத்தகைய வழிகேடும் இல்லை, எனினும், நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன்” என்று கூறினார்.\n7:62. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).\n7:62. (அன்றி) \"நான் என் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.\n7:62. நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்.\n7:62. “நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எத்திவைக்கிறேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்கிறேன், மேலும், அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்” (என்றும்)\n7:63. உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா\n7:63. உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற் காகவும், நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கின்றது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்\" (என்றும் கூறினார்.)\n7:63. உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா\n7:63. “உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் பயந்து நடப்பதற்காகவும், (அல்லாஹ்வால்) நீங்கள் அருள் செய்யப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா\n7:64. அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.\n7:64. பின்னும் அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால் அவரையும், அவரைச் சார்ந்தோர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருடர்களாகவே இருந்தனர்.\n7:64. ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள்.\n7:64. பின்னும், அவரை அவர்கள் பொய்யாக்கினர், ஆதலால், அவரையும், அவருடனிருந்தோரையும் கப்பலில் (ஏற்றிக்)காப்பாற்றினோம், மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்படுத்தியவர்களை(ப் பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்து விட்டோம், நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருட்டு சமூகத்தாராகவே இருந்தனர்.\n7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா\n7:65. \"ஆத்\" (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா\n7:65. மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள் அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா\n7:65. மேலும், “ஆது” (கூட்டத்தின்)பால் அவர்களுடைய சகோதரர் ஹூதையும் (நம்முடைய நபியாக அனுப்பினோம்.) அவர் (அவர்களிடம்), “என்னுடைய சமூகத்தாரே நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (ஆகவே) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா ���ீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (ஆகவே) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா\n7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.\n7:66. அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) \"நிச்சயமாக நாம் உங்களை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். அன்றி நிச்சயமாக நாம் உங்களை பொய்யரில் ஒருவரெனவே மதிக்கிறோம்\" என்று கூறினார்கள்.\n7:66. (அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.\n7:66. (அதற்கு) அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்து விட்டார்களே அத்தகைய பிரதானிகள், “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து கிடப்பவராகவே) காண்கிறோம், அன்றியும் நிச்சயமாக உம்மைப் பொய்யர்களில் (உள்ளவரென) நாம் எண்ணுகின்றோம்\n எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.\n7:67. அதற்கு அவர் \"என்னுடைய மக்களே மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனின் ஒரு தூதனே மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனின் ஒரு தூதனே\n7:67. அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.\n7:67. அ(தற்க)வர், “என்னுடைய சமூகத்தாரே என்னிடம் மடமையில்லை, எனினும் நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன் ஆவேன்” என்று கூறினார்.\n7:68. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).\n7:68. (அன்றி) \"என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ���ன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கின்றேன்.\n7:68. நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன்.\n7:68. “என் இரட்சகனின் தூது(ச்செய்தி)களையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்.”.\n7:69. “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)\n7:69. \"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து தேகத்திலும், (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்\" (என்றும் கூறினார்.)\n7:69. உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள் உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள் எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும் எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்\n7:69. “உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஆடவர் மீது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வந்திருப்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா மேலும், நூஹ் உடைய சமூகத்தாருக்குப் பின்னர், அவன் உங்களை (முன்னவர்களுக்குப்)பின் தோன்றல்களாக்கி வைத்து, படைப்பில் (உடலமைப்பில் உயரமானவர்களாகவும்) விரிந்த தேகத்தையும் (மற்றவர்களைவிட) உங்களுக்கு அதிகமாக்கியிருப்பதையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் எண்ணிலடங்காத ஏனைய அருட்கொடைகளை நீங்கள் நினைத்துப் பாருங்கள் (என்றும் கூறினார்).\n7:70. அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர் நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.\n7:70. அதற்கவர்கள் \"எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந் தவைளை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள் (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்\" என்று கூறினார்கள்.\n7:70. அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர் நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும் நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்\n7:70. அதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் விட்டு விட்டு, அல்லாஹ்வை (வணக்கத்தில்) அவன் தனித்தவனாக இருக்க நாங்கள் வணங்கவேண்டும் என்பதற்காகவா எங்களிடம் நீர் வந்தீர் (நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம்.) ஆகவே, நீர் உண்மையாளர்களில், உள்ளவராக இருந்தால், நீர் வாக்களித்ததை எங்களுக்குக் கொண்டு வாரும்” என்று கூறினர்.\n7:71. அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.\n7:71. அதற்கவர் \"உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் (உங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள் அதற்கு யாதொரு ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்கவில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்\" என்று கூறினார்.\n7:71. அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள் அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”\n7:71. அ(தற்க)வர், “உங்கள் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து வேதனையும் (அவனுடைய) கோபமும் திட்டமாக விதியாகிவிட்டது, (நீங்கள் தெய்வங்களெனப் பெயர் வைத்திருக்கும்) சில பெயர்களில் என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா அவற்றை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள், அல்லாஹ் அதற்கு எவ்விதச் சான்றையும் இறக்கி வைக்கவில்லை, ஆகவே (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கின்றேன்” என்று கூறினார்\n7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருள���க்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.\n7:72. ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்த வர்களை வேரறுத்து விட்டோம்.\n7:72. இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம்.\n7:72. ஆகவே, அவரையும் அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் காப்பாற்றினோம், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும், விசுவாசங்கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்து விட்டோம்.\n7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.\n7:73. \"ஸமூத்\" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் \"ஸாலிஹை\" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கின்றது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கின்றது. ஆகவே, அதனை அல்லாஹ் வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்\" என்று கூறினார்.\n7:73. மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸால���ஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள் இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள் இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள் அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.\n7:73. “ஸமூது” கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹையும் (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்). அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (இதற்காக) உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான ஒரு அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்திருக்கின்றது, உங்களுக்கோர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை நீங்கள் விட்டு விடுங்கள், அது (தன் இஷ்டப்படி) அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும்) தடையின்றி தாராளமாக மேய்ந்து கொள்ளும், மேலும், அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.\n7:74. இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).\n7:74. \"(அன்றி) \"ஆத்\" (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச் செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அன்றி பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்\" (என்றும் கூறினார்.)\n7:74. மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள் மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள் மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்\n7:74. “ஆது (கூட்டத்தாரு)க்குப் பின்னர் உங்களை அவன் பின்தோன்றல்களாக்கி வைத்ததையும், பூமியில் உங்களை வசிக்கச் செய்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், நீங்கள் அதன் இலகுவான பூமியில் மாளிகைகளைக் கட்டிக் கொள்கின்றீர்கள், மலைகளை வீடுகளாகக் குடைந்து அமைத்துக் கொள்கின்றீர்கள், ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள், அன்றியும் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள் என்று கூறினார்.\n7:75. அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.\n7:75. அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி \"நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்களா\" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் \"நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கின்றோம்\" என்று கூறினார்கள்.\n7:75. அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.”\n7:75. (அதற்கு,) அவருடைய சமூகத்தாரில் கர்வங்கொண்டிருந்த பிரதானிகள், தங்களைவிட பலவீனமானவர்களென எண்ணப்பட்டிருந்த அவர்களில் விசுவாசங்கொண்டோரிடம் “நிச்சயமாக (இந்த) ஸாலிஹ் அவர் இரட்சகனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களா என்று கேட்டார்கள், அ(தற்கவர்)கள், “நிச்சயமாக நாங்கள் எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(த்தூ)தை விசுவாசம் கொள்ளக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.\n7:76. அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.\n7:76. அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கை யாளர்களை நோக்கி) \"நீங்கள் நம்பியவைகளை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்\" என்று கூறியதுடன்,\n7:76. அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.\n7:76. (அதற்கு) கர்வங்கொண்டிருந்தார்களே அவர்கள் (அவ்விசுவாசிகளிடம்) “நீங்கள் எதை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்\n7:77. பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.\n7:77. தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ்) நபியை நோக்கி) \"ஸாலிஹே மெய்யாகவே நீங்கள் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீங்கள் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வாருங்கள்\" என்று கூறினார்கள்.\n7:77. பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த ���ேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்\n7:77. பின்னர், அந்த ஒட்டகத்தை அறுத்துவிட்டார்கள், தங்கள் இரட்சகனின் கட்டளையை மீறியும் விட்டனர், இன்னும் (அவர்கள் ஸாலிஹிடம்) “ஸாலிஹே நீர் (அல்லாஹ்வுடைய) தூதர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.\n7:78. எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.\n7:78. ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.\n7:78. இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்\n7:78. ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் (இறந்து) குப்புற வீழ்ந்து கிடக்க காலைப்பொழுதை அடைந்தனர்.\n7:79. அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.\n7:79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக் கொண்டு (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை\" என்று கூறினார்.\n7:79. பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும் நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்.\n7:79. (அந்நேரத்தில் ஸாலீஹ் நபி) அவர்களை விட்டும் திரும்பிக் கொண்டார், மேலும், (அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே நிச்சயமாக நான் உங்களுக்கு என் இரட்சகனின் தூதையே எத்தி வைத்தேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன், எனினும், நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.\n7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்\n7:80. லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி \"உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கின்றீர்கள்\n7:80. பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை.\n7:80. “லூத்”தையும் (நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தார்க்கு நாம் அனுப்பி வைத்தோம்) அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூருங்கள்.)\n7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”\n7:81. நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்\" என்று கூறினார்.\n7:81. பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”\n7:81. “நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக (அதைத் தணித்துக் கொள்ள) வருகின்றீர்கள், மாறாக நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தவராகவே இருக்கின்றீர்கள்” (என்று கூறினார்).\n7:82. நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.\n7:82. அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) \"இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்\" என்றுதான் பதில் கூறினார்கள்.\n7:82. அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள் இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.”\n7:82. (அதற்கு) அவரது சமுதாயத்தினரின் பதில் “அவர்களை உங்கள் ஊரைவிட்டு வெளியேற்றி விடுங்கள், (காரணம்) நிச்சயமாக அவர்கள் மிக்க பரிசுத்தமான மனிதர்களாக இருக்(க விரும்பு)கிறார்கள்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவாகவும்) இருக்கவில்லை.\n7:83. எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.\n7:83. ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்.\n7:83. இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள்.\n7:83. எனவே, அவருடைய மனைவியைத் தவிர அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம், (அவருடைய மனைவியாகிய) அவள் (அவரைப் பின்பற்றாது அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின்தங்கியவர்களுடன் இருந்துவிட்டாள்.\n7:84. இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே\n7:84. அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே\n7:84. பிறகு அ��்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று\n7:84. மேலும், அவர்கள் மீது நாம் (கல்) மாரியைப் பொழிவித்து (அவர்களை அழித்து) விட்டோம், ஆகவே, (இக்)குற்றவாளிகளின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே\n7:85. மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.\n7:85. \"மத்யன்\" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் \"ஷுஐபை\" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்\" என்று கூறினார்.\n7:85. மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் ���ீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள் உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது.\n7:85. இன்னும் “மத்யன்” (என்னும் நகர)வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ”ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பிவைத்தோம்) அவர், “என்னுடைய சமூகத்தாரே அலலாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு (நாயனில்லை) உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது, ஆகவே, அளவைப் பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிறுங்கள்; (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருட்களில் யாதொன்றை அவர்களுக்குக் குறைத்தும் விடாதீர்கள், மேலும், பூமியில் (சமாதானம், அமைதி ஏற்பட்டு) அது சீர்திருத்தம் அடைந்த பின்னர், குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள், நீங்கள் விசுவாசிகளாயின், இவை தாம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்.\n7:86. “மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).\n7:86. (அன்றி) \"நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக\n7:86. மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள் நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை\n7:86. மேலும், “ஒவ்வொரு வழியிலும் பயமுறுத்துபவர்களாகவும், அல்லாஹ்வின் வழியைவிட்டும் அவனை விசுவாசங்கொண்டோரை தடுப்பவர்களாவும் அதில் கோணலைத் தேடக் கூடியவர்களாகவும அமராதீர்கள்; குறைவானவர்களாக நீங்கள் இருந்தபோது உங்களை அவன் அதிகமாக ஆக்கிவைத்ததையும் (அல்லாஹ்வுக்கு நன்றி செய்வதற்காக) நீங்கள் நினைவு கூருங்கள், பூமியில் குழப்பம் செய்து கொண்டலைந்தவர்களின் (இறுதி) முடிவு எப்படி இருந்தது என்பதையும் நீங்கள் (கவனித்துப்)பார்ப்பீர்களாக\n7:87. “உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).\n) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.\n7:87. நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள் அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”\n7:87. “இன்னும் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களில் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும், ஒருசாரார் விசுவாசங்கொள்ளாதவர்களாகவும் இருந்தால் (அப்போது) நமக்கு ��த்தியில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையாக இருங்கள், அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிக்க மேலானவன்” (என்று கூறினார்.)\n7:88. அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா\n7:88. (ஷுஐப் நபியை நாம் நம்முடைய தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) \"ஷுஐபே நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்\" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி \"உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்\" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி \"உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா\n7:88. அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷுஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)\n7:88. அவருடைய சமூகத்தினரில் கர்வங் கொண்டிருந்தார்களே அந்தப்பிரதானிகள், “ஷுஐபே நிச்சயமாக நாம் உம்மையும் உம்முடன் விசுவாசித்தோரையும் நம்முடைய ஊரிலிருந்து ���ெளியேற்றி விடுவோம், அல்லது நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தபோதிலுமா நிச்சயமாக நாம் உம்மையும் உம்முடன் விசுவாசித்தோரையும் நம்முடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம், அல்லது நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தபோதிலுமா\n7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).\n7:89. (அன்றி) \"உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்\" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) \"எங்கள் இறைவனே எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்\" (என்றும் பிரார்த்தித்தார்.)\n7:89. உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம் மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.”\n7:89. (அன்றி) “உங்கள் மார்க்கத்திற்கு – அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டதன் பின்னர்-நாங்கள் திரும்பினால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நாங்கள் பொய்யைப் புனைந்து கூறியவர்களாகி விடுவோம், எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதன்பால் மீளுவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை, எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான், அல்லாஹ்வின் மீதே நாங்கள் (எங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளோம்” (என்று கூறி) “எங்கள் இரட்சகனே எங்களுக்கும் எங்கள் சமூகத்தாருக்குமிடையில் நீ நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக எங்களுக்கும் எங்கள் சமூகத்தாருக்குமிடையில் நீ நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக நிச்சயமாக நீயே தீர்ப்பளிப்போரில் மிக்க மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)\n7:90. அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்.\n7:90. (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) \"நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்\" என்று கூறினார்கள்.\n7:90. (அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றின��ல் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.”\n7:90. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்து விட்டார்களே அத்தகைய பிரதானிகள் (மற்றவர்களிடம்) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால், அப்போது நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்” என்று கூறினார்கள்.\n7:91. ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.\n7:91. ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.\n7:91. ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்.\n7:91. ஆகவே, அவர்களை (மிக்க கொடூரமான பூகம்பம் பிடித்துக் கொண்டது, அவர்கள் தஙகள் வீடுகளில் குப்புற வீழ்ந்து (இறந்து) கிடந்தவர்களாக காலைப்பொழுதை அடைந்தனர்.\n7:92. ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.\n7:92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள்.\n) ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள்.\n7:92. ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையவர்கள் அவற்றில் (தங்கள் வீடுகளில்) ஒருகாலத்திலுமே வசித்திராதவர்களைப் போலாகி (யாதோர் அடையாளமுமின்றி அழிந்து) விட்டனர், ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்களே (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.\n7:93. இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.\n7:93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) \"என்னுடைய மக்களே நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்\" என்று கூறினார்.\n7:93. மேலும், ஷுஐப், “என்னுடைய சமுதாயத்தாரே நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன் நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார்.\n7:93. (அது சமயம் ஷுஐபாகிய (அவர் அவர்களைவிட்டும் திரும்பி, “என்னுடைய சமூகத்தாரே “நிச்சயமாக நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து) எத்தி வைத்து விட்டேன், இன்னும் உங்களுக்கு நல்லுபதேசமும் செய்துவிட்டேன், ஆகவே, (அதனை) நிராகரித்துவிட்ட சமூகத்தாரின்மீது நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று கூறினார்.\n7:94. நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.\n7:94. நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வொரு ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.\n7:94. நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை.\n7:94. மேலும், எந்த ஊரிலும் அவ்வூர்வாசிகளை அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையாலும், பிணியாலும் நாம் அவர்களை பிடித்தே தவிர எந்த நபியையம் நாம் அனுப்பவில்லை.\n7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.\n7:95. பின்னர் நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) \"நம்முடைய மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கின்றது\" என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக் கொண்டோம்.\n7:95. பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம்.\n7:95. பின்னர் நாம் (வறுமை பிணி போன்ற) தீயதின் இடத்தில் நல்லதை மாற்றிக்கொடுத்தோம், முடிவாக (பல்கிப்பெருகி) அதிகமானவர்களாகிவிட்ட அவர்கள், நம்முடைய மூதாதையர்களுக்குமே இத்தகைய சுக துக்கம் ஏற்பட்டிருக்கின்றது” என்று (தாங்கள் அனுபவித்து வரும்) இவை யாவும் காலத்தின் ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டதே என அலட்சியமாகக் கூறினார்கள், ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில் (வேதனையைக் கொண்டு) திடீரென அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.\n7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.\n7:96. அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கை கொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம���.\n7:96. ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம்.\n7:96. மேலும், அவ்வூர்களை உடையவர்கள் விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடந்திருந்தால், அவர்களுக்கு வானத்திலும், பூமியிலும் உள்ள பாக்கியங்(களின் வாசல்)களை நாம் திறந்து விட்டிருப்போம், எனினும், அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (பாவத்)தின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.\n7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\n) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக் கின்றனரா\n7:97. இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா\n நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (தங்கள் வீடுகளில்) இரவில் அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா\n7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\n7:98. அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா\n7:98. அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா\n7:98. அல்லது (நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (கவலையற்று) முற்பகலில் விளையாடிக் கொண்டு பாராமுகமாக அவர���கள் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா\n7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.\n7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்கமாட்டார்கள்.\n7:99. என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள்.\n7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா முற்றிலும் நஷ்டமடையக் கூடிய சமூகத்தாரைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.\n7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.\n7:100. பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.\n7:100. முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை.\n7:100. பூமியை – அதை உடையவர்களுக்குப் பின்னர்-வாரிசாக அடைந்தோருக்கு-நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணமாக இவர்களையும், (அவ்வாறே) பிடித்திருப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு விளங்கவில்லையா மேலும் நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுகிறோம், ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியேற்க மாட்டார்கள்.\n) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.\n) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகின்றோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கி விட்டால் (பின்னர் அதனை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.\n7:101. அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்\n) அந்த ஊர்கள் - அவற்றின் (வரலாற்றுச்) செய்திகளை நாம் உமக்கு (விவரித்துக்) கூறுகின்றோம், (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட தூதர்கள், அவர்களிடம் திட்டமாகத் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர், (ஆயினும்,) அவர்களோ முன்னர் பொய்யாக்கிய காரணத்தினால் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவில்லை, இவ்வாறே நிராகரிப்போரின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.\n7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.\n7:102. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. அன்றி, நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.\n7:102. அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம்.\n7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு எந்த வாக்குறுதியையும் (நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை, அன்றியும், நிச்சயமாக நாம் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.\n7:103. அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக\n7:103. இதற்குப் பின்னரும் மூஸாவை நம்முடைய அத்தாட்சி களுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே\n7:103. பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை\n7:103. (நபிமார்களாகிய நூஹ், ஹூத், ஸாலீஹ், ஷுஐப்) அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிராதானிகளிடமும் நாம் அனுப்பி வைத்தோம், (ஆயினும்,) அவர்கள் அவற்றை நிராகரித்து அநியாயம் செய்து) விட்டனர், ஆகவே, (இத்தகைய) குழப்பக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே\n நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.\n7:104. மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) \"ஃபிர்அவ்னே நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர்\" என்று கூறினார்.\n7:104. மூஸா கூறினா���்: “ஃபிர்அவ்னே நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.\n7:104. மேலும், மூஸா (ஃபிர் அவ்னிடம்) “ஃபிர் அவ்னே நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதன்” என்று கூறினார்.\n7:105. “அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).\n7:105. (அன்றி,) \"நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆதலால் (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை\" (என்றும் கூறினார்.)\n7:105. அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு\n7:105. (அன்றி “நான் அல்லாஹ்வின்மீது உண்மையையன்றி (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும், உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை திட்டமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன், ஆதலால், நீ (அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் மக்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்.)\n7:106. அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.\n7:106. அதற்கவன் \"நீங்கள் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாக கூறும் உங்கள் கூற்றில் நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள்\" என்று கூறினான்.\n7:106. அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்\n7:106. அ(தற்க)வன், “நீர் ஏதேனும் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், (அதுபற்றி) நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதனை நீர் கொண்டுவாரும்” என்று கூறினான்.\n7:107. அப்போது (மூஸா) தம் கை��்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.\n7:107. ஆகவே (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப்பாம்பாகி விட்டது.\n7:107. அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது.\n7:107. அப்போது அவர் தன் கைத்தடியை போட்டார், அதே சமயம் அது தெளிவான பெரிய(தொரு) பாம்பாகிவிட்டது.\n7:108. மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.\n7:108. அன்றி, அவர் தன்னுடைய கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மை யானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.\n7:108. பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது.\n7:108. அன்றியும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார், அதே சமயம் அது பார்ப்போருக்கு வெண்மையானதாக(வும் பிரகாசமானதாகவும்) இருந்தது.\n7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே\n7:109. (இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) \"நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்\" என்று கூறினார்கள்.\n7:109. (இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான்.\n7:109. (இதனைக்கண்ட) ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரைச்சேர்ந்த பிரதானிகள் “நிச்சயமாக இவர் மிக அறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.,\n7:110. (அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது\n7:110. (அதற்கு ஃபிர்அவ்ன்) \"இவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\n7:110. உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.\n7:110. “அவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து (நாட்டிலிருந்து) வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே, இதைப்பற்றி நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள்” (என்று ஃபிர் அவன் கேட்டான்.)\n7:111. அதற்கவர்கள், “அவர��க்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக\n7:111. அதற்கவர்கள் \"அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டினங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பி வையுங்கள்.\n7:111. பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள் எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள்\n7:111. அ(தற்கவர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு, பல பட்டணங்களுக்கு (சூனியக்காரர்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை அனுப்பி வை” என்று கூறினார்கள்.\n7:112. “அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.\n7:112. அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உங்களிடம் அழைத்து வருவார்கள்\" என்று கூறினார்கள்.\n7:112. தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்).\n7:112. “அவர்கள், நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்”(என்றும் கூறினார்கள்).\n7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா\n7:113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் \"(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா\n7:113. அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா\n7:113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர் அவ்னிடம் வந்து” நாங்கள் (மூஸாவை) வென்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டா\n7:114. அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”\n (உங்களுக்கு வெகுமதி உண்டு.) அன்றி, நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெர��ங்கியவர் களாக இருப்பீர்கள்\" என்றும் கூறினான்.\n7:114. அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம் மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான்.\n (உங்களுக்கு வெகுமதி உண்டு) மேலும், நிச்சயமாக நீங்கள் (எம் சபையில் எமக்கு மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்களிலுமிருப்பீர்கள் என்று கூறினான்.\n” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.\n7:115. (பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) \"மூஸாவே (முதலில் உங்களுடைய தடியை) நீங்கள் எறிகிறீரா (முதலில் உங்களுடைய தடியை) நீங்கள் எறிகிறீரா அல்லது நாம் எறிவதா\n7:115. பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா\n7:115. (பின்னர் அச்சூனியக்காரர்கள்) “மூஸாவே (முதலில்) நீர் போடுகிறீரா அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா\n7:116. அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.\n7:116. அதற்கு மூஸா \"நீங்களே (முதலில்) எறியுங்கள்\" என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.\n7:116. அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள்.\n7:116. (அதற்கு) மூஸா “நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார்; அவ்வாறு அவர்கள் (தங்களது கைத்தடிகளை) போட்டபோது அதனால் மனிதர்களுடைய கண்களை(க் கட்டி) சூனியம் செய்தனர், அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர், இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர்.\n7:117. அப்பொழுது நாம் “மூஸாவே (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.\n7:117. அதுசமயம் நாம் \"மூஸாவே நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்\" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.\n7:117. “நீர் உமது கைத்தடியைப் போடும்” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது\n7:117. (அது சமயம்) நாம், “மூஸாவுக்கு நீர் உம்முடைய கைத்தடியை போடும்)” என்றும் வஹீ அறிவித்தோம், (அவ்வாறு அவர் போடவே,) உடனே அது (பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்தவற்றை விழுங்கிவிட்டது.\n7:118. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.\n7:118. இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.\n7:118. இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன.\n7:118. ஆகவே, உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை (யாவும்) வீணாகியும் விட்டது.\n7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.\n7:119. ஆகவே (கர்வம் கொண்டிருந்த) அவர்கள் தோல்வியுற்று, சிறுமைப்பட்டவர்களாக மாறினார்கள்.\n7:119. (ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள்.\n7:119. ஆகவே, (கர்வங்கொண்டிருந்த) அவர்கள் அங்கேயே வெற்றி கொள்ளப்பட்டனர், அவர்கள் சிறுமையடைந்தவர்களாகவும் திரும்பினார்கள்.,\n7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:\n7:120. அன்றி, அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து,\n7:120. மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது;\n7:120. அன்றியும், அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (க்கீழே) வீழ்த்தப்பட்டனர்.\n7:121. “அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;\n7:121. \"அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்\" என்று கூறினார்கள்.\n7:121. அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை\n7:121. “அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.\n7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூற��னார்கள்.\n7:122. மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்\" என்று கூறினார்கள்.\n7:122. மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை\n7:122. (அவனே) மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்.)\n7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்\n7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) \"உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.\n7:123. ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.\n7:123. (அதற்கு) ஃபிர் அவ்ன், “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் (மூஸா, ஹாரூனுடைய இரட்சகனாகிய) அவனை விசுவாசங்கொண்டு விட்டீர்கள் நிச்சயமாக இது ஒரு சதியாகும், இந்நகரத்தில் அதற்குரியவர்களை அதிலிருந்து நீங்கள் வெளியேற்றுவதற்காக இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள், ஆகவே, (இச்சதியின் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.\n7:124. “நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.\n7:124. நிச்சயமாக நான் உங்களுடைய மாறு கை, மாறு கால்களை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்\" என்று கூறினான்.\n7:124. திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால��களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.”\n7:124. “நிச்சயமாக நான் உங்களுடைய கைகளையும் உங்களுடைய கால்களையும் மாறாக (ஒருபக்கத்துக் காலையும் மறுபக்கத்துக் கையையும்) துண்டித்து விடுவேன், அதன்பின் உங்கள் யாவரையும் கழுவேற்றுவேன்” என்று கூறினான்.\n7:125. அதற்கு அவர்கள்: “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.\n7:125. அதற்கவர்கள் \"(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)\" என்று கூறினார்கள்.\n7:125. அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்.\n7:125. அ(தற்க)வர்கள் (அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனின்பால் திரும்பிச் செல்லக் கூடியவர்கள், (அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.\n7:126. “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்” என்று கூறி “எங்கள் இறைவனே” என்று கூறி “எங்கள் இறைவனே எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக\n7:126. (அன்றி) \"எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை\" (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) \"எங்கள் இறைவனே எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக\n7:126. எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் ந��� எங்களை பழிவாங்க நாடுகிறாய் எங்கள் இறைவா எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக\n7:126. எங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை-அவை எங்களிடம் வந்தபோது நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம் என்பதற்கல்லாது நீ எங்களைத் தண்டிக்கவில்லை (என்று கூறிவிட்டு,) எங்கள் இரட்சகனே எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக இன்னும் (உனக்கு) முற்றிலும் கீழ்ப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) நீ எங்க(ள் உயிர்)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக இன்னும் (உனக்கு) முற்றிலும் கீழ்ப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) நீ எங்க(ள் உயிர்)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக\n7:127. அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.\n7:127. அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) \"மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா\" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல\" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)\" என்று கூறினான்.\n7:127. ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அ���ருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.”\n7:127. இன்னும், ஃபிர் அவ்னுடைய சமூகப்பிரதானிகள் (ஃபிர் அவ்னிடம்), “மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும், உம் தெய்வங்களையும் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்காகவும் நீர் அவர்களை விட்டு வைப்பீரா” என்று கேட்டார்கள், அ(தற்க)வன், “(அன்று) அவர்களுடைய ஆண்மக்களை வெட்டிக் கொன்று விடுவோம், அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவும் விடுவோம், இன்னும் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள்” என்று கூறினான்.\n7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.\n7:128. (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி \"நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்\" என்று கூறினார்.\n7:128. மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள் திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.”\n7:128. (அதற்கு) மூஸா தன் சமூகத்தாரிடம், “நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும், பொறுமையாகவுமிருங்கள், சகித்திருங்கள், நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்கே உரியது, இதனை அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு (உரிமைப்படுத்தி) அனந்தரமாக்கி விடுவான், (நல்ல) முடிவு (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்களுக்கே” என்று கூறினார்.\n7:129. “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்.”\n7:129. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) \"உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்\" என்று கூறினார்.\n7:129. அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.”\n7:129. (அதற்கு மூஸாவுடைய சமூகத்தார் அவரிடம்,) “நீர் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம், நீர் வந்ததன் பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்.,) என்று அவர்கள் கூறினார்கள், (அதற்கு மூஸா,) உங்களுடைய இரட்சகன் உங்களுடைய விரோதிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும், அப்பால் நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதைக் கவனிப்பான் என்று கூறினார்.\n7:130. பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.\n7:130. பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சம் பீடிக்கச் செய்து (அவர்களுடைய விவசாய) பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.\n7:130. ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக\n7:130. மேலும், ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்களை-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக பஞ்சங்களைக் கொண்டும், காய்கனிப் பொருள்களில் குறைவைக் கொண்டும் திட்டமாக நாம் பிடித்தோம்.\n7:131. அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.\n7:131. எனினும் அவர்களோ, அவர்களுக்கு (யாதொரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது) தான் வந்தது என்றும், யாதொரு தீங்கேற்படும் சமயத்தில் \"(இது எங்களுக்கு வர வேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது\" என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.\n7:131. ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள்.\n7:131. பின்னர், அவர்களுக்கு (யாதொரு) நன்மை வருமானால், இது எங்களுக்கே உரியது எனக் கூறுகிறார்கள், மேலும், அவர்களுக்கு தீமை ஏற்படுமானால், மூஸாவையும், அவருடனிருப்பவர்களையும் (கொண்டு ஏற்பட்ட)துர்ச்சகுனம் என்பார்கள், அவர்களுடைய துர்ச்சகுனமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (வந்து) உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை.\n7:132. அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்கள��� வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.\n7:132. அன்றி, அவர்கள் (மூஸாவை நோக்கி) \"நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்தபோதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்\" என்று கூறிவிட்டார்கள்.\n7:132. அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.”\n7:132. அன்றியும், அவர்கள் (மூஸாவிடம்)” அவற்றின் மூலம் நீர் எங்களை வசியப்படுத்துவதற்காக எவ்வளவு (அற்புதமான) அத்தாட்சியை நீர் (எங்களுக்குக்) கொண்டுவந்த போதிலும், நாங்கள் உம்மை விசுவாசிக்கக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.\n7:133. ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.\n7:133. ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.\n7:133. இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.\n7:133. ஆகவே. அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகியவற்றை தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம், (இதன் பின்னரும்) அவர்கள் கர்வங்கொண்டார்கள், குற்றம் செய்யும் சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தார்கள்.\n7:134. தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக உம் இறைவன��� உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.\n7:134. அவர்கள் மீது (இவைகளில் யாதொரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) \"மூஸாவே உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய இக்கஷ்டத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உங்களுடன் அனுப்பி விடுகின்றோம்\" என்று கூறுவார்கள்.\n7:134. (எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.”\n7:134. அவர்களின் மீது (வானத்திலிருந்து) வேதனை வரும் போதெல்லாம் அவர்கள் (மூஸாவிடம்) “மூஸாவே உமதிரட்சகனிடம் அவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின் பிரகாரம், (இக்கஷ்டத்தை நீக்கும்படி) எங்களுக்காக நீர் பிரார்த்தனை செய்வீராக உமதிரட்சகனிடம் அவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின் பிரகாரம், (இக்கஷ்டத்தை நீக்கும்படி) எங்களுக்காக நீர் பிரார்த்தனை செய்வீராக எங்களை விட்டும் இவ்வேதனையை நீர் நீக்கிவிட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மை விசுவாசித்து,இஸ்ராயீலின் மக்களையும் நாம் உம்முடன் அனுப்பி விடுவோம்” என்றும் கூறினார்கள்.\n7:135. அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.\n7:135. நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறு செய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும் வரையில் (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.\n7:135. ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள்.\n7:135. ஆகவே, அதை அவர்கள் சென்றடையும் ஒரு தவணை வரை அவர்களைவிட்டும் வேதனையை நாம் நீக்கியபொழுது, அச்சமயம் அவர்கள் (தாம் அளித்த வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.\n7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.\n7:136. ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவைகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.\n7:136. ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள்.\n7:136. ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கி (அவற்றைப் பொருட்படுத்தாது) மறதியாளர்களாகவும், அவர்கள் இருந்ததன் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம், (அப்போது) அவர்களைக் கடலில் மூழ்கடித்தும் விட்டோம்.\n7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.\n7:137. ஆகவே, எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு ம���க நல்லவிதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.\n7:137. பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம்.\n7:137. இன்னும், பலமற்றவர்கள் எனக் கருதப்பட்டிருந்தார்களே, அத்தகைய சமூகத்தவரை, எதில் நாம் பெரும்பாக்கியங்களை நல்கியிருந்தோமோ அத்தகைய பூமியில் கிழக்குப்பகுதிகளுக்கும், அதன் மேற்குப்பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம், மேலும், இஸ்ராயீலின் மக்கள் மீது (ஃபிர் அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் அவர்கள் (சகித்துக்கொண்டு) இருந்ததன் காரணமாக உம் இரட்சகனின் அழகிய வாக்கு பரிபூரணமாகி (நிறைவேறி) விட்டது, மேலும், ஃபிர் அவ்னும், அவனுடைய சமூகத்தாரும் (மாட மாளிகைகளாக) உற்பத்தி செய்திருந்தவைகளையும், (மிக உயர்வாகக்கட்டி) அவர்கள் உயர்த்தியிருந்தவைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.\n7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.\n7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதனைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) \"மூஸாவே அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வையுங்கள்\" என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) \"நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்\" என்று கூறினார்.\n7:138. நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும் இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள்.\n7:138. மேலும், நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம், (அப்போது) தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் வந்தடைந்தனர், (அப்போது, மூஸாவிடம்,) மூஸாவே அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக” என்று கூறினார்கள், அதற்கு (மூஸாவாகிய) அவர், நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஓர் கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்.\n7:139. “நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).\n7:139. (அன்றி, சிலையை வணங்கும் மக்களைச் சுட்டிக் காண்பித்து) \"நிச்சயமாக இந்த மக்களிருக்கும் மார்க்கம் அழிந்துவிடக் கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது\" என்றும் கூறினார்.)\n7:139. இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.”\n7:139. “நிச்சயமாக (விக்கிரக ஆராதனை செய்யும்) இவர்கள் எதில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அது அழிந்துவிடக் கூடியதும், அவர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்���ளோ அது முற்றிலும் வீணானதேயாகும்” என்று கூறினார்.\n7:140. “அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன் அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.\n7:140. (தவிர) \"அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கி வைப்பேன் அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்\" என்றும் அவர் கூறினார்.\n7:140. மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன் உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.”\n7:140. (தவிர,)” அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இரட்சகனாகத் தேடுவேன் அவனோ உங்களை அகிலத்தாரை விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.\n7:141. இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.\n) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.\n7:141. மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.”\n7:141. மேலும், (இஸ்ராயீலின் மக்களே) பிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை (நீங்கள் நினைத்துப் ப���ருங்கள்.) அவர்கள் உங்களை கொடிய வேதனையால் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள், அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விட்டும் வந்தார்கள், இதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனால் மகத்தானதொரு சோதனையும் (ஏற்பட்டு) இருந்தது.\n7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக\n7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி \"நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்\" என்று கூறினார்.\n7:142. நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர் மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்\n7:142. இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம், மேலும், அதை பத்து இரவுகளைக் கொண்டு நாம் பூர்த்தியாக்கியும் வைத்தோம், ஆகவே, அவருடைய இரட்சகனின் தவணை நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று, அது சமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனிடம் “நீர் என்னுடைய சமூகத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, அவர்களைச் சீர் திருத்தமும் செய்வீராக அன்றியும் குழப்பக்காரர்களுடைய வழியை நீர் பின்பற்றாதிருப்பீராக அன்றியும் குழப்பக்காரர்களுடைய வழியை நீர் பின்பற்றாதிருப்பீராக\n7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர் நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.\n7:143. நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்தபொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) \"என் இறைவனே நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகின்றேன்.) நீ உன்னை எனக்கு காண்பி\" என்று கூறினார். (அதற்கு இறைவன் \"நேர்முகமாக) என்னைக் காண உங்களால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீங்கள் நோக்குங்கள். அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீங்கள் என்னைக் காண்பீர்கள்\" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவுபெறவே (இறைவனை நோக்கி) \"நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்\" என்று கூறினார்.\n7:143. நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும் நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும் அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.”\n7:143. மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்து அவருடைய இரட்சகனும் அவருடன் பேசியபொழுது, “என் இரட்சகனே நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார்; (அதற்கு, அல்லாஹ், மூஸாவே உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார்; (அதற்கு, அல்லாஹ், மூஸாவே) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னை காண்பீர், என்று கூறினான்; ஆகவே, அவருடைய இரட்சகன் அம்மலைமீது வெளிப்பட்டபோது அவ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தை தூளாக்கிவிட்டது, இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாகி விழுந்து விட்டார்; பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் பாவமீட்சி கோருகின்றேன்; இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான��� முதன்மையானவன்” என்று கூறினார்,\n7:144. அதற்கு அவன், “மூஸாவே நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.\n7:144. (அதற்கு இறைவன்) \"மூஸாவே என்னுடைய தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்களது காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீங்களும் இருங்கள்\" என்று கூறினான்.\n7:144. அதற்கு அல்லாஹ், “மூஸாவே என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக\n என்னுடைய தூதுகளைக் கொண்டும், என்னுடைய பேச்சைக் கொண்டும் (எல்லா) மனிதர்களைவிட, நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன், ஆகவே, நான் உமக்கு கொடுப்பதைப் (பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்வீராக) நன்றி செலுத்துபவர்களிலும் நீர் ஆகிவிடுவீராக” என்று கூறினார்.\n7:145. மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என���று கூறினான்).\n7:145. (நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி \"நீங்கள் இதனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவைகளை எடுத்து நடக்கும்படி உங்களுடைய மக்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். (உங்களுக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்\" என்றும் (நாம் மூஸாவுக்குக் கூறினோம்.)\n7:145. இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.\n7:145. மேலும், (நாம் அவருக்குக் கொடுத்த) பலகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து நல்லுபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் அவருக்காக நாம் எழுதி இருந்தோம், (ஆகவே), ”நீர் இதனைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொண்டு அதிலிருக்கும் நல்லவைகளை எடுத்து செயல்பட்டு)க் கொள்ளுமாறு உம்முடைய சமூகத்தாரை நீர் கட்டளையும் இடுவீராக (உமக்கு மாறு செய்யும்) பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்றும் (கூறினான்.)\n7:146. எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.\n7:146. நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டல���பவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவைகளை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதனை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதனையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவைகளைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.\n7:146. பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\n7:146. நியாயமின்றி, பூமியில் கர்வங்கொண்டிருப்போரை, என்னுடைய அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி வைத்து விடுவேன், அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவைகளை நம்பிக்கை கொள்ளவுமாட்டார்கள், (அவ்வாறே) நேர் வழியை அவர்கள் கண்டாலும் அதனை அவர்கள் (நேரான) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால், தவறான வழியை அவர்கள் கண்டாலோ, அதனையே (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்வார்கள், அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினர் என்பதாலும், அவைகளை விட்டும் அவர்கள் மறந்தவர்களாகவும் இருந்தார்கள் என்ற காரணத்தினாலுமாகும்.\n7:147. எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்\n7:147. ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா\n7:147. எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்\n7:147. நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய (நற்) காரியங்கள் யாவும் அழிந்து விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா\n7:148. மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.\n7:148. (தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள்.\n7:148. மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் க��ண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள்.\n7:148. மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின்னர், தங்கள் ஆபரணங்களிலிருந்து ஒரு காளைக் கன்றை (அதன்)-உடலை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அதற்கு, (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது, நிச்சயமாக அது அவர்களுடன் பேசவுமாட்டாது, அவர்களுக்கு யாதொரு வழியைக் காட்டவுமாட்டாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா (எனினும்) அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.\n7:149. அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.\n7:149. அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது \"எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்\" என்று கூறினார்கள்.\n7:149. பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்\n7:149. மேலும், அவர்கள் (செய்து விட்டது பற்றி) மிகவும் கைசேதப்பட்டு திட்டமாகத் தாங்களே வழிதவறி விட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டபொழுது, “எங்கள் இரட்சகன் எங்களுக்கு அருள் புரிந்து எங்களை மன்னிக்காவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.\n7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.\n7:150. (இதனைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) \"நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா\" என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்துவிட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் \"என் தாயின் மகனே\" என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்துவிட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் \"என் தாயின் மகனே இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீங்கள் செய்து விடாதீர்கள். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்கள்\" என்று கூறினார்.\n7:150. மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே இ���்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர் இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர் மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர் மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்\n7:150. மேலும், (இதனை அறிந்த மூஸா கோபங்கொண்டவராக – பெரும் வருத்தம் நிறைந்தவராக தன் சமூகத்தாரிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களிடம்) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த (இச்செயலான)து மிகக் கெட்டது, உங்கள் இரட்சகனின் கட்டளை (வேதனை) வருவதை நீங்கள் அவசரப்படுகின்றீர்களா” என்று கூறி (அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதப்பட்ட) பலகைகளைப் போட்டுவிட்டு, தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார், அ(தற்க)வர், “என் தாயின் மகனே” என்று கூறி (அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதப்பட்ட) பலகைகளைப் போட்டுவிட்டு, தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார், அ(தற்க)வர், “என் தாயின் மகனே இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி விட்டனர், என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர், என்னுடைய விரோதிகள் என்னைப் பார்த்து சிரிக்குமாறு நீர் செய்துவிடாதீர், இந்த அக்கிரமக்கார சமூகத்தாருடன் என்னை ஆக்கியும் விடாதீர்” என்று கூறினார்.\n என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.\n7:151. (பிறகு மூஸா இறைவனை நோக்கி) \"என் இறைவனே எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்\" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.\n7:151. (அப்போது) மூஸா, “என் இறைவா என்னையும், என் சகோதரரையும் ம��்னிப்பாயாக என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார்.\n என்னையும், என் சகோதரரையும் நீ மன்னித்தருள்வாயாக உன்னுடைய கிருபையில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக உன்னுடைய கிருபையில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக நீ கிருபை செய்வோரிலெல்லாம் மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.\n7:152. நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.\n7:152. (பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) \"எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.\n7:152. (அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம்.\n7:152. “நிச்சயமாக காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக்கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய இரட்சகனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் அவர்களை வந்தடையும், பொய்க் கற்பனை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்” (என்று அல்லாஹ் கூறினான்.)\n7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.\n7:153. (எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர் களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ (அவர்களின் பாவத்தை,) அதற்குப் பின்னர் ந��ச்சயமாக உங்கள் இறைவன் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.\n7:153. மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.”\n7:153. மேலும், தீய செயல்கள் செய்துவிட்டு, (மனம் வருந்தி) அதன் பின் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி, உண்மையாகவே) விசுவாசமும் கொண்டு விட்டார்களே, அத்தகையோர் - (அவர்களுடைய பாவத்தை நிச்சயமாக உமதிரட்சகன் அதற்குப்பின் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்பவன்.\n7:154. மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.\n7:154. மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர் (அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதில் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.\n7:154. மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன.\n7:154. மேலும், மூஸாவுடைய கோபம் தணிந்தபோது, அவர் (அந்தப்)பலகைகளை எடுத்துக் கொண்டார், அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்களுடைய இரட்சகனை பயப்படுகின்றார்களே அத்தகையோருக்கு நேர் வழியும் (அவனின் பேரருளும் இருந்தன.)\n7:155. இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை ���ழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.\n7:155. மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் \"தூர்\" என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) \"என் இறைவனே (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாமே. எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாமே. எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்\" என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.\n7:155. மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும் நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழ���த்துவிட்டிருக்க முடியும் எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.”\n7:155. மேலும், மூஸா நாம் குறித்த நேரத்திற்காக தம் சமூகத்தாரில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார், அவர்களைப் பூகம்பம் பிடித்தபொழுது (என் இரட்சகனே நீ நாடியிருந்தால், இதற்கு முன்னதாகவே இவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே) எங்களிலுள்ள அறிவீனர்கள் சிலர் செய்ததற்காக, எங்களை நீ அழித்து விடுகிறாயா நீ நாடியிருந்தால், இதற்கு முன்னதாகவே இவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே) எங்களிலுள்ள அறிவீனர்கள் சிலர் செய்ததற்காக, எங்களை நீ அழித்து விடுகிறாயா” இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை, இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவறச் செய்கிறாய், நீ நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகிறாய், நீயே எங்களுடைய பாதுகாவலன், ஆகவே நீ எங்களை மன்னித்தருள்வாயாக” இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை, இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவறச் செய்கிறாய், நீ நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகிறாய், நீயே எங்களுடைய பாதுகாவலன், ஆகவே நீ எங்களை மன்னித்தருள்வாயாக மேலும், எங்களுக்கு நீ அருள் புரிவாயாக, நீயே மன்னிப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று அவர் (பிரார்த்தித்துக்) கூறினார்.\n7:156. “இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.\n) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்\" (என்றும் பிரார்த்தித்தார்.) அ(தற்கு இறை)வன் \"நான் நாடியவர்களை என்னுடைய வேதனை வந்தடையும். எனினும், என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்\" என்று கூறினான்.\n7:156. இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான்.\n7:156. இன்னும், ”இவ்வுலகத்தில் எங்களுக்கு நன்மையை எழுதிவிடுவாயாக மறுமையிலும் (நன்மையை எழுதுவாயாக) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பிவிட்டோம்” (என்றும் பிரார்த்தித்தார்.) அதற்கு அல்லாஹ்வாகிய அவன் “என்னுடைய வேதனையாகிறது – அதனைக்கொண்டு நான் நாடியவர்களை பிடிப்பேன், என்னுடைய அருளோ எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது, ஆகவே, “(என்னுடைய அருளாகிய) அதனை, (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களே அத்தகையோருக்கும், நம்முடைய வசனங்களை விசுவாசிக்கிறார்களே அத்தகையோருக்கும் நான் (விதித்து) எழுதிவிடுவேன்” என்று கூறினான்.\n7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.\n7:157. (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.\n7:157. (எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.\n7:157. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களிடமுள்ள தவ்��ாத்திலும், இன்ஜீலிலும், அவரைப் பற்றி எழுதப்பட்டவராகக் காண்கிறார்களே, அத்தகைய (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகிறார்கள், (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார், அவர்களுடைய பளுவையும், அவர்கள் மீதிருந்தே அத்தகைய கடினமானவைகளையும் (இரட்சகனின் அனுமதி கொண்டு) அவர்களை விட்டும் நீக்கிவிடுவார், ஆகவே. அவரை (உண்மையாகவே) விசுவாசித்து, இன்னும் அவரை கண்ணியம் செய்து, அவருக்கு உதவியும் புரிந்து அவருடன் இறக்கி வைக்கப்பட்ட ஒளி மிக்க (இவ்வேதத்)தையும் பின்பற்றுகிறார்களே அத்தகையோர்-அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.\n) நீர் கூறுவீராக: “மனிதர்களே மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”\n) நீங்கள் கூறுங்கள்: \"மனிதர்களே (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறிய��த அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.\n) நீர் கூறும்: “மனிதர்களே திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள் அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள் அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.”\n நிச்சயமாகவே நான் உங்கள் யாவருக்கும், அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன், அவன் எத்தகையோனென்றால், வானங்கள், (பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு எவரும்) இல்லை., அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான், ஆகவே, அந்த அல்லாஹ்வையும் (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியாகிய அவனுடைய (இத்)தூதரையும் நீங்கள் விசுவாசிப்பீர்களாக அவர் எத்தகையவரென்றால்-அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் விசுவாசிக்கின்றார், (ஆகவே) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.\n7:159. உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.\n7:159. மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.\n7:159. சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர்.\n7:159. இன்னும், மூஸாவுடைய சமூகத்தாரில் ஒரு கூட்டத்தினர் இருக்கினறனர், அவர்கள் சத்தியத்தைக் கொண்டு (மற்ற மனிதர்களுக்கு) வழி காண்பிக்கின்றனர், அதன்படி நீதியும் செய்கின்றனர்.\n7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n7:160. மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) \"உங்களுடைய (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்\" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக \"மன்னு ஸல்வா\"வையும் இறக்கி வைத்து \"உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கென்று சேகரித்து வைக்காதீர்கள்\" என்றும் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.\n7:160. மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர்.\n7:160. மேலும், (மூஸாவுடைய கூட்டத்தாராகிய) அவர்களை பன்னிரண்டு பிரிவினர்களாக-கூட்டத்தினர்களாக-நாம் பிரித்தோம், மூஸாவிடம் அவருடைய கூட்டத்தார் தண்ணீர் கேட்டபோது நாம் (அவரிடம்) “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இக்கல்லை அடிப்பீராக” என்று அவருக்கு வஹீ அறிவித்தோம், அப்போது (அவர் அவ்வாறு அடிக்கவே,) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன, ஒவ்வொரு பிரிவினரும் (அவற்றில்) தங்கள் நீரருந்துமிடத்தைத் திட்டமாக அறிந்து கொண்டனர், மேலும், அவர்கள் மீது மேகங்களை நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்காக ‘மன்னு’, ‘ஸல்வா’ (எனும் மேலான உண)வையும் இறக்கி வைத்து, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள், (என்னும் நம் கட்டளைக்கு மாறு செய்தனர். அதனால்) அவர்கள் நமக்கு அநியாயம் செய்துவிடவில்லை, எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்கிறவர்களாக இருந்தனர்.\n7:161. இன்னும் அவர்களை நோக்கி: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; “ஹித்ததுன்” (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் க��ற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்” என்று கூறப்பட்டபோது;\n7:161. (அன்றி அவர்களை நோக்கி) \"நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி \"ஹித்ததுன்\" (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம். நன்மை செய்பவர்களுக்கு பின்னும் அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,\n7:161. மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள் மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள் மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள் நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.”\n7:161. இன்னும், (அவர்களிடம்) நீங்கள் இவ்வூரில் குடியிருங்கள், இதில் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் உண்ணுங்கள், ஹித்ததுன் (எங்கள் பாவச் சுமை நீங்குக) என்று கூறுங்கள், (அதன்) வாயிலில் தலை தாழ்த்தியவர்களாகவும் நுழையுங்கள், நாம் உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு மன்னித்துவிடுவோம், நன்மை செய்வோருக்கு (அதன் கூலியை) நாம் அதிகப்படுத்துவோம்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது\n7:162. அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.\n7:162. அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (\"ஹித்ததுன்\" என்ப)தை மாற்றி (\"ஹின்த்ததுன்\" கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.\n7:162. ஆயினும், அவர்களில் அக்கிரமக்கார��்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம்.\n7:162. அவர்களில் அநியாயம் செய்தோர் அவர்களுக்குக் கூறப்பட்டதல்லாத (வேறு) வார்த்தையாக (அதை) மாற்றி விட்டார்கள், ஆகவே (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.\n) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.\n7:163. (நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.\n7:163. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும் அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும் அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும் அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம்.\n7:163. மேலும், (நபியே) கடலோரத��திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்)பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக (தடுக்கப்பட்ட நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்புமீறி (மீன் பிடித்து)க் கொண்டிருந்தார்கள், ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலிலிருந்து) மீன்கள் நீர்மட்டத்திற்கு மேலாக தங்கள் தலைகளை நீட்டிக் கொண்டு அவர்கள் முன் வந்தன, சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை, இவ்வாறு அவர்கள் பாவங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணத்தால் அவர்களை நாம் சோதனைக்குள்ளாக்கினோம்.\n7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”\n7:164. (இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) \"அல்லாஹ் எவர்களை அழித்துவிடவேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்\" என்று கூறினார்கள். அதற்கவர்கள் \"இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்\" என்றும் பதில் கூறினார்கள்.\n7:164. மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள்.\n7:164. இன்னும், அவர்களில் ஒரு சாரார் (நல்லுபதேசம் செய்தவர்களிடம்) “அல்லாஹ் எவர்களை அழித்துவிடுகிறவனாக அல்லது அவர்களை கடினமான வேதனையாக வேதனை செய்கிறவனாக இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்” என்று கூறியபொழுது அவர்கள், இதனால் நாம் உங்கள் இரட்சகனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் (அதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால் தவறிலிருந்து விலகி அல்லாஹ்வை) அஞ்சி விடலாம்” என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) எனக் கூறினார்கள்.\n7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.\n7:165. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு) விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.\n7:165. இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.\n7:165. பின்னர் அவர்களுக்கு எதுபற்றி நினைவுபடுத்தப்பட்டதோ அதை அவர்கள் மறந்து (மீன்பிடிக்க முற்பட்டு)விட்டபோது தீமை செய்வதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தோரை நாம் காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டும் நாம் பிடித்துக் கொண்டோம்.\n7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.\n7:166. ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி \"நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்\" என்று (சபி���்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)\n7:166. பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்” என்று நாம் கூறினோம்.\n7:166. ஆகவே, எதனைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனரோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது “நீங்கள் இகழப்பட்டவர்களாக குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் (சபித்துக்) கூறினோம்.\n) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.\n) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக் கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரையில் நாம் செய்து வருவோம் என்று உங்களது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். நிச்சயமாக உங்களுடைய இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.\n7:167. மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.\n) உமதிரட்சகன்-அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள்மீது (ஆதிக்கம் வகிக்கும்படி) இறுதிநாள் வரையில் அவன் நிச்சயமாக அனுப்பி வருவான் என்று (அவர்களுக்கு அறிவித்ததை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக) நிச்சயமாக உமதிரட்சகன் (அவனுக்கு மாறு செய்து வந்தோரை) தண்டிப்பதில் மிக்க தீவிரமானவன், மேலும் நிச்சயமாக (அவன்பால் மீளுகிறவர்களுக்கு) அவன் மிக்க மன்னிக்கிறவன் நிகரற்ற அன்புடையவன்.\n7:168. அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.\n7:168. அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக சௌகரியங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.\n7:168. நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக\n7:168. மேலும், அவர்களை இப்புவியில் பல கூட்டத்தினர்களாக நாம் பிரித்து விட்டோம், அவர்களிலிருந்து நல்லோர்களும் இருக்கின்றனர், இதுவல்லாத (பொல்லாதவர்களும்) அவர்களில் இருக்கின்றனர், அவர்கள் (பாவங்களிலிருந்து) மீளுவதற்காக நல்லவைகளைக் கொண்டும், தீயவைகளைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.\n7:169. அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா\n7:169. அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தாம்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். அன்றி, இக்குற்றத்தைப் பற்றி) \"நாங்கள் மன்னிக்கப்படுவோம்\" என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதனையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா\n7:169. ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா\n7:169. அவர்களுக்குப் பின்னர், அவர்களுடைய இடத்தை தீய ஒரு சாரார் அடைந்தனர், அவர்கள், (தவ்றாத்) வேதத்திற்கு அனந்தரக்காரர்களாக ஆனார்கள், இவ்வற்ப (உலகின்)பொருளைப் பெற்றுக்கொண்டு வேதத்தை மாற்றி விட்டனர், (இதைப்பற்றி) “எங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள், (பின்னும் முன்போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப்பொருள் அவர்களிடம் வருமானால், அதனை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாதென்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா அதில் உள்ளதை அவர்கள் ஓதியும் வருகின்றனர், (எனினும்) அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) மேலும் பயபக்தியுடையவர்களுக்கு, மறுமையின் வீடே மிக்க மேலானதாகும், நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா அதில் உள்ளதை அவர்கள் ஓதியும் வருகின்றனர், (எனினும்) அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) மேலும் பயபக்தியுடையவர்களுக்கு, மறுமையின் வீடே மிக்க மேலானதாகும், நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா\n7:170. எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.\n7:170. எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.\n7:170. யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம்.\n7:170. இன்னும், (இவ்வேதத்தைப் பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிறைவேற்றி வருகின்றார்களே அத்தகையோர்-(அதுபோன்ற) நல்லோர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.\n7:171. நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).\n7:171. தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக் கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப் போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) \"நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாகி விடலாம்\" (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே\n7:171. மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள் மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள் (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.”\n7:171. மேலும், (‘ஸீனாய்’) மலையை அவர்களுக்கு மேல் அது நிழலைப்போன்று (இருக்க) நாம் உயர்த்திய சமயத்தில் நிச்சயமாக அ(ம்மலையான)து அவர்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணி (பயந்த)னர், (அப்போது,) “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், இன்னும், அதிலுள்ளவற்றை (எப்பொழுதும் கவனத்தில் வைத்து) நினைவு கூருங்கள், (இன்னும் அதிலுள்ளவாறு நீங்கள் செயல்பட்டால்) நீங்கள் பயபக்தியுடையோர்களாகி விடலாம்” (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக\n7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.\n) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து (அவர்களை நோக்கி) \"நான் உங்கள் இறைவனாக இல்லையா\" என்று கேட்டதற்கு, \"ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்\" என்று கேட்டதற்கு, \"ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்\" என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங��கள் இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்\" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,\n உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது;\n) உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி, (அவர்களிடம்) “நான் உங்கள் இரட்சகனல்லவா” என்று (கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் “ஆம் (நீதான் எங்கள் இரட்சகன், அதன் மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை, (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று (கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் “ஆம் (நீதான் எங்கள் இரட்சகன், அதன் மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை, (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக இது ஏனென்றால், “இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்துவிட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லாதிருப்பதற்காக-\n7:173. அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா” என்று கூறாதிருக்கவுமே (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே\n7:173. அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கிய தெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா\" என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே\" என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே\n7:173. அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம் எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்\n7:173. அல்லது, “இணையாக்கியதெல்லாம் (எங்களுக்கு முன்னிருந்த எங்கள் மூதாதையர்கள்தாம், நாங்களோ அவர்களுக்குப் பின்னுள்ள (அவர்களுடைய சந்ததியினராக இருக்கிறோம் - ஆகவே அந்த வழி கெட்டோர்கள் செய்தவற்றுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா” என்று நீங்கள் சொல்லாமலிருப்பதற்காக (இதனை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறோம். என்று நபியே” என்று நீங்கள் சொல்லாமலிருப்பதற்காக (இதனை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறோம். என்று நபியே நீர் கூறுவீராக\n7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.\n7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.\n7:174. மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக\n7:174. மேலும், இவ்வாறே (நம்) வசனங்களை நாம் விவரிக்கிறோம், (இதன் மூலம்) அவர்கள் (பாவங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம்) திரும்புவதற்காகவும் (நாம் விவரித்துக் கூறுகிறோம்.)\n) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.\n) நீங்கள் அவர்களுக்கு (\"பல்ஆம் இப்னு பாஊர்\" என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் \"(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.\n) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்க���ின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.\n7:175. நாம் எவனுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோமோ, அத்தகையவனின் செய்தியை (யூதர்களாகிய) அவர்களுக்கு (நபியே நீர்) ஒதிக் காண்பிப்பீராக பின்னர், அவன் அதிலிருந்து கழன்று கொண்டான், ஆகவே. ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான், எனவே, (அவனது சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழி தவறியவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.\n7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.\n7:176. நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.\n7:176. நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும் அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும் அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்த���மல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்\n7:176. மேலும், நாம் நாடியிருந்தால், (நம் அத்தாட்சிகளான) அவற்றைக் கொண்டு அவனை நாம் உயர்த்தியிருப்போம், எனினும் அவன் பூமியின் (ஆடம்பர வாழ்க்கையின்)பால் சாய்ந்துவிட்டான், தன் (மன) இச்சையையும் பின்பற்றி விட்டான், ஆகவே அவனுடைய உதாரணம்: (ஒரு) நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, நீர் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, இதுவே., நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அந்தக் கூட்டத்தினர்க்கு உதாரணமாகும், ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெருவதற்காக (இத்தகைய) வரலாற்றைக் கூறுவீராக\n7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.\n7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது\n7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய கூட்டத்தாரின் உதாரணம் மிகக் கெட்டதாகும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்கிறவர்களாகவும் இருந்தனர்.\n7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.\n7:178. அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்து கின்றானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே\n7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வ���ிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்\n7:178. அல்லாஹ் யாரை நேர்வழி செலுத்துகின்றானோ அவரே நேர்வழி அடைந்தவர், மேலும், எவரை அவன் வழி தவறச் செய்கிறானோ அத்தகையோர்தாம் நஷ்டவாளிகள்.\n7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.\n7:179. நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர்.\n7:179. மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்\n7:179. திட்டமாக ஜின்களிலும், மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம், (அவர்கள் எத்தகையோரென்றால்,) அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு (நல்லவற்றை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு கண்களுமுண்டு, (எனினும் அவற்றைக் கொண்டு (இவ்வுலகிலுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குக் காதுகளுமுண்டு, அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கமாட்டார்கள், அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள், ஏன் (அவற்றைவிட) அவர்கள் மிக அதிகமாக வழிகெட்டவர்கள்; அவர்களேதாம் (நம் வசனங்களை அலட்சியம் செய்து) பராமுகமானவர்களாவர்.\n7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.\n7:180. அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.\n7:180. அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள் மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள் மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள்.\n7:180. இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள், அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள்.(12)\n7:181. நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.\n7:181. நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.\n7:181. நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற���கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள்.\n7:181. மேலும் நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள், அவர்கள் உண்மைக்கு வழிகாட்டுகிறார்கள், (அதைப் பின்பற்றுவதுடன் மற்ற மனிதர்களுக்கும் அறிவித்து) அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.\n7:182. எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.\n7:182. எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கு கிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.\n7:182. நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்.\n7:182. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர் - (அவர்களுக்கு சகலத்தையும் கொடுத்து) அவர்கள் உணர்ந்து கொள்ளாத விதத்தில் அவர்களை நாம் படிப்படியாக (கீழ்நிலைக்கு இறக்கி)ப்பிடித்துவிடுவோம்.\n7:183. (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.\n7:183. (இவ்வுலகில்) நாம் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கின்றோம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)\n7:183. மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.\n7:183. அன்றியும் (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சதி(த் திட்டம்) மிக்க உறுதியானது.\n (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.\n7:184. (நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.\n7:184. இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார்.\n7:184. (நம் நபியாகிய) அவர்களுடைய த���ழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே தவிர வேறில்லை.\n7:185. வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்\n7:185. வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்க வில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா) இவ் வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.\n7:185. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்\n7:185. இன்னும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சியிலும், எப்பொருளிலிருந்தும் அல்லாஹ் படைத்திருக்கின்றவற்றிலும், இன்னும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியதாக ஆகி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் (உணர்ந்து) பார்க்கவில்லையா (குர் ஆனாகிய) இதற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் விசுவாசங்கொள்ளப் போகிறார்கள்\n7:186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.\n7:186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகின்றான்.\n7:186. அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான்.\n7:186. எவரை அல்லாஹ் தவறான வழியில் செலுத்திவிடுகிறானோ அவரை நேரான வழியில் செலுத்துபவர் எவரும் இலர், தங்கள் வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிகிறவர்களாக அவன் விட்டும்விடுகின்றான்.\n7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.\n) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.\n7:187. இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும��.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்.\n) மறுமை நாள் பற்றி-அதனுடைய வருகை எப்பொழுது என- அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) நீர் கூறுவீராக அதன் அறிவெல்லாம் என் இரட்சகனிடத்தில்தான், அதை (வரவேண்டிய) அதற்குரிய நேரத்தில் அவனையன்றி வேறு எவரும் வெளிப்படுத்த மாட்டார், (அதுபற்றி முற்றிலும் அறிந்தவன் அவனே அதன் அறிவெல்லாம் என் இரட்சகனிடத்தில்தான், அதை (வரவேண்டிய) அதற்குரிய நேரத்தில் அவனையன்றி வேறு எவரும் வெளிப்படுத்த மாட்டார், (அதுபற்றி முற்றிலும் அறிந்தவன் அவனே அது சமயம்) வானங்களிலும், பூமியிலும் பளு(வான சம்பவங்கள்) ஏற்பட்டுவிடும், திடீரெனவே தவிர அது உங்களிடம் வராது, நிச்சயமாக நீர் அதனை முற்றிலும் அறிந்து கொண்டவர் போல (அதனைப்பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டர்கள் என்று நபியே அது சமயம்) வானங்களிலும், பூமியிலும் பளு(வான சம்பவங்கள்) ஏற்பட்டுவிடும், திடீரெனவே தவிர அது உங்களிடம் வராது, நிச்சயமாக நீர் அதனை முற்றிலும் அறிந்து கொண்டவர் போல (அதனைப்பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டர்கள் என்று நபியே\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”\n7:188. (அன்றி) நீங்கள் கூறுங்கள்: \"அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளு���்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை.\"\n7:188. (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.”\n) நீர் கூறுவீராக “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மையைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசங் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை”\n7:189. அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.\n7:189. ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதனை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே \"எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்\" என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.\n7:189. அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக பிறகு ஆண், ���ெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.”\n7:189. அவன் எத்தகையவனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்து அதிலிருந்து அதற்குரிய ஜோடி(யான மனைவி)யை அவளுடன் கூடி வசிப்பதற்காகவும் உண்டாக்கினான், அவளை அவர் மூடிக் கொண்டபோது அவள் இலேசான சுமை சுமந்தாள், பின்னர் அதனை(ச்சுமந்து)க் கொண்டு திரிந்தாள், அது கனமானபோது, “நீ எங்களுக்கு (சந்ததியில்) நல்லதை அளித்தால், நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துவோரில் இருப்போம்” என்று அவ்விருவருடைய இரட்சகனாகிய அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தார்கள்.\n7:190. அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”\n7:190. (அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதனை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவைகளை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.\n7:190. ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான்.\n7:190. அவ்விருவருக்கும் நல்ல (சந்ததியான)தை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அவ்விருவரும் இணையாளர்களை ஆக்கினார்கள், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் உயர்வானவன்.\n7:191. எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள் இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே\n7:191. யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா\n7:191. (எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்\n7:191. எப்பொருளையும் படைக்காதவற்றை அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றனரா\n7:192. அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.\n7:192. அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.\n7:192. இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை.\n7:192. மேலும், அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்யச் சக்தி பெற மாட்டார்கள், தங்களுக்குத் தாங்களே (ஏதும்) உதவி செய்து கொள்ளவும் (சக்தி பெற) மாட்டார்கள்.\n7:193. (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.\n7:193. நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவைகள் பின்பற்றாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.\n7:193. நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே\n7:193. நீங்கள் அவர்களை நேர் வழியின்பால் அழைத்தபோதிலும் உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள், நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டவர்களாக இருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.\n7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\n7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர��களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்\n7:194. அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள் அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள் அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே\n7:194. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் (தெய்வங்களென அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே, (உங்களுக்குப் பயனளிப்பார்கள் என்ற கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.\n7:195. அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா (நபியே) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.\n நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா (அவ்வாறாயின்) \"நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்\" என்று (நபியே (அவ்வாறாயின்) \"நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்\" என்று (நபியே\n7:195. அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள் பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள் பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள் எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்\n நீங்கள் வணங்கும்) அவர்களுக்கு எவற்றைக்கொண்டு அவர்கள் நடப்பார்களோ அத்தகைய கால்கள் உண்டா அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பிடிப்பார்களோ அத்தகைய கைகள் அவர்களுக்கு உண்டா அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பிடிப்பார்களோ அத்தகைய கைகள் அவர்களுக்கு உண்டா அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பார்ப்பார்களோ அத்தகைய கண்கள் அவர்களுக்கு உண்டா அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பார்ப்பார்களோ அத்தகைய கண்கள் அவர்களுக்கு உண்டா அல்லது எவற்றைக் கொண்டு அவர்கள் செவியுறுவார்களோ அத்தகைய செவிகள் அவர்களுக்கு உண்டா அல்லது எவற்றைக் கொண்டு அவர்கள் செவியுறுவார்களோ அத்தகைய செவிகள் அவர்களுக்கு உண்டா (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு (எனக்கு இடையூறு செய்ய) சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு (எனக்கு இடையூறு செய்ய) சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே\n7:196. “நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.\n7:196. (அன்றி) \"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.\n7:196. இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்கள���க்கு பாதுகாப்பு நல்குகின்றான்.\n7:196. நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அல்லாஹ் தான் என் பாதுகாவலன், மேலும் அவனே நல்லடியார்களைப் பாதுகாக்கின்றான்.\n7:197. அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.\n7:197. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே) அல்லாஹ்வையன்றி எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருப்பதுடன், தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவைகளாக இருக்கின்றன.\n7:197. ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது\n) அவனையன்றி நீங்கள் அழைக்கின்றீர்களே அத்தகையோர், உங்களுக்கு உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.\n7:198. நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.\n7:198. நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே) அவை உங்களைப் பார்ப்பதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை உங்களைப் பார்ப்பதே இல்லை.\n7:198. மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”.\n7:198. நீங்கள் அவர்களை நேர்வழியின்பக்கம் அழைப்பீர்களானாலும், அதை அவர்கள் கேட்கமாட்டார்கள், (நபியே) மேலும், அவர்களை உம்பால் அவர்கள் பார்ப்பதாக நீர் காண்பீர் (ஆனால்) அவர்களோ (உண்மையில் உம்மைப்) பார்ப்பதில்லை.\n7:199. எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.\n) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள்.\n) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக\n) நீர் மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக நன்மையை ஏவியும் வருவீராக\n7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.\n7:200. ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும் படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\n7:200. எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும் திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\n7:200. ஷைத்தானிலிருந்து ஓர் (சிறிய) ஊசலாட்டம் உமக்கு நிச்சயமாக ஊசாடுமானால் அல்லாஹ்வைக் கொண்டு நீர் காவல் தேடிக் கொள்வீராக நிச்சயமாக அவன் செவியுறுகிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.\n7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.\n7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.\n7:201. உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது.\n7:201. நிச்சயமாக (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களே அத்தகையோர்-அவர்களை ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் தொட்டால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூறிவிடுவார���கள், அது சமயம் அவர்கள் (கண் திறந்து) விழிப்படைந்தவர்கள் (ஆவர்).\n7:202. ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.\n7:202. எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழிகேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) யாதொரு குறைவும் செய்வதில்லை.\n7:202. ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.\n7:202. இன்னும், (ஷைத்தான்களாகிய) அவர்களின் சகோதரர்களோ, அவர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வார்கள்; பின்னர் யாதொரு குறைவும் செய்யமாட்டார்கள்.\n7:203. நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்:) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.\n7:203. (அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) \"இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா\" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே\" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே) நீங்கள் கூறுங்கள்: \"என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது.\n) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.\n7:203. மேலும், யாதொரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டுவராவிடில் அதனை நீர் (உம்புறத்திலிருந்தே) தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா, என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர், அதற்கு (நபியே) நீர் கூறும் “நான் பின்பற்றுவதெல்லாம் என் இரட்சகனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளைத்தான், இது உங்கள் இரட்சகனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட அறிவொளிகளாகவும், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு நேர் வழியாகவும் (அல்லாஹ்வின்) அருளாகவும் இருக்கின்றது.\n7:204. குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.\n) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.\n7:204. மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள் உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.”\n) குர் ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள், வாய் பொத்தியும் இருங்கள், (அதனால்) நீங்கள் அருள் செய்யப்படலாம்.\n) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.\n) உங்கள் மனதிற்குள் மிகப் பணிவோடும், உரத்த சப்தமின்றி பயத்தோடும் மெதுவாகவும் காலையிலும், மாலையிலும் உங்கள் இறைவனை நினைவு செய்து கொண்டிருங்கள் அவனை மறந்தவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்\n) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும் உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும் மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்\n) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சப்தமின்றியும், காலையிலும் மாலையிலும் உமதிரட்சகனை நினைவு கூர்வீராக (அவனை) மறந்திருப்போரில் நீர் ஆகியும் விடாதீர்.\n7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.\n7:206. எவர்கள் நிச்சயமாக உங்கள் இறைவனிடத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் ( மலக்குகள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் \"(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்\" என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்துகொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.\n7:206. உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள்.\n7:206. நிச்சயமாக உமதிரட்சகனிடத்தில் இருக்கின்றார்களே அத்தகையவர்கள், அவனை வணங்குவதில் இறுமாப்புக் கொள்ள மாட்டார்கள், இன்னும், அவனை (எப்பொழுதும்) துதி செய்து கொண்டும், அவனுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:03:36Z", "digest": "sha1:ILR7Q6U4N3MG3RICFBEUMFEQC7HYAELS", "length": 9941, "nlines": 128, "source_domain": "dinasudar.com", "title": "டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் - ஜோகோவிச்சை வெளியேற்றினார் | Dinasudar", "raw_content": "\nவட மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nகரையை கடந்தது நிவர் – பரவலாக கனமழை\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome விளையாட்டு டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் – ஜோகோவிச்சை வெளியேற்றினார்\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் – ஜோகோவிச்சை வெளியேற்றினார்\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் திம் – ஜோகோவிச்சை வெளியேற்றினார்.\nஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த வீரர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.\nஇந்த நிலையில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான ஜோகோவிச், 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். இருவரும் நீயா-நானா என்று கடுமையாக மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் 5-5 என்று வரை சமநிலை நீடித்தது. அதன் பிறகு இந்த செட்டை டொமினிக் திம் தனதாக்கினார். 2-வது செட்டிலும் இதே இழுபறிக்கு மத்தியில் டைபிரேக்கர் வரை போராடி ஜோகோவிச் கைப்பற்றினார்.\nகடைசி செட்டிலும் இருவரும் மட்டையை அதிரடியாக சுழட்டி தெறிக்க விட்டனர். இந்த செட்டும் சமன் ஆன பிறகு ஒரு வழியாக டைபிரேக்கரில் டொமினிக் திம், ஜோகோவிச்சின் சவாலுக்கு முடிவு கட்டினார்.2 மணி 54 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வெளியேற்றி தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சர்வதேச டென்னிசில் டொமினிக் திம்மின் 300-வது வெற்றி இதுவாகும். அவர் இறுதி ஆட்டத்தில் நடால் அல்லது மெட்விடேவ் ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு\nகோலி ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nபிரபல பத்திரிக்கையாளர் ரவி பெலகெரே திடீர் மறைவு\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Meerut", "date_download": "2020-11-26T07:49:31Z", "digest": "sha1:5AOUTKXSYBMIBKOJJA7PPQ64NOII44JG", "length": 1597, "nlines": 13, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Meerut | Dinakaran\"", "raw_content": "\nசிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: மீரட்டில் 28 போலீசார் மீது போராட்டக்காரர்கள் வழக்கு\nசிஏஏ போராட்டத்தில் துப்பாக்கி சூடு: மீரட்டில் 28 போலீசாருக்கு எதிராக வழக்கு: பாதிக்கப்பட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல்\nஉத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகருக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்\nமீரட் பகுதிக்கு சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்: 144 தடை உள்ளதை சுட்டிக்காட்டி இரு தலைவர்களையும் தடுத்து நிறுத்தியது போலீஸ்\nமீரட்டில் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/stalin-s-demand-to-dismiss-anna-university-vc-surappa-400194.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T06:48:09Z", "digest": "sha1:PSVBK7TW4GL3QS7D4EXHAFKPPFS5I5VB", "length": 21168, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க... கல்வியை காவிமயமாக்க அண்ணா பல்கலை. தான் கிடைத்ததா..? -ஸ்டாலின் | Stalin's demand to dismiss Anna University Vc Surappa - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\n3 வயதில் மாரடோனாவுக்கு பரிசாக கிடைத்த கால்பந்து... இது கால்பந்தாட்ட சக்ரவர்த்தி கதை..\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை\nகரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத \"தீவிர கனமழை\".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nநிவர் புயல்: சென்னையில் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு\nAutomobiles டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nMovies மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\nSports ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்\nFinance இந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூரப்பாவை டிஸ்மிஸ் செய்க... கல்வியை காவிமயமாக்க அண்ணா பல்கலை. தான் கிடைத்ததா..\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nகல்வியை காவிமயமாக்க அண்ணா பல்கலை. தான் கிடைத்ததா என்றும் அவருக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nதிமுகவில் ஐக்கியமான பாமக மாநில நிர்வாகி... அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன் இணைப்பு..\nஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஅ.தி.மு.க. அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து - கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு - அந்தக் குழுவின��� பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் - ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் திரு. பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த \"அனுமதி\" காரணமா முதலமைச்சர் திரு. பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த \"அனுமதி\" காரணமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.\nதுணைவேந்தராக இருக்கும் சூரப்பாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நேரத்தில்; தமிழகத்திற்கும் - மாணவர்களுக்கும் - எல்லாவற்றுக்கும் மேலாக, பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப் பெயருக்கும் - இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவருக்கு எப்படி தைரியம் வந்தது தமிழகத்தில் நிலவும் இடஒதுக்கீட்டின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் செயலில் ஒரு துணைவேந்தர் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு - துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும் அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால் - கல்வியைக் காவி மயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால் - கல்வியைக் காவி மயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா உலகம் முழுவதும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர், தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படுவதை எப்படி வேந்தராக இருக்கும் ஆளுநர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் புரியாத மர்மமாக இருக்கிறது.\nஆகவே, இந்தக் கடிதம் எழுதப்பட்டிருப்பதில் முதலமைச்சருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதிஉரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் திரு. சூரப்பாவை உடனே \"டிஸ்மிஸ்\" செய்ய வேண்டும் என்று வேந்தராக இருக��கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காவு கொடுக்க முயற்சிக்கும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் இனி மழை படிப்படியாக குறையும்.. டிசம்பரில் மேலும் ஒரு காற்றழுத்தம் வரும்..வெதர்மேன்\nரகிட ரகிட ரகிட.. நிவர் புயலின் நடுவில் நடுரோட்டில் மன்சூர் அலிகான் படகு சவாரி வீடியோ வைரல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடிக்கு திடீர் பள்ளம்... அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்ப்பு..\nகரையை கடந்த நிவர் புயல்- 4 மாவட்டங்களில் கனமழை;20 மாவட்டங்களில் மிதமான மழை\nநிவரால் வந்தது ஷவர்... இல்லாமல் போனது பவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்...சீக்கிரம் நகர்\n நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்\nபுரட்டி எடுக்கும் நிவர்: ஒரு பக்கம் மழை...மறுபக்கம் வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்\nவாரிசு அரசியலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு தகுதியில்லை... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nசென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிப்பு\nமழை வெள்ளத்தில் முதியவர்களை தோளில் சுமந்து மீட்ட காவலர்கள்... பாராட்டி நெகிழ்ந்த முதல்வர்\nநிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு\nசென்னை சென்ட்ரல் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருவெள்ளம்- பெரம்பூர் வரை மட்டும் ரயில்கள் இயக்கம்\nவீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் கொல்ல வேண்டாம் தகவல் கொடுங்க - வனத்துறை அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-11-26T07:57:09Z", "digest": "sha1:J6ZXLIIJO2ROMZ3ROE32SZJZOLMZLK6G", "length": 12215, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சால் பெல்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசவுல் பெல்லோ (Saul Bellow) என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூ��் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன[1]. புனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் பெல்லோ மட்டுமே என்பது இவரது சிறப்பாகும்[2].மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் பதக்கத்தைப் பெல்லோ பெற்றார். [3].\nசோரான் டுசிக் வரைந்த சவுல் பெல்லோ ஓவியம்\n, புலிட்சர் பரிசு 1976, புனைகதைக்கான தேசிய புத்தக விருது 1954, 1965,, 1971, கலைக்கான தேசியப் பதக்கம்\nஅனிதா கோசுகின், அலெக்சாண்டிரா, சூசன் கிளாசுமான்,அலெக்சாண்டிரா பெல்லோவ், யானிசு பிரீட்மான்\nகல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கைதொகு\nபெல்லோ சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதலில் இலக்கியம் படிக்க விரும்பிய இவர் ஆங்கிலத் துறை யூத எதிர்ப்பு என்று உணர்ந்ததால் மானுடவியல் பிரிவில் பட்டம் பெற்றார்[4] பெல்லோவின் மானுடவியல் பற்றிய ஆய்வு அவரது இலக்கிய நடையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.\n1930 களில், பெல்லோ படைப்புகள் முன்னேற்ற நிர்வாக பிரிவு எனும் எழுத்தாளர் திட்டத்தின் சிகாகோ கிளையின் ஓர் அங்கமாக இருந்தார். இதில் எதிர்கால சிகாகோ இலக்கிய எழுத்தாளர்களான ரிச்சர்ட் ரைட் மற்றும் நெல்சன் ஆல்கிரென் ஆகியோர் அடங்குவர்.\nபெல்லோ குழந்தைப் பருவத்திலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறியவர் என்றாலும் 1941 ஆம் ஆண்டில், அமெரிக்க குடிமகனாக ஆனார்.[5] 1943 ஆம் ஆண்டில், மாக்சிம் லிபர் அவரது இலக்கிய முகவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, பெல்லோ அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். தனது பணிகாலத்தின் போது முதல் புதினமான டாங்லிங் மேன் (1944) என்ற நூலை எழுதி முடித்தார்.\n1946 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பெல்லோ கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார். 1947 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், தி விக்டிம் என்ற புதினத்தை விளம்பரப்படுத்த ஒரு சுற்றுப்பயணம் செய்தார். அவர் மினியாப்பொலிசின் பிராசுபெக்ட் பார்க் அருகில் உள்ள 58 ��ர்லின் தெருவிலுள்ள எசு.இ.யில் உள்ள வீட்டில் குடியேறினார்.[6]. 1948 ஆம் ஆண்டில், பெல்லோவுக்கு கக்கன்னெய்ம் உறுப்பினர் என்ற தகுதி வழங்கப்பட்டது, இதன் மூலம் இவர் பாரிசு சென்றார். அங்கு அவர் தி அட்வென்ச்சர்சு ஆஃப் ஆகி மார்ச் (1953) எனும் நூலினை எழுதத் தொடங்கினார். பெல்லோவின் பிகரேசுக் புதினத்திற்கும் 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த எசுப்பானிய இலக்கியமன டான் குய்க்சோட்டிற்கும் இடையிலான ஒற்றுமை குறித்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n1961 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் அவர் ரியோ பியட்ராசில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் படைப்பாற்றல் பிரிவினை கற்பிக்கும் பணியினை மேற்கொண்டார்[7]. அவரது மாணவர்களில் ஒருவரான வில்லியம் கென்னடி, பெல்லோவால் புனைகதை எழுத ஊக்குவிக்கப்பட்டார்.\nபுனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் இவர் ஒருவரே [2] என்பது சிறப்பு மிக்கதாகும். மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்றார். இவரது இலக்கியப் பணிகளுக்காக, பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன இவருக்கு வழங்கப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-26T08:15:04Z", "digest": "sha1:IXB7DMMCU5UMMD53W4XPYWZSMUBUSEM5", "length": 33930, "nlines": 359, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரூட்டைல் கனிமத்தின் அலகுக் கட்டமைப்பு. Ti(IV) மையங்கள் சாம்பல் நிறத்திலும் ஆக்சைடு மையங்கள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. ஆக்சிசன் தைட்டானியத்துடன் மூன்று பிணைப்புகளையும், தைட்டானியம் ஆக்சைடுடன் ஆறு பிணைப்புகளையும் உருவாக்கியுள்ளன\nஆக்சைடு (oxide) என்பது குறைந்தது ஒர் ஆக்சிசன் அணுவும் மற்றொரு வேதித் தனிமமும் சேர்ந்துள்ள ஒரு சேர்மம் ஆகும்.[1] ஒக்சைடு அல்லது ஒக்சைட்டு என்ற பெயர்களாலும் ஆக்சைடு அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாட்டில் ஆக்சைடு என்பது ஆக்சிசனின் O2– இரட்டை எதிர்மின் அயனியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக உலோக ஆக்சைடுகள் ஆக்சிசனின் எதிர்மின் அயனியை −2. என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளன. புவியின் மேலோடு பெரும்பாலும் திண்ம ஆக்சைடுகளால் ஆகியிருக்கிறது. தனிமங்கள் காற்றில் உள்ள ஆக்சிசன் அல்லது நீரில் உள்ள ஆக்சிசனால் ஆக்சிசனேற்றப்படுவதே இதற்கு காரணமாகும். ஐதரோ கார்பன்கள் ஆக்சிசனில் எரிவதால் இரண்டு முக்கியமான ஆக்சைடுகள் தோன்றுகின்றன. அவை கார்பனோராக்சைடு மற்றும் கார்பனீராக்சைடு என்பனவாகும். தனிமங்கள் தூய நிலையில் இருந்தாலும் பெரும்பாலும் அவற்றின் மீது ஆக்சைடு படலங்கள் தோன்றுகின்றன. உதாரணமாக அலுமினியத்தின் மீது அலுமினியம் ஆக்சைடு Al2O3 படலம் உருவாகிறது. இதை வினைமுடக்க அடுக்கு என்கிறார்கள். இது அலுமினியத்தை அரிப்பிலிருந்து தடுக்கிறது[2]. தனித்த நிலையில் சில தனிமங்கள் பல ஆக்சைடுகளை உருவாக்குகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகளில் ஆக்சிசனையும் தனிமத்தையும் கொண்டிருக்கின்றன. சில ஆக்சைடுகளில் இவை கார்பனோராக்சைடு மற்றும் கார்பனீராக்சைடைக் குறிப்பிடுவது போல ஆக்சிசன்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அழைப்பது வழக்கமாக இருக்கிறது. மற்றும் சில நிகழ்வுகளில் இரும்பு(II) ஆக்சைடு இரும்பு(III) ஆக்சைடு என்று குறிப்பிடுவது போல தனிமத்தின் ஆக்சிசனேற்ற எண்ணைக் குறிப்பிட்டு அழைக்கவும் செய்கிறார்கள். நைட்ரசன் போன்ற சில தனிமங்கள் பல வகையான ஆக்சைடுகளை உருவாக்குகின்றன.\nபுவியின் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும் ஒக்சைட்டாக சிலிக்கனீரொக்சைட்டு (SiO2) திகழ்கின்றது.\n4 ஒக்சைட்டுகளுக்கு சில உதாரணங்கள்\nஎலக்ட்ரான் ஏற்புத்தன்மை காரணமாக ஆக்சிசன், அனைத்து தனிமங்களுடனும் சேர்ந்து அவற்றுடன் தொடர்புடைய ஆக்சைடுகளைத் தருகின்றன. உயர்ந்த தனிமங்களான தங்கம் அல்லது பிளாட்டினம் போன்றவை விலைமதிப்பு மிக்கவையாகும். ஏனெனில் அவை நேரடியாக ஆக்சிசனுடன் வினைபுரிவதை எதிர்க்கின்றன. தங்கம் (III) ஆக்சைடு போன்ற ஆக்சைடுகள் வேறு வகையான பாதைகளில் தயாரிக்கப்படுகின்றன.\nதனிமங்கள் நீராற்பகுக்கப்படுதல் ஆக்சிசனேற்றம் அடைதல் என்ற இரு வேறு வழிகள���ல் அரிப்புக்கு உள்ளாகின்றன. தண்ணீர் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் அரிப்பு இன்னும் அதிகமானதாகும். கிட்டத்தட்ட அனைத்து தனிமங்களும் வளி மண்டலத்தில் இருக்கும் ஆக்சிசன் அல்லது ஆக்சிசன் நிறைந்த சூழலில் எரிகின்றன. நீர் மற்றும் காற்று கலந்த சூழலில் பொதுவாக காற்றில் சோடியம் போன்ற உலோகங்கள் தீவிரமாக எரிந்து ஐதராக்சைடுகளை உருவாக்குகின்றன. இதன் காரணமாகவே கார உலோகங்களும் கார மண் உலோகங்களும் அவற்றின் உலோக வடிவில் கிடைப்பதில்லை. சீசியம் ஆக்சிசனுடன் தீவிரமாக வினைபுரிகிறது. இதனால் வெற்றிடக் குழாய்களில் வாயு அகற்றியாக இது பயன்படுத்தப்படுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் கரைசல்கள் ஆக்சிசன் நீக்கியாக சில கரிமக் கரைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களின் மேற்பரப்பு ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு படலங்கலால் ஆனதாகும். அலுமினியம் தனிமத்தின் அலுமினியம் ஆக்சைடு படலம் உருவாகி அதன் வினையை மட்டுப்படுத்தி அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. உலோக பகுதிகள் மீது மேலும் ஆக்சைடு படலத்தை உருவாக்கி உலோகங்களை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறார்கள். மக்னீசியம் மற்றும் அலுமினியம் உலோகங்கள் திட்ட வெப்பநிலை அழுத்தத்தில் ஆக்சிசனுடன் மெதுவாக வினைபுரிகின்றன. நன்றாக தூளாக்கப்பட்ட பெரும்பாலான தனிமங்களின் தூள்கள் பயங்கரமாக வெடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. திண்ம எரிபொருள் ஏவுர்திகளில் இவற்றை பயன்படுத்துகிறார்கள்.\nஇரும்பு(III) ஆக்சைடு அல்லது துரு போன்ற ஆக்சைடுகளில் நீரேற்று இரும்பு(III) ஆக்சைடுகளைக் Fe2O3•nH2O கொண்டுள்ளன. பிற தனிமங்களுடன் ஆக்சிசன் சேரும் போது ஐதராக்சைடுகள் உருவாகின்றன\nஇரும்பு உலர் ஆக்சிசனுடன் வினைபுரிந்து இரும்பு (II) ஆக்சைடாக உருவாகிறது. ஆனால் நீரேற்ற பெரிக் ஆக்சைடுகள் (Fe2O3−x(OH)2x) உருவாக ஆக்சிசனும் நீரும் அவசியமாகிறது. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் வீழ்படிவாக்கப்பட்ட இரும்பிலிருந்து ஒளிச்சேர்க்கை பாக்டீரியா மூலம் ஏமடைட்டு என்ற கனிமமாக மாற்றப்பட்டு வெளிப்படுவதாகக் கருதப்படுகிறது.\nதனித்த மூலக்கூறுகளிலிருந்து பல்லுருவ மற்றும் படிக அமைப்புகள் வரை ஆக்சைடுகள் பல்வேறு வகையான கட்டமைப்புகள் கொண்டுள்ளன. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஆக்சைடுகள் திடப்பொருட்களிலிருந்து வாயுக்கள் வரை இருக்கின்றன.\nபெரும்பாலான உலோகங்களின் ஆக்சைடுகள் பலபகுதி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கின்றன. ஆக்சைடுகள் பொதுவாக மூன்று உலோக அணுக்களுடன் இணைந்திருக்கின்றன. (எ.கா, உரூட்டைல் கனிமம்) அல்லது ஆறு உலோக அணுக்களுடன் (கார்போரண்டம் அல்லது பாறை உப்பு கட்டமைப்பு) இணைந்திருக்கின்றன. M-O பிணைப்புகள் பொதுவாக வலுவானவையாக இருப்பதால் இந்த சேர்மங்கள் குறுக்கிணைப்பு பலபடிகளாகக் கருதப்படுகின்றன. திண்மங்கள் அமிலங்கள், காரங்களால் பாதிக்கப்பட்டாலும் கரைப்பான்களில் கரையாத தன்மையைப் பெறுகின்றன. வாய்ப்பாடுகள் மிக எளிமையானவையாகும். பல ஆக்சைடுகள் விகிதவியல் அளவுகளில் இருப்பதில்லை.\nஉலோகங்கள் அதன் ஆக்சைடுகளில் இருந்து ஒரு ஒடுக்கும் முகவரை சேர்ப்பதன் மூலமாக ஒடுக்க வினை நிகழ்ந்து எளிமையாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் கார்பன் கல்கரி வடிவில் ஒடுக்கும் முகவராகச் செயல்படுகிறது. இரும்புத் தாதுவை ஒடுக்கி இரும்பு தயாரித்தல் மிகவும் எளிய எடுத்துக் காட்டாகும். பல படிநிலைகள் இருந்தாலும் தொகுக்கப்பட்ட சமன்பாடு இங்கு தரப்படுகிறது.\nஉலோக ஆக்சைடுகள் கரிமச் சேர்மங்களால் ஒடுக்கப்படுகின்றன. இச்செயல்முறை பல வேதியியல் மாற்ற செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.\nவினைத்திறன் குறைவாக உள்ள தனிமங்களின் ஆக்சைடுகள் வெப்பப் படுத்துவதால் ஒடுக்கமடைகின்றன. உதாரணமாக வெள்ளி ஆக்சைடு 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் ஒடுக்கமடைகிறது.[3].\nஅதிக வினைத்திறன் கொண்ட உலோகத்தின் ஆக்சைடுகள் வினைத்திறன் குறைந்த உலோகத்தின் ஆக்சைடுகளை இடப்பெயர்ச்சி செய்து ஒடுக்கமடைகின்றன. எடுத்துக்காட்டாக துத்தநாகம் வினைத்திறன் மிக்கது ஆகும், இது அதைவிட வினைத்திறன் குறைந்த தாமிரத்தின் ஆக்சைடை இடப்பெயர்ச்சி செய்கிறது,\nஇலத்திரன் நாட்டம் குறைவான தனிமங்களின் ஒக்சைட்டுகளை நீரில் கரைக்கும் போது நீரேற்றல் தாக்கம் நடைபெறும். உதாரணமாக சோடியம் ஒக்சைட்டு (கார இயல்புள்ளது) நீரில் கரைக்கப்படும் போது சோடியம் ஐதரொக்சைட்டு உருவாகும்.\nநீர் (ஐதரசன் ஒக்சைட்டு) H\n2O மிக முக்கிய கரைப்பான், உயிரினங்களின் அவசியத் தேவை\n2O சிரிப்பூட்டும் வளிமம், உணர்வகற்றி, நைதரசன் நிலைப்படுத்தலால் பெறப்படும் உணர்வகற்றிகள், ஏவூர்திகளில், பைங்குடில் வளிமம் போன்றவற்றில் ஆக்சிசனேற்றியாக. NO\n4 போன்ற நைதரசன் ஆக்சைடுகளும் (உள்ளன. (குறிப்பாக வளி மாசடையும் இடங்களில்). அமில மழையில் நைட்ரிக் காடியைத் தோற்றுவித்து உடலுக்குக் கேடு விளைவிக்கும்.\n2 மணல், குவார்ட்சு ஆகியவற்றில் உள்ளது\n3) உடன் இரும்புத் தாது, துரு போன்ற பொருட்களிலுள்ளது.\n3 அலுமினியத் தாதான அலுமினா மற்றும் குருந்தம், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ளது\nநாக ஒக்சைட்டு ZnO இறப்பரை வல்கனைசுப்படுத்தப் பயன்படுகின்றது, கொங்கிறீட்டு, ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது, தோல் பாதுகாப்புப் பொருட்களில் பயன்படுகின்றது. வெள்ளை நிறத் தூள்\n2 புவியின் வளிமண்டலத்தை ஆக்கும் வாயுக்களில் ஒன்று, மிகவும் முக்கியமான பச்சை வீட்டு வாயு, ஒளித்தொகுப்பில் எளிய சீனிகளை உருவாக்கப் பயன்படும், சுவாசித்தல் மற்றும் நொதித்தலின் போது பிரதான விளைவாகப் பெறப்படும், சேதனப் பொருட்கள் எரியும் போது விளைவாகக் கிடைக்கும். CO அல்லது காபனோரொக்சைட்டு மற்றைய காபன் ஒக்சைட்டாகும்.\nகால்சியம் ஒக்சைட்டு CaO நீறாத சுண்ணாம்பு என அழைக்கப்படும்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7265", "date_download": "2020-11-26T07:12:55Z", "digest": "sha1:ICWKJUHTTQOMLCQIMFWBWSRZOAYB6JT2", "length": 5599, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கையின் பிரதான நிதி நிறுவனமான இலங்கை வங்கிக்கு எ திராக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை வங்கியின் உள்ளக பி ரச்சினை காரணமாக வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைககளுக்கு தடை ஏற்படுவதாக கூறி இலங்கை வங்கி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.\nஇலங்கை வங்கி கடந்த 6 மாதத்தினுள் 6.9 பில்லியன் ரூபாய் இலாபம் பெற்று அரச வங்கி என்ற ரீதியில் அதிக இலாபத்தை பதிவு செய்துள்ளது.அரசாங்கம் செயற்படுத்திய 4 வீத வர்த்தகத்தை மீளவும் கட்டியெழுப்பும் கடன் யோசனை முறையின் கீழ் இலங்கை வங்கியினால் 22 பில்லியன் கடன் வழங்கிய நாட்டின் முதல் வங்கியாகியுள்ளது.\nகொ ரோனா வை ரஸ் தொ ற்று பரவிய காலப்பகுதியில் அரசாங்க கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கை வங்கி முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் இலங்கை வங்கி தொடர்பிலான போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என வங்கி தெரிவித்துள்ளது.\nஇலங்கை வரலாற்றில் பாரியளவு அதிகரித்த கோழி முட்டையின் விலை\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம் – வெளியான ஓடியோ\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2010/12/tamil-christian-song-video-lyrics.html", "date_download": "2020-11-26T06:39:20Z", "digest": "sha1:QK63PKZHEGY4SR6DNGXJQUNRBTSBARE6", "length": 4604, "nlines": 91, "source_domain": "www.bibleuncle.net", "title": "லேசான காரியம் ... -Tamil Christian Song Video & Lyrics", "raw_content": "\nலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]\nபெலன் உள்ளவன் பெலன் அற்றவன்\nபெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்\nயாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது\nலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்\nமண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]\nமண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]\nஉமக்கு அது லேசான காரியம்\nபெலன் உள்ளவன் பெலன் அற்றவன்\nபெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்\nயாராய் ���ருந்தாலும் உதவிகள் செய்வது\nலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்\nஉயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]\nதீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]\nஉமக்கு அது லேசான காரியம்\nபெலன் உள்ளவன் பெலன் அற்றவன்\nபெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்\nயாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது\nலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்\nஇடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]\nஇடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]\nஉமக்கு அது லேசான காரியம்\nபெலன் உள்ளவன் பெலன் அற்றவன்\nபெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்\nயாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது\nலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்\nஎன் இயேசுவுக்கு லேசான காரியம் [2]\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/155127?ref=archive-feed", "date_download": "2020-11-26T07:39:58Z", "digest": "sha1:74SWKPCKU7PWM54DINTJ45KUKLO26YAN", "length": 6842, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த ஸ்ருதிஹாசனுக்கு என்ன தான் ஆச்சு- லேட்டஸ்ட் அப்டேட் இது தான் - Cineulagam", "raw_content": "\nகுக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த பிரபலம்- எல்லோருக்கும் பிடித்தவர் தான்\nவிஜய்யின் மாஸ்டரில் நடித்தால் கூட இந்த ரீச் கிடைக்காது- தளபதி படத்தில் நடிக்க மறுத்த தொலைக்காட்சி பிரபலம்\nவெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nஇப்போது உள்ள ஆரி ஸ்மார்ட் தான், ஆனால் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க- வைரலாகும் புகைப்படம்\nபடுமோசமான உடையில் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா, அதிர்ச்சியான ரசிகர்கள்..\nஇணையத்தில் லீக்கான நடிகர் விஜய்யின் unseen புகைப்படம் மகன் சஞ்சய் தான் எடுத்தாரா மகன் சஞ்சய் தான் எடுத்தாரா\nநான் செத்ததுக்கு பிறகு அது உயிரோடு இருந்தால் கமல் ஹாசனின் அதிரடி பேச்சு\nநிவர் புயலுக்கு வடிவேலு மீம் வைரலாகும் மீம்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர���கள் தானா\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஇந்த ஸ்ருதிஹாசனுக்கு என்ன தான் ஆச்சு- லேட்டஸ்ட் அப்டேட் இது தான்\nஸ்ருதிஹாசன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வந்த நாயகி. இவர் தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இருந்தார்.\nதற்போது இவர் என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, படவிழாக்களில் கூட இவர் தலை காட்டுவது இல்லை.\nஸ்ருதி படத்தில் நடிக்கின்றாரா அல்லது தன் காதலரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாரா என்று பல கேள்விகள் உலா வருகின்றது.\nதற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி ஸ்ருதி திருமணம் எல்லாம் செய்துக்கொள்ளவில்லை, விரைவில் தொடங்கவிருக்கும் ரவிதேஜா படமொன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தெரிகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614972", "date_download": "2020-11-26T08:08:31Z", "digest": "sha1:FDGX3D44OTC5JZOZHUONRH4SRWUGNQDL", "length": 18020, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இளநிலை உதவியாளர் பணி: 17, 18ல் இணையவழி கலந்தாய்வு| Dinamalar", "raw_content": "\n: டுவிட்டரில் ... 1\nநிவர் புயல்: கடலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை\nபுயலால் நிறுத்தப்பட்ட பேருந்து, மெட்ரோ சேவைகள் ... 2\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவி: அமித்ஷா உறுதி 5\nஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் ... 5\nபுயல் பாதிப்பு: து.முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், ... 4\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 86.79 லட்சமாக உயர்வு\nதமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை\nகருணாநிதிக்கு இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ... 23\nஇளநிலை உதவியாளர் பணி: 17, 18ல் இணையவழி கலந்தாய்வு\nசேலம்: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 17, 18ல் இணையவழி கலந்தாய்வு நடக்�� உள்ளது.இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு, இணையவழி கலந்தாய்வு, சேலத்தில், செப்., 17(நாளை), 18ல் நடக்க உள்ளது. நான்கு ரோடு, சிறுமலர் அரசு உதவிபெறும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 17, 18ல் இணையவழி கலந்தாய்வு நடக்க உள்ளது.\nஇதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு, இணையவழி கலந்தாய்வு, சேலத்தில், செப்., 17(நாளை), 18ல் நடக்க உள்ளது. நான்கு ரோடு, சிறுமலர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 மணி முதல் கலந்தாய்வு நடக்கும். 17ல், தேர்வாணைய பட்டியல் வரிசை எண், 1ல் இருந்து, 330 வரையும், 18ல், 331 முதல், 644 வரையும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வாகி, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர், உரிய அசல் ஆவணங்கள், ஜாதி சான்றிதழ், மருத்துவ உடற்தகுதி சான்றுடன் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏரிக்கரையில் ரூ.1.50 கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி\nகரபுரநாதர் கோவிலில் நாளை தர்ப்பணம் ரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரிக்கரையில் ரூ.1.50 கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி\nகரபுரநாதர் கோவிலில் நாளை தர்ப்பணம் ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post.html", "date_download": "2020-11-26T06:30:44Z", "digest": "sha1:66ZD4QK2PFVA22ITJEDEVUKT5CTUBPDH", "length": 5415, "nlines": 47, "source_domain": "www.flashnews.lk", "title": "முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்! - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nமுன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்\nWeb Administrator September 01, 2020 உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள்,\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nகட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய, அண்மையில் திரு.ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகாரபீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/90-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-11-26T07:24:05Z", "digest": "sha1:26YXKZYUPIXNUNPIECA7RX6SSBDTM25I", "length": 8854, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "90 வாக்குகள் பெற்று இரோன் சர்மிளா படுதோல்வி!!: மணிப்பூரில் அதிர்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n90 வாக்குகள் பெற்று இரோன் சர்மிளா படுதோல்வி\n90 வாக்குகள் பெற்று இரோன் சர்மிளா படுதோல்வி\nதவுபால்: ஆயுதப்படை சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோன் சர்மிளா. மணிப்பூரை சேர்ந்த இவர்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்\n‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/contractor-murder-for-illegal-man-with-beer-poison-in-vanniyampadi-13444", "date_download": "2020-11-26T06:30:52Z", "digest": "sha1:ADTM6OABD6KWV2O7HNMTCUZTF7KZOABB", "length": 9252, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கான்ட்ராக்டர் மனைவியுடன் தகாத உறவு! கட்டிட தொழிலாளி குடித்த பீரில் விஷம்! வேலூரை அதிர வைத்த கொலை! பரபரப்பு பின்னணி! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nகான்ட்ராக்டர் மனைவியுடன் தகாத உறவு கட்டிட தொழிலாளி குடித்த பீரில் விஷம் கட்டிட தொழிலாளி குடித்த பீரில் விஷம் வேலூரை அதிர வைத்த கொலை வேலூரை அதிர வைத்த கொலை\nகட்டிட ஒப்பந்ததாரரிடம் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த தொழிலாளியை மதுபானத்தில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் வேலூர் மாவட்டடத்தில் அரங்கேறி உள்ளது.\nவாணியம்பாடியில் கட்டிட ஒப்பந்ததாரராக இருப்பவர் கனகராஜ். இவரிடம் சத்யராஜ், விஜய்குமார், அஜித்குமார் கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் கனகராஜின் மனைவிக்கும் தொழிலாளி சத்யராஜுக்கும் தவறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட ஜனகராஜ் தன்னுடைய மனைவியை கண்டித்தது மட்டுமின்றி எப்படியாவது சத்யராஜை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தன்னிடம் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சத்யராஜை கொலை செய்து விட மூன்று பேரும் முடிவெடுத்துள்ளனர்.\nபின்னர் மதுபானம் அருந்தலாம் வா என சத்தியராஜை அழைத்து வந்து அவருக்கு பீரில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த சத்யராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.\nபின்னர் பின்னர் அவரது உடலை குப்பம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வீசியிருக்கின்றனர். ஒரு வாரம் கடந்த நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் வனப்பகுதியில் இருந்தை கண்ட போலீசார் அது கட்டிடத் தொழிலாளி சத்யராஜ் என்பதை உறுதி செய்தனர்.\nபின்னர் மேற்கொண்ட விசாரணையில் அனைத்து விவரங்களும் தெரியவர, ஒப்பந்ததாரர் கனகராஜ் அவரிடம் வேலை பார்த்த விஜயகுமார், அஜித்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavieremmanuel.org/2012/12/04/word-endings-in-the-south-indian-and-jaffna-spoken-dialects-of-tamil/", "date_download": "2020-11-26T07:07:18Z", "digest": "sha1:ZIBRJL3HL4LJO4EHRHZ65ODEG2F2E467", "length": 15011, "nlines": 143, "source_domain": "xavieremmanuel.org", "title": "Word Endings in the South Indian and Jaffna spoken dialects of Tamil | Xavieremmanuel.org", "raw_content": "\nசு. சுசீந்திரராசா (1999): ‘தமிழ் மொழியியற் சிந்தநைகள்’.\n31/45 இராணி அண்ணாநகர் சென்னை 600078.\nஇன்று இந்திய நாட்டுப் பேச்சுத் தமிழில் ஏந்தச் சொல்லும் மெய்யொலியில் முடிவதில்லை. இவ்வியல்பு இந்தியத் தமிழ்க் கிளைமொழிகள் அனைத்திற்கும் பொதுவாகக் காணப்படுகின்றது. ஆயின் யாழ்பாணத்துப் பேச்சுத் தமிழில் தடையொலிகள் தவிர்ந்த ஏனைய மெய்யொலிகள் பலவற்றில் முடிவடைகின்ற சொற்கள் பல. யாழ்பாணத் தமிழில் – ம் என்ற மெய்யொலியில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஈற்று – ம் கெட்டு, முன்னினின்ற உயிர் மூக்கினச்சாயல் உடயதாக வழங்குகின்றன. யாழ்பாணத் தமிழில் யகரவொற்றில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் இகரம் பெற்று முடிகின்றன. மேலும் யாழ்பாணத் தமிழில் ஏனைய மெய்யொலிகளில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஓர் ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றதுன. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\nயாழ்பாணத் தமிழ் இந்தியத் தமிழ்\nமரம், பாய், கண், வாத்தியார் ஆகிய பெயர் சொர்கள் இலக்கிய வளக்கிலும் ஈற்றில் உகரம் பெறுவதில்லை. இலக்கியத்தில் ‘சொல்லு’ முதலிய சில சொற்கள் உள. எனினும், இங்கு இலக்கியத்தோடு யாழ்பாணத்தமிழ் நெருங்கி இருப்பதை காண்கிறோம்.\nஆயின், ஈற்றில் உகரம் பெறாது மெய்யொலியில் முடியுக்கூடிய பெயர் சொற்கள் சில யாழ்பாணத்துப் பேச்சுத் தமிழிலும் உகரம் பெற்று முடிவதை காணலாம். முள் என்பது யாழ்பாணத்துப் பேச்சுத் தமிழில் முள்ளு என ஆகியுள்ளது. இது பேச்சிலும் முள் என நிற்கலாம். முள் என்ற சொல்லையை பலர் இலக்கிய வளக்கிலே கையாள்கின்றார்கள். இதுவே பழைய வடிவவும் ஆகும்.\nமரம், பாய், கண், பால், வாத்தியார் போன்ற யாழ்பாணத்து வளக்கை நோக்கும்போது ‘முள்ளு’ என்பதும் ‘முள்’ நமது பேச்சில் வளங்கியிருக்க வேண்டும் அல்லவா ஆயின், இங்கு ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் ஒரு நெறிப்பட்டதாகவே காணப்படுகின்றது. இந்நெறியைக் கண்டு கூறுவதே இக்கட்டுரையின் முடிபாகும்.\nயாழ்பாணத் தமிழில் மெய்யிலே முடிவடைந்திருக்க வேண்டிய சொற்கள் சில இன்று ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றன. அச்சொற்கள் சிலவற்றைக் கூறுவோம்:\nஏனையவற்றை நமது அன்றாட பேச்சுவளக்கில் காண்க.\n(C)VsC1 என்ற வடிவத்தையுடைய ஓரசைச்சொற்களில் C1 – ல் ஆகவோ –ள் ஆகவோ இருக்குமாயின், ஈற்றில் ஒலித்துணையாக உகரம் தோன்றியுள்ளது. உகரம் தோன்றவே (C)VsC1 C1u என்ற வடிவம் அமைகிறது. (C) என்பது ஏதேனும் மெய்; சொல்லில் வரலாம் – வராது விடலாநம். Vs என்பது ஏதேனும் குற்றுயிர்.\nயாழ்பாணத் தமிழில் பிற வடிவத்தை உடைய சொற்களில் உகரம் பெறும் இம்மாற்றம் இல்லை. எடுத்துக்காட்டு:\nதமிழில் வல்லின மெய்கள் ஈறாக வரும்பொது குற்றியலுகரம் ஒலிக்கப்படும். இம்முறை பண்டு தொட்டு இருந்து வருகின்றது.\n‘ நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈறும் குற்றிய லுகரம்\nமேலும், தெலுங்கு மொழியில் ஒவ்வொரு சொல்லும் உயிர் ஈறாகவே முடிவடைகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தகும்.\nவாத்தியார் va:t:ia:r Teacher வாத்தியாரு va:t:ia:ru\nவில் vil Bow வில்லு vil:u\nகொள் koɭ Get கொள்ளு koɭ:u\n‘ நெட்டெழுத் திம்��ரும் தொடர்மொழி ஈறும் குற்றிய லுகரம்\nவல்லாறூ ஈந்தே’ (எழு 36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/04/20182019.html", "date_download": "2020-11-26T06:05:11Z", "digest": "sha1:TSC5VI3IYM5HEGJ5II4QJO37YRGEUXO4", "length": 8192, "nlines": 89, "source_domain": "www.alimamslsf.com", "title": "2018/2019 புதிய கல்வியாண்டிற்கான நிர்வாக தெரிவு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n2018/2019 புதிய கல்வியாண்டிற்கான நிர்வாக தெரிவு\n- வஸீம் ஹூஸைன் -\nஎமது பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் இறுதிக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த சனிக்கிழமை (21) அன்று மாணவர் விடுதியில் இடம் பெற்றது.\nஒன்றியத்தின் தலைவர் நயீமுல்லாஹ் தப்லிஹி (PhD Reading) தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தன்னோடு உதவியாய் இருந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து புதிய நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.\nதொடர்ந்து செயலாளர் ஸாஜிதீன் ஸஹ்வி அவர்களால் சென்ற மன்ற அறிக்கையோடு அவரது செயலாளர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களை மின்னி மறையச் செய்தார். அத்தோடு தனக்கு பக்கபலமாய் உதவியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.\nபொருளாளர் ஹூஸ்னி முபாரக் கபூரியினால் சென்ற ஆண்டிற்கான கணக்கரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கடன் திட்ட பொருப்பாளர் அவ்ன் நுரியினால் கடன் திட்ட அறிக்கை மன்றத்தில் ஒப்பிவிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் புதிய நிர்வாகத்திற்கான தெரிவு நடைபெற்றது. அதன் பிரகாரம்\nதலைவர் - ரிஸ்மி ஜூனைத் அப்பாஸி (PhD Reading)\nசெயலாளர் - முஹம்மத் ஸரூக் நூரி\nஉப தலைவர் - ரிஸ்வான் இஸ்மாயில் ஹாமி\nபொருளாளர் - ரஸ்லான் ஷஹாப்தீன் நூரி\nகடன் திட்ட பொறுப்பாளர் - ஹூஸ்னி முபாரக் கபூரி\nஆகியோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்.\nபின்னர் புதிய தலைவர் அவர்களால் அடுத்த ஆண்டிற்கான செயற்திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு கூட்டம் முடிவு பெற்றது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/03/blog-post_03.html", "date_download": "2020-11-26T07:03:24Z", "digest": "sha1:YHABLLAQW2WIOKHC3MRMCBOXLAM7C6V2", "length": 6089, "nlines": 126, "source_domain": "www.rasikai.com", "title": "அமாவாசை இரவுகளில் - Gowri Ananthan", "raw_content": "\nஅரைவட்ட மதில் வெளியே நீர்நிலை\nஅல்லி துடிக்கின்றது நிலவொளி காண\nஅதனிடம் சென்று உரைப்பவர் எவரோ\nஇன்று மட்டும் ஏன் மறந்தாரோ\nமலர்ந்த கடன் நீரினில் அழுகிடவோயிலை\nநாளை பூஞ்சோலையில் சென்று மலர\nஇன்று பாலைவனத்தில் நின்று தவம்\nஅங்கும் வரவிருப்பது இந்த நிலவுதானே\nசென்று மலர்வதும் இதே அல்லிதானே\nஅமாவசை இரவுகள் அங்கு வராதென்று\nவிண்ணில் எறிந்த அபிராமியின் காதணிகூட\nவருமா அந்த நிலவு மீண்டும்\nTags : இயற்கை, கவிதைகள், நிலவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nகாதல் முதல் கடவுள் வரை\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23272", "date_download": "2020-11-26T06:46:58Z", "digest": "sha1:RWLPXE33RZY5XE3ZMZ3ARMABLVAA5VIR", "length": 11370, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கமல் பற்றி வதந்தி பரப்புவதா? – ராஜ்கமல் நிறுவனம் காட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகமல் பற்றி வதந்தி பரப்புவதா – ராஜ்கமல் நிறுவனம் காட்டம்\n/உத்தம வில்லன்கமல்ஞானவேல் ராஜாபத்து கோடிலிங்குசாமி\nகமல் பற்றி வதந்தி பரப்புவதா – ராஜ்கமல் நிறுவனம் காட்டம்\n2015 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில��� கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘உத்தம வில்லன்’.\nஇயக்குநர் லிங்குசாமி வழங்க முதல் பிரதி அடிப்படையில் கமலே தயாரித்தார். இந்தப் பட வெளியீட்டின்போது நிதி பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்.\nஅப்போது நடந்த பேச்சுவார்த்தையில், லிங்குசாமிக்கு உதவ முன்வந்தார் கமல். அதில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் கமல் வாங்கியிருப்பதாகவும், அது குறித்து இப்போது வரை எந்தவொரு பதிலுமே கூறவில்லை என்று புகார் அளித்துள்ளார் ஞானவேல்ராஜா.\nஇந்தப் புகார் தொடர்பாகக் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,\nஉத்தம வில்லன்’ திரைப்படம் வெளியான நேரத்தில் ஞானவேல்ராஜா, கமலுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாகப் பரப்பப்படும் வதந்திகளை ராஜ்கமல் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான இவ்வதந்திகளைச் சொந்த காரணங்களுக்காகச் சிலர் பரப்புகின்றனர்.\nஞானவேல்ராஜா கமலுக்குப் பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சதீஷ்குமார் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.\nதிருப்பதி பிரதர்ஸ் மீடியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கமல் தேதிகள் தொடர்பாக எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 2015-ல் அனுப்பிய கடிதம் தொடர்பாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\n2015 மே மாதத்தில் திருப்பதி பிரதர்ஸ் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்வதற்காக கமல் தேதிகளை ராஜ்கமல் நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் அது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இன்று வரை எங்கள் நிறுவனத்தை மேலும் தொடர்பு கொள்ளவில்லை.\nராஜ்கமல் பிலிம்ஸுக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் மட்டுமே ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸிடம் ஒப்படைத்துவிட்டது.,\nஞானவேல்ராஜாவுக்கும் கமலுக்கும் தனிப்பட்ட வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, படத்தை வெளியிடும் பொருட்டு ஞானவேல்ராஜா, கமலுக்குப் பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.\nகமலின் மதிப்பைக் கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. கமலின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள ராஜ்கமல் நிறுவனம் தயாராகி வருகிறது\nTags:உத்தம வில்லன்கமல்ஞானவேல் ராஜாபத்து கோடிலிங்குசாமி\nநடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு\nமாட்டுவண்டியில் வந்த நாம் தமிழர் வேட்பாளர் – ஓர் அறிமுகம்\nஇந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் – கமல் எதிர்ப்பு\nவெறுப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் ரஜினி நச்சுக் கொள்கையை ஆதரிக்கும் கமல்\nகமல் ரஜினி குறித்து விஜயகாந்த் மனைவி கருத்து\nநிவர் புயல் – சென்னை கடலூர் புதுச்சேரி பாதிப்பு நிலவரங்கள்\nதலைவர் பிறந்தநாள் தமிழர்களின் புனிதத் திருநாள் = சீமான் பெருமிதம்\nநிவர் புயல் பாதிப்பு – 13 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு\nநவம்பர் 25,26 – நிவர் புயலின் பயணமும் பாதையும்\n – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nநிவர் புயல் – சீமான் சொல்லும் 28 முன்னெச்சரிக்கைகள்\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/asparagusmentosus/", "date_download": "2020-11-26T06:55:29Z", "digest": "sha1:5LEWPXK2Y3QWLNNGQC5Y4H6ADUQXPRD2", "length": 9045, "nlines": 94, "source_domain": "organics.trust.co.in", "title": "நீர் விட்டான் கிழங்கு ( Asparagusmentosus ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nநீர் விட்டான் கிழங்கு ( Asparagusmentosus )\nநீர் விட்டான் கிழங்கு ( Asparagusmentosus )\nநீர் விட்டான் கிழங்கு ( Asparagusmentosus )\nதண்ணீர்விட்டான் கிழங்கு – மருத்துவ பயன்கள்.\nதண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் ��ுரப்பை அதிகரிக்கும், இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.\nமுழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கொடி வகையைச் சார்ந்தது. மலர்கள், வெண்மையானவை, சிறியவை, தொகுப்பானவை. காய்கள் பச்சையானவை, கனிகள் சிவப்பு நிறமானவை.\nவிதைகள் கருப்பானவை. வேர்க்கிழங்குகள் சதைப்பற்றும், நீர்த்தன்மையும் அதிகமாகக் கொண்டவை. பெரும்பாலும் இயற்கையாக, காடுகள், பாழ்நிலங்களில் வளர்பவை.\nஇதன் மருத்துவ உபயோகங்களுக்காக தற்போது பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது.\nவேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nஅழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.\nஉடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.\nஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.\nமாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.\nகால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.\nதண்ணீர்விட்டான் கிழங்கு பானம் : பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்��ும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/chithi-2-also-have-some-logic-loopholes-068060.html", "date_download": "2020-11-26T06:22:55Z", "digest": "sha1:S7UGXV46YYRMUXFABNXRAJM43J2MXSPP", "length": 19881, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Chithi 2 Serial: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி சித்தி..! | chithi 2 also have some logic loopholes - Tamil Filmibeat", "raw_content": "\n10 min ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n22 min ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \n16 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n17 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\nNews வடசென்னையில் பல்வேறு வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nSports ரெண்டு பேரும் சேர்ந்து வானத்தில் ஒருநாள் கால்பந்து விளையாடுவோம்... பீலே உருக்கம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nChithi 2 Serial: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி சித்தி..\nசென்னை: சீரியல்களில் லாஜிக் பார்க்காமல் எப்படி இருக்க முடியும் நீங்கதான் பூதக் கண்ணாடி வச்சு, இதுதான் நிஜம், இதுதான் எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுன்னு புட்டு புட்டு வைக்கறீங்க. சரின்னு மக்களும் ஏத்துக்கிட்டு பார்க்கறாங்க. ஆனால், நீங்கள் லாஜிக் பார்க்காதீங்கன்னு சொல்ற மாதிரி, அடிக்கடி கண்டுக்காத காட்சிகள் வச்சால் எப்படி கேட்காமல் இருக்க முடியும்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் கதைக்காக என்று நிறைய காட்சிகளை இடைச் செருகலாக்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இடம் பார்க்க போகும் காட்சியே ஒரு இடைச் செருகல்தான். இடத்தை போகும் வழியில் பார்த்துட்டு போகலாம்னு சொல்லிட்டு போறாங்க.\nஅங்கே பார்த்தால் சொல்லாமல் கொள்ளாமல் வெண்பா வந்து நிக்கறா. ஷூட்டிங் ஸ்பாட் கூட மாத்திக்கலை...அதே லொக்கேஷன்..வீட்டு மனையைப் பார்க்கறாங்க. ஆனால், ரொம்ப தூரம் போயி இடத்தைப் பார்க்கணும்னு போறாங்க.இது முதல் இரண்டு எபிசோடுகளில் நடந்தது. அப்பவே... சின்ன சின்ன காட்சிகளை ஷூட் செய்து, எபிசோடில் செருகி இருப்பது போல தோன்றியது.\nபத்திரிகைகளில் எதாவது தவறு நடந்தாலே அடுத்த இதழில் உடனடியாக மறுப்பு தெரிவித்துவிடலாம் என்கிற காலம், இன்டர்நெட் இல்லாத காலங்களிலேயே உண்டு. ஒரு சமூக ஊடகத்தில் நந்தினியின் வீடியோவை வெளியிட்டு விடுகிறாள் வெண்பா. பின்னர் பெண் பார்க்க போனால், அவள்தான் வெண்பாவின் அண்ணன் அன்பு விரும்பிய பெண் என்று தெரிகிறது. அதுவும் நல்ல பெண், தாங்கள் நினைத்தது போல குடிகாரி இல்லை என்றும் தெரிகிறது. இதில் இன்னொரு லாஜிக் மீறல் என்ன தெரியுமா வீட்டில் அண்ணன் ஒருத்தன் இருக்கும்போது அப்பாவுக்கு இவள் ஏன் சரக்கு வாங்க போகணும்\nSenthoorappoove Serial: செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... ரஞ்சித் பூ கிடைச்சுதா\nஎன்னதான் ஒரு பெண் டாஸ்மாக்கில் போயி சரக்கு வாங்கட்டுமே.. அதை இன்னொரு பெண் எப்படி வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிடுவாள் அதிருக்கட்டும், பின்னர் நந்தினி நல்ல பெண் என்று தெரிந்தபிறகு, வீடியோவை பதிவிட்ட வெண்பாவே, இது தவறாக வெளியிடப்பட்ட வீடியோ என்று தெரிவித்து, மன்னிப்பு கேட்கவோ, மறுப்பது தெரிவிக்கவோ வழிகள் இருக்கின்றன. அதை நீக்கிவிட்டாலும் யாருக்கும் தெரியாமல் போய்விடுமே..இதுதான் கதையில் நந்தினி வில்லியாக மாற முக்கிய அம்சம் எனும்போது கொஞ்சம் லாஜிக் பார்க்காமல் விட்டுவிடலாம்.\nஅன்பு கல்யாணத்தை பார்க்க கூடாது என்று கட்டளை இடுகிறாள் நந்தினி. சாரதாவும் தாலி கட்டுவதை ஒரு ஓரமாக நின்னு பார்த்துடறேன்னு நந்தினிகிட்டே கெஞ்சறாங்க. நீங்க ஒண்ணும் அம்மா இல்லையே சித்திதானே என்று கேட்கிறாள் நந்தினி. பிள்ளைகள் சிறுவர்களாக இருந்து அவர்களை சித்தி கொடுமைப்படுத்தினால் சித்திதானே என்று இளக்காரமாக பேசலாம். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட பின்னரும், நீங்க சித்திதானே என்று கேட்���ுக்கொண்டே இருந்தால் என்னவோ ஒட்டவில்லை. வேண்டும் என்றே காட்சிக்காக திணிப்பது போல்தான் இருக்கிறது.\nசித்தி 2 சீரியலில் சித்திதானே என்று வரும் மருமகள் இளக்காரமாக பேச இன்னும் யோசித்து அதை காட்சியாக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. சித்தி என்கிற ஒரே வார்த்தையை வச்சு, சித்திதானே என்று நந்தினி இளக்காரமாக பேசும் காட்சிக்கு சித்தி 2 சீரியல் குழு மெனக்கெடவில்லை. இப்படி நிறைய காட்சிகள் அதிகம் மெனக்கெடல் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.ஒரு எபிசோடில் எப்படியும் இரு சீன்களுக்கு லாஜிக் பார்க்காமல் இருந்தால்தான் சித்தி 2 சீரியலை கண்டுகளிக்க முடியும்.\nChithi 2 Serial: வெண்பா வீடியோ விட்டுட்டா.. அவ மேல கோபம் வரலை.. சித்தி மீது ஏன்\nchithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்\nஅழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nபுது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு..சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. போட்டி போடும் தொலைக்காட்சிகள்\nமிகவும் அழகான நாடு இத்தாலி.. அதுக்கா இந்த நிலை.. தொகுப்பாளர் தியா வேதனை \nரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே காரியத்தை விஜய்க்கு செய்த சன் டிவி.. ஏமாந்து போன ஃபேன்ஸ்\nஉலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவிதான்.. காண்டான ஃபேன்ஸ்\nகாந்த கண்ணழகி இந்தா இங்கே பூசு... ஆஹா.. கவுண்டரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு\nபிசினஸ் ஸ்டார்ட்.. சூரரைப் போற்று சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. எல்லாம் அதுக்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகிட்னி பிரச்சனை.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல டிவி நடிகர் பரிதாப மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சே���்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2020-11-26T06:12:19Z", "digest": "sha1:XKOEOFQAFT5SOF2ONDDA2PWDYCNRT5WU", "length": 6175, "nlines": 59, "source_domain": "tamilkilavan.com", "title": "ஒருதடவை இதை பாருங்கள் உலகில் இப்படியான விசித்திரமான மனிதர்களும் வாழ்கின்றார்கள்.\"விசித்திரமாக வாழும் மனிதர்கள்\" - TamilKilavan", "raw_content": "\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடாதீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டாய் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n நாள்பட்ட புண் ஆறாமல் இருக்கின்றதா… இந்த ஒரே ஒரு மூலிகை போதும்\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம் இந்த அழகு குட்டி என்ன செய்றாங்கனு பாருங்கள்…\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்\nஒவ்வொருவருக்கும் பயனுள்ள தகவல் வெள்ளை முடி கருமையாக மாற மிகச் சிறந்த இயற்கை எண்ணெய்..\nஒருதடவை இதை பாருங்கள் உலகில் இப்படியான விசித்திரமான மனிதர்களும் வாழ்கின்றார்கள்.”விசித்திரமாக வாழும் மனிதர்கள்”\nஒருதடவை இதை பாருங்கள் உலகில் இப்படியான விசித்திரமான மனிதர்களும் வாழ்கின்றார்கள்\nPrevious வாயு தொல்லையால் அவதியா இதோ தீர்வு 2 பொருள் போதும் இனி ஆயுசுக்கும் வாயு தொல்லை வராது.\nNext இதுவரை நீங்கள் பாத்திராத உலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்.\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம் இந்த அழகு குட்டி என்ன செய்றாங்கனு பாருங்கள்…\nஇதுவரை நீங்கள் பாத்திராத உலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்.\nஅடேங்கப்பா எப்படியெல்லம் பித்தலாட்டம் பண்ணி ஏமாத்துறாங்கையா கிட்னி கல் எடுத்தல் ரகசியம் வெளியானது (வீடியோ)\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே miss பண்ணிடா���ீங்க அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n“அட எழிமையான முறையில் மிட்டாய் ரெடி” இட்லி மாவு இருந்தால் பள்ளி பருவ கால தேன் மிட்டாய் செய்துபாருங்க ஜூஸியாக இருக்கும்.\n1 பாக்கெட் சேமியா 3 முட்டை இருந்தா போதும் புதுசா ஒரு டிபன் ரெடி.\nஇந்த இலையின் ரகசியம் தெரிந்தால் விட்டுவிடமாட்டீங்க இந்த கொடி உங்கள் வீட்டு அருகில் உள்ளதா\nமுடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/54-magnitude-earthquake-jolts-kathmandu-early-in-the/", "date_download": "2020-11-26T06:16:37Z", "digest": "sha1:6RLN6AOQUG6ONMODSBEPMMVY53XTBJ5X", "length": 9178, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்\nஅருள் September 16, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 2 Views\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்\nநேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவாகி உள்ளது.\nஇத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (புதன்கிழமை) சுமார் 05.04 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் ��ற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு\nTags Kathmandu recorded a magnitude 5.4 earthquake The capital of Nepal காத்மாண்டு திடீர் நிலநடுக்கம் நிலநடுக்கம் நேபாள தலைநகர் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு\nPrevious உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு\nNext சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை\nToday rasi palan – 26.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது\nதலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை\nToday rasi palan – 25.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-26T08:19:52Z", "digest": "sha1:DT2THQOULMFGB4PRBU6TRFZPSZRZRQYH", "length": 7439, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்னீசு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியம் ( கோர்ன்வால்)\nகோர்னிசு மொழி (ஆங்கிலம்:Cornish Language) என்பது கோர்ன்வாலில் பேசப்பட்ட ஒரு மொழி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் ஒரு சிறு பகுதியில் பேசப்படும் பழமை வாய்ந்த ஒரு மொழியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2013, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-26T07:48:17Z", "digest": "sha1:ZKFFQSGF4KT2X53QWEZJRQPJB4GBD57D", "length": 11394, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மக்கள் நலக்கூட்டணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பை���ா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக கூட்டணி ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற மக்கள் கூட்டணி: மு.க.ஸ்டாலின்\nசென்னை: திமுக கூட்டணியானது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற மக்கள் கூட்டணி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை : காவிரி விவகாரத்தில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்ல என்று மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகளான மதிமுக,…\nஇடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது….\nமநகூ கட்சிகள் சில திமுக கூட்டணிக்கு வரும்: ப.சிதம்பரம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்”…\nமக்கள் நலக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – முத்தரசன் பேட்டி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமக்கள் நலக் கூட்டணிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று…\nநெட்டிசன்: மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்தால் தீமையே விளையும்\nவிஜயகாந்த் கட்சிக்கு தற்பொதைய வாக்கு வங்கி 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் ஒரு…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப��பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nநிவர் புயல் ஓய்ந்த நிலையில் கடலூரை மீண்டும் மிரட்ட வருகிறது புதிய புயல்…\nஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே\nஆதியின் ‘கிளாப்’ பட படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7035.html", "date_download": "2020-11-26T06:29:44Z", "digest": "sha1:VOJABDS7FGN6B6J6GBHO2DLR3P6AWBWN", "length": 4396, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பஞ்ச் டயலாக் வேண்டாம்! கார்த்தி போட்ட கண்டிசன்!!", "raw_content": "\nசகுனி படத்தில் அரசியல் கதையில் நடித்திருந்தார் கார்த்தி. ஆனால் அப்படம் தோல்வியடைந்ததாடு, அவரது மார்க்கெட்டையும் சரித்துப் போட்டது..அதனால், அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் பிரியாணியும் வெற்றியை கொடுக்காததால் இப்போது மீண்டும் ஒரு அரசியல் கதையில் நடிக்கிறார் கார்த்தி. அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் அப்படத்தில் சுவரில் விளம்பரங்களை எழுதும் ஓவியர் கதாபாத்தித்தில் நடிக்கிறாராம் கார்த்தி.\nஅப்படி அவர் தேர்தல் நேரத்தில் எழுதும் விளம்பரங்களால் ஒரு பிரச்னை வெடிக்கிறதாம். அதையடுத்து, அடிதடியில் இறங்கும் கார்த்தியை அந்த பிரச்னையே அரசியல்வாதிகளுடன் மோதலை ஏற்படுத்தி விடுகிறதாம்.\nஆக, இந்த படமும் சகுனி போன்று அரசியலை தழுவித்தான் உருவாகிறதாம். அதேசமயம் அரசியல் படத்தில் நாட்டு நடப்புகளை சுட��டிக்காட்டி அரசியல் கட்சிகளை, பஞ்ச் டயலாக் கொண்டு சாடினால் வம்பாகி விடுகிறது என்பதால், அதிரடியான வசனங்களுக்கு கார்த்தியே கத்திரி போட்டு பேசியுள்ளாராம்.\nதலைவா படத்தில் நடித்த விஜய்க்கே அந்த கதியென்றால் நமக்கெல்லாம் எந்த கதியோ என்று நடிகருக்குள் ஏற்பட்ட பீதிதான் இதற்கு காரணமாம். ஆக, அதிக காரத்துடன் கதை பண்ணிய ரஞ்சித், இப்போது தனது கார மிளகாய் கதையை குடை மிளகாய் போன்று படமாக்கிக்கொண்டிருக்கிறாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33404?page=3", "date_download": "2020-11-26T07:09:15Z", "digest": "sha1:73XITDXVCRFUBX6W23FTWBGEHGNJPB5D", "length": 9391, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்ப சந்தேகம்... | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...\nThanks raji. நா பிளட் டெஸ்ட் எடுத்துட்டு சொல்ரப்பா. எல்லா\nFriends சும் எனக்காக ப்ரே பன்னுங்க Good news ஆ இருக்கனும்னு.\nரிசல்ட் என்னவா இருக்கனும் பயமா இருக்கு பா. 5 year கழிச்சு இதான்\nபர்ஸ்டு பேபி .ப்ரே பன்னுங்க Friends ...\nசரி நீங்க test பண்ணிட்டு சொல்லுங்க.கண்டிப்பா pray பண்றேன்.\nமுதல்ல‌ தைரியமா டெஸ்ட் பண்ணிட்டு வாங்க‌ பா. எல்லாம் நல்ல‌ செய்தியாக‌ தான் இருக்கும்.. உங்களுக்காக‌ நானும் ப்ரே பண்ணிக்கிறேன்..\nHi raji. Blood test எடுத்துட்டு நா சொல்ரப்பா. 5 years\nகழிச்சு இதான் First. Baby. ரிசல்ட் என்னவா இருக்கும்னு பயமா இருக்கு\nஎல்லா Friends.சும் எனக்காக ப்ரே பன்னுங்க பா Good news ஆ இருக்கனும்னு.\nமுதலே நீங்கள் பயப்பிடாம போயிட்டு வாங்க எல்லாம் நல்ல நியூஸ் தான் இருக்கும் உங்களுக்காக கண்டிப்பாக நங்கள் ப்ரே பண்ணுறோமா\nநீங்க கவலை படாமா போய்ட்டு வாங்க. உங்களுக்கு ரெகுலர் ப்ரீயடா.\nஇல்லப்பா ர்ரெகுளர் பிரியட் பா .\nஅப்போ நீங்க டெஸ்ட் பண்றதுதான் பெஸ்ட்.நீங்க டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க.\nபிரேமா, உங்களுக்கு 65 days ல தான் பாஸிடிவ் கிடைச்சுதா\nநீங்க hospital போனீங்களா கர்பார்மா\nஎன் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sridevi-will-not-participate-in-the-funera", "date_download": "2020-11-26T07:54:32Z", "digest": "sha1:G2AA2UHEDNLNGDMHBR546YVGGWPN2X6Z", "length": 9586, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மும்பை செல்வது இதற்காகத்தான்...! ஸ்ரீதேவி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்... - கமல்", "raw_content": "\n ஸ்ரீதேவி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்... - கமல்\nஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே மும்பை செல்வதாகவும் இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் எனவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.\nதன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிந்தார்.\nஅப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்.\nஅதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கமல் புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே மும்பை செல்வதாகவும் இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்தார்.\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்ச��மி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\nதிமுக இனி ஆட்சிக்கு வரமுடியாது.. ஸ்டாலினால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்.\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் காங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-strengthens-its-harbour-at-gwadar-in-pak-amid-standoff.html", "date_download": "2020-11-26T06:33:51Z", "digest": "sha1:OZMOWB6NC6SXMRPBZCN5SWT57GUMJXBW", "length": 15241, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China strengthens its harbour at Gwadar in pak amid standoff | World News", "raw_content": "\n\"சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா\".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு\".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஇந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே, கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்துகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.\nபாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனாவால் புதிய கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. சீனா அதன் கடற்படையை வலுப்படுத்தி பயன்படுத்துவதற்காக அந்த பகுதியை மேலும் மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, குவாடர் துறைமுகத்தை நவீனமயமாக்குவதிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மிக விரைவாக அபிவிருத்தி செய்வதிலும் கடற்படை தளமாக பயன்படுத்துவதில் சீனா ஈடுபட்டுள்ளது.\n46 பில்லியன் அமெரிக்க டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குவாடர் துறைமுகத்தின் வளர்ச்சி, சீனாவிற்கு மூலோபாய மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதனை பொருட்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த விரும்புகிறது, இதனால் சீனா நீண்ட கடல் வழியைச் சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைக்கிறது.\nகுவாடர் துறைமுகம் வழியாக சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது என்பதில் வியப்பேதுமில்லை. குவாடர் துறைமுகத்தை சீனா ஒரு கடற்படை தளமாகவும், தேவைப்படும்போது இந்தியாவின் வளர்ந்து வரும் கடல் வலிமையைக் கட்டுப்படுத்த ஒரு தளமாகவும் பயன்படுத்த முடியும் என்ற கவலையை இது ஏற்படுத்தியுள்ளது.\nஎனினும், பாகிஸ்தானில் உள்ள இந்த தாழ்வாரத்தில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது. இதைக் கர��த்தில் கொண்டு, எந்தவொரு எதிர்ப்பு மற்றும் சாத்தியமான தாக்குதலின் போதும் தனது மக்களைப் பாதுகாக்க சீனா குவாடர் துறைமுகத்தைச் சுற்றி ஒரு உயர் பாதுகாப்பு வளாகத்தை உருவாக்கி வருகிறது.\nநூற்றுக்கணக்கான சீன பொறியியலாளர்கள் தற்போது குவாடர் மற்றும் கராச்சி துறைமுகங்களைச் சுற்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த பகுதிகளில் உள்ள பலூச்சி மக்கள் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் என்பதையும், அதன் ஆயுதப் படைகள் இந்த மக்களின் இயக்கத்தை நசுக்குகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபாகிஸ்தான் அரசு தனது இராணுவத்தை சிபிஇசி தாழ்வாரத்தின் பாதுகாப்பிற்காகவும், குவாடரை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் (சிசிசிசி லிமிடெட்) பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்கவும் நிறுத்தியுள்ளது.\nVIDEO : ரெண்டு மாசமா 'ஆஸ்பிட்டல்'ல வேல... சர்ப்ரைஸ் 'விசிட்' அடித்த 'தாய்'... 'இன்ப' அதிர்ச்சியில் உறைந்து நின்ற 'பிள்ளைகள்'\n'சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவார்...' 'பில் பார்த்து தலையே சுத்திடுச்சு...' இப்போ பயங்கர கடுப்புல இருக்காரு...' 'நாயோட ஓனர கூப்பிட்டு சொல்லியாச்சு, ஆனால்...' திணறும் அதிகாரிகள்...\n'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது\n'அமெரிக்காவில்' மறுபடியும் ஒரு 'தாக்குதலா...' 'நிலைகுலைந்து விழுந்த கறுப்பின பெண்...' 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்ட 'காவல்துறை அதிகாரிகள்...'\n.. தவித்து நின்ற ‘மாற்றுத்திறனாளி பெண்’.. அடுத்தடுத்து நடந்த ‘அதிசயம்’.. ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி..\nஇத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன\n'சீனா நினைத்திருந்தால்...' 'வைரஸ் பரவல் குறித்த...' 'அதிர்ச்சியூட்டும்' உண்மைத் 'தகவல்கள்...' 'அம்பலப்படுத்திய' அசோசியேட்டட் 'பிரஸ்' நிறுவனம்...\nஒரு கையெழுத்து... ஒரே நாளில் உலகப் பணக்காரர்.. 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்.. 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்\n'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா\n‘சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்...' 'இந்தியாவுடன்' சேர்ந்து செயல்பட 'முடிவெடுத்த நாடு...' 'உலக' நாடுகளுடன் சேர்ந்து 'செயல்படவும் திட்டம்...'\n'அந்த வீடியோ உண்மையானது அல்ல’... 'உள்நோக்கத்துடன்' வெளியிடப்பட்ட 'வீடியோ' அது... 'இந்திய ராணுவம் மறுப்பு...'\nபோர்க்கப்பல்கள், 'சின்னூக்' ஹெலிகாப்டர்கள், விமானப்படை... 'தக்க' பதிலடி கொடுக்க... 'முப்படைகளை' களமிறக்கும் இந்தியா\n'3.15 லட்சம்' 'ஹாங்காங்' மக்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்...' 'இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு...' 'சீனா ஆத்திரம்...'\n“எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி\n'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' \"உளவு பார்த்தது போதும் கிளம்புங்க...\" 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'\n'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல\nஉலக நாடுகள் எல்லாம் 'ஒண்ணு' சேர்ந்து... இந்தியாவை 'தட்டிக்கேட்க' நேரம் வந்துருச்சு... சீனாவுக்காக வரிந்து கட்டி களமிறங்கிய நாடு\n'மாஸ்டர் பிளான்' சீனாவுடன் கைகோர்த்து... இந்தியாவுக்கு 'சிக்கலை' ஏற்படுத்த... களத்தில் 'இறங்கிய' மேலும் 2 நாடுகள்\nஅப்டித்தான் 'பண்ணுவோம்'... உங்களால 'முடிஞ்சத' பாத்துக்கங்க... கெத்து காட்டும் இந்தியா\nஅவசர, அவசரமாக 'ராணுவத்தை' தயார்படுத்தும் சீனா... பதிலடி கொடுக்க 'டோக்லாம் குழு'வை கையில் எடுத்த இந்தியா\nசபாஷ் 'சீனா'... 'வைரஸ்' எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க... நாங்களும் 'ரெடியா' இருக்கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/arjun-sampath-denies-news-report-on-attack-on-surya-398092.html", "date_download": "2020-11-26T07:51:06Z", "digest": "sha1:BRQRBVHZQJP4CHOPKJGIWGQGM2C2AQP6", "length": 18860, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம் | Arjun Sampath denies news report on attack on Surya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து ���ேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nபுயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்\nநிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nபுயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்\nசென்னை: நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக தான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு தொடர்பாக, நட���கர் சூர்யா, சமீபத்தில் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீட் தேர்வை மனுநீதி தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில்தான் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தரும் அர்ஜூன் சம்பத்- இந்து மக்கள் கட்சி ஷாக்\nஇந்த தகவலை அர்ஜுன் சம்பத் மறுத்துள்ளார். இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக என் படம் போட்டு பொய் பிரச்சாரம் நடக்கிறது என்று அர்ஜுன் சம்பத் அதில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅர்ஜுன் சம்பத் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக அதிர்வலைகள் ஏற்பட்ட நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பதை மறுக்கவில்லை.\nஅதேநேரம், திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, நீட் விவகாரத்தில் சூர்யா, நீதிமன்றத்தை அவமதித்து பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா\nகரையை கடந்த நிவர்.. களத்திற்கே செல்லும் முதல்வர் இபிஎஸ்.. இன்னும் 4 மணி நேரம்தான்.. பக்கா பிளான்\nசிக்காமல் தப்பித்த சென்னை.. எப்படி சாத்தியமானது.. வியந்து போன மக்கள்.. செம்பரம்பாக்கம் சீக்ரெட்\nநிர்வாண போட்டோவை.. 13 வயசு பையனுக்கு அனுப்பி.. 2020ன் டீச்சர்கள் அட்டகாசம்.. வெலவெல பிளாஷ்பேக்\nஹீரோ எடப்பாடியார்.. \"வாங்க.. உட்காருங்க\".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்\nஅந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன\nயப்பா.. உறுத்தும் கவர்ச்சி.. பொங்கும் உணர்ச்சி, பெருகும் தாய்மை.. விழி பிதுங்கும் டாஸ்க்குகள்\nசூழ்ந்த வெள்ளம்.. காலையிலேயே களம் இறங்கிய முதல்வர்.. அதிரடி பேட்டி\nநிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு\nநிவர் புயல் கோரத்தாண்டவம் - தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவு... எங்கெங்கு எவ்வளவு மழை\nநினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் \"அங்குதான்\" பிரச்சனை.. நிவரின் தாக்கம்\nபுதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழ்ந்தது வெள்ளம்\nகடுமையான சேதம்.. 5 மணி நேரத்தில் புரட்டி எடுத்த நிவர் புயல்..தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narjun sampath surya அர்ஜுன் சம்பத் சூர்யா நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/exam-news.html", "date_download": "2020-11-26T06:01:47Z", "digest": "sha1:ISXZNM2I4DGIZVRU7Y45CNVUVJ3Q3M7U", "length": 6644, "nlines": 80, "source_domain": "www.behindwoods.com", "title": "Exam News - Behindwoods", "raw_content": "\nஅரசு தேர்வில் முதலிடம் பிடித்த 'சன்னி லியோன்'...'மெரிட் லிஸ்ட்' வெளியானதால் 'அதிர்ச்சியில் அதிகாரிகள்'\n இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்\nஇந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு\nகனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு\nமாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்\nதமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\n’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்\nதாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்\n’எந்திரன்’ ஸ்டைலில் காப்பி அடித்த ஏஎஸ்பி பணிநீக்கம்\nவாஜ்பாய் மறைவு:நடக்கவிருந்த அண்ணா பல்கலைக�� கழகத் தேர்வுகள் தள்ளிவைப்பா\nகுரூப்-4 தேர்வில் தேதி மாற்றம்.. TNPSC திடீர் அறிவிப்பு\nகுரூப்-2 தேர்வுக்கான தேதி வெளியானது.. 1,199 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் 'லீக்'கானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/nov/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3497940.html", "date_download": "2020-11-26T07:06:32Z", "digest": "sha1:KO7VYK3FCLNN43AZ2GUO6SQ3TYZTIU3J", "length": 10494, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாா்த்தாண்டம் அட்டைக்குளத்தில் கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமாா்த்தாண்டம் அட்டைக்குளத்தில் கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அவதி\nகுழித்துறை நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க வந்த மாா்த்தாண்டம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள்.\nமாா்த்தாண்டம் அட்டைக்குளம் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகர வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துனா்.\nமாா்த்தாண்டத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான அட்டைக்குளத்தில் குழித்துறை நகராட்சி மற்றும் நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதிகளிலிருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனா். இதனால் அருகிலுள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் துா்நாற்றம் வீசுவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கம் சாா்பில் குழித்துறை நகராட்சி ஆணையா் மூா்த்தி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் நீா்வளம் பராமரிப்பு அதிகாரி, நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்��ிகளின் செயல் அலுவலா்களிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன. அதில், அட்டைகுளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனு அளிக்கும் நிகழ்வில், வா்த்தக சங்கத் தலைவா் தினகா், துணைத் தலைவா்கள் ராஜகோபால், செல்வராஜ், செயலா் ராஜ் பினோ, துணைச் செயலா்கள் வில்பிரட், நீலகண்டன் பொருளாளா் ஜெயசிங், செயற்குழு உறுப்பினா்கள் லெனின் சேவியா், சுரேஷ், நந்தன்காடு ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27049", "date_download": "2020-11-26T07:51:12Z", "digest": "sha1:XOAWBEQQPEEM7M2S3LHAVXRHXC4LBN4B", "length": 6532, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? நவம்பர் 9ம் தேதி தமிழக அரசு கருத்துக்கேட்பு கூட்டம்..! - The Main News", "raw_content": "\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n நவம்பர் 9ம் தேதி தமிழக அரசு கருத்துக்கேட்பு கூட்டம்..\nதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற நவம்பர் 9-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்று முதல்வர��� எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்\nஇந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் வருகிற நவம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 9-12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நவ-9ந் தேதி அன்று காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாதோர் கடிதம் வாயிலாக கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n← அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை வெற்றி\nதமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா..\nஇன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.. ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..\nபுயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..\nஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.. மு.க.ஸ்டாலின் பேச்சு\nநிவர் புயலிலும் அசராத முதல்வர்.. கடலூரில் களத்திற்கே சென்று பாதிப்புகளை பார்வையிட விரைகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/03/blog-post_73.html", "date_download": "2020-11-26T06:23:38Z", "digest": "sha1:R2U6PW42JTFQWO6IBC45YISK372IC4NK", "length": 3884, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "விமானத்தை இயக்க முடியவில்லை- நடு வானில் பதறிய விமானி விமானத்தை இயக்க முடியவில்லை- நடு வானில் பதறிய விமானி - Yarl Thinakkural", "raw_content": "\nவிமானத்தை இயக்க முடியவில்லை- நடு வானில் பதறிய விமானி\n157பேர் பலியான எதியோப்பியா ஏயார் லைன்ஸ் விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளதாக விமானி குறிப்பிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதியோப்ப தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்ப���்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் எட்டு விமான பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த 157பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து எதியோப்ப விமானம் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதிகாரி டிவோல்ட் கூறுகையில்,\nவிபத்துக்குள்ளான விமானத்தில் எந்த தொழில்நுட்ப குறைபாடும் ஏற்படவில்லை. விமானியின் தரவுகளும் நல்ல நிலையிலே உள்ளன. விபத்துக்குள்ளாவதற்கு முன்னர், அந்த விமானத்தின் விமானி தான் விமானத்தை செலுத்துவதற்கு சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்றும், திரும்பி வர இருப்பதாக அந்த விமானி குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajavin-paarvai-raniyin-pakkam-photo-gallery/", "date_download": "2020-11-26T06:25:14Z", "digest": "sha1:RVWA6XKHGVPNXBX2KRWNPRAIAXCZ6KBZ", "length": 4672, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Rajavin Paarvai Raniyin Pakkam Photo Gallery – heronewsonline.com", "raw_content": "\n← “ஓடாத என் படங்கள் தவறான படங்கள் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்\n‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ – காமெடி காதல் கலாட்டா\n“வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை\nவைகோவை எதிர்க்கும் அதிமுக வேட்பாளரை மாற்றினார் ஜெயலலிதா\n“பகிரங்க மன்னிப்பு கேள்”: பீட்டாவுக்கு நடிகர் சூர்யா நோட்டீஸ்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n“ஓடாத என் படங்கள் தவறான படங்கள் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில், இமான் இசையில் எழில் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இப்படத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/online-user-critised-murali-vijay-about-dinesh-karthik-issue/", "date_download": "2020-11-26T06:53:53Z", "digest": "sha1:KKRMJX27WFWOUKG5CR6TH4VQEXQQTH5P", "length": 6888, "nlines": 75, "source_domain": "crictamil.in", "title": "தினேஷ் கார்த்திக் குறிப்பிடாமல் முரளிவிஜய் | Murali Vijay", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொன்ன முரளிவிஜயை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nதினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொன்ன முரளிவிஜயை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nஇந்திய அணி நிடாஸ்கோப்பையை வென்றதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் தான் என்று சச்சின்,சேவாக்,யுவராஜ்,கங்குலி போன்ற பல வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்தி டிவிட்டரில் பதிவிட இந்திய ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர்.\nஆனால் இந்திய கிரிக்கெட் வீரரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் தன்னுடைய வாழ்த்து பதிவில் தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிடாமல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்ற விதத்தில் பதிவிட்டிருந்தார்.\nதினேஷ் கார்த்திக்-முரளிவிஜய் இருவருக்குமிடையே சொல்லிக்கொள்ளும் படியான உறவு இல்லை.இதற்கு காரணம் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை தான் முரளிவிஜய் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.அப்போது முதலே இருவருக்குமிடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் தற்போது முரளிவிஜய் தினேஷ் கார்த்திக்கின் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து சொல்லாததற்கு நெட்டிசன்கள் முரளி விஜயை கண்டித்து வருகின்றனர்.பலரும் முரளிவிஜய் நீங்கள் இன்னும் வளரவேண்டும். நீங்கள் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை தவிர்த்து அணிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் வளருங்கள் விஜய் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇந்திய அணிக்காக விரைவில் விளையாட இருக்கும் 4 கிரிக்கெட் ஜாம்பவான்களின் மகன்கள் – லிஸ்ட் இதோ\nஇஷாந்த் மற்றும் ரோஹித்துக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்துள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ\nஅவங்க 2 பேரை பத்தி எங்களுக்கு எந்த கவலையும் இல்ல. சண்டைக்கு நாங்க ரெடி – ஆஸி கோச் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/players-like-johnson-darren-sammy-and-faulkner-may-go-unsold-in-ipl-auction/", "date_download": "2020-11-26T07:06:51Z", "digest": "sha1:UOT7HXNPY57HJQD75GNJD7SGMBR62RZQ", "length": 12962, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும்! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும் ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்\nகங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும் ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்\n2011-ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலம்… ரீடெயின் செய்யப்பட்ட 12 வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் ஏலத்துக்கு வந்ததால், எக்கச்சக்க எதிர்பார்ப்பு. `Unsold’ என்ற வார்த்தை பிரபலமடைந்தது இந்த ஏலத்தில்தான். டேனியல் கிறிஸ்டியன், சௌரப் திவாரி போன்ற வீரர்கள் எல்லோரும் கோடிகளில் ஏலம்போக, கங்குலி, கெய்ல், லாரா போன்ற பெயர்கள் `Unsold’ லிஸ்ட்டில் இணைந்தன. `வயதாகிவிட்டது’ என்பது அன்று சொல்லப்பட்ட காரணம் என்றாலும், அடுத்தடுத்த ஏலங்களில் ஹஷிம் அம்லா, ராஸ் டெய்லர், மார்டின் குப்தில் போன்ற நட்சத்திரங்கள்கூட ஏலம்போகாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திரங்கள், ஐ.பி.எல் அனுபவம் அதிகம் உள்ள நட்சத்திரங்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் எனப் பார்ப்போம்…#IPLAuction\nவயது மட்டுமல்லாமல், ஃபார்ம், டி-20 செயல்பாடு, துணைக்கண்டச் செயல்பாடு, அடிப்படை விலை, ஐ.பி.எல் சமயத்தில் வீரர்கள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கச் செல்வார்களா எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டுதான் ஐ.பி.எல் அணிகள் ஏலத்தின்போது வீரர்களை வாங்குகின்றன. அதனால்தான் இரண்டு ஆண்டுக்கு முன்னர் வரை ஹஷிம் அம்லாவை ஏலத்தில் எடுக்க, ஐ.பி.எல் அணிகள் தயங்கின. புஜாரா, இஷாந்த் ஷர்மா போன்றோர் சமீபகாலமாகப் புறக்கணிக்கின்றனர். பெரிதும் அறியப்படாத கே.சி.கரியப்பா, முருகன் அஷ்வின் போன்ற வீரர்களுக்கு அணிகள் போட்டி��ோடுவதும் இதனால்தான். இந்த 2018-ம் ஆண்டு ஏலத்துக்குத் தேர்வாகியிருக்கும் 218 வீரர்களில், அதிகபட்சம் 70-80 வீரர்கள்தான் அணிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய நட்சத்திரங்கள் மேற்கூரிய காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் விடப்படவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nசர்வதேச அரங்கில் ஓய்வுபெற்றிருந்தாலும், இரண்டு மாதங்களுக்குள் கோடிகளில் கிடைக்கும் சம்பளத்துக்காகவும், ஐ.பி.எல் தொடர் தரும் ஜாலி அனுபவங்களுக்காகவுமே பல வீரர்கள் இன்னும் இந்த டி-20 ஃபார்மட்டில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வுபெறும்போது மைக் ஹஸ்ஸிக்கு வயது 40. 46 வயதிலும் இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு பெயர் கொடுத்திருந்தார் ஸ்பின்னர் பிரவீன் தாம்பே. மெக்குல்லம், சச்சின், ஹெய்டன் போன்ற வீரர்கள் ஓய்வுக்குப் பிறகும் ஜொலித்தனர்; ஜொலிக்கின்றனர். இளைஞர்களுக்கான ஃபார்மட்டாகக் கருதப்பட்டபோதிலும், 35+ வீரர்கள் பலர் இங்கு ஜொலித்துள்ளனர். அதேசமயம் முரளிதரன், பான்டிங் போன்ற உச்ச நட்சத்திரங்கள் திணறியுள்ளனர். ஆக, 35+ பிரிவு ரொம்பவுமே எச்சரிக்கையோடு டீல் செய்யப்படவேண்டிய ஒன்று. அவர்கள் அஃப்ரிடி போல். க்ளிக்கானால் ஹிட்… இல்லையெனில் பெரிய ஃப்ளாப்\nஇந்தப் பிரிவில் இந்த ஆண்டு ஏலத்திலும் பல வீரர்கள் இருக்கின்றனர். ஹர்பஜன் சிங், பிரெண்டன் மெக்குல்லம், மிட்சல் ஜான்சன், ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல்… என நீண்ட வரிசை. அதில் சில வீரர்களுக்கு இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கிறது. உதாரணமாக, பிரெண்டன் மெக்குல்லம் இன்னமும் சி.எஸ்.கே-வின் ஃபேவரைட்டாகத்தான் இருக்கிறார். ஆனால், பிரச்னை என்னவோ ஜான்சன், டேரன் சமி போன்றோருக்குத்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டி-20 உலகக்கோப்பையை வென்று தந்த டேரன் சமி, ஐ.பி.எல் தொடரில் சோபிக்கவேயில்லை. கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பௌலராக என எதிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இப்போது சர்வதேசப் போட்டிகளிலும் ஆடுவதில்லை. வயதும் 34 ஆகிவிட்டதால், இந்த ஏலம் அவருக்கு கடினமான ஒன்றாகவே அமையும்.\nபோன ஐ.பி.எல் தொடரில் சோபிக்காவிட்டாலும், முறையே பிக்பேஷ், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர்களில் கலக்கிய வாட்சன், கெய்ல�� ஏலம்போகக்கூடும். இவர்கள் விஷயத்தில் அணிகள் எடுக்கும் முடிவு கன்னிவெடி மாதிரிதான். அவர்களுக்கே ஆபத்தாகவும் அமையலாம். லுங்கி என்கிடி, ககிஸோ ரபாடா என அசத்தலான இளம் பௌலர்கள் நிறையபேர் நிறைந்திருக்கும் இந்த ஏலத்தில், ஜான்சன் ஏலம்போவது கடினம்தான். இந்த பிக்பேஷ் தொடரில் அதிகம் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், மிகவும் சிக்கனமாகப் பந்து வீசியுள்ளார். அதனால் `பேக் அப்’ ஆப்ஷனாக அவரை அணிகள் எடுக்க நினைக்கும். ஆனால், அங்குதான் மிகப்பெரிய சிக்கலான `Base price’ எனப்படும் அடிப்படை விலை உள்ளது.\nநல்ல டேலன்ட் இருந்தும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்த ஆண்டு புதிதாக இணைய இருக்கும் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nசி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான். தோனி இந்த லிஸ்ட்ல இல்ல – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000509_/", "date_download": "2020-11-26T06:17:53Z", "digest": "sha1:XK73JK6MTET3OXZDWUTTUCXVZZWGLTZX", "length": 4449, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "புதுமைப்பித்தன் கதைகள் – Dial for Books", "raw_content": "\nHome / விளையாட்டு / புதுமைப்பித்தன் கதைகள்\nசெம்பதிப்பு எனச் சிறப்புப் பெயர் பெற்றுவிட்ட தொகுப்பின் ஐந்தாம் பதிப்பு இது. இதில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. முதன் முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாடவேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.\nYou're viewing: புதுமைப்பித்தன் கதைகள் ₹ 450.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537067/amp?ref=entity&keyword=session", "date_download": "2020-11-26T07:36:09Z", "digest": "sha1:YDNOWLTZRS7OBNLR6RAFNNJQXLR6J5ZC", "length": 11743, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "National Company Law Appeal in Delhi, Principal Session, Parallel, Chennai | டெல்லி முதன்மை அமர்வுக்கு இணையாக சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு: டிசம்பர் முதல் செயல்படும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழக���் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லி முதன்மை அமர்வுக்கு இணையாக சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு: டிசம்பர் முதல் செயல்படும்\nடெல்லி அமர்வு: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு\nதேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய அமர்வு\nசென்னை: டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயத்துக்கு இணையாக சென்னையில் வரும் டிசம்பர் முதல் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு செயல்பட உள்ளது. நிறுவனங்கள் வாங்கும் கடன்கள், திவால் அறிவிப்பு போன்ற விஷயங்கள் தொடர்பான வழக்குகளை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயங்கள் விசாரித்து வருகின்றன. கடன் வசூல், திவால் போன்ற வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கம்பெனிகள் சட்ட வாரியம் உள்ளன. இந்த வாரியங்களின் தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதனால், பெரும் பணச்செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதையடுத்து, சென்னையில் தேசிய ���ம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஆடிட்டர் வி.வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅதே நேரத்தில், தமிழகத்தில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இந்த தீர்ப்பாயத்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறளகம் உள்ளிட்ட 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அந்த இடங்களை இந்த வாரம் மத்திய அரசு நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த பணி முடிவடைந்தால் வரும் டிசம்பர் 1ம் தேதி சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வு செயல்படத் தொடங்கும். டெல்லியில் உள்ள முதன்மை அமர்வுக்கு இணையாக இந்த தீர்ப்பாய அமர்வு இருப்பதால் நிறுவன விவகாரங்கள் தொடர்பான வழக்குகளுக்காக இனிமேல் டெல்லி செல்லத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னை தாம்பரத்தில் இருந்து இன்று புறப்படும் ஐதராபாத் விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே\nமீட்பு பணிகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார் முதலமைச்சர்\nஉள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை: சர்வதேச விமான போக்குவரத்துக்கு நவ.31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nநிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்: வானிலை மையம் தகவல்\nஅடையாறு கரை உடைந்து தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது \nகொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nதானே... வார்தா.. ஒக்கி.. கஜா... தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள்\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கியது பேருந்து, மெட்ரோ, விமான சேவை; 12 மணி முதல் வெளியூர் செல்ல பேருந்துக்கள் இயக்கம்\nநிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம் அடைந்தன : அமைச்��ர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n× RELATED சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/11/05133228/2039467/Jesus-Christ.vpf", "date_download": "2020-11-26T06:53:39Z", "digest": "sha1:IYRSPPHAEPSHHMK7LJQTYML4RXJ5YGUG", "length": 20250, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணீரால் கடவுளை வென்றவர் || Jesus Christ", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.\nஇன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.\n தலைவன் வரும்போது பணிசெய்து கொண்டிருக்கும் பணியாள் போல\nஇப்படி இரண்டு வார்த்தைகளால் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 24:42-51) அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, 'ஒரு அம்மாவைப் போல இருங்கள்' என்று இயேசு எளிதாகச் சொல்லியிருக்கலாம்\n தன் பிள்ளைக்காக விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பவள் ஒரு தாய்மட்டுமே\nநம் வாழ்க்கை என்பது பிள்ளை என்றால் நாம் அனைவரும் அன்னையர்தானே\n'Manichaeism' என்ற தவறான மெய்யியல் போதனை என்னும் திருடன் தன் மகன் அகுஸ்தினாரை திருடிவிடாத வண்ணம் 'விழிப்பாய் இருந்தும்', மனமாற்றம் என்ற வீட்டுத்தலைவன் தன் மகனின் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என 'ஆயத்தமாய் இருந்தும்', மனமாற்றம் என்ற வீட்டுத்தலைவன் தன் மகனின் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என 'ஆயத்தமாய் இருந்தும்' மாதிரி காட்டியவர்தான் நாளை நம் கொண்டாடும் மோனிக்கம்மாவின் வாழ்க்கைப்பாடம்.\nஇந்த இரண்டு மதிப்பீடுகளில் மோனிக்கா நமக்கும் அம்மாவே\nமோனிக்கா என்றாலே 'கண்ணீரால் கடவுளை வென்றவர்' என்று நாம் சொல்ல முடியும்.\n' என்ற சொலவடை மோனிக்கம்மாளின் வாழ்வில் 'கல்யாணம் முடிச்சால் கண்ணீரு' என்றும் கசந்து போனதுதான் மிகப்பெரிய சோகம்.\nதான்தோன்றித்தனமாக வாழ்ந்த தன் கணவன் இளவயதில் இறந்துவிட, தன் மகன் அகுஸ்தினார் 17 வயதில் தப்பறைக் கொள்கை ஒன்றில் மூழ்கி அதில் திளைத்துக் கிடக்க, அவன் மனமாறி கத்தோலிக்க நம்பிக்கையை தழுவமாட்டானா என்று அவனின் 31 வயது வரை கண்ணீர் வடிக்கின்றார் மோனிக்கா.\n'உன் ���கன் என்றும் உன்னோடு' 'உன் கண்ணீரின் மகன் அழிந்து போகமாட்டான்' 'உன் கண்ணீரின் மகன் அழிந்து போகமாட்டான்' - இந்த இரண்டும் மோனிக்கம்மாளுக்கு ஒரு தலத்திருஅவை ஆயர் வழியாக இறைவன் சொன்ன வார்த்தைகள்.\nகார்த்தேஜிலிருந்து, ரோம், ரோமிலிருந்து மிலான் என தப்பி ஓடிய அகுஸ்தினாரை அவருக்கே தெரியாமல் பின்தொடர்கின்றார் மோனிக்கா.\n அகுஸ்தினார் தூய அம்புரோசியாரின் திருமுன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்று திருமுழுக்கு பெறுகின்றார்.\nமோனிக்கா மரணப்படுக்கையில் தன்னை நோக்கிப் பேசிய மூன்று வார்த்தைகளை தன் 'உள்ளக்கிடக்கைகளில்' (Confessions) இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார் அகுஸ்தினார்:\n1. 'நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றும், நான் இன்னும் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பியதெல்லாம் உன்னை ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகவும், வான்வீட்டின் மகனாகவும் பார்ப்பதுதான். ஆனால் நான் கேட்டதற்கும் மேலாக கடவுள் எனக்குக் கொடுத்துவிட்டார். ஆம் வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்\n2. 'நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைக்கு எதுவும் தூரமா என்ன அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார் அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார்\n3. 'என் கண்ணீரின் மகனே\nஇன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.\nநாளைய முதல்வாசகத்தில் (காண். 1 தெசலோனிக்கர் 3:7-13) தூய பவுலடியார் 'அல்லும் பகலும் ஆர்வமுடன் சிந்தும் மன்றாட்டு' என்னும் கண்ணீரும் அவரின் திருச்சபை என்ற குழந்தையைக் கடவுளை நோக்கித் திருப்புகிறது.\nநம் வீட்டின் தலையணைகளுக்கு மட்டும்தான் தெரியும் நம் தாயின் கண்ணீர்\nஇந்தத் தாய் ஒரு உன்னதமான பிறவி\nஅதிக மகிழ்ச்சி என்றாலும் அழுதுவிடுவாள் அதிக துக்கம் என்றாலும் அழுதுவிடுவாள்\nஇவளே கண்���ீரை நிறுத்தினாலன்றி இவளின் கண்ணீருக்கு யாரும் மடை கட்ட முடியாது\nகண்ணீரால் கண்கள் கலங்கினாலும் இவளின் கண்கள் 'விழிப்பாகவும்', 'ஆயத்தமாகவும்' இருக்கும் எப்போதும்\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nசவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமுன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா\nஆவூா் பெரிய நாயகி மாதா ஆலயம்\nஉங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்\nஜெபம்... புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்\nஇயேசுவை விட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/18145946/2082451/Tamil-News-continue-rain-in-Kollimalai.vpf", "date_download": "2020-11-26T07:36:17Z", "digest": "sha1:XENKRRTAKIC5OCXUHRHOQLZOMTBYPJAG", "length": 17158, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொல்லிமலையில் தொடர்மழை- ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு || Tamil News continue rain in Kollimalai", "raw_content": "\nசென்னை 26-11-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொல்லிமலையில் தொடர்மழை- ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு\nகொல்லிமலையில் தொடர்மழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.\nகொல்லிமலையில் தொடர்மழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அங்குள்ள வளப்பூர் நாடு ஊராட்சியில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.\nஅந்த கோவில் எதிரே வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்திலிருந்து மூலிகை கலந்த தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. அதை காணும்போது மலைமேல் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல நம் கண்ணுக்கு காட்சி தரும்.\nதற்போது மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நீர் வீழ்ச்சியில் இருந்து பாய்ந்து செல்லும் வெள்ள நீரானது திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள புளியஞ்சோலை அடிவாரத்திற்கு செல்கிறது.\nஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி தந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு வந்து அந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து, குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் வயதான சில சுற்றுலா பயணிகள் அங்கு வரும்போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண கோவில் வளாகத்தில் இருந்து நீர்வீழ்ச்சி வரை 1,200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் நடந்து செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே வயது முதிர்ந்தவர்கள் வசதிக்காக, நீர்வீழ்ச்சியை கண்டுரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை குழுவினர் ஆய்வுக்காக வந்திருந்தனர். அப்போது கொல்லிமலைக்கு சென்று ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்திற்கு ஆலோ���னை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNortheast Monsoon | வடகிழக்கு பருவமழை | மழை\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nமழை நீர் வடியும் இடங்களில் படிப்படியாக மின்விநியோகம் செய்யப்படும் – அமைச்சர் தங்கமணி\nதரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nகோவை-மதுரை மார்க்கத்தில் பயணிகளை அன்பாக நடத்தும் அரசு பஸ் கண்டக்டர்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு\nநிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா\nவிவசாய பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு\nதொழுவூரில் பழுதடைந்த சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்- கிராம மக்கள் அவதி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nசிதிலமடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்- சீரமைக்க கோரிக்கை\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது ��ிடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/nivetha-thomas-with-her-mom/", "date_download": "2020-11-26T06:52:35Z", "digest": "sha1:CK5GQGZUVWH6HWEMNY77GID4TL4Z4IRJ", "length": 6425, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை நிவேதா தாமஸின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே.. - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகை நிவேதா தாமஸின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை நிவேதா தாமஸின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..\nமலையாள திரையுலகின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார் நடிகை நிவேதா தாமஸ்.\nஇவர் தமிழில் கூட பல படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம் தளபதி விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நிவேதா.\nஇந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை.. புகைப்படத்தை பாருங்க\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamannaah-about-coronavirus/", "date_download": "2020-11-26T06:53:37Z", "digest": "sha1:ESF27YF7YWFGNS5HREYGMSAVUQVPLQXX", "length": 7943, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "மரண பயத்தை காட்டீருச்சு - கொரோனா குறித்து தமன்னா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா\nநடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது.\nநிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது.\nகபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள் பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.\nஅந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். கொரோனா பாதித்து ஆஸ்பத்திரியில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். இவ்வாறு தமன்னா கூறினார்.\nசூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nஒரே வருடத்தில் எல்லோரையும் ஷாக் ஆக்கிய சிம்பு- கொண்டாடும் ரசிகர்கள்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சன��்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/10/blog-post_26.html", "date_download": "2020-11-26T07:22:57Z", "digest": "sha1:RT3R77U2IH2K4QU4BXUBNFMO5GX7C47S", "length": 7253, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "பயிற்சி பெறுபவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersபயிற்சி பெறுபவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது\nபயிற்சி பெறுபவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது\n✍ திங்கள், அக்டோபர் 26, 2020\nஅப்ரெண்டிஸ் சட்டத்தின் படி, தற்போது ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 சதவீத காலியிடங்களை (அதாவது 20,734 காலியிடங்கள்) பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்தது.\nரயில்வே ஸ்தாபனங்களில் பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோரி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.\nபொது மேலாளர்களுக்கு முன்பு இருந்து வந்து, மார்ச் 2017-இல் விலக்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப அளிப்பதன் மூலம் இதை அப்ரெண்டிஸ்கள் கோரி வருகின்றனர்.\nசிலர் கோரி வரும் திறந்தவெளி போட்டியில்லாத நிரந்தர பணி என்பது அரசியலமைப்பு விதிகள் மற்றும் இந்திய அரசின் நிரந்தர பணி விதிமுறைகளுக்கு முரணானது. நாட்டின் அனைத்து மக்களும் நிரந்தர பணிகளுக்கு விண்ணப்பித்து போட்டியிட உரிமையுள்ளவர்கள் ஆவார்கள். திறந்தவெளி போட்டி இல்லாத நேரடி நியமனம் விதிகளுக்கு புறம்பானது.\nமேலும், அப்ரெண்டிஸ் சட்டத்தில் 2016-இல் செய்த திருத்தத்தின் படி, தங்களது ஸ்தாபனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கான கொள்கையை பணி வழங்கும் ஒவ்வொருவரும் வகுக்க வேண்டும்.\nஇதை மனதில் கொண்டு, தற்போது ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nநிவர் புயல் - முன்னெச்சரி��்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே\nஅத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/sand-quarry-sand-theft.html", "date_download": "2020-11-26T07:10:36Z", "digest": "sha1:EMHFQRMLUHY7DZG547C27D4D7BT7QG5S", "length": 14656, "nlines": 50, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "முதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nமுதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை\nசில மாதங்களுக்கு முன்னர் சட்டசபையில் முதல்வர் பழனிசாமி, ‘‘இனி மணல் விற்பனையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. அரசே மணல் குவாரிகளை நடத்தும். மக்களுக்கு மலிவு விலையில் மணல் விற்பனை செய்யப்படும்’’ என்று அறிவித்ததை நினைத்தால் குபீர் சிரிப்புதான் வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வரின் வார்த்தைகளுக்குத் துளியும் மரியாதையே இல்லை போலிருக்கிறது... அரசுக் கட்டுப்பாட்டிலிருக்கும் மணல் குவாரிகளே முதல்வரின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கின்றன. கட்சியில் முதல்வர் வேட்பாளர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கே பாடாய்ப்படும் முதல்வர் பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா என்று நமக்குத் தெரியவில்லை. அதனால்தான் இந்தக் கட்டுரையையே எழுத வேண்டியிருக்கிறது.\nதஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்-திருச்சி சாலையில், புதுப்பட்டி கிராமத்திலுள்ள அரசு மணல் விற்பனை நிலையத்துக்கு விசிட் அடித்தோம். நுழையும்போதே வாட்டசாட்டமான ஆட்கள் நம���மை மேலும் கீழும் பார்த்தார்கள். அவர்களின் பார்வை, ‘இது எங்க ஏரியா’ என்பதுபோல மிரட்டல் தோரணையில் இருந்தது. அருகிலேயே முள்வேலியில், ‘இடைத்தரகர்கள் இங்கு வர அனுமதியில்லை’ என்று எழுதப்பட்ட போர்டு ‘பரிதாபமாக’த் தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு மணல் குவித்துவைக்கப்பட்டிருந்தது. பொக்லைன் இயந்திரக்கரங்கள் மணலை அள்ளி லாரிகளில் கொட்டிக்கொண்டிருந்தன.\nநம் அருகே வந்த ஒருவர், “என்னா மணல் வேணுமா” என்று கேட்டார். நாம் தலையாட்டியவுடன், ஓரமாக நம்மைத் தள்ளிக்கொண்டு சென்றார். அங்கு சுமார் 50 நபர்கள் நின்றிருந்தனர். அவர்களின் அலைபேசி உரையாடலைவைத்தே, அவர்கள் மணல் வியாபாரிகள் என்பது தெளிவாகத் தெரிந்தது. நம்மை அணுகிய நபரிடம், ‘‘ஒரு லோடு மணல் எவ்வளவுண்ணே” என்று கேட்டார். நாம் தலையாட்டியவுடன், ஓரமாக நம்மைத் தள்ளிக்கொண்டு சென்றார். அங்கு சுமார் 50 நபர்கள் நின்றிருந்தனர். அவர்களின் அலைபேசி உரையாடலைவைத்தே, அவர்கள் மணல் வியாபாரிகள் என்பது தெளிவாகத் தெரிந்தது. நம்மை அணுகிய நபரிடம், ‘‘ஒரு லோடு மணல் எவ்வளவுண்ணே’’ என்றோம். ‘‘30,000் ரூபாய்’’ என்றார். நாம், ‘‘6,500 ரூபாய் ப்ளஸ் லாரி வாடகைனுதானே சொன்னாங்க’’ என்று கேட்டவுடன், கடுகடுவென முறைத்தவர், ‘‘என்னா விளையாடுறியா... தலைகீழா நின்னாலும் முப்பதாயிரத்துக்குக் குறைச்சு எங்கேயும் மணல் வாங்க முடியாது’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு விலகினார். அங்கிருந்த இன்னும் சிலரிடமும் அரசு அறிவித்த விலைக்கு மணல் கேட்டோம். விநோதமாகப் பார்த்தவர்கள், விரட்டாத குறையாக நம்மைத் திருப்பி அனுப்பினார்கள். கடைசியில் வாட்டசாட்டமாக இருந்தவர்கள் சிலர், “மணல் வாங்கத்தான் வந்தீங்களா... வேற எதுக்காச்சும் வந்தீங்களா’’ என்றோம். ‘‘30,000் ரூபாய்’’ என்றார். நாம், ‘‘6,500 ரூபாய் ப்ளஸ் லாரி வாடகைனுதானே சொன்னாங்க’’ என்று கேட்டவுடன், கடுகடுவென முறைத்தவர், ‘‘என்னா விளையாடுறியா... தலைகீழா நின்னாலும் முப்பதாயிரத்துக்குக் குறைச்சு எங்கேயும் மணல் வாங்க முடியாது’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு விலகினார். அங்கிருந்த இன்னும் சிலரிடமும் அரசு அறிவித்த விலைக்கு மணல் கேட்டோம். விநோதமாகப் பார்த்தவர்கள், விரட்டாத குறையாக நம்மைத் திருப்பி அனுப்பினார்கள். கடைசியில் வாட்டசாட்டமாக இருந்தவர்கள் சிலர், “மணல் வாங்கத்தான் வந்தீங்களா... வேற எதுக்காச்சும் வந்தீங்களா” என்றார்கள் சந்தேகத்துடன். எதுவும் சொல்லாமல் வெளியேறினோம்.\nஇது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், ‘‘புதுப்பட்டியில குவாரி ஆரம்பிச்சப்போ, ‘குவாரி வந்தா விவசாயம் பாதிக்கப்படும்’னு விவசாயிகள் போராட்டம் பண்ணினாங்க. அப்போ, ‘மக்களுக்கு மூணு யூனிட் மணலை வெறும் 6,459 ரூபாய்க்கு விற்பனை செய்யப்போறோம். இதனால எல்லாரும் பலனடைவாங்க’னு அதிகாரிகள் சொன்னதால, போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம். போன ஜூன் மாசத்திலிருந்து 25,000 யூனிட்டுக்கும் அதிகமாக மணல் விற்பனை செஞ்சிருக்கறதா சொல்றாங்க. அதுல ஒரு யூனிட்டைக்கூட நேரடியா பொதுமக்களுக்கு விற்பனை செய்யலை. இடைத்தரகர்களும், மணல் லாரி உரிமையாளர்களும் மணலை வாங்கி, வெளிச்சந்தையில ஒரு லாரி லோடு 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யறாங்க” என்றார்.\nபுதுப்பட்டியைச் சேர்ந்த யோகசந்திரன், ‘‘மணல் தேவைப்பட்டா பதிவுசெய்ய ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ என்கிற வெப்சைட்டும், ‘டி.என்.சாண்ட்’ என்கிற மொபைல் ஆப்பும் இருக்கு. வெப்சைட்ல பப்ளிக் என்ட்ரி, லாரி ஓனர்ஸ் என்ட்ரினு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. பப்ளிக் என்ட்ரியில் பதிவுசெய்யும்போது, மணல் ஏத்துற லாரியோட பதிவு எண்ணைக் கொடுக்கணும். ஆனா, நாம வாடகைக்குப் பிடிக்கிற லாரி நம்பரைப் போட்டா, ‘மணல் அள்ள பர்மிட் இல்லை’னு ரிஜெக்ட் ஆகுது. பர்மிட்வெச்சிருக்கிற லாரிக்காரங்க மணலுக்காக லாரியை வாடகைக்குக் கொடுக்கிறதில்லை. ஏன்னா, அவங்க மணல் வாங்கி விற்பனை செய்யறாங்க. வாரா வாரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம் 4 மணிக்கு மணல் பதிவுசெய்யறதுக்கான இணையதளப் பக்கம் ஓப்பன் ஆகும். ஆனா, ரெண்டு மூணு நிமிஷத்துலேயே `விற்பனை முடிஞ்சுது’னு அந்த பேஜ் குளோஸாகிடும். மக்கள் அதிக விலை கொடுத்துத்தான் மணல் வாங்க வேண்டியிருக்கு’’ என்று வேதனைப்பட்டார்.\nரமேஷ் என்பவரோ, “மணலுக்காக வெப்சைட்டில் ஐம்பது தடவைக்கும் மேல் அப்ளை செய்திருக்கிறேன். ஒரு தடவைகூட ஓ.டி.பி நம்பர் வந்ததில்லை. மணல் விற்பனை நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துலதான் புது வீடு கட்டுறேன். மணல் கிடைக்காம வீட்டு வேலை பாதியில நின்னுபோச்சு. விற்பனை நிலையத்துல போய்க் கேட்டா, `புரோக்கரைப் பாரு’னு துரத்திவிடுறாங்க” என்றார் கொந்தளிப்புடன்\nபூதலூர் தாசில்தார் சிவக்குமாரிடம் பேசினோம். ‘‘சென்னையிலுள்ள கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பும் பட்டியல்படிதான் மணல் கொடுக்கப் படுகிறது’’ என்றார். சுரங்கத்துறையைச் சேர்ந்த அலுவலர்களிடம் பேசினோம். ‘‘பதிவுசெய்யப்பட்ட லாரிகளுக்கு மட்டும்தான் அரசு நிர்ணயித்த தொகையில் மணல் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை எப்படித் தடுக்க முடியும்” என்றவர்களிடம், இணையதள குளறுபடிகள் குறித்துக் கேட்டோம். ‘‘அது பத்தி டெக்னிக்கலா தெரியலை” என்று மழுப்பிவிட்டார்கள்.\nமுதல்வர் பழனிசாமி அவர்களே, இது மணல் கொள்ளை மட்டுமல்ல... பகல் கொள்ளை. தெம்பிருந்தால், தடுத்து நிறுத்துங்கள் பார்க்கலாம்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/tag/vein-block-remover/", "date_download": "2020-11-26T07:00:03Z", "digest": "sha1:IJABTOQWYWSJITQEVKYHS6TKQV4JCT47", "length": 6759, "nlines": 152, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "vein block remover – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஇந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..\nஇவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..\nஉபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..\nஇதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5608", "date_download": "2020-11-26T06:20:30Z", "digest": "sha1:T623GGCOS2O27PMUASHZXQMRLAROYHWX", "length": 21456, "nlines": 58, "source_domain": "maatram.org", "title": "செல்லம்மாவின் இறுதி ஆசை! – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு\nசெல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச் சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம் செல்லம்மாவின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள காணியையும் ‘பாதுகாப்புத் தேவைகளுக்காக’ சுவீகரித்துக் கொண்டது. இதனை மீட்பதற்காகவே செல்லம்மா போராடிவருகிறார். தூரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டை இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் செல்லம்மா எனக்குக் காட்டினார். உரிமையாளரின் அனுமதி இருந்தும், அந்த வீட்டைப் புகைப்படமெடுக்க நான் விரும்பினாலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டேன்.\n1985 இல் யுத்த சமயத்தில் செல்லம்மாவின் மகனும் மருமகனும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அன்று ஒரே தினத்தில் இந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 24 பேர் படையினரால் கொல்லப்பட்டனர். அதன் பின் செல்லம்மாவின் கணவர் 2014 ஆண்டில் உயிரிழந்தார். அவருடைய ஈமக்கிரியை தனது சொந்தவீட்டில், சொந்தக் காணியில் வைத்து செய்வதற்கு செல்லம்மா விரும்பினார். வீடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதைச் செய்ய செல்லம்மாவால் முடியவில்லை. காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு���் தெரிவிக்கும் முகமாக மண்ணெண்ணெயை தன் மீது கொட்டிக் கொண்டு செல்லம்மா தீவைத்துக் கொள்ளவும் முயன்றுள்ளார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள்.\nசெல்லம்மா இப்போது பலவீனமாக இருக்கிறார். தனக்கு ஒரே ஒரு ஆசை இருப்பதாக செல்லம்மா கூறுகிறார், தான் வாழ்ந்த வீட்டிலேயேதான் உயிர்பிரிய வேண்டும் என்பதுதான் அது. “என்னுடைய தோட்டத்தில் ஏராளமான தென்னைமரங்கள் இருந்தன. ஆனால், இப்போது இராணுவத்தினர் அவற்றை பறித்து அவர்களே எடுத்துக் கொள்வதால், நான் தேங்காயை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது” என விரக்தியுடன் கூறுகிறார் செல்லம்மா. அது மட்டுமல்ல, இராணுவம் அவருடைய வீட்டை கைப்பற்றியுள்ளதால் ரூ. 8000 மாத வாடகை கொடுத்து அவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்.\n68 வயதான மார்கரட் கருணானந்தன் செல்லம்மா வசிக்கும் அதே கிழக்கு புதுக்குடியிருப்பில் வசித்துவருகிறார். இவருடைய கணவரும் 1985இல் இராணுவம் மேற்கொண்ட ஒரு தாக்குதலின் போதே உயிரிழந்தார். மார்கரட்டுக்கும் சொந்தமாக வீடு, காணி இருந்ததுடன் தனது காணியில் 42 தென்னைமரங்கள் இருந்ததாக அவர் கூறினார்.\nமார்கரட்டும் செல்லம்மாவும் மட்டுமல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தார்கள். பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த அவர்கள், பிறகு மெனிக் ஃபாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சொந்த இடங்களுக்கு, சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த போது அவர்களுக்குச் சொந்தமான வீடுகளும் 19 ஏக்கர் காணியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதுநாள் வரை மக்களின் நிலம் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றது. தமது வீடு, காணிக்கான பத்திரங்கள் கூட சிலரிடம் இன்னும் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.\nசெல்லம்மா உட்பட 49 பேரின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் 682ஆவது படையணி. (படம்: விகல்ப)\nவீடு, காணிகளை இழந்த மேற்படி கிழக்கு புதுக்குடியிருப்பு வாசிகள் அவற்றை மீட்பதற்காக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை 2017 பெப்ரவரி 3ஆம் திகதி தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தடவை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு இராணுவம் இடம் தரும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்களின் உறுப்பினர்கள் கடந்த இரண்டு வார காலமாக பாதை ஓரத்திலேயே உணவு சமைத்து, பசியாறி, பாதை ஓரத்திலேயே பகலில் உட்கார்ந்தும், இரவில் படுத்தும் காலத்தைக் கழித்து வருகின்றனர். கண்கள் விழித்திருக்கும் போதெல்லாம் தனது கைக்கு இன்னும் எட்டாமல் இருக்கும் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.\nநான் அவர்களை அணுகிய போது ஆரம்பத்தில் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தனர். நான் இராணுவத்தைச் சேர்ந்தவனா என்றும் விசாரித்தனர். ஆனால், நான் யார் என்பது தெரிந்தவுடன் என்னுடன் நேசபூர்வமாக பேச ஆரம்பித்தனர். தமக்கு நடந்துள்ள அவலத்தைப் பற்றி வருவோர் போவோருக்கெல்லாம் திரும்பத் திரும்பக் கூறி சலித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தமது சோகக்கதையை எனக்கும் விலாவாரியாக விவரித்தார்கள்.\nகடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி இவர்களில் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு கொழும்பு வரை சென்றுள்ளனர். அதன்போது தமது வீடுகளிலும், காணிகளிலும் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர் அருகாமையில் இருக்கும் அரச காணியில் எந்தப் பிரச்சினையுமின்றி தங்கலாம் என்பதை பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன்போது பிரதமர் அவுஸ்திரேலியா செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததால், தான் திரும்பி வந்தவுடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்று அங்கு சென்றுதிரும்பியவர்கள் தெரிவித்தார்கள். அது மட்டுமன்றி, முல்லைத்தீவு அரச அதிபருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். அதேவேளை, தமது போராட்டத்தை இப்போதைக்கு கைவிடும் படி பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக சென்றவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளார்கள். அதற்கு பிரதமர் சற்று மௌனமாக இருந்து விட்டு வேண்டுமானால் போராட்டத்தை அமைதி��ாக நடத்தும் படியும் எவருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர். கைப்பற்றப்பட்டுள்ள இடங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள் செல்ல முயற்சித்தால் அவர்களைத் தடுக்கவேண்டாம் என இராணுவத்தினருக்குக் கூறும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கின்றதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.\nஆனால், போராட்டம் ஆரம்பித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் – பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சாதகமான பதில் எதுவும் அரசிடமிருந்து கிடைத்த பாடில்லை. இந்த நிலையில், போராட்டம் நடத்துபவர்கள் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதையும் புதிதாகக் கேட்கவில்லை. நடந்துள்ள ஒரு அநியாயத்தை சரி செய்யுமாறே அவர்கள் கேட்கின்றனர். தமது சொந்த வீடுகளுக்கு செல்ல இடமளிக்குமாறே அவர்கள் கோருகின்றனர்.\nதமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி தருமாறு நடாத்தப்படும் இது போன்ற போராட்டங்கள் இங்கு பல இடங்களில் நடைபெறுகின்றன. புதிய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததன் பின் இராணுவம் கைப்பற்றியிருந்த சில இடங்கள் அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படாமல் தமது வதிவிடங்கள் மற்றும் காணிகளில் இருந்து எப்போது இராணுவம் வெளியேறும் என அறியாமல் தவித்து வண்ணம் உள்ளனர். கேப்பாபிலவு, முள்ளிக்குளம், அஷ்ரப்நகர், பாணம, யாழ்ப்பாணம் என பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவண்ணமும், அதிகாரிகளிடம் மகஜர்களை சமர்ப்பித்த வண்ணமும், நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிய வண்ணமும் ஆயுளை கழித்து வருகின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.\nநல்லிணக்கம் பற்றி அரசு இடைவிடாது பேசி வருகின்றது. ஆனால், செல்லம்மா போன்றவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அரசு இடம் கொடுப்பதேயாகும். சொந்த வீடுகளை இழந்து நிர்க்கதியாகி தவிப்பவர்களை அவர்களுடைய வதிவிடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தாலே போதும். நல்லிணக்கத்தால் மற்றும் நிலைமாற்று நீதியால் அரசு எதிர்பார்க்கும் மன மாற்றத்தை விட கோடி மடங்கு பெறுமதியான மனமாற்றமொன்று தமிழ் மக்களிடையே ஏற்படுவ���ை அரசு நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், அரசாங்கமோ, வதிவிடங்களை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுப்பது சற்று சிக்கலான மற்றும் ஓரளவு காலம் தேவைப்படும் விடயம் என்று கூறுகின்றது. ஆனால், செல்லம்மாவுக்கு அதுவரை பொறுத்திருக்க காலம் இடம்கொடுக்குமோ தெரியவில்லை. உயிரிழக்கும் முன் எப்படியாவது தனது வீட்டிற்கு, காணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே செல்லம்மாவின் ஆசையாக இருக்கிறது.\nருக்கி பெர்னாண்டோ எழுதி “Sellamma and her struggle to reclaim her house and land in Puthukudiyiruppu” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர்த்தவர், H.M. முஹமத் ஸலீம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://munpin.net/2018/12/26/madmoodfugue-htni-analysis/", "date_download": "2020-11-26T06:11:28Z", "digest": "sha1:RLDGG5Z5J2KN43OJDLXPHJ6YAZC3GNBX", "length": 32520, "nlines": 97, "source_domain": "munpin.net", "title": "பகுதி 23: இளையராஜாவின் Mad Mod Mood Fugue – முன்பின்", "raw_content": "\nபகுதி 23: இளையராஜாவின் Mad Mod Mood Fugue\nFugue இசை குறித்த முந்தைய பகுதி : பகுதி 22 – Fugue இசைவடிவம்\nFugue இசைவடிவம் – அமைப்பு\nFugue ஒரு பல்லிழை இசைவடிவம் (Polyphonic form).\nFugue இசையின் துவக்கத்தில், முதல் இழை ஒரு பாடற்பொருளில் (subject) துவங்குகிறது. அது முடியும் போது இரண்டாவது இழையும் அதே பாடற்பொருளை பதிலாக வழங்குகிறது. ஆனால் வேறு சுருதியில் (key). இவ்வாறு இரண்டாவதாக வேறு சுருதியில் வரும் Subject பகுதி, Answer எனப்படுகிறது.\nஇங்கு நாம் சென்ற பகுதியில் கண்ட இசையின் ஈர்ப்பு மற்றும் எதிர்விசை, பயன்பாட்டுக்கு வருகிறது. தொனியியலின் திசை நோக்கிய உறுதியான நகர்வாக, Fugue இசையில் ஒரே பாடலின் இரு பகுதிகள், வெவ்வேறு key Center இல் அமைக்கப்படுகின்றன.\nஉதாரணமாக, முதலில் கண்ட Bach இயற்றிய Fugue இசையை எடுத்துக் கொண்டு அணுகுவோம். முதல் இழை ஒரு பாடற்பொருளைக் (Subject) கொடுக்க, அது முடிவுறும் போது இரண்டாவது இழை ( Answer) வேறொரு key இல் ஒலிக்கிறது. முதல் இழையில் ஒலித்த அதே Subjectதான் இரண்டாவது இழையும். ஆனால் வேறு Keyஇல் அமைந்துள்ளதால் கொஞ்சம் உருமாற்றமடைந்து ஒலிக்கிறது.(**)\nமேலே நாம் புரிதலுக்காக இரு இழைகளை தனித்தனியே கேட்டோம். ஆனால் மூலப்பாடலில் Subject இரண்டாம் இழைக்கு வரும் போது, முதல் இழை அமைதியாக இருப்பதில்லை.\nஇரண்டாவது குரல் துவங்கும் போது முதல் குரல் Counterpoint ஆக ஒலிக்கிறது. ஏற்கனவே இரண்டாவது குரலில் subject வேறு சுருதியில் உர��மாறியுள்ளது. இப்போது அதனோடு முதல் குரலின் Counterpoint சேர்ந்து கொண்டு நம்மை குழப்புகிறது.\nFugue எனும் சொல் Fuga எனும் லத்தீன வார்த்தையிலிருந்து பிறப்பது. இதற்கு “Fleeing from own identity”, அதாவது ஒருவர் தனது சொந்த அடையாளத்திலிருந்து மறைவாகத் தப்பித்தல் என்று பொருள். Fugitive எனும் சொல்லும் இதே வேர்ச்சொல்லில் பிறப்பதே.\nநாம் மேலே பார்த்த Bach Fugue துணுக்கு இதற்குச் சரியாகப் பொருந்துகிறது அல்லவா. முதலில் ஒலித்த subject, இரண்டாவது இழையில், தனது முதல் சுருதியிலிருந்து வேறொரு சுருதிக்கு சென்று தன்னை மறைத்துக் கொள்கிறது. போதாத குறைக்கு இரண்டாவதாக் தோன்றும் போது, முதல் இழை கொடுக்கும் Counterpoint அதன் அடையாளத்தை மேலும் மறைக்கிறது. அதாவது Subject இரண்டாவது இழையில் குரலை மாற்றி, தாடியும், மருவும் வைத்து வேஷமிட்டு நம்மை ஏமாற்றுகிறது. இப்படி பாடல் முழுதும் Subjectஆக முதலில் ஒலித்த இசைத்துணுக்கு ஒளிந்து மறைந்து நம்மை ஏமாற்றுகிறது. ஒரு Fugitive போல.\nFugue இசைவடிவமானது முன்னுரை (exposition), வளர்ச்சி (development) என இரு பகுதிகளால் ஆனது.\nFugue இசையின் முன்னுரைப்பகுதி நாம் மேலே கண்டது. Fugue இசை subject அறிமுகத்தோடு துவங்கி, பல குரல்கள் ஒரே subjectஐ பல்வேறு சுருதிகளில் வழங்குவதாக அமைகின்றன. Fugue இசையின் துவக்கப் பகுதி மட்டுமே கறாரானது. அதாவது முதல் குரலின் subject, மற்ற பல குரல்களில் வெவ்வேறு சுருதியில் வரவேண்டும்.\nஅதன் அடுத்த பகுதியான வளர்ச்சிப்பகுதி சுதந்திரமானது. பொதுவாக துவக்கத்தில் வந்த Subjectஐ எடுத்துக் கொண்டு, அதனை வளர்த்தெடுக்கும் பகுதியாகவே Fugue இசையின் வளர்ச்சிப்பகுதி அமைந்திருக்கும்.\nFugue வடிவத்தின் மைய நோக்கம்\nநாம் மேலே கேட்ட Fugue இசையைக் மேலும் கூர்மையாகக் கண்டால், Bach எனும் இசையமைப்பாளனின் மேதமையைக் காணலாம்.\nSubject இசையில் A என்று குறிக்கப்பட்டுள்ள பகுதியே, இரண்டாவது இழைக்கு Counterpoint இசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் Subjectக்கு அளிக்கும் Counterpoint இசையும், Subject இசையிலிருந்தே பெறப்பட்டது.\nகவனமாகத் மீண்டும் துணுக்கைக் கேட்டால் இந்த நேர்த்தியும், இதன் மூலம் இரண்டாவது இழை மேலே செல்வதைப்போன்ற உருமாற்றமும் பரவசமூட்டுவது. ஆக அவர் முதல் subjectஐ முடிவு செய்யும் போதே, இந்த சாத்தியங்களைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும். Bach இசை முழுதுமே இப்படித்தான்.\nஆனால் மேலே சொன்னதை நாம் இசைக்குறிப்பைக் கண்டதால் மட்டு��ே உள்வாங்கிக் கொண்டோம். இசையை மட்டும் கேட்டிருந்தால் இதனை உணரமுடியாது. இத்தகைய உருமாற்றங்களின் பல்வேறு நுணுக்கங்களும் உண்மையில் இவ்விசையை வாசிப்பவர்க்கும், அதனை இசைக்குறிப்புகளாகக் காண்போருக்குமே முழுதும் புலனாகும். ஏனெனில் நாம் இசையை எவ்வளவு கூர்மையாகக் கேட்டாலும் அதன் வெவ்வெறு இழைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது செவியில் மட்டும் புலனாகிவிடாது. நாம் இசையை Horizontal (temporal) ஆகக் கேட்கிறோம். ஒரு அளவிற்கு மேல் Vertical (spatial) ஆகக் கேட்க முடியாது. அதுவும் மூன்று நான்கு இழைகள் சேர்ந்து இயங்கும் போது எதில் என்ன நடக்கிறது என்பது துல்லியமாகத் தெரியாது. இதன் பொருட்டே ஒரு Fugue இசையின் அனைத்து பரிமாணமும் அதனை இசைப்போருக்கே வாய்க்கிறது.\nஇதன் ஒரு பலனாக Fugue ஒரு அதிநுட்ப இசையாக, கற்றலுக்கும் (Didactic form) பயிற்சிக்கும் ஆராய்ச்சிக்குமான இசையாக விளங்குகிறது.\nஎனில் இதில் கேட்போருக்கு ஒன்றுமில்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. எல்லா நுட்பங்களையும் உணர முடியாவிட்டாலும், ஒரு Subject குழப்பமூட்டும் பல்வேறு உருமாற்றங்களைச் சந்தித்தாலும், அதன் போக்கு காட்டல் நம்மைப் பரவசப்படுத்தக் கூடியது. கிட்டத்தட்ட நமது செவி Subjectஐ ஒரு Fugitive ஆகவே துரத்துகிறது. கண்டுபிடித்துக் கொள்ளும் போது பரவசமாகிறது. கூடவே அதன் சுருதி மாற்றங்கள் (Centrifugal விசையை பயன்படுத்துவதால்) வழங்கும் அற்புத செவியனுபவமும் சேர்ந்து கொள்கிறது. இவ்வாறு Subjectஐ ஒளித்தும் நமக்கு போக்கு காட்டியும், நேர்த்தியாக மறைவிலிருந்து வெளிக்கொணர்ந்து வழங்கி நமது செவியைப் பரவசப்படுத்துவதில் இசையமைப்பாளரின் திறமை இருக்கிறது.\nஇதுவரைக் கண்ட விளக்கங்களைக் கொண்டு, நாம் ராஜாவின் Fugue இசைக்கு வருவோம்.\nசென்ற பகுதியில் அவரது Nothing But Wind தொகுப்பில் Concerto இசையின் கூறுகள் காணக்கிடைப்பதைப் பார்த்தோம். அக்காலத்தில் கிழக்கு மேற்கின் கலப்பிசையாக, இந்திய இசையில் Concerto அறிமுகமானாலும் இன்று வரையில், இந்தியஇசையில் Concerto நேர்த்தியாக வெளிப்படுவது அவரது இசையிலேயே என்று கண்டோம்.\nஇக்காலகட்டத்தில் வெளியான அவரது மற்றொரு தொகுப்பான How to Name it தொகுப்பின் இரண்டாவது பாடலாக, சுமார் 2 நிமிடங்கள் ஒலிக்கக்கூடிய Mad Mod Mood Fugue இடம்பெற்றுள்ளது. மூன்று வயலின் இழைகளின் Fugue இசையாக பாடல் அமைக்கப்பட்டுள்ளது.\nமுதலில், பாடலை நாம் இதுவரை கண்ட Fugue இசையின் அமைப்பைக் கொண்டு அணுகிப் பார்ப்போம். இப்பாடல் முன்னுரை மற்றும் ஒரு சிறிய வளர்ச்சிப் பகுதி கொண்டு அமைகிறது. முன்னுரை முதல் 1.20 நிமிடங்கள் வரையிலானது. பிறகு ஒரு சிறிய வளர்ச்சிப் பகுதி.\nபாடலின் துவக்கத்தில் முதல் வயலின் இழை Subject இசையை அறிமுகப்படுத்துகிறது. அது முடிவுறும் போது சுமார் 8 வினாடிகளில் அடுத்த இழை பதிலாக நுழைகிறது. அப்போது முதல் இழை Counterpoint இசையாக ஒலிக்கிறது. பிறகு இவை இரண்டும் ஒரு சிறிய உரையாடலை நிகழ்த்தி படிப்படியாக பதற்றத்தைக் கூட்டிக் கொண்டே சென்று சுமார் 36 வினாடிகளில் மீண்டும் வேறு சுருதியில் Subject, பிறகு சுமார் 53 நொடியில் மீண்டும் மற்றொரு keyஇல் அற்புதமாக Subject வெளிப்படுகிறது.\nபிறகு ஒரு மிகச்சிறிய வளர்ச்சிப் பகுதியாகி பாடல் நிறைவுறுகிறது.\nஇதன் முதல் இரு இழைகளின் இசைக்குறிப்புகளைக் காண்போம்.\nஇதில் முக்கியமாகக் காண வேண்டியது, இரண்டாம் இழை பொதுவாக fugue இசையில் வழங்கப்படுவதைப் போல நேரடியாக subjectஐ வழங்காமல் கொஞ்சம் மாற்றியமைத்து வழங்குகிறது. நாம் கண்ட Bach Fugue இசையில் Answer பகுதி subject பகுதியை சிறிதும் மாற்றாமல் (ஆனால் வேறு சுருதியில்) வழங்குகிறது எனக்கண்டோம். இது Real Answer எனப்படுகிறது. ஒரு இசையமைப்பாளர் பல்வேறு காரணங்களுக்காக answer பகுதியைக் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம்.அது tonal answer எனப்படுகிறது. அதேவேளையில் பிற பகுதிகளில் அறிமுகமாகும் போது நமக்கு Real Answer (பெருமளவில்) கேட்கக்கிடைக்கிறது.\nராஜாவின் Fugue – மையநோக்கம்\nஇதுவரை நாம் கண்டவற்றைக் கொண்டு இப்பாடல் Fugue வடிவத்தை எவ்வாறு கொண்டுள்ளது என்றும் அதன் செவியனுபவம் நமக்கு கிடைப்பதையும் எளிதாகக் கண்டு கொள்ளலாம் . Subjectஐ முதல் இழையில் அறிமுகப்படுத்தியும், அதனை பிற இழையில் உருமாற்றியும், வேறு Keyஇல் அற்புதமாக வழங்கியும், ஒரு Fugue இசையில் மையமாகக் கிடைக்கும் செவியனுபவம் நமக்கு இதில் கிடைத்துவிடுகிறது.\nஆனால் இங்கே கேள்வி, இளையராஜா இந்த சிறிய fugue இசையை ஏன் அமைத்தார் என்பதே\nநிச்சயம் இது ஒரு நல்ல fugue இசைதான் என்றாலும், இது ஒரு சிறிய fugue முயற்சி மட்டுமே. மேற்கின் விரிவான Fugue படைப்புகளோடு இதனை ஒப்பிட முடியாது. அதே வேளையில் இந்தியாவிலும் தமிழ்ச்சூழலிலும் இவ்வகை Fugue இசையின் அறிமுகமில்லாததால், அறிமுகப்படுத்தும் நோக்கில் வழங்கி இருக்கலாம் என்றும் நாம் கருதலா���். நிச்சயம் இந்நோக்கில் இம்முயற்சி முக்கியமானது தான். இதுவரையிலும் கூட இங்கே இத்தகைய மேற்கிசை வடிவங்கள் முயன்றுபார்க்கப்படவில்லை.\nஆனால் இவ்வாறு மேற்கிசையினை அறிமுகப்படுத்துவதோடு நில்லாது, ராஜாவின் இசை முயற்சிகள் என்றுமே ஒரு எதிர்பாராத கோணத்தைத் தரவல்லவை என்பது பழகிப்போன படிப்பினை.\nஆம்..இந்த Fugue இசையின் மைய நோக்கம் மேற்கிசை வடிவத்தை நமக்கு வழங்குவது மட்டுமல்ல. Mad Mod Mood Fugue இசையின் மைய நோக்கம், How to Name it தொகுப்பின் அட்டைக்குறிப்பு வாயிலாக நமக்கு புலனாகின்றது.\nCPE Bach தனது தந்தையின் மரணம் குறித்து நாடகீய பாணியில் எழுதியுள்ள குறிப்பைப் போல எழுதப்பட்டுள்ள How to Name it தொகுப்பின் அட்டைக்குறிப்பு, Mad Mood Fugue பாடலைப் பற்றி பின்வருமாறு சொல்கிறது.\nஇதில் மிகக்குறிப்பாக காண்வேண்டியது, மாயமாளவ கொளை ராகத்தில் அமைந்துள்ள இந்த இசையில் “There is no vestige of chromaticsm” எனப்படும் குறிப்பே.\nஅதாவது இந்த சிறிய Fugue இசை, மாயமாளவ கொளை ராகத்தில் அமைந்தது. அது மட்டுமில்லாமல் இசையில் இந்த ராகத்திற்கு பொருந்தாத அன்னிய சுரங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. அதாவது இசை முழுதும் ராகத்திற்குள் நிற்கிறது.\nநமது கர்னாடக இசையில், பாடல்கள் ஓரு ராகத்திற்குள் நிற்பவை, ராகத்தின் சுரங்களை மட்டும் பயன்படுத்துபவை. ராகத்தில் அமையும் பாடல்களில் அன்னிய சுரங்களை பயன்படுத்துவதில்லை. அவை ராக அனுபவத்தில் தடையினை உண்டாக்குபவையாகக் கருதப்படுபவை. அவை ஓற்றை சுருதியில் இயங்குபவை.\nஆனால் Fugue இசை, சுருதி மாற்றங்களைக் கையாளும் இசைவடிவம். இதன் காரணமாக, சுருதி மாறும் போது, முதல் சுருதிக்கு அன்னியமான சுரங்கள் அடுத்த பகுதியில் இடம்பெறும் இசைவடிவம்.\nராஜா இந்த இரண்டு வடிவங்களையும் காண்கிறார். அவருக்கு கர்னாடக இசையின் ராக அழகும், fugue இசையின் விறுவிறுப்பும், நுட்பமும் கலந்திசைக்க வேண்டிய ஒன்றாகத் தோன்றுகிறது. எனவே ராகத்திற்குள் நிற்கும், அதே வேளையில் Fugue இசையின் செவியனுபவத்தை வழங்கும் பல்லிழைப் பாடலாக அதனை அமைக்கிறார். இதற்காகவே அவரது subject அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாது இழை Tonal answerஆக ராகத்திற்குள் நிற்பதாக இயங்குகிறது.\nஇப்பாடலில் Fugue வடிவம் எதை வழங்குகிறது எனக்கண்டோம். Subjectஐ அறிமுகப்படுத்தியும், ஒளித்து போக்கு காட்டியும், பிறகு மீண்டும் தோன்ற வைத்து நமக்கு செவியின��பமாகிறது. ஆனால் இப்பாடலில் மாயமாளவ கொளை ராகம் எதனை வழங்குகிறது\nஇந்தப் பாடலின் Subject துவங்கும் போதே, ராக அழகில் துவங்கிவிடுகிறது. பாடலின் துவக்கத்தை மேற்கத்திய இசைக்குறிப்பாக கேட்டுப் பாருங்கள்.\nஇதனை மேற்கிசை பாணியில் கேட்பதற்கும், கர்னாடக இசையின் அழகியலோடு ஒலிக்கும் மூல பாடலுக்கும் எவ்வளவு வேறுபாடு.\nமூலபாடலின் ஒவ்வொரு சுரமும் மேற்கிசை போல Flatஆக வெளிப்படவில்லை. மாறாக ஒவ்வொரு சுரமும் தனக்கென பிரத்யேக அணிகலனோடு வெளிப்படுகிறது. உண்மையில் சிலவற்றை சுரங்கள் என்பதை விட அவை இரு சுரங்களுக்கு இடையில் நில்லாமல் நிற்கின்றன. ஒவ்வோரு சுரமும் தனக்கென பிரத்யேக அழகியலில் ஒளிர்கிறது. இதுவே கிழக்கு மேற்கிற்கு அளிப்பது. எவ்வளவு Ornamental notations கொண்டு குறித்தாலும் இது மேற்கிசையில் வாய்க்காது.\nமேற்கிசை overtone வரிசையைக் கைக்கொண்டு key center இசைக்குள் சென்று விடுகிறது. அதே சுரங்களின் Overtone தன்மையை, முற்றிலும் வேறு வகையில் கிழக்கு தனது சுரங்களின் உபசுரங்களை வெளிக்கொணரும் கமகங்களின் மூலமாக வழங்குகிறது. இவை இரண்டின் சாத்தியங்களும் இவ்விசையில் அருககருகே காட்சியளிக்கின்றன. கர்னாடக இசையின் விதிகளுக்குள் நின்று ஒரு பல்லிழை Fugue சாத்தியமாகிறது. Fugue இசையில் ராகத்தின் அழகியல்.\nஇந்த இடத்தில் நாம் ராஜாவின் இசையைக் கவனமாக அணுகுவதன் தேவையை உணர வேண்டும். அவரது இசையை மேற்கிசை மட்டும் கொண்டு, அல்லது கர்னாடக இசை கொண்டு மட்டும் அணுகுவது பெரும் போதாமை.\nஇவ்விசையை மேற்கிசை மட்டும் கொண்டு அணுகும் ஒரு மேற்கிசை வல்லுனர், இது ஒரு சாதாரணமான Fugue என்று ஒதுக்கிவிடலாம். அது ஒரு வகையில் உண்மையும் கூட. பல்வேறு நுட்பங்களைத் தாங்கிய மேற்கின் Fugue இசையோடு ஒப்பிட்டால் இவ்விசை முக்கியத்துவமற்றதாகிறது.\nபோலவே, இதனை வெறும் மாயமாளவகொளை இசையாக அணுகும் ஒரு கர்னாடக இசைக் கலைஞர் இதனை ஒரு முழுமையற்ற ராக முயற்சி என்று சொல்லலாம். அதுவும் உண்மைதான். மாயமாளவகொளையில் அமைந்த கீர்த்தனையிலும், ஆலாபனையிலும் வாய்க்கும் ஆழமோ விரிவோ இதில் வாய்க்காமல் இருக்கலாம்.\nஆனால், இந்த இரண்டு பார்வைகளையும் ஒருங்கே கொண்டு நோக்கும் போதே இது எத்தகைய முயற்சி என்பது தெரிய வரும். இதுவே அவரது இசையை அணுகவதற்கான வழிமுறை. இதன் மூலமே இது நாள் வரையில், மேற்கு கிழக்கின் கலப்பிசை என்பது, ஒன்றை melody என்றும் மற்றதை பின்னணியில் ஒலிக்கும் Harmony என்றும் மிக மேலோட்டமாகவே புரிந்து வைத்துள்ள இந்த இசையுலகிற்கு, புதிய திறப்புக்களைத் தரவல்லது.\nஎனவே இம்முயற்சியின் முக்கியத்துவமாக இந்த சிறிய துணுக்கு சொல்வதை விட, இதன் பின்னணியில் இயங்கும் கலைஞனின் இசைநிலை (spirit of the composer) இங்கு முக்கியமானது. இதுவே இங்கே வருங்கால இசைக்கலைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியது. Bach இசையமைத்த Art of Fugue தொகுப்பின் துவக்க இசையான Contrapuntus -1 மிகச் சிறிய முயற்சியே. ஆனால் அதன் வளர்ச்சியும், மேற்கிசை அதனால் முன்சென்றதுவுமே அதன் வெற்றி.\n**பெரும்பாலும் இரண்டாம் இழை முதல் இழையின் Dominant\\Subdominant Key இல் அமைக்கப்படுகிறது. அதாவது முதல் இழை Key of C என்றால் இரண்டாம் இழை அதன் Dominant keyயான Key of G இல் அமைகிறது. இது பற்றி பின்னர் பார்ப்போம்.\nNext Post: பகுதி 24: முரணிசையிலிருந்து ஒத்திசைவிற்கான நகர்வு\nPingback: பகுதி 22: Fugue இசைவடிவம் | முன்பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/171445?ref=archive-feed", "date_download": "2020-11-26T06:36:35Z", "digest": "sha1:NTMWWQHBG5GTY523OTGD2OF2ALCWFS53", "length": 7211, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் நடிகை ராதிகா, சரத்குமாரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Cineulagam", "raw_content": "\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிக்பாஸ் டாஸ்கில் பாலா கையில் எழுதியிருந்த பெயர் யாருடையது தெரியுமா காணொளியின் மூலம் வெளியான உண்மை\nசனம் மற்றும் ரியோ இடையே வெடித்த பிரச்சினை.. கொழுத்தி போட்டு நக்கலாக சிரித்த பாலா\nகடும் புயலில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த வேற லெவல் காட்சி\nகேபி ஆதரவாக சோம் சேகர்.. கொந்தளித்த சனம் மற்றும் பாலா போட்ட ப்ளான்..\nபடுமோசமான உடையில் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா, அதிர்ச்சியான ரசிகர்கள்..\nஇணையத்தில் லீக்கான நடிகர் விஜய்யின் unseen புகைப்படம் மகன் சஞ்சய் தான் எடுத்தாரா மகன் சஞ்சய் தான் எடுத்தாரா\nஇப்போது உள்ள ஆரி ஸ்மார்ட் தான், ஆனால் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க- வைரலாகும் புகைப்படம்\nஇந்த பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா\n44 வயதில் ஆண் குழந்தை மகனால் மாறிய ஊர்வசியின் சோகம்... இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nநடிகை சனா கானின் ��ழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை ராதிகா, சரத்குமாரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசினிமாவை தொடர்ந்து தற்போது சீரியல் உலகில் முன்னிலையில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். பல சீரியல்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார்.\nஇதற்காக அவர் ராடன்ஸ் மிடியா நிறுவனத்தை தன் கணவர் சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.\nஇந்நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் அண்மையில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும். அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லையாம். இதனால் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.\nமேலும் வழக்கு விசாரணை வரும் ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/21164055/2093219/tamil-news-5-pawn-jewelery-theft-to-female-bank-employee.vpf", "date_download": "2020-11-26T07:41:27Z", "digest": "sha1:WJAWV5BE5PK2NKFGLIBUJ7HM7JVDA4X2", "length": 16270, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையில் வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகை ‘அபேஸ்’ || tamil news 5 pawn jewelery theft to female bank employee in nellai", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையில் வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகை ‘அபேஸ்’\nநெல்லையில் ராணுவ உடையில் வந்த மர்மநபர்கள், வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகையை ‘அபேஸ்‘ செய்து சென்று விட்டனர்.\nநெல்லையில் ராணுவ உடையில் வந்த மர்மநபர்கள், வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகையை ‘அபேஸ்‘ செய்து சென்று விட்டனர்.\nநெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி ராம்நகரை சேர்ந்தவர் மேகவண்ணன். இவரு��ைய மனைவி சுப்புலட்சுமி. இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு வந்து செல்வார். நேற்று காலை வழக்கம் போல் பஸ்சில் வந்து கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.\nபின்னர் அங்கிருந்து வங்கி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மார்க்கெட் முன்பு சென்றபோது ராணுவ உடை போன்று அணிந்திருந்த 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுப்புலட்சுமியிடம், தற்போதுதான் இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே நீங்கள் நகை அணிந்து செல்லக்கூடாது என்று கூறினார்கள். நகையை கழற்றி தாருங்கள், அதை பத்திரமாக பொதிந்து தருகிறோம் என்றும் அதிகார தோரணையில் கேட்டனர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் போல் தங்களை காட்டிக் கொண்டனர்.\nஇதை நம்பிய சுப்புலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றிக் கொடுத்தார். அதை ஒருவர் வாங்கி காகிதத்தில் பொதிந்து கொடுத்தார். சிறிது தூரம் சென்ற நிலையில் சுப்புலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅவர் காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதில் நகையை காணவில்லை. கல் தான் இருந்தது. அப்போதுதான் மர்மநபர்கள் தன்னிடம் நூதன முறையில் நகையை ‘அபேஸ்‘ செய்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி அங்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.\nஇதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ராணுவ உடையில் வந்த மர்மநபர்கள், வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் நகை அபேஸ் செய்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 524 பேர் மரணம்\nஇன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும்: முதலமைச்சர் பழனிசாமி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீடிப்பு\nசென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு\nநிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்... அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்\nசென்னையில் பலத்த காற்று- வாகன ஓட்டிகள் அவதி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைப்பு\nமழை நீர் வடியும் இடங்களில் படிப்படியாக மின்விநியோகம் செய்யப்படும் – அமைச்சர் தங்கமணி\nதரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nகோவை-மதுரை மார்க்கத்தில் பயணிகளை அன்பாக நடத்தும் அரசு பஸ் கண்டக்டர்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு\nநிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/videos/online-videos/simplicity-of-islam", "date_download": "2020-11-26T06:13:45Z", "digest": "sha1:I55YVZAITJX3ITW3EQLNS2VF3ZVXHZXO", "length": 34438, "nlines": 821, "source_domain": "www.onlinepj.in", "title": "எளிய மார்க்கம் - OnlinePJ.in", "raw_content": "\nநபிகள் கால்கள் வீங்கும் அளவுக்கு…\nகணவன் பெயரைச் சொல்லி அழைக்கலாமா\nஎளிய மார்க்கம் மதிமுகம் டிவி…\nஏழைப் பெண்களின் திருமண உதவி…\nதமிழில் குர்ஆன் படித்தால் ஒரு…\nகணவனின் பெயரை கூறி மனைவி…\nகால்கள் வீங்கும் அளவுக்கு நீண்ட…\nஷிர்க்கான பெயர் வைக்கப்பட்டு இருந்தால்…\nஜகாத் ஹதீஸில் ஆதாரபூர்வமான ஹதீஸில்…\nஉரியவருக்கு தெரியாமல் உணவு தந்தால்…\nபெண்கள் தம்மை மறைத்து இரவில்…\nஜும்ஆவை கஸர் செய்து ஒரு…\nதள்ளுபடி, டிஸ்கவ்ண்ட்,கேஷ்பேக் என்று செய்யும்…\nஉழைப்பவரின் கூலிய�� அவரின் வியர்வை…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nஎளிய மார்க்கம் மதிமுகம் டிவி 24-11-20\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மதிமுகம் (நவம்பர் 2020 )\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மதிமுகம் 02/11/2020இதனை டவுன்லோட் செய்ய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மதிமுகம் (அக்டோபர் 2020)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 05-10-2020- மதிமுகம்இதனை டவுன்லோட் செய்ய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 07/10...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -மதிமுகம் (செப்டம்பர் 20)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 1-மதிமுகம்01/09/2020இதனை டவுன்லோட் செய்ய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2-ம...\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் - லெப்பைக்குடிக்காடு\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் - கோட்டகுப்பம்\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nராணி சீதை மஹால் பெண்கள் கேள்வி\nஎளிய மார்க்கம் மலேசியா 2012\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் மலேசியா 2011\nஎளிய மார்க்கம் மலேசியா 2009\nபாகம் ஒன்று இதை டவுன்லோடு செய்ய பாகம் இரண்டு இதை டவுன்லோடு செய்ய பாகம் மூன்று இதை டவு...\nஎளிய மார்க்கம் - வியாசர்பாடி\nபாகம் 1 - இதை டவுன்லோடு செய்ய பாகம் 2 - இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் - புதுவலசை\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் - பட்டாபிராம்\nஇதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய இதை டவுன்லோடு செய்ய Add new comment ...\nஎளிய மார்க்கம் - தம்மாம்2\nபாகம் ஒன்று பாகம் இரண்டு Add new comment\nஎளிய மார்க்கம் - அல்கோபர்\nபாகம் ஒன்று பாகம் இரண்டு பாகம் மூன்று Add new comment ...\nஎளிய மார்க்கம் - ஆஸ்திரேலியா\nபாகம் ஒன்று பாகம் இரண்டு Add new comment\nஎளிய மார்க்கம் - தேவகோட்டை\nபாகம் ஒன்று பாகம் இரண்டு பாகம் மூன்று பாகம் நான்கு பாகம் ஐந்து ப���கம் ஆறு ...\nஎளிய மார்க்கம் - திருச்சி\nஎளிய மார்க்கம் - திருச்சி பாகம் ஒன்று பாகம் இரண்டு பாக்ம் மூன்று பாகம் நான்கு ...\nஎளிய மார்க்கம் - தேவகோட்டை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -மதிமுகம் (செப்டம்பர் 20)\nஎளிய மார்க்கம் - காயல்பட்டிணம்\nஎளிய மார்க்கம் - கேகே நகர்\nஎளிய மார்க்கம் - தம்மாம்\nஎளிய மார்க்கம் -RS மங்களம்\nஎளிய மார்க்கம் - கீழக்கரை\nஎளிய மார்க்கம் - குன்னூர்\nஎளிய மார்க்கம் மதிமுகம் டிவி 24-11-20\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மதிமுகம் (நவம்பர் 2020 )\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மதிமுகம் (அக்டோபர் 2020)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -மதிமுகம் (செப்டம்பர் 20)\nஎளிய மார்க்கம் - லெப்பைக்குடிக்காடு\nஎளிய மார்க்கம் - கோட்டகுப்பம்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1679-aadaludan-paadalai-tamil-songs-lyrics", "date_download": "2020-11-26T07:35:32Z", "digest": "sha1:RZYR6Z5WJXKI6NLJL766VJHUI3KBYRQ6", "length": 8279, "nlines": 140, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aadaludan Paadalai songs lyrics from Kudiyirundha Koyil tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்\nஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\nஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…\nஒன்று நான் தரவா இதமாக\nதின்ற இடம் தேனின் சுவையூற\nபங்கு பெற வரவா துணையாக\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nதின்ற இடம் தேனின் சுவையூற\nபங்கு பெற வரவா துணையாக\nமண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே\nஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்\nஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\nஉலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்…\nவிம்மி வரும் அழகில் நடைபோடு\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nவிம்மி வரும் அழகில் நடைபோடு\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nஉன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு\nஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\nஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்\nஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்\nஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKunguma pottin (குங்கும பொட்டின்)\nEnnai Theriyuma (என்னை தெரியுமா)\nNeeyethan enakku (நீயே தான் எனக்கு)\nUn vizhiyum en vaalum (உன் விழியும் என் வாளும்)\nநான் யார் நீ யார்\nஉன் விழியும் என் வாளும்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-11-26T07:24:22Z", "digest": "sha1:APS2CMGOYABWK7IVZDMDXWHBE3SMMTB4", "length": 12333, "nlines": 56, "source_domain": "www.tiktamil.com", "title": "அரசியல் பழிவாங்கலிற்காகவே இந்த விசாரணைகள்!! றிசாட்!! – tiktamil", "raw_content": "\nதொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன\nஇன்று கூடுகிறது கோப் குழு\nஅதிகரித்தது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nகண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் பூட்டு\n60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி\nதனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள்\nஅலுவலகமொன்றில் பணிபுரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல்\nரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு\nவட மாகாண சாரதிகளால் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்\nஅரசியல் பழிவாங்கலிற்காகவே இந்த விசாரணைகள்\nமகிந்தவிற்கு ஆதரவினை வழங்கவில்லை என்பதற்காகவே என்மீது விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ்நிலையத்திற்கு இன்று காலை அவர் சமூகமளித்திருந்தா��்.\nகுறித்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..\nகடந்த ஏப்ரல் மாதம் மன்னிக்கமுடியாத குற்றம் இந்த நாட்டிலே நடந்துள்ளது. அந்த அனியாயத்தை செய்த சஹ்ரான் குழுவினருக்கு பின்னால் இருந்த அத்தனை பேருக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் நாம் இருக்கின்றோம்.\nஇந்த சம்பவம் நடந்து 24 மணித்தியாலத்திற்குள் உதயகம்மன்பில,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் மற்றும் ஒரு சில மதவாதிகள் இந்த தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி கதைசொன்னார்கள்.\nஎன்னை குற்றவாளிகூண்டிலே நிறுத்துவதற்காக சிங்களமக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக றிசாட் பதிதியுதீனுக்கு எதிராக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அதனை பொலிசாரிடம் பதிவுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பொலிஸ்ஊடகபேச்சாளர் ஊடாக அறிவித்திருந்தார்.\nஅதற்கமைய விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, அத்துரலிய ரத்தினதேரர் உட்பட பல இனவாதிகள் எனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை பொலிசாரிடம் முன்வைத்தார்கள். அந்த குற்றச்சாட்டுகளின் விசாரணைகளின் பிரகாரம் எனக்கும் அந்த தாக்குதல் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தற்போதைய பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தார்.\nஇவைநடந்து 15 மாதங்கள் கடந்தபின்னர் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் என்னை மீண்டும் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். பத்து மணித்தியாலங்கள் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள். இதன்போது எனது அமைச்சு பற்றியும் மன்னாரை சேர்ந்த அலாவுதீன் என்ற நபரை பற்றியும், எமது கட்சிக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றியும் விசாரித்தார்கள்.\nஅவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளிற்கும் நான் பதிலளித்தேன். அதன் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு தொலைபேசிவாயிலாக எனக்கு அறிவித்தார்கள். இம்முறை தேர்தலில் வடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுகின்றது. நான் வன்னியில் போட்டியிடுகின்றேன். இதனால் எனது பிரச்சார நடவடிக்கைள் முடங்கியுள்ளது.எனவே இந்த விசாரணையை தேர்தல் முடிந்ததும் நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத���திடம் நான் கோரியிருந்தேன்.\nஅவர்கள் எனக்கு கால அவகாசத்தினை வழங்கவில்லை. பின்னர் இதுதொடர்பாக தேர்தல் ஆணையகத்திற்கு நான்தெரியப்படுத்தியதன் பிரகாரம் எனது நியாயமான கோரிக்கையினை ஏற்ற தேர்தல் ஆணையகம் அதனை\nபொலிஸ்மாஅதிபருக்கு அனுப்பியிருந்தனர். எனினும் புலனாய்வு பிரிவனர் என்னுடைய விசாரணை அவசரமாக தேவை என்று நீதிமன்றிலே கூறியதன் பிரகாரம் வவுனியாவில் எனது கருத்தை தெரிவிக்குமாறு நீதிபதி கூறியிருந்தார்.\nஅந்தவகையில் வவுனியாவில் இன்று இடம்பெற்ற விசாரணையிலும் அவர்கள் கேட்டகேள்விகளிற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நான் நிரபராதி என்று அவர்களிற்கும் தெரியும். நாட்டிற்கும் தெரியும். அந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களிற்கு உச்சதண்டனை வழங்கவேண்டும் என்று நான் என்றுமே கூறுவேன். இந்த விசாரணைகள் அனைத்தையும்அரசியல் பழிவாங்கலாகவே நான் பார்கின்றேன். மகிந்தவுடன் இருந்துவிட்டு மைத்திரிக்கு ஆதரவுவழங்கியமை, மற்றும் 52 நாட்களில் அமைக்கப்பட்ட திருட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க என்னையும் அழைத்தார்கள். அந்த நேரத்தில் நான் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. ஐனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு கைகொடுக்கக்கூடாது என்று நாம் எதிர்த்துநின்றோம்.\nஇதெல்லாவற்றிற்கும் சேர்த்தே இந்ததண்டணைகளை எனக்கு தந்துகொண்டிருக்கின்றனர். மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்தால் நீதி மன்றம் சென்று எனது தேர்தல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான அனுமதியை பெறுவேன் என்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-kasturi-have-posted-her-teenage-pic-on-her-Instagram-page-goes-viral-on-web-20461", "date_download": "2020-11-26T06:17:45Z", "digest": "sha1:L6UMYVGNMKIGTJM33PL3NJZV2AQ522MO", "length": 9974, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வயதுக்கு வந்த போது எப்படி இருந்தேன்..! கஸ்தூரி வெளியிட்ட டீன் ஏஜ் புகைப்படம் உள்ளே..! - Times Tamil News", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க��கம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nவயதுக்கு வந்த போது எப்படி இருந்தேன்.. கஸ்தூரி வெளியிட்ட டீன் ஏஜ் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் புகழ் கஸ்தூரி தன்னுடைய டீன் ஏஜ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய கடந்த கால நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nநடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.\nசமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனையடுத்து கஸ்தூரி தெலுங்கு சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nமேலும் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகவும் இருந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் எல்லோரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் துரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய டீனேஜ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய அழகிய ஞாபகங்களை நினைவுகூர்ந்து இருக்கிறார்.\nகஸ்தூரி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் இரட்டை ஜடை அணிந்துகொண்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் தங்களுடைய எண்ணங்களை கமெண்ட்களாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழ...\nமழையில் களம் இறங்கிய ஸ்டாலின். பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற ...\nநூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எ...\nஇரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமு...\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-11-26T06:04:09Z", "digest": "sha1:7Z5SRLONJZO4W3DXHCOYP7STSDPUEHIG", "length": 5789, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இன ரீதியான Archives - GTN", "raw_content": "\nTag - இன ரீதியான\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது :\nஇன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற...\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்… November 26, 2020\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலம் ஆனார்… November 25, 2020\nகண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளும் மூடப்படுகின்றன November 25, 2020\nபொது மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது November 25, 2020\nபருத்தித்துறை நீதிமன்றின் கட்டளை நாளை November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-26T07:37:19Z", "digest": "sha1:Y7KX5NOEI52ZM375VCDE2FUE7GATLYIC", "length": 5950, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை திணைக்களம் ஜனாதிபதியிடம் – அரச ஊடகங்கள் மங்களவிடம் :\nகாவல்துறை திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால...\nமாவீரர்களை வீடுகளில் இருந்து நினைவு கூற அழைப்பு November 26, 2020\nகேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது November 26, 2020\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்… November 26, 2020\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலம் ஆனார்… November 25, 2020\nகண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளும் மூடப்படுகின்றன November 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-26T07:50:10Z", "digest": "sha1:K2ASLXSK5XKGM7EUSBKLVWWITA26YLPJ", "length": 6069, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கையாளாதீர்கள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விடயம் போன்று எங்கள் விடயத்தையும் கையாளாதீர்கள் – இரணைத்தீவு மக்கள்\nகாணாமல் போனோர் விடயத்தை கையாள்வது போன்று தங்கள்...\nபருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டத்திற்கு தடை November 26, 2020\nகொள்ளுப்பிட்டி காவல்துறை குற்றவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு November 26, 2020\nமாவீரர்களை வீடுகளில் இருந்து நினைவு கூற அழைப்பு November 26, 2020\nகேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது November 26, 2020\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்… November 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/arranged-the-special-vehicle-for-the-patient/", "date_download": "2020-11-26T07:21:38Z", "digest": "sha1:LBH54EHRWICFUWKBJSK7D3KQP4AEPGVR", "length": 9793, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "இ பாஸ் கிடைக்காமல் அவதி: நோயாளிக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த கலெக்டர் - Mayilai Guru", "raw_content": "\nஇ பாஸ் கிடைக்காமல் அவதி: நோயாளிக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த கலெக்டர்\nஅரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சிக் கிராமத்தைச் சேர்த்தவர் ராமதாஸின் மனைவி ராஜகுமாரி. இவர் டயாலிசிஸ் பிரச்னை காரணமாக கடந்த 5 மாதங்களாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக தஞ்சையில் மீண்டும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி வழியாக தஞ்சை செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.\nஇதனால் ராஜகுமாரி குடும்பத்தினர் அருகில் உள்ள இளைஞர்களின் உதவியோடு இ- பாஸ்க்கு விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இருப்பினும் பாஸ் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜகுமாரிக்குக் உடல்நிலை மோசமான நிலையில், இது குறித்த செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்களுக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து ராஜகுமாரியை சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.\nஇதனையடுத்து தா.பழூர் வருவாய் ஆய்வாளர் பசுபதி மற்றும் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் ஆகியோர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரியை சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தனர்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் ப��யல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nPrevious மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nNext சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்\nமயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/category/top-stories/page/6/", "date_download": "2020-11-26T06:40:24Z", "digest": "sha1:OFCVQWCZTKKCZ4B7BXEBSEZKPZ4C7UIB", "length": 4692, "nlines": 89, "source_domain": "shakthifm.com", "title": "Top Stories – Page 6 – Shakthi FM", "raw_content": "\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘சர்கார்’\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த\nநடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார். நடிகர் யோகி பாபு இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.\nஉலகளவில் சாதனை – சர்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-11-26T06:46:49Z", "digest": "sha1:7XMZVF3YWPO5IGJWJRWB3R5LHTC4UX5B", "length": 25189, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாநில அரசு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 July 2018 No Comment\n அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை. இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 1 Comment\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள் இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2017 1 Comment\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா அதற்காகத் தளராமல்படித்தது தவறா\nமாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழ���்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…\n – ஆ. இரா.அமைதி ஆனந்தம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 November 2016 No Comment\n முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\n உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார். இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் …\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\nகடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீச��� மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhonihelicopter-shot-collection/", "date_download": "2020-11-26T06:57:56Z", "digest": "sha1:2TC6CIIWVOWOO7ORASYG4PYDJEDYR6PR", "length": 5421, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "தோணி Helicopter Shot Collection ஒரு பார்வை - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் தோணி Helicopter Shot Collection ஒரு பார்வை – வீடியோ உள்ளே\nதோணி Helicopter Shot Collection ஒரு பார்வை – வீடியோ உள்ளே\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nமொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள்நடைபெறவுள்ளன.ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும்,பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.அப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.\nநல்ல டேலன்ட் இருந்தும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்த ஆண்டு புதிதாக இணைய இருக்கும் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nசி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான். தோனி இந்த லிஸ்ட்ல இல்ல – ���ிவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/praying-for-complete-cure-of-actor-thavasi/", "date_download": "2020-11-26T06:48:06Z", "digest": "sha1:AJ4I53RKIFY6UJSSDO6UJ47FDLYAT33G", "length": 19680, "nlines": 309, "source_domain": "in4net.com", "title": "நடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் தேசிய விருதுகளை அள்ளிய மின்சார கனவு படம்\nதமிழக மக்களிடம் கொரிய திரைப்படங்கள் விரைவில் பிரபலம் அடைந்தது எப்படி \nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nநடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை\nதமிழக திரைப்படத் துறையில் சிறப்பாக பணியாற்றி மக்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தற்போது மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nதற்போது அவருக்கு திரைப்படத்துறையினர் ���லர் உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும் அவர் பூரண குணமடைய வேண்டி பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்களில் பிரார்த்தனை செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் திரைப்பட நடிகர் புற்றுநோயால் அவதிப்படும் நிலையில் அவர் பூரண குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று மசூதி சர்ச் போன்ற இடங்களில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.\nஎஸ்பிபி பெயரில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு – டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ்…\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு – கரையோர…\nஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை –…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண்…\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nநிவர் புயல் கரையை கடந்தது வெள்ளக்காடான சென்னை புறநகர் பகுதிகள்\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\n தண்ணீரில் மூழ்கிய மெரினா கடற்கரை\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் தேசிய விருதுகளை அள்ளிய மின்சார கனவு படம்\nதமிழக மக்களிடம் கொரிய திரைப்படங்கள் விரைவில் பிரபலம் அடைந்தது எப்படி \nபிகினியில் ரசிகர்களை உறையச் செய்த நடிகை சமந்தா\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965615/amp?ref=entity&keyword=team%20win", "date_download": "2020-11-26T07:55:26Z", "digest": "sha1:EIFYKEVMJJLGMWQ5VHFPOXNWTUCNKWQ3", "length": 9060, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கனமழை எதிரொலி மாநில பேரிடர் மீட்பு குழு குன்னூர் வந்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகனமழை எதிரொலி மாநில பேரிடர் மீட்பு குழு குன்னூர் வந்தது\nகுன்னூர், நவ. 1:கன மழை காரணமாக, தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரின் சீரமைப்பு பணிக்காக நேற்று குன்னூர் வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க மற்றும் விழக்கூடிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றவும் கோவை மாவட்டத்தில் இருந்து 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் குன்னூர் வந்தனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘குன்னூர் வந்துள்ள 60 தீயணைப்பு துறையினரும் பல குழுக்களாக பிரித்து செயல்படுவோம். தீயணைப்பு துறையினரின் 5 வாகனங்கள் மொபைல் வாகனங்களாக செயல்பட்டு வருகிறது.\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இரண்டு வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வழியில் விழக்கூடிய மரங்கள் மற்றும் மண் சரிவுகளை உடனடியாக அகற்றினர். மேட்டுப்பாளையம் கடந்து வரும்போது மூன்று இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. அவற்றை வெட்டி அகற்றிய பின்னர் குன்னூர் வந்து சேர்ந்தோம். மேலும் சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் குன்னூர் வந்துள்ளனர். தொடர்ந்து பர்லியார், காட்டேரி, உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி ஈடுபடுகின்றனர்.இவ்வாறு அவர்\nநிவர் புயலால் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்\nஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நிரப்ப மண் பதப்படுத்தும் பணி மும்முரம்\nநீலகிரியில் 27 பேருக்கு கொரோனா\nகுளவி கொட்டியதால் 15 தொழிலாளருக்கு சிகிச்சை\nஊட்டி இளம் சிறார் நீதிக்குழுமத்தில் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை நடத்த வசதி\nவாக்காளர் சிறப்பு முகாம் 9,115 பேர் விண்ணப்பம்\nதொட்டபெட்டாவில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு\nகனமழை எச்சரிக்கை விவசாயிகள் ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\nநகராட்சி கமிஷனர் இல்லாததால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்\nஊட்டி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\n× RELATED கனமழை எதிரொலியால் குண்டும், குழியுமாக மாறிய ரோடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/?page-no=2", "date_download": "2020-11-26T08:00:38Z", "digest": "sha1:RVLEQD6X265JNWG5ZSNOAJXL7NHT2ZMK", "length": 7603, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 யோகி பாபு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஏங்க.. எனக்கு டிவிட்டர்ல அக்கவுண்ட்டே இல்லைங்க.. அது ஃபேக்கு.. யோகிபாபு டென்ஷன்\nயோகி பாபுவின் கலக்கல் \"காக்டெய்ல்\"… மார்ச் 6ந் தேதி முதல்.. சியர்ஸ்\nசிம்புவை வச்சு செய்த யோகி பாபு.. விஜய்சேதுபதி வெளியிட்ட ட்ரிப் டீசரில் அடல்ட் வசனங்கள் ஓவர்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nடகால்டி படத்தின் ஆலியா ஆலியா பாடலின் புரொமோ\nமுருகனாக மாறி காட்சிதரும் யோகி பாபு\nவித்தியாசமான சண்டை காட்சிகளில் தெறிக்கவிடும் சந்தானம்.. டகால்டியில் முழு ஆக்சன் அவதாரம்\nசந்தானமே அலற விடுவார்.. இதுல யோகிபாபு வேற.. சொல்லவா வேணும்.. மிரட்டிருக்காங்க.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nஅட.. நம்ம யோகி பாபுவுக்கு கல்யாணமாமே.. யாரு பொண்ணு.. என்னைக்கு கல்யாணம்.. எங்க கல்யாணம்னு பாருங்க\nடகால்டி படத்தில் கட்டாயம் பெரிய அளவில் காமெடி விருந்து இருக்கிறது\nஉன் அண்டா வாய வச்சி அண்ணாமலை மியூசிக் போட்டதெல்லாம் போதும்.. யோகிபாபுவை சரியாக கலாய்த்த சந்தானம்\nசந்தானம் - யோகிபாபு காம்பினேஷன்.. இந்த 5 காரணங்களுக்காக டகால்டி படத்தை தாராளமா பார்க்கலாம்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/16124853/Samantha-goes-on-a-bike-ride-with-husband-Naga-Chaitanya.vpf", "date_download": "2020-11-26T07:09:03Z", "digest": "sha1:VAS6MT6SVUI7BSR2PN6IKSYDWE3ZGI54", "length": 9404, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha goes on a bike ride with husband Naga Chaitanya during lockdown || கொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு | சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம் |\nகொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா\nகொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா\nகொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நடிகை சமந்தா ஷாப்பிங் செய்தார்.\nகொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் வீட்டில் முடங்கியிருந்த நடிகை சமந்தா, நாகசைதன்யா கடந்த சில நாட்களாக இருவரும் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கார் ட்ரிப், பைக் ட்ரிப் என பறந்து கொண்டிருக்கின்றனர்.\nஇரண்டு தினங்களுக்கு முன் காரில் தங்களது செல்ல நாய்க் குட்டியுடன் ஜோடியாக ஐதராபாத்தில் வலம் வந்தனர் . இந்நிலையில் சமந்தா கணவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.\nஹெல்மெட் அணிந்து சைதன்யா பைக் ஓட்டுகிறார். சமந்தா பின்னாடி அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதுகில் ஒரு பையும் கையில் ஹெல்மெட்டும் வைத்திருக்கிறார்.\nபைக்கில் சென்று ஷாப்பிங் செய்தபோது எடுத்த படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். ஷாப்பிங் செய்தபோது ஒருசிலர் சமந்தாவை அடையாளம் கண்டு ஹாய் சொல்லப் பதிலுக்குத் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டு சிட்டாக பறந்தார் சமந்தா.\nசமந்தா சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், தெலுங்கில் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றார்.\n2. ’கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்” - நடிகை சமந்தா\nதமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/24020005/The-curfew-that-turned-me-into-a-cook.vpf", "date_download": "2020-11-26T07:28:57Z", "digest": "sha1:GL4LPTVVVNQHA7SQYCIHBYB5Y4GW7DD2", "length": 8833, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "The curfew that turned me into a cook || “என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார் | சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\n“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா + \"||\" + The curfew that turned me into a cook\n“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா\n“என்னை சமையல்காரியாக மாற்றிய ஊரடங்கு” -நடிகை தமன்னா\nநடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n“கொரோனா ஊரடங்கு நடிகர், நடிகைகளுக்கு கஷ்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் அந்த ஸ்டூடியோ இந்த ஸ்டூடியோ என்று பறந்து கொண்டு இருந்தவர்களுக்கு வீட்டோடு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. சமையல் அறைக்கு கொரோனா ஊரடங்கு என்னை நெருக்கமாக்கி எனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளியே கொண்டு வந்து இருக்கிறது. படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும்போது, எனது வீடு எப்போதாவது வந்து போகிற ஓட்டல் மாதிரிதான் இருந்தது. அப்போது ஒரு தடவையும் நான் சமையல் செய்தது இல்லை.\nகொரோனா ஊரடங்கில் நிறைய நேரம் கிடைத்ததால் சமையல் அறைக்குள் புகுந்தேன். எனக்குள் இவ்வளவு பெரிய சமையல்காரி இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சமையலை ஆரம்பித்தபோது சமையல் கூடத்தில் தேயிலை தூள் எங்கே இருக்கிறது. சர்க்கரை எந்த டப்பாவில் இருக்கிறது என்று தெரியாமல் மொத்த அலமாராவையும் தேடினேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்து சமையல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பழகியபிறகு எளிதாகி விட்டது.”\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/22/mysterious-death-of-80-cows-in-up-3509077.html", "date_download": "2020-11-26T06:16:19Z", "digest": "sha1:RY2YMI325WWCQH74WAMHHXOVHRM6WKEP", "length": 8806, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஉ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு: விசாரணைத் தொடக்கம்\nஉ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு (கோப்புப்படம்)\nராஜஸ்தானில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 80 பசுக்கள் மர்மமான முறையி��் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்தில் மர்மமான முறையில் 80 பசுக்கள் நேற்று (சனிக்கிழமை) இறந்தன.\nதொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுக்கள் மர்மான முறையில் இறந்தது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர், பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nஅதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. நோய் மூலம் பசுக்கள் இறந்தனவா அல்லது உணவுப் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநெருங்குகிறது தீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/category/medicine.html", "date_download": "2020-11-26T07:13:17Z", "digest": "sha1:43RBKSMGTL5UFW7PH2IILEQUQE6EU7GP", "length": 8788, "nlines": 178, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மருத்துவம் நூல்கள் - Medicine Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமருத்துவம் நூல்கள் - Medicine Books\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஆறாம் திணை - பாகம் 2\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nநலம், நலம் அறிய ஆவல்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-11-26T06:02:36Z", "digest": "sha1:2FQGW3AXAQOSQHQGUDSDZEOI3VRM5RVR", "length": 7687, "nlines": 64, "source_domain": "www.tamilkadal.com", "title": "கிணற்றுக்கு வந்த கங்கை – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nகும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிசநல்லூரில், ஸ்ரீதரஐயாவாள் என்னும் மகான் வாழ்ந்தார். ஒரு கார்த்திகை அமாவாசை நாளில், இவர் தன் தந்தையின் திதிக்காக ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு முதியவர், பசியோடு நிற்பதைக் கண்டு உணவிட்டபடியே, புரோகிதர் வரவுக்காக காத்திருந்தார். வந்த புரோகிதரோ மகானின் செயலைக் கண்டு திடுக்கிட்டார்.\n“திதியன்று நாலாம் வர்ணத்தாருக்கு (அக்கால ஜாதியில் ஒரு பிரிவு) உணவிடுவது கூடாது. அதனால், கங்கையில் நீராடி வந்தால் தான், திதி கொடுக்க முடியும்,” என்றார். கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்க்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று ஐயாவாள் வருந்தினார். உடனே ‘கங்காஷ்டகம்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கங்காதேவியை வழிபட்டார். என்னே அதிசயம் வீட்டில் இருந்த கிணற்றில் கங்கைநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. மகானின் பெருமையை அறிந்த மக்கள் அதிசயித்தனர். பெருக்கை குறைத்துக் கொண்டு அந்தக் கிணற்றிலேயே நிரந்தரமாக தங்கும்படி, கங்கா த��வியை ஐயாவாள் கேட்டுக் கொண்டார். அதன்படி இக்கிணறு கங்கையின் புனிதத்தை அளித்து வருகிறது.\nஇந்நிகழ்வு நடந்த கார்த்திகை அமாவாசையை ஒட்டி, திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் விழா நடக்கும். பஜனை, சொற்பொழிவு, கச்சேரி, அன்னதானம் இடம் பெறும்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vanitha-vijayakumar-peter-paul-fight/", "date_download": "2020-11-26T07:18:10Z", "digest": "sha1:5VAGTGC23L6RUQML7LEZFQQWK7STOCTW", "length": 8156, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்…. அடித்து துரத்திய வனிதா… கசிந்தது தகவல்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்…. அடித்து துரத்திய வனிதா… கசிந்தது தகவல்\nநடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கொண்டாட நடிகை வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.\nஇந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு போதையில் வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.\nஇந்த தகவலும் பரபரப்புக்காக கூறப்பட்ட ஒன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து வந்த நிலையில், இது அனைத்தும் உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்தர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பீட்டர் பால் – வனிதா பிரிவு குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆமா… உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி(பீட்டர் பால்) என பதிவிட்டுள்ளார்.\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா…. பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nஎனக்கு அந்த பழக்கம் இல்லை – ஹரிப்பிரியா\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-25-08-46-50/", "date_download": "2020-11-26T07:05:08Z", "digest": "sha1:VWTZJXEPDKKDJAPNJ2LSFNF6LQWG4ITX", "length": 11458, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்கள் மனதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியே முன்னிலை பெறும் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமக்கள் மனதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியே முன்னிலை பெறும்\nதே.மு.தி.க-பா.ஜ.க கூட்டண�� அமைந்தால் அது இயற்கையான கூட்டணியாக இருக்கும் . தமிழகத்தில் பிப்ரவரி 8-ம்தேதிக்குள் கூட்டணிகள் முடிவாகி விடும். அதன் பிறகு மக்கள்மனதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி முன்னிலைபெறும். என தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகுமரிமாவட்டம், திற்பரப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nம.தி.மு.க.,வுடன் பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதிப்பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உறுதியாக அமையும் என நம்புகிறேன். அக்கட்சி நடத்தவுள்ள மாநாடு ஊழல் எதிர்ப்புமாநாடாகும். ஊழலை எதிர்த்து மாநாடுநடத்தும் விஜயகாந்த், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முடியாது.\nதேமுதிக-பாஜக கூட்டணி அமைந்தால் அது இயற்கையான கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் பிப்ரவரி 8-ம்தேதிக்குள் கூட்டணிகள் முடிவாகிவிடும். அதன்பிறகு மக்கள்மனதில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறும்.\nதற்போது தமிழகமெங்கும் பா.ஜ.க கேந்திரிய தலைவர்களுக்கு பயிற்சிமுகாம்கள் நடத்தி வருகிறோம். இதில் வாக்காளர்களிடம் அணுகவேண்டிய முறைகள், நரேந்திரமோடியின் திறமை மற்றும் சாதனைகள், பாஜகவின் வளர்ச்சி, ஏனைய கட்சிகளின் தவறுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம்கள் ஜனவரி 30-ம்தேதி வரை நடைபெறும்.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையால் தாக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் ஜனவரி 31-ம்தேதி, கடல் தாமரைபோராட்டம் நடத்தவுள்ளோம். இதில் ஒருலட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் கடல்வழியாக பாம்பன் சென்று போராட்டம் நடத்துவோம்.\nகன்னியா குமரி தற்போது புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் முதல் நிலையில் இருந்துவந்த கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது சீரழிந்தநிலையில் உள்ளது. சாலைகள் எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் சேதமடைந்துள்ளன.\nதனியார் காடுகள் பாதுகாப்புசட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்க அரசு மறுத்துவருகிறது. இந்நிலை தொடர��மானால் பா.ஜ.க தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.\nதமிழகத்தில் இந்தியை கற்றுக்கொடுக்க கோரி…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-26T06:41:11Z", "digest": "sha1:RM4DDOB35VVWOTVVSYJAXRXESZBMUYP4", "length": 25459, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்\nஇறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 June 2015 No Comment\nஎந்த நாட்டிலும�� இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம்.\nமலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர், குறும்பலா ஈசர் – குழல்வாய் மொழியம்மை, ஆவுடைநாயகி, ஏடகநாத ஈசுவரர் – ஏலவார்குழலி, ஆப்புடையார் – குரவங்கமழ் குழலி, ஆலவாய் அண்ணல் – அங்கயற்கண்ணி, பூவணநாதர் – மின்னனையாள் என்பன போன்று வழங்கப்பெற்ற தமிழ்ப்பெயர்கள் அழிக்கப்பட்டன; ஒழிக்கப்பட்டன. சில கோயில்களில் வேறு பெயர்கள் வழங்கினாலும் இப்பெயர்கள் எழுதப்பெற்று உள்ளமையைக் காணலாம்.\nசமயக்குரவர்கள், கடவுளர்களைத் தமிழ்ப்பெயர்களால் அழைத்தே பாடியுள்ளனர். ஆனால், தமிழ்ப்பெயர்கள் ஒரு கூட்டத்தால் அழிக்கப்பட்டன. இவற்றை மீளவும் பயன்பாடடில் கொண்டு வரவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அதே நேரம், அண்மைக்காலங்களில் அறுபடைவீடுகளில் முருகன் சுப்பிரமணியனாகவும் குமரியில் குமரி அம்மன், பகவதி அம்மனாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. கடவுளை நேரடியாக வணங்க வேண்டிய நாம், இடைத்தரகர் போன்று வேற்றுமொழியினரை அமர்த்துவதால் வரும் தீவினையே இதற்குக் காரணம். எனவேதான் நேற்றுவரை தமிழ் இருந்த கோயில் பெயர்களும் இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளன.\nசமய இலக்கியங்களில் குறிக்கப்பெறும் தமிழ்ப்பெயர்களையே எல்லாக் கோயில்களிலும் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகன், முதலான பல்வேறு பொருள்களைத் தரும் முருகன் பெயரை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டும். குமரியாறு, குமரிக்கடல், குமரிக்கண்டம் எனக் குறிக்கப் பெறுவனவற்றைப்போல், குமரிஅம்மனும் தொன்மைப் பெயராகும். மலையாளக் கோயில் என்று தோன்றும் வகையில் குமரியம்மனைப் பகவதியம்மன் என்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும் எனவே, உடனே அறநிலையத்துறை, கோயில் செயல் அ��ுவலர்கள் மூலம்முருகன் என்றும் குமரியம்மன் என்றுமே எல்லா நேர்வுகளிலும் குறிக்கவும் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபிற கோயில்களின் பெயர்களையும் இறைவன்-இறைவியர் பெயர்களையும் தமிழில் வழங்க ஒரு தனிக்குழு அமைத்து இலக்கியங்கள், ஆவணங்களின் அடிப்படையிலான பரிந்துரைக்கிணங்க தமிழ்ப்பெயர்களை மீளப் பயன்பாட்டிற்குக் கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழ் மக்கள் தங்கள் துயரங்கள் தொலையவேண்டுமெனில், கடவுளரைத் தமிழ்ப்பெயர்களில் அழைத்துத் தமிழில் வழிபாடு நடத்தினால் மட்டுமே இயலும் என்பதை உணரவேண்டும். தத்தம் பகுதிக் கோயில்களில் தமிழ்வழிபாடு மட்டுமே நடக்கவும் கோயில்கள், கடவுளர்கள் பெயர்கள் தமிழில் வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅறநிலையத்துறை ஆணையர் முனைவர் வீரசண்முகமணி இ.ஆ.ப., தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பெரிதும் ஆர்வமுள்ளவர். தன் தொடக்கப்பணிக்காலத்திலேயே இதற்கான பாராட்டிதழும் பெற்றவர். தான் பணியாற்றும் துறைகளில் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருபவர். எனவே, அறநிலையத்துறையிலும் தமிழ்மணம் கமழ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள், கடவுளர் பெயர்கள் மட்டுமல்லாமல், விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள், பதவிப்பெயர்கள் முதலானவற்றிலும் தமிழைக் காண இயலவில்லை. எனவே, எங்கும் என்றும் தமிழ் நிலைக்க உழைப்பதே அறச் செயல் என்பதை உணர்ந்து அறநிலையத்துறையில் தமிழ் ஆட்சிக்கு வழிவகுக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன் Tags: Dr.M.Veerasanmugamani I.A.S., அறநிலையத்துறை, இறைவன், இறைவி, கடவுளர், தமிழ்ப்பெயர்கள், பெயர்கள்\nதமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை\nபொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்\n 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்\n« தொல்காப்பியர் சிலை – பார்வையும் பதிவும்\nஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_0.html", "date_download": "2020-11-26T07:21:27Z", "digest": "sha1:WLOT6VN4BSOLAYRX6WCJTTADYU2YLXXC", "length": 16729, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "கேள்வி பதில்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nபல பள்ளிகளுக்குச் செய்த உதவியைப் பற்றி எழுதுகிறீர்கள். நசிந்து வரும் கோபி, வைர விழா மேல்நிலைப் பள்ளிக்கும் நிசப்தத்தின் உதவியை அளிக்கலாமே\nநான் படித்த பள்ளி என்ற காரணத்துக்காக உதவுவதாக இருந்தால் என் சம்பளத்திலிருந்துதான் உதவ வேண்டும். அறக்கட்டளையின் பணத்திலிருந்து உதவுவது சரியாக இருக்காது. பொருளாதார ரீதியில் வலுவில்லாமல் இருக்கும் பள்ளியாகவும் சரியான தலைமையாசிரியரைக் கொண்டதாகவும், மாணவர்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறேன். வைரவிழா மேனிலைப்பள்ளி பழைய பெருங்காய டப்பாவாக இருக்கிறது என்பதுதான் என் புரிதல்.\nதற்போது ஏதாவது தின பத்திரிகைகளில் அல்லது வார இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறீர்களா \nயாரும் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அனுப்புவதில்லை.\nபணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று உள்ளீர்கள். ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு சென்ற போது அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விட எண்ணியதுண்டா\nகரட்டடிபாளையத்துக்கு மாதம் இரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது தடைபடுமெனில் எந்த வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.\nகணவன் மனைவிகிடையிலான உறவில் மூன்றாம் நபர் வரும் பட்சத்தில் எ��்படி விரட்டி விடுவது கண்டும் காணமலும் விடமுடியவில்லை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அது பாட்டுக்கு காட்டாறு வெள்ளமாக காதல் ஓடுகிறது.\nமிகக் கடினமான கேள்வி. பிரச்சினையின் பரிமாணங்கள் தெரியாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் அது சரியான பதிலாக இருக்குமா எனவும் புரியவில்லை.\nவருடம்-1991. குமரியில் தொழிற்சாலைகள் இன்றி வேலைவாய்ப்புகள் குறைந்து அதே சமயம் படித்தவர்கள் நிறைந்த சூழலில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெற பலர் நேரடியாக லஞ்சம் கொடுத்து அரசு போக்குவரத்து துறையில் சேர்ந்தனர். நிறையப் பேர் அதை நோக்கி படையெடுத்த போது அத்துறையில் அதுவரை இல்லாத, ஆனால் புதிய பணி நிலைகள் உருவாக்கப்பட்டு அந்த புதிய பணிகளுக்கு லஞ்சம் பெறப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அதிக நிதிசுமைக்கான சூழலுக்குள் தள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதும் அதற்கு மானியமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதும் நடைபெறுகிறது. ஒரு அரசு துறையை மோசமான சூழலுக்கு தள்ளிய கே.ஏ.செங்கோட்டையனை நீங்கள் ஆதரிப்பது நியாயம் என கருதுகிறீர்களா\nகே.ஏ.எஸ் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகள் நிறைய. அப்பாவை ஏதோவொரு ஊருக்கு பணிமாற்றம் செய்த போது ‘அண்ணனுக்கு கோபியில் போஸ்டிங் போடுங்க’ என்று ராஜ.கண்ணப்பனை(அப்போதைய மின்துறை அமைச்சர்) வலியுறுத்தி வாங்கிக் கொடுத்தார். விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்த அம்மாவை பணியிலிருந்து விடுவிக்காத கோட்டாச்சியரைக் கடிந்து விடுவித்தார். ஒவ்வொரு முறையும் வேட்பாளராக அறிவிக்கப்படும் போதும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் ஆதரவு கேட்டார். எங்கள் வீட்டில் பெரும்பாலான நிகழ்வுகளில் அவர் கலந்திருக்கிறார். ஜெயலலிதாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் அடைத்திருந்த போது தினசரி பதினைந்து நிமிடங்களாவது நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்- என்னை மதித்துப் பேசினார். ஆனால் கடந்த தேர்தலில்தான் ‘செங்கோட்டையன் ஏன் தோற்க வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு அச்சடித்து பரப்புரை செய்தேன். கோபியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொன்ன போது ‘அப்படி அவன் பிரச்சாரம் செய்தால் எனக்கு மருத்துவமே வேண்டாம்’ என்று அப்பா கோபப்பட்டார். அவரைச் சமாதானம் செய்துதான் மைக் பிடித்தேன். அப்பா இறந்ததற்கு கே.ஏ.எஸ் வரவில்லை. என்னுடைய பிரச்சாரம் காரணமாக இருக்கலாம். சமீபத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் அந்நிகழ்வில் பேச முடியுமா என்றும் அழைத்தார்கள். ‘எதைப் பாராட்டிப் பேசுவது’ என்று துண்டுச்சீட்டு அச்சடித்து பரப்புரை செய்தேன். கோபியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொன்ன போது ‘அப்படி அவன் பிரச்சாரம் செய்தால் எனக்கு மருத்துவமே வேண்டாம்’ என்று அப்பா கோபப்பட்டார். அவரைச் சமாதானம் செய்துதான் மைக் பிடித்தேன். அப்பா இறந்ததற்கு கே.ஏ.எஸ் வரவில்லை. என்னுடைய பிரச்சாரம் காரணமாக இருக்கலாம். சமீபத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் அந்நிகழ்வில் பேச முடியுமா என்றும் அழைத்தார்கள். ‘எதைப் பாராட்டிப் பேசுவது’ எனக் கேட்டு மறுத்தேன். எந்த அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.\nகமல் அரசியல் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து உங்கள் கருத்து என்ன\nஒருவேளை சாருவை மதித்தால் கமல்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. சாரு எப்பொழுது யாரை எதிர்ப்பார் என்றும் தெரியாது. ஆதரிப்பார் என்றும் தெரியாது. நாம் ஏன் தலையைக் கொடுக்க வேண்டும்\nபாஸ், எப்ப பாஸ் இந்த ஆப்பிள் போனுக்கு நிசப்தம் ஆப் கிடைக்கும்\nகூகிள் ப்ளே ஸ்டோர் வழியாக செயலியை வழங்கினால் காசு கொடுக்க வேண்டியதில்லை. ஆப்பிள் ஸ்டோரில் நம் செயலியை நிறுவ காசு கொடுக்க வேண்டுமாம். வேலைக்கு ஆகாது போலிருக்கிறது.\nசில கேள்விக்கு பதில் அளிப்பதை (மத்திய அரசிற்கு எதிரானது போன்று பொருள் வரக்கூடிய) தவிர்க்கிறீர்கள்தானே\nஎதையும் தவிர்ப்பதில்லை. இருநூறுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. கலவையான கேள்விகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வாரத்தில் இரண்டு முறை மட்டுமே கேள்வி-பதில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அதனால் நிறையக் கேள்விகள் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன.\nகேள்வி பதில்கள் 5 comments\n//. இருநூறுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. கலவையான கேள்விகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். //\nஅப்ப நான் கேட்டது கலவைக��குள் இல்லாத கேள்வியா\nசெயலிக்கு பதிலாக progressive web app முயற்சி செய்யலாம். ஆனால் Safari browser ஆதரிக்காது. Chrome browser ஆதரிக்கிறது.\nநீங்க progressive web app முயற்சி பண்ணலாம்\nசெங்கோட்டையன் உங்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக நின்ற வேட்பாளருக்கு ஆதரவாக நிசப்தத்தில் எழுதினீர்கள் என்று நியாபகம். உங்கள் இடத்தில வேறுயாரும் இருந்தால் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவே எழுதியிருப்பர்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sikhar-dhawan-hard-hitting-77-runs/", "date_download": "2020-11-26T07:01:15Z", "digest": "sha1:Z6AEYKBA3XGGVQWHOZUWRCKM4OUXYPVI", "length": 5919, "nlines": 69, "source_domain": "crictamil.in", "title": "ஐபிஎல்: ராஜஸ்தான் எதிராக அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்த தவான் - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஐபிஎல்: ராஜஸ்தான் எதிராக அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்த தவான் – வீடியோ உள்ளே\nஐபிஎல்: ராஜஸ்தான் எதிராக அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்த தவான் – வீடியோ உள்ளே\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.\nஇத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் சமூகவலைத்தள பதிவுகள், பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டிரெண்டாக்கியதோடு மட்டுமில்லாமல��� ரசிகர்கள் வைரலாக்கி அசத்தினர்.\nஐபிஎல் தொடங்கும் முன்னர் வெளியான வீடியோக்களையே டிரெண்டிங்கில் கொண்டுவந்த ரசிகர்கள் இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கியதும் அது தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் பேட்டிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தேடித்தேடி முன்பைவிட அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.\nஇதோ அப்படி ஐபிஎல் வெறியர்களால் (ரசிகர்களால்) வைரலாக்கப்பட்டு வரும் மற்றொரு வீடியோ உங்களுக்காக.\nநல்ல டேலன்ட் இருந்தும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஅடுத்த ஆண்டு புதிதாக இணைய இருக்கும் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nசி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான். தோனி இந்த லிஸ்ட்ல இல்ல – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-11-26T07:36:05Z", "digest": "sha1:VEWH4C5UIOVEW6LYKKHZX767DEEFIQIO", "length": 14061, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – Dial for Books", "raw_content": "\nHome / Product Imprint / உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 100.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 90.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 90.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 40.00\nதொல்காப்பியம் – சொல்லதிகாரம் – எச்சவியல்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 45.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 50.00\nவ.வே.சு. ஐயர் அரசியல் இலக்கியப் பணிகள்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 45.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 70.00\nஎண்பத்து மூன்றில் தமிழ் – பகுதி 1\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 47.00\nதொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 85.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 85.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 90.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 85.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 75.00\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 160.00\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை – தொகுதி 1 (சித்த மருத்துவம்)\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ₹ 75.00\nAny Authorஅ. ஆலீஸ் (1)அ. கோபாலையர் (1)அ. தாமோதரன் (2)அ. பிச்சை (1)அ.அ. மணவாளன் (3)அனவரத விநாயகம்பிள்ளை (1)அன்னி தாமசு (5)அம்பேத்கர் பிரியன் (1)அரங்க மல்லிகா (1)ஆ. சிவலிங்கனார் (2)ஆ. தசரதன், தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, த. பூமிநாகநாதன், மொ. மருதமுத்து, மூ. பரிமணன் (1)ஆ. தசரதன், மொ. மருதமுத்து, மூ. பரிமணன் (4)இ. சுந்தரமூர்த்தி (2)இ. சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு (6)இ.கே. நடேசசர்மா (1)இரா. இராமசாமி, சுப. சுப்பிரமணியன், இரா. சுந்தரவடிவேலு (1)இரா. கண்ணன் (24)இரா. சேது (1)இரா. திராவிடராணி (1)இரா. பாலசுப்பிரமணியன் (2)இரா. பேபி வேகா இசையமுது (1)இரா.சிகாமணி (1)இராசு பவுன்துரை (1)இராஜேஸ்வரி (2)இராட்லர் (4)இராமசுவாமி, முருகேசன், கோவிந்தசாமி (1)இறையடியான் (1)உமா (2)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2)எச். சித்திரபுத்திரன் (1)எஸ். ஆரோக்கியநாதன் (1)எஸ். செயலட்சுமி (1)எஸ்.எஸ். ஸ்ரீராமதேசிகன் (1)எஸ்.ஏ. பாலகிருஷ்ண ஐயர் (1)க. காந்தி (1)க. காந்திதாசன் (1)க. பஞ்சாங்கம் (1)க.த. திருநாவுக்கரசு (2)கணேஷ் ஐயர் (4)கரு. அழ. குணசேகரன், த. பூமிநாகநாதன் (2)கரு. அழ. குணசேகரன், தி. மகாலட்சுமி (2)கரு.அழ. குணசேகரன் (1)கஸ்தூரிராஜா (1)கா. ராஜன் (1)காமாட்சி தரணிசங்கர் (1)கார்த்திகேசு சிவத்தம்பி (1)காவிரி நாடன் (1)கிருஷ்ணமூர்த்தி (1)கு. சுப்பையா பிள்ளை (1)கு. பகவதி (4)கே. பலராமன் (1)கே.ஏ. குணசேகரன் (2)கே.ஏ. குணசேகரன், ஜீன் லாரன்ஸ் (1)கே.கே. பிள்ளை (1)கேசவன் சொர்ணம் (1)கோ. சேதுராமன் (1)கோ. தெய்வநாயகம் (1)ச. அகத்தியலிங்கம் (5)ச. சிவகாமி (6)ச. சிவகாமி, ம. இராசேந்திரன் (1)ச.வே. சுப்பிரமணியன் (3)சா. கிருட்டிணமூர்த்தி (4)சா. கிருட்டிணமூர்த்தி, ச. சிவகாமி (5)சா. கிருட்டிணமூர்த்தி, ஜி. அழகர் ராமானுஜம் (1)சா. கிருட்டிணமூர்த்தி, தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, த. பூமிநாகநாதன் (1)சா. கிருட்டிணமூர்த்தி, மு. வளர்மதி (1)சாலினி இளந்திரையன் (1)சி. இலட்சுமணன் (1)சி. கோவிந்தராஜன் (1)சி.வை. தாமோதரம்பிள்ளை (1)சிற்பி பாலசுப்பிரமணியம் (1)சிலம்பு செல்வராசு, அறவேந்தன் (5)சிலம்பு நா. செல்வராசு (1)சிவ. இளங்கோ (1)சிவத்தம்பி, ச. சிவகாமி, இராம குருநாதன் (1)சீ. இராமச்சந்திரன் (1)சீதாலட்சுமி (1)சு. சண்முகவேலாயுதம் (1)சு.கு. பன்னீர்செல்வம் (1)சுடலி தியாகராசன் (1)சுவாமி ஞானப்பிரகாசர் (1)சூ. நிர்மலாதேவி (5)சூரிய நாராயண சாஸ்திரியார் (1)செ. சண்முகம் (1)செ. சுப்புலட்சுமி மோகன் (1)செ. ஜான்செல்வராஜ் (1)செ. ஜீன் லாரன்ஸ், கு. பகவதி (6)செ.வை. சண்முகம் (3)சே. பிரேமா (1)சேது பாண்டியன் (1)சோ.ந. கந்தசாமி (1)ஜி.எஸ். அனந்தநாராயணன் (1)ஜீவா (1)ஜெ. முகமத் நாசிம் (1)ஜெ.ஆர். இலட்சுமி (1)ஜோதிரா���ி (1)ஞானப்பிரகாசர் (1)த. பூமிநாகநாதன் (1)த.வி. வெங்கடேஸ்வரன் (1)தமிழண்ணல் (1)தமிழவன் (1)தா. ஜோசப் ஜூலியஸ் (1)தி. மகாலட்சுமி (6)தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, த. பூமிநாகநாதன் (1)தி.நா. இராமச்சந்திரன் (1)தி.நா. சுப்பிரமணியன் (1)தி.வ. தெய்வசிகாமணி (1)தே. ஞானசுந்தரம் (1)ந. கடிகாசலம் (1)ந. கடிகாசலம், ச. சிவகாமி (1)ந. கலைவாணி (2)ந.சி. கந்தையா (1)ந.ம.வீ. ரவி (1)நந்திவர்மன் (1)நா. சந்திரசேகரன் (1)நிரஞ்சனா தேவி (1)நிர்மலா (1)நிர்மலா மோகன் (2)நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன் (1)ப. சண்முகசுந்தரம் (1)ப. மருதநாயகம் (1)பம்மல் சம்பந்த முதலியார் (4)பரிதிமாற் கலைஞர் (1)பாலுச்சாமி (1)பிறீடா மேபல்ராணி (1)பூ. சுப்பிரமணியம் (1)பெ.சு. மணி (2)ம. செந்தில்குமார் (1)மங்களமுருகேசன் (1)மனோன்மணி சண்முகதாஸ் (2)மு. அப்துல் சமது (1)மு. இராமசுவாமி (1)மு. குழந்தைவேலு (1)மு. சற்குணவதி (2)மு. ஜீவா (2)மு. வளர்மதி (3)முகிலை இராசபாண்டியன் (2)முனைவர். பெ. சுயம்பு (1)முரசு நெடுமாறன் (1)மேகலின் சந்திரா (1)மோகன் (1)யோ. ஞானசந்திர ஜான்சன் (1)ர. விஜயலட்சுமி (1)ரவிக்குமார் (1)வி. சந்திரன் (1)வி.சி. சசிவல்லி (4)வீ. சந்திரன் (1)வே. சீதாலட்சுமி (1)வே.இரா. மாதவன் (1)வேங்கடராஜுலு ரெட்டியார் (1)ஷாஜகான் கனி (2)ஹரிஹர சாஸ்திரியார் (1)ஹாமீம் முஸ்தபா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Dam", "date_download": "2020-11-26T05:58:49Z", "digest": "sha1:IGPIZSR5GSKWAWFO4XW4K5PCZG3UXCWG", "length": 4211, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Dam | Dinakaran\"", "raw_content": "\nதொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பாபநாசம் அணை மூடப்பட்டது: தாமிரபரணி ஆற்றில் சீற்றம் தணிந்தது\nசுருட்டபள்ளி அணை தடுப்பு உடைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,582 கனஅடி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு\nபவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற யானை\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக சரிவு\nகுதிரையாறு அணையில் நாளை தண்ணீர் திறப்பு\nபெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nபெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் கடலில் கலப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,861 கனஅடியில் இருந்து 11,361 கனஅடி��ாக அதிகரிப்பு\nபவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,249 கன அடியில் இருந்து 6,407 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு\nஅணைக்கட்டு அடுத்த சமத்துவபுரம் கிராமத்தில் குப்பைகளை எருவாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் அதிகாரிகள் சமரசம்\nதென்பெண்ணையில் ஆலை கழிவுகள் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் பெருக்கெடுக்கும் ரசாயன நுரை\nதொடர் மழை காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,770 கனஅடியில் இருந்து 10,392 கனஅடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,497 கனஅடியில் இருந்து 7,770 கனஅடியாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-26T07:55:19Z", "digest": "sha1:EYD4T2W5LWXPG5A3BTLN6BHSH23FVESD", "length": 4121, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவி. ப. மூலம் பகுப்பு:வரலாறு சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:சங்ககாலம் நீக்கப்பட்டது; பகுப்பு:சங்க காலம் சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:சங்ககால வரலாறு நீக்கப்பட்டது; பகுப்பு:சங்ககாலம் சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:சங்க கால வரலாறு நீக்கப்பட்டது; பகுப்பு:சங்ககால வரலாறு சேர்க்கப்ப...\nவி. ப. மூலம் பகுப்பு:சங்க கால வரலாறு சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:பாண்டிய அரசர்கள் சேர்க்கப்பட்டது\n\"‘நிலந்தரு திருவிற் பாண்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/indian-cricketer-ravi-ashwin-is-in-all-praise-for-actor-suriya-qjvgfn", "date_download": "2020-11-26T07:50:48Z", "digest": "sha1:3GROKOOKJ5AYU3GZJKONRGU4GERWAXEC", "length": 7531, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூர்யா சார் மாற்றத்திற்காக நீங்க எடுக்கும் முயற்சி சவாலானது #சூரரைப்போற்று மாஸ் இந்திய கிரிக்கெட்டர் உருக்கம் | Indian Cricketer Ravi Ashwin is in all Praise for Actor Suriya", "raw_content": "\nசூர்யா சார் ���ாற்றத்திற்காக நீங்க எடுக்கும் முயற்சி சவாலானது #சூரரைப்போற்று மாஸ் இந்திய கிரிக்கெட்டர் உருக்கம்\nசூர்யா நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரைப்போற்று” சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nபிரபல இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் தளத்தின் மூலம் நேரடியாக ஓடிடி வழியாக இப்படம் வெளியாகி உள்ளது\nமேலும் ரசிகர்களை மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பட்ட பிரபலங்களையும் இப்படம் ஈர்த்துள்ளது\nசூரரைப்போற்று படத்தை பார்த்து உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஸ்வின் படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை\n“மாற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி சவாலானது .இனிமேல் நான் ஒவ்வொரு முறை பிளைட் ஏறும் போதும் எனக்கு இந்த படம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.\nஅஸ்வினின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..\nபுயல் ஓய்ந்தும் ஓயாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி... பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்பட்டார். சூப்பர் CM\nநீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன் ஓடிடு.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ.. அனிதா - சனத்தை துரத்தி விட்ட ரியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/mandira-bedi-judge-comedy-show-nautanki-the-comedy-theatre-197394.html", "date_download": "2020-11-26T07:59:27Z", "digest": "sha1:EJ2TNSBJ4G6NAJKSFLXLNPOR7SZ2NZTR", "length": 13142, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா! | Mandira Bedi to judge a comedy show Nautanki - The Comedy Theatre - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n23 min ago பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா \n1 hr ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \nNews புயல் கிராஸ் ஆன புதுவையை விட.. 24 மணி நேரத்தில் மழை எங்கு அதிகம் தெரியுமா.. வெதர்மேனின் டேட்டா இதோ\nSports மறைந்த மரடோனாவிற்கு சிலை... கோவா அரசு அறிவிப்பு... இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சி\nLifestyle சளி, இருமல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா\nமும்பை: சினிமாைவை விட டிவி கிரிக்கெட் வர்னணை நிகழ்ச்சி ஒன்றிற்கு 'அமர்க்களமான' ஆடைகள் அணிந்து வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்த்ரா பேடி.\nஇவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பிரவேசம் செய்ய இருக்கிறார். இம்முறை சற்று வித்தியாசமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்குகிறார் மந்த்ரா. அதுவும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக.\nஇது தொடர்பாக மந்த்ரா கூறுகையில், ' எனக்கும் நகைச்சுவைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் இந்நிகழ்ச்சியின் நடுவராக பங்கு பெறுவது எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅதே போல், இந்த காமெடி நிகழ்ச்சியின் மற்றொரு ஜட்ஜாக பிரபல நடிகை ரவீணா டாண்டன் இடம் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n48 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்த சிம்பு பட நடிகை.. ஃபேமிலி போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nஅடக்கொடுமையே, இது சேலையா, லுங்கியா, பிகினியா பிரபல நடிகையை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n புக்கட்டில் மந்திரா எக்சர்சைஸ்... இன்ஸ்டாவைத் தெறிக்க விடும் ஆச்சரிய ஸ்டில்ஸ்...\nஅவங்க செமையா வேலை பார்க்கிறாங்க.. ஆச்சரியமா இருக்கு.. மந்திரா பேடி நெகிழ்ச்சி\nநான் சரிபட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டு அட்ஜஸ்ட் செய்த நடிகை\n12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி\n'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்..\nதாயானார் மந்திரா பேடி-ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்\nடாப்லெஸ் போஸ்... கலக்கும் மந்திரா பேடி\nலேட்டஸ்ட் ~~மந்திரா பேடி~~ லேகா\nஉங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: mandira bedi judge comedy show மந்த்ரா பேடி காமெடி நிகழ்ச்சி கிரிக்கெட்\nநீச்சல் உடையில் விவகாரமாக போஸ்…டபுள் மீனிங்கில் பேசிய ஆத்மிகா\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20suduwandapulawu%20branch", "date_download": "2020-11-26T06:41:39Z", "digest": "sha1:GJNNRIBJHAWH7KWFCC4CDE2JUYP4KUYZ", "length": 8610, "nlines": 107, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: acju suduwandapulawu branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் பள்ளி வாசல் நிருவாகிகளுடனான சந்திப்பு\n23.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் மினா நகர் பள்ளி வாசல் பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடை பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு\n17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் தமது பிரதேச பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் சூடுவந்த புளவு மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் கிளைக்குற்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஜம்இய்யாவின் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுருத்தி ஆலோசனைகள் செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல்\n2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்ப���்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/12/blog-post_24.html", "date_download": "2020-11-26T06:28:52Z", "digest": "sha1:35OLYX73AISJB4MHNIYFPJV6EFZOSCL7", "length": 12805, "nlines": 415, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமும் படுதோல்வி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம்\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமும் படுதோல்வி\nகடைசி சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 89013. தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.\nடிடிவி தினகரன் சுயேச்சை 89013\nமருது கணேஷ் திமுக 24651\nகரு நாகராஜன் பாஜக 1417\nகலைக்கோட்டுதயம் நாம் தமிழர் 3860\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி ச���ைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம்\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/uyire-uyire-en-uyire-2018", "date_download": "2020-11-26T07:25:22Z", "digest": "sha1:DQIO7EGULEUO6IPX75MN6I5BI5ZTA7BH", "length": 4613, "nlines": 168, "source_domain": "deeplyrics.in", "title": "Uyire Uyire En Uyire Song Lyrics From Yaar Ivan | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nஆஆ ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nஎன் உயிரே நீ இல்லை\nஎன் உயிரே நீ வந்து விடு\nநீ என் காற்று வானம் தீ\nநீ உயிரும் நீ உடலும் நீ\nஎன் நேற்று நாளையும் நீ நீ\nஎன் உயிரே நீ இல்லை\nஎன் உயிரே நீ வந்து விடு\nநீயே நீயே என் பந்தம்\nஉன் வாசம் எந்தன் கன்னம்\nதொட்டு கதை பேசும் இந்த\nவேணும் இன்று உன் நேசம்\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nஆஆ ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://gloria.tv/language/ACq82apM3ZUf2RYoCcqxHfi3P", "date_download": "2020-11-26T07:53:21Z", "digest": "sha1:76BJQ5IRCKKU7SYIIR6E52R4GX434LY5", "length": 29042, "nlines": 489, "source_domain": "gloria.tv", "title": "முகப்பு – gloria.tv", "raw_content": "\nதொடர்பு • எங்களை பற்றி • சேவை விதிமுறைகள் • Privacy\nகர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். Cath…மேலும்\nகர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.\n41 9 மணிநேரம் முன்\nகிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் …மேலும்\nகிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்திய��டன் பாடி.\n3290 8 மணிநேரம் முன்\nஇன்னும் ஒரு கருத்து காண்க\nஇன்னும் ஒரு கருத்து காண்க\nகர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும். In te Domine Speravi (Ps 71, 1) – Padre José Maurício Nunes Garcia கர்த்தாவே, உம்மை …மேலும்\nகர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.\nகர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.\n3151 9 மணிநேரம் முன்\nஇன்னும் ஒரு கருத்து காண்க\n253 11 மணிநேரம் முன்\nவணக்கம் மரியா, முழு அருள் - Mascagni. Ave Maria: Mascagni Soprano: Mirella Freni வணக்கம் மரியா, முழு அருள், கர்த்தர் உங்களுடன் இருக்கிறார். பெண்கள் மத்தியில் …மேலும்\nவணக்கம் மரியா, முழு அருள் - Mascagni.\nவணக்கம் மரியா, முழு அருள்,\nபெண்கள் மத்தியில் நீங்கள் பாக்கியவான்கள்,\nஇயேசுவே, உங்கள் வயிற்றில். புனித மேரி, கடவுளின் தாய், பாவிகளாகிய எங்களுக்காக இப்போது ஜெபியுங்கள், எங்கள் மரணத்தின் போது. ஆமென்.\n2369 11 மணிநேரம் முன்\n1400 11 மணிநேரம் முன்\nகர்த்தருடைய தூதன் அவருக்குப். Raphael – Expulsion of Heliodorus from the temple கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை …மேலும்\nகர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.\n181 11 மணிநேரம் முன்\n4359 12 மணிநேரம் முன்\n2 மேலும் கருத்துக்கள் காண\nதேவதூதர்கள் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும். In Paradisum – Gabriel Fauré King's College Cambridge 2012 தேவதூதர்கள் உங்களை சொர்க்கத்திற்கு …மேலும்\nதேவதூதர்கள் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும்.\nதேவதூதர்கள் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும்:\nதியாகிகள் உங்களை வருகையில் ஏற்றுக்கொண்டு,\nபரிசுத்த நகரமான எருசலேமுக்கு உங்களை அழைத்துச் செல்லட்டும். தேவதூதர்களின் பாடகர் குழு உங்களைப் பெறட்டும், ஒரு காலத்தில் ஏழையாக இருந்த லாசரஸுடன் உங்களுக்கு நித்திய ஓய்வு கிடைக்கட்டும்.\n2332 12 மணிநேரம் முன்\nஇன்னும் ஒரு கருத்து காண்க\nஎன் ஆடுகள் என் சத்தத்திற்குச். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.மேலும்\nஎன் ஆடுகள் என் சத்தத்திற்குச்.\nஎன் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.\n4 மேலும் கருத்துக்கள் காண\nஇருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1016494", "date_download": "2020-11-26T08:00:36Z", "digest": "sha1:EPOQLU7M4C7UOQPAS6KCVUJGH3C2A525", "length": 2949, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லியோன் திரொட்ஸ்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லியோன் திரொட்ஸ்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:24, 8 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Լև Տրոցկի\n08:15, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:24, 8 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Լև Տրոցկի)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1336660", "date_download": "2020-11-26T08:07:09Z", "digest": "sha1:YV3H72DHXTJRX226GEDT2J2DMG4XS2KE", "length": 2808, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயேசு சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயேசு சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:37, 2 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:34, 2 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:37, 2 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: zh-min-nan:Iâ-sō͘-hoē)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819625", "date_download": "2020-11-26T08:05:20Z", "digest": "sha1:MTQXK55ZIM3V52N3S4HF25WUA6CIQAFZ", "length": 4716, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇராசேந்திர சோழன் (மூலத்தை காட்டு)\n10:22, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n07:43, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:22, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n=== கடாரம் படையெடுப்பு ===\n[[இராஜராஜ சோழன்|இராஜராஜனின்]] ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து [[கடாரம்]] கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கெடாகடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2020-11-26T08:06:44Z", "digest": "sha1:U3PI644LCY3XZTX3B6SFKVWRIXPQ5DWY", "length": 5883, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெசொல்யூட் மேஜை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ரெசொல்யூட் மேசையில் அமர்ந்திருக்கிறார் (2009).\nரெசொல்யூட் மேசை (Resolute desk) என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் ஆபீசில் உள்ள தொன்மையான மேசை ஆகும். இந்த மேசை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஹெச்.எம்.எஸ். ரெசொல்யூட் கப்பலின் உடைந்த பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இரட்டை மேசைகளில் ஒன்று ஆகும். இதே போன்ற மற்றொரு மேசை கிரின்னேல் மேஜை என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. இது தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்ச��\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/12/world-ban-expresses-concern-over-plight-of-tamils.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-26T06:49:52Z", "digest": "sha1:TJQNAV7UOIEW2T4WB3RGCIYBDHT6UZZE", "length": 19609, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை தமிழர்கள் நிலை-ஐ.நா பெரும் கவலை | Ban expresses concern over plight of Tamils in Sri Lanka, தமிழர்கள் நிலை-ஐ.நா தலைவர் பெரும் கவலை - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர்\nநீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்\nகரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.\nபுயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா\nவடசென்னையில் வீடுகளில் புகுந்தது மழை நீர்.. பொதுமக்கள் கடும் அவதி\nபுயலும் கரையை கடந்தது.. நாமும் இனி பார்டரை கிராஸ் செய்யலாம்.. நண்பகல் முதல் பேருந்துகள் இயக்கம்\n இங்குதான் பாஜக போட்டியிட போகிறதா இந்துக்களின் வாக்குகள் அப்படியே திரும்புகிறதா\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nதீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி\nகுளிர் வரட்டுமே.. எங்கள் கால்கள் பின் வைக்காது.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் மாஸ் ஏற்பாடு- வீடியோ\nஆவேச பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாக். ராணுவம்.. பரபர வீடியோ\nபுல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nMovies ஐ���ோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\nAutomobiles ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை தமிழர்கள் நிலை-ஐ.நா பெரும் கவலை\nஐ.நா: இலங்கையின் வட பகுதியி்ல் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பெரும் கவலை தெரிவித்துள்ளார்.\nஐ.நாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் இந்தியாவில் இருந்தபோது இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழர்கள் நிலை குறித்துப் பேசினேன். ஏராளமான அப்பாவி மக்கள் கொலையாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்தேன்.\nஅப்பாவிகள் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்சே தெரிவித்தார். சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கீழ் செயல்படுமாறும், மனித உரிமை மீறல்களை நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவரிடம் வலியுறுத்தினேன் என்றார்.\nஇந் நிலையில் ஐ.நா. அகதிகளுக்கான தூதர் ரான் ரெட்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇலங்கையில் உடனே போர் நிறுத்தம் அவசியம். அங்கு அநியாயமாக அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகிக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது.\nவன்னி பகுதியில் மட்டும் 2.5 லட்சம் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற, மகா மோசமான நிலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். வவுனியாவில் உள்ள முகாம்களில் 13.000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.\nமேலும் 5000 பேர் வவுனியாவை நோக்கி நடை பயணமாக சென்று கொண்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையாவது இலங்கை அரசு தனது முகாம்களில் செய்து தர வ���ண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையே தங்களை ஐ.நாவும், பிசிசி நிறுவனமும் குறை கூறுவதற்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (SLBC) மூலமான தனது எப்.எம். ஒலிபரப்பை பிபிசி உலக சேவை (BBC World Service) ரேடியோ நிறுத்தியுள்ளது. ஒலிபரப்பில் இலங்கை வானொலி நிறுவனம் தொடர்ந்து தேவையில்லாத தலையீடுகளை செய்ததால், சேவையை பிபிசி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nஇந் நிலையில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலாளர் ராஜிவா விஜேசிங்கே கொழும்பில் நிருபர்களிடம் பேசுகையில்,\nமனித உரிமைகள் விஷயத்தில் இந்த நேரத்தில் இலங்கையை ஐ.நா. குறை கூறுவது சரியல்ல என்றார்.\nஇலங்கை வானொலியின் தலைவர் ஹட்சன் சமரசிங்கே கூறுகையில், பிபிசி தனது சேவையை நிறுத்துவது குறித்து எனக்கு முறையான நோட்டீஸ் அனுப்பவி்ல்லை. நாங்கள் பணம் கொடுத்து வாங்கும் செய்திகளில் எங்கள் மனம்போல் தலையிட எங்களுக்கு முழு உரிமை உண்டு. இலங்கை வானொலி தான் நாட்டின் குரல். இதில் பிரபாகரனின் குரலை ஒலிபரப்பும் உரிமை எனக்கில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nஹைதராபாத்: வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளம்... மீட்புப் பணியில் முழு வீச்சில் ராணுவ வீரர்கள்\nமத்திய அரசு முக்கிய முடிவு.. 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீரிலிருந்து வாபஸ்\nரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்\nசீனா பழிக்கு பழி.. அமெரிக்க எம்பிக்கள், தூதருக்கு அதிரடி தடை.. இத்தோடு நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை\nசீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி\nஇந்த சீனாவை நம்பவே கூடாதுபோலயே.. கல்வானில் மட்டும்தான் கப் சிப்.. எல்லைகளில் தொல்லையை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/20051759/Part-2-of-Rajinis-interview.vpf", "date_download": "2020-11-26T07:59:13Z", "digest": "sha1:H46K3SQXTLT4FXEG3LYAW7OEOKGJ4JTG", "length": 9801, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Part 2 of Rajini's interview? || ரஜினியின் ‘பேட்ட ’ 2-ம் பாகம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி கடலூர் புறப்பட்டார்\nரஜினியின் ‘பேட்ட ’ 2-ம் பாகம்\nரஜினியின் ‘பேட்ட ’ 2-ம் பாகம்\nரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின்2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் ஏற்கனவே வந்தது. அடுத்து அவரது ‘பேட்ட‘ படத்தின் 2-ம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின்2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் ஏற்கனவே வந்தது. அடுத்து அவரது ‘பேட்ட‘ படத்தின் 2-ம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படம் கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்தது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இதில் ரஜினி இளமை தோற்றத்தில் வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பழைய படங்களில் பார்த்த ரஜினியை பார்க்க முடிந்ததாக சந்தோஷப்பட்டனர். பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று கார்த்திக் சுப்புராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “பேட்ட படம் வெளியானதும் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்படி ரசிகர்கள் வேண்டினர். 2-ம் பாகம் கதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யோசனைகளும் சொன்னார்கள். அது சுவாரஸ்யமாக இருந்தது. 2-ம் பாகத்துக்கான கதை இப்போது என்னிடம் இல்லை. எதிர்காலத்தில் அது நடக்கலாம்“ என்றார். ஏற்கனவே காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ் படம், கலகலப்���ு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை 3ம் பாகம் தயாராகிறது.\n1. ரஜினி அரசியலுக்கு வரவேண்டி சுவரொட்டிகள் திருப்பூர் மாநகரில் பரபரப்பு\nதிருப்பூர் மாநகரில் ரஜினி அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n2. ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=176077", "date_download": "2020-11-26T08:15:05Z", "digest": "sha1:VDONP5DVW2E2BG74IPEUSNVDLZMWLHZ6", "length": 11969, "nlines": 171, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nதிருச்சி திருவெறும்பூரில் உள்ள காளீஸ்வரி கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி யாகம், காலபைரவருக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசின் முத்திரையின் தத்துவம் என்ன | Swamy Ayyappan | Sabarimalai\nஆன்மிகம் வீடியோ 8 Hours ago\nஆன்மிகம் வீடியோ 1 day ago\nஆன்மிகம் வீடியோ 2 days ago\nஆன்மிகம் வீடியோ 3 days ago\nஆன்மிகம் வீடியோ 4 days ago\nஆன்மிகம் வீடியோ 5 days ago\nபக்தனை தேடி வந்த சிவனும் விஷ்ணுவும்\nஆன்மிகம் வீடியோ 6 days ago\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 8 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 10 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nகுரு பெயர்ச்சி : பவுணர்ணமியன்று அபிராமி அந்தாதி படித்து அம்பிகை வழிபாடு | Meenam | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nகுரு பெயர்ச்சி : சங்கடஹர சதுர்த்தி நாளில் வி நாயகருக்கு தேங்காய் உடைக்கலாம்| Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nகுரு பெயர்ச்சி : சரபேஸ்வரர், சிவபெருமான் வழிபாடு நல்லது | Magaram | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nமஹாலட்சுமி தேடி வரும் நாள் தீபா���ளி |அரவிந்த் சுப்ரமண்யம்\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nகுரு பெயர்ச்சி : மாரியம்மனுக்கு அபிஷேகம் , திங்களன்று சிவன் வழிபாடு| Dhanusu | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகுரு பெயர்ச்சி : கார்த்திகை விரதம் இருந்து வேல் வழிபாடு செய்வது நல்லது | Viruchigam | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகுரு பெயர்ச்சி : வாராஹி அம்மன் வழிபாடு நன்மை தரும் | Thulam | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nஅச்சன்கோவில் ஐயப்பன் தந்த வாள் | அரவிந்த் சுப்ரமண்யம்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகுரு பெயர்ச்சி : துளசி செடிக்கு நீருற்றி வளர்க்கவும் | Kanni | Guru Peyarchi 2020-21 1\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nகுரு பெயர்ச்சி : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும் | Simmam | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nகுரு பெயர்ச்சி : தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்லது | Kadagam | Guru Peyarchi 2020-21\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nபுறம் பேசினால் என்ன தண்டனை தெரியுமா\nஆன்மிகம் வீடியோ 14 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_62.html", "date_download": "2020-11-26T07:12:27Z", "digest": "sha1:Q6OEVBQC43FYWGVOB3NXZ23ABPYOQJJQ", "length": 5180, "nlines": 48, "source_domain": "www.flashnews.lk", "title": "எஸ்.எம்.சந்திரசேன மற்றும் துமிந்த திஸாநாயக்க சுய தனிமைப்படுத்தலில் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nஎஸ்.எம்.சந்திரசேன மற்றும் துமிந்த திஸாநாயக்க சுய தனிமைப்படுத்தலில்\nWeb Administrator July 18, 2020 உள்நாட்டு செய்திகள், விசேட செய்திகள்,\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇவர்கள் ராஜாங்கனய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துக்கொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டதன் காரணமாகவே அவர்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும் இவர்கள் இருவரும் அந்த ஆலோசனைகளை பின்பற்றாது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகுறித்த மரணச் சடங்கில் கலந்துக்கொண்டு பலர் ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews உள்நாட்டு செய்திகள், விசேட செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9", "date_download": "2020-11-26T06:29:58Z", "digest": "sha1:55NSQBLPXLHXDOFEYRD3VKFJTUPG44D6", "length": 14403, "nlines": 281, "source_domain": "www.namkural.com", "title": "ஸ்மார்ட்போன் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு செல்போனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரே குடும்பத்தில்...\nபெற்றோருக்குரிய சிக்கல்கள் மற்றும் கவலைகள்\nதொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பை 5 வழிகளில் பாதிக்கிறது\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி ���ங்களுக்கு இருக்கிறதா\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா தமது பதவியை ராஜினாமா செய்து உத்தரகண்ட் அமைப்பின்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/06/02/02062020-bollettino-protezione-civile/", "date_download": "2020-11-26T06:46:47Z", "digest": "sha1:LFHJ5IYCNR4JB6UD5HF2SICBBT2O3W3Q", "length": 12274, "nlines": 124, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "02.06.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n02.06.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-06-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 233,515.\nநேற்றிலிருந்து 318 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.1%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 33,530 (நேற்றிலிருந்து 55 +0.2%).\nகுணமாகியவர்களின் தொகை: 160,092 (நேற்றிலிருந்து 1,737 +1.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 39,893 (நேற்றிலிருந்து -1,474 -3.6%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte30,715 (நேற்றிலிருந்து +57 நேற்று 30,658)\nVeneto19,162 (நேற்றிலிருந்து +8 நேற்று 19,154)\nToscana10,117 (நேற்றிலிருந்து +10 நேற்று 10,107)\nLiguria9,734 (நேற்றிலிருந்து +15 நேற்று 9,719)\nLazio7,743 (நேற்றிலிருந்து +5 நேற்று 7,738)\nMarche6,734 (நேற்றிலிருந்து +4 நேற்று 6,730)\nCampania4,809 (நேற்றிலிருந்து +3 நேற்று 4,806)\nPuglia4,498 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,498)\nP.A. Trento4,432 (நேற்றிலிருந்து +0 நேற்று 4,432)\nSicilia3,447 (நேற்றிலிருந்து +4 நேற்று 3,443)\nAbruzzo3,249 (நேற்றிலிருந்து +4 நேற்று 3,245)\nP.A. Bolzano2,598 (நேற்றிலிருந்து +0 நேற்று 2,598)\nUmbria1,431 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,431)\nSardegna1,357 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,357)\nCalabria1,158 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,158)\nMolise436 (நேற்றிலிருந்து +0 நேற்று 436)\nBasilicata399 (நேற்றிலிருந்து +0 நேற்று 399)\nPrevious 01.06.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 03.06.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n25.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n24.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nவீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி\n23.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n22.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/06/tamil-song-97-nantripali-nantri-pali.html", "date_download": "2020-11-26T06:11:57Z", "digest": "sha1:S7C6MKQZNO2BOORD5IQ7ARVRIXGRUQAP", "length": 4283, "nlines": 97, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 97 - Nantripali Nantri Pali", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஎன் அப்பா உம் திருப்பாதமே\nஇன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது\nகோடி கோடி நன்றி தேவா (3)\nஇன்னும் ஓர் நாள் தந்தீர்\nமறவாத என் நேசரே - இன்று\nஉறவாடி மகிழ்ந்திடுவேன் - கோடி\nஉடல் சுகம் தந்தீரையா - நான்\nபாவம் அணுகாமலே பாதுகாத்து தந்தீரையா\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/04/blog-post.html", "date_download": "2020-11-26T06:00:45Z", "digest": "sha1:55UI4KIHFOJ46FKH2V5XUXCCVFGSPDRG", "length": 15610, "nlines": 428, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎஸ்.சபாலிங்கம் அவர்களின் 22 ஆவது நினைவு தினம்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாபெரும் மே...\nபௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்-\nசுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்\nநானும் ரவடிதான் சம்பந்தரின் நகர்வு வெற்றியளித்தது\nஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்து\nகிளிநொச்சி மாவட்டத்தில் 4284 சிறுவர்கள் தந்தை – தா...\nபுகலிட தமிழர்களிடையே தலைவிரித்தாடும் சாதிப்பேய்\nகருணாநிதியை தோற்கடிக்க ஒன்று கூடும் பார்ப்பனர்கள்\nபழிவாங்க படும் அருந்ததிய மக்களின் உரிமை செயல்பாட்ட...\nவடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீ...\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nதீவிரவாதிகளாகும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nபௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்கம்\nஅமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வா...\nவெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்\" 2016 சித...\nசெலவீனங்களை குறைக்கும் நல்லாட்சி அரசில் 100ஐ தாண்ட...\nஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக சந்திரக...\nபன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு - சீரெப்\nவானமழை மேகத்துக்கு மண்ணின் மரியாதை \nவிசாரித்தால் தள்ளுபடியாகும் என்பதால் பிணையுமின்றி ...\nஉலக நாடக தின விழா-2016\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nசென்னை சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. வரும் தேர்தலில் பெரும் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nசென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று அவர் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டினார்.\nஇன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைவரும் பங்கேற்றனர்.\nசைதாப்பேட்டை பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மரக்காணம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.\nதிங்கட்கிழமையன்று திருவாரூரில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கருணாநிதி, 28ஆம் தேதிவரை தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.\nஅதன் பிறகு மே 1ஆம் தேதியன்று பிரச்சாரத்தை மீண்டும் துவங்கும் கருணாநிதி 14ஆம் தேதிவரை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஎஸ்.சபாலிங்கம் அவர்களின் 22 ஆவது நினைவு தினம்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாபெரும் மே...\nபௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்-\nசுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்\nநானும் ரவடிதான் சம்பந்தரின் நகர்வு வெற்றியளித்தது\nஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்து\nகிளிநொச்சி மாவட்டத்தில் 4284 சிறுவர்கள் தந்தை – தா...\nபுகலிட தமிழர்களிடையே தலைவிரித்தாடும் சாதிப்பேய்\nகருணாநிதியை தோற்கடிக்க ஒன்று கூடும் பார்ப்பனர்கள்\nபழிவாங்க படும் அருந்ததிய மக்களின் உரிமை செயல்பாட்ட...\nவடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீ...\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nதீவிரவாதிகளாகும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nபௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்கம்\nஅமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வா...\nவெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்\" 2016 சித...\nசெலவீனங்களை குறைக்கும் நல்லாட்சி அரசில் 100ஐ தாண்ட...\nஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக சந்திரக...\nபன்மைத்துவம் த��டர்பான கருத்தரங்கு - சீரெப்\nவானமழை மேகத்துக்கு மண்ணின் மரியாதை \nவிசாரித்தால் தள்ளுபடியாகும் என்பதால் பிணையுமின்றி ...\nஉலக நாடக தின விழா-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-11-26T06:56:43Z", "digest": "sha1:7C5EXX5JHF2D65VOAQQ6WAU7P5HQ2CJ4", "length": 10794, "nlines": 133, "source_domain": "dinasudar.com", "title": "பாதியில் முடங்கிய கால்வாய் பணிகள்: வியாபாரிகள் நூதன போராட்டம் | Dinasudar", "raw_content": "\nவட மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nகரையை கடந்தது நிவர் – பரவலாக கனமழை\nஏரியில் மூழ்கி 5 இளைஞர்கள் சாவு\nதமிழகத்தில் 1,534 பேருக்குக் கொரோனா\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nகர்நாடகத்தில் கொரோனா இன்றும் குறைவு\n3 நாள் சிபிஐ காவல்\nசிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு\nHome மாவட்டங்கள் கிருஷ்ணகிரி பாதியில் முடங்கிய கால்வாய் பணிகள்: வியாபாரிகள் நூதன போராட்டம்\nபாதியில் முடங்கிய கால்வாய் பணிகள்: வியாபாரிகள் நூதன போராட்டம்\nவேலூரில் கால்வாய் பணி முடிக்காமல் விட்டதற்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் செய்தனர். பூஜை செய்து இனிப்புகளும் வழங்கினர்.\nவேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மண்டித்தெரு, லாங்கு பஜாரில் கடந்த 6 மாதங்களாக கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுமை பெறாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வியாரிகள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇதனால் மனஉளைச்சல் அடைந்த வியாபாரிகள், கால்வாய் பணியை முடிக்காமல் ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றதற்கு நன்றி என கூறி கிருபானந்த வாரியார் சாலை வியாபாரிகள் மற்றும் பா.ஜ.க சார்பில் மார்க்கெட் அருகே பேன���் வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.\nஇதில், பா.ஜ.க. மண்டல தலைவர் மோகன், வணிகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவராமன், செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், பொதுச்செயலளர் எஸ்.எல்.பாபு, வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆரிப்பாஷா, பாருக் பாஷா, அஜ்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து பேனருக்கு, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். மாநகராட்சியில் செயல்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இனிப்புகள் வழங்கினர். அப்போது எதற்காக இனிப்பு வழங்குகிறார்கள் என்று கேட்ட பொதுமக்களிடம் கால்வாய் பணிகளை முடிக்காமல், மூடாமல் போட்டுள்ளனர் அதற்காக தான் இனிப்பு வழங்குகிறோம் என்றனர்.\nஇந்த சம்பவத்தால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் இருந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nஎல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர்\nரூ.15 கோடி கொள்ளையில் கைதான குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nவிளாம் பழத்தில் மருத்துவ குணங்கள்\nதொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை\nபிரபல பத்திரிக்கையாளர் ரவி பெலகெரே திடீர் மறைவு\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-11-26T07:50:28Z", "digest": "sha1:FCE27T3XUYPG5OXMV5LDOI2OMVHVCVXM", "length": 6362, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்கிடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது உயிர் ஆற்றல் [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் ஒன்றுடன் ஒன்றிணைவது அல்லது ஒத்திசைவது; டோ என்றால் வழி; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ ஆகும்.\nஇந்�� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-comedian-bullet-prakash-hospitalised-069700.html", "date_download": "2020-11-26T07:10:50Z", "digest": "sha1:VY2RXHYMX2QI7BTZP3JXPLRT74LQKPWE", "length": 16162, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உடல் எடையை அதிகமாகக் குறைத்ததால் பிரச்னையா? பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! | Kannada comedian Bullet Prakash hospitalised - Tamil Filmibeat", "raw_content": "\n58 min ago ஐயோ என்னா வெட்கம் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்\n1 hr ago இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி \n16 hrs ago மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்\n18 hrs ago ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nAutomobiles செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்\nNews நிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..\nSports கால்பந்தாட்டத்தின் மேஸ்ட்ரோ... மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nLifestyle ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியம் சென்னையிலேயே தமிழக அரசு வேலை சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் எடையை அதிகமாகக் குறைத்ததால் பிரச்னையா பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nபெங்களூரு: பிரபல காமெடி நடிகர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபல கன்னட காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ். கன்னட சினிமாவில் உடல்மொழிக்காக பாராட்டப்பட்டவர்.\nசுமார், 300 -க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் புல்லட் பிரகாஷ் நடித்துள்ளார்.\nசாட்டும் பண்ண மாட்டேன்.. டேட்டும் பண்ண மாட்டேன்.. நான் ஒரு பணக்கார சைக்கோ.. பீத��யை கிளப்பும் நடிகை\nஎப்போதும் புல்லட்டில் வருவதை வழக்கமாக வைத்திருப்பதால் புல்லட் பிரகாஷ் என்ற பெயரை பெற்றார். பிறகு அதுவே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. பல்வேறு படங்களில் இவரது காமெடி காட்சிகள் பேசப்பட்டன. ஜாக்கி, பாம்பே மிட்டாய், பீஷ்மா, மஸ்த் மஜா மாடி உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.\nமுன்னணி ஹீரோக்களான புனித் ராஜ்குமார், தர்ஷன், சிவராஜ்குமார், சுதீப் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இரண்டாவது செஷனில் இவர் பங்கு பெற்றிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், கடந்த தேர்தலில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.\nதொடர்ந்து படங்களில் நடித்து வந்த புல்லட் பிரகாஷ், கடந்த கடந்த 5 மாதத்தில் தனது உடல் எடையில் சுமார் 35 கிலோ வரை குறைத்துள்ளார். இதனால் அவர் உடல்நிலையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை கேள்விபட்ட சக நடிகர், நடிகைகள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nகல்லீரல் பிரச்னை.. சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி... திரையுலகம் அதிர்ச்சி\nதமிழ், தெலுங்கில் கலக்கிய அனுஷ்கா...தன் சொந்த மொழியில் முதன் முதலா இப்பதான் நடிக்கப் போறாராம்\nதெலுங்கைத் தொடர்ந்து, கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது அசுரன் தனுஷ் கேரக்டரில் இவர்தான் நடிக்க போறாராம்\n 'கைதி' ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ மீது ரசிகர்கள் அதிருப்தி... சபதத்தை முறிச்சிட்டாரே\nஇயக்குநரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை விஜயலட்சுமி.. பெற்றோர் கொலை மிரட்டல்.. போலீஸில் தஞ்சம்\nகழுத்துல தாயத்து... நெற்றியில பெரிய பொட்டு... தலையை விரிச்சுப்போட்டு.. அடடா நம்ம பாவனாவா இது\nகவர்ச்சி ரசம் பொங்கும் ஷில்பா.. கலர் கலர் படங்கள் ரிலீஸ்\nதமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட ���டங்கள்\nபிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nகன்னட சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த சிம்பு.. எஸ்டிஆர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்\nபிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்\nமைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nபயில்வான் உடம்பே சண்டையால் ஆனதோ வாயை தொறந்தாலே அக்கப்போர்தான் நடக்கும்போல\nகிட்னி பிரச்சனை.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல டிவி நடிகர் பரிதாப மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/srirangam-ranganathar-temple-vaikunda-ekadasi-festival-mukurthakkal-function-400791.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-26T07:23:17Z", "digest": "sha1:EKERYWO2MAVNSAQYEZK5V7QFDDSI6AIZ", "length": 16963, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம் | Srirangam Ranganathar Temple Vaikunda Ekadasi festival Mukurthakkal function - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநிவர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை\nதிடீர் அமைதி.. சத்தமே இல்லை.. \"இதுதான் ஒருவேளை அதுவோ\".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nபுதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - முதல்வர் ப��னிசாமி\nஇதான் எடப்பாடியார்.. இங்கிலீஷில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு.. அசத்தலான பதில் சொன்ன முதல்வர்.. சூப்பர்\nசென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்\nபோலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம் தீர்த்தவாரி : நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் - பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீரங்கம் கோவில் முறைகேடுகள்...அறநிலையத்துறை அதிகாரியை தெறிக்க விட்ட அர்ச்சகர்\nநெருங்கும் சட்டசபைத் தேர்தல்... மீண்டும் அமைச்சராக ஸ்ரீரங்கநாதரை சரணடைந்த கே.என் நேரு\nபசங்கதான் அப்படின்னா.. பெண் பிள்ளைகளுக்குமா நெஞ்சில் ஈரம் இல்லை.. கோவை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரைகளுடன் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500\nLifestyle நாம் செய்யும் இந்த தவறுகளால் தான் பற்கள் இப்படி ஆகுதுன்னு தெரியுமா\nSports உள்குத்து அரசியல்.. கண்துடைப்பு நாடகம்.. ஏமாற்றப்பட்ட ரோஹித் சர்மா\nFinance ஏர்டெல், வொடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு ரூ.35 கோடி அபராதம்.. டிராய் அதிரடி..ஏன்..\nMovies செம மூடில் இருக்கும் காஜல் அகர்வால்.. நடுக்கடல்ல இப்படி கூடவா பண்ணுவாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்\nதிருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை.\nமகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும். அதில் பிரசித்தி பெற்றது வைகுண்ட ஏகாதசி திருவிழா மார்கழி மாதத்தில் வெகு விமரிசையாக ந��ைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 14 ஆம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் நேற்று காலை நடைபெற்றது.\nமுகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை.\nவைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.14 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 04.45மணிக்கு நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் திருவடி சேவை....அலங்காரமாக எழுந்தருளிய தாயாரை தரிசித்த பக்தர்கள்\nஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நவராத்திரி: ரங்கநாச்சியார் திருவடி சேவை தரிசனம் பார்க்க வாங்க\nமகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய புனித நீர் நிலைகள்\nமகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுக்க தடை\nஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் கோலாகலம்\nமகாளய பட்சம் திருச்சி அம்மா மண்டபத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு தர்ப்பணம் கொடுத்த மக்கள்\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரங்கநாயகி சேர்த்தி சேவை பாருங்க - கணவன் மனைவி ஊடல் நீங்கி கூடலாகும்\nஸ்ரீரங்கம் ஆதிபிரம்மோற்சவம் - நம்பெருமாள் தங்கக் கருட வாகன சேவை தரிசனம்\nஸ்ரீரங்கத்தில் விளையக் கூடிய இமாம் பசந்த் ரக மாம்பழங்களை நாகூரில் விளைவித்து அசத்தல்.. நல்ல லாபம்\nஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் - கொரோனா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு\nதிருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நிவாரண பொருட்கள் அளித்த அமைச்சர் வளர்மதி..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrirangam ranganathar temple vaikunda ekadasi ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/05/08105413/Actors-and-Astrology.vpf", "date_download": "2020-11-26T06:33:58Z", "digest": "sha1:JE52YP2VP4E2CVWN32NJDQCLVFONNXRV", "length": 6617, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actors and Astrology || நடிகர்களும், ஜோதிடமும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம்\nநடிகர்- நடிகைகளுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இருக்கிறது.\nதமிழ் திரையுலகில், பெரும்பாலான நடிகர்- நடிகைகளுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஜோதிடம் தெரிந்த நடிகர், நடிகைகள் குறைவு. டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர் ஜோதிடம் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். எல்லாமே ‘கட்டத்தின்’படிதான் நடக்கும் என்று அடிக்கடி சொல்வார்.\nநடிகர்கள் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ராஜேஷ், நந்தகுமார், பாடல் ஆசிரியர் பிறைசூடன் ஆகியோருக்கும் ஜோதிடம் தெரியும். ஊரடங்கு கொடுத்த ஓய்வு நாட்களில், திரைத்துறையைச் சேர்ந்த நிறைய பேர்களுக்கு இவர்கள் ஜோதிடம் சொல்லியிருக்கிறார்கள்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/2g-verdict-reminiscent-of-sarkarya-commission-report-ramadoss/", "date_download": "2020-11-26T07:15:43Z", "digest": "sha1:WRP6DFFFHHXI2W6VXCTF5LR3QA45NPXU", "length": 13378, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்\n2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.\n2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி உள்பட அனைவரையும் விடுதலை செய்துள்ள டில்லி சிபிஐ நீதி மன்றம்.\nஇந்நிலையில் தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது,\n2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது. இந்த வழக்கில் டில்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.\nமேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது… ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது என்று கூறி உள்ள ராமதாஸ்,\n”திமுக தலைவர்களின் ஊழல் மற்றும் முறைகேடுகள் உண்மை… ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு மிகவும் தந்திரமாக செய்துள்ளனர் என்று சர்க்காரியா ஆணையம் கூறியிருந்தது. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது.”\nஇவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.\nகுடியுரிமை மசோதா எதிர்த்து ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் கைது.. பெரியார் குறித்து ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறப்போகிறாரா ரஜினி பெரியார் குறித்து ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறப்போகிறாரா ரஜினி அமைச்சர் ஜெயக்குமார் 2016ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு: வெளியானது அதிர்ச்சி தகவல்\nTags: 2G verdict reminiscent of Sarkarya commission report: Ramadoss, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்\nPrevious 2ஜி வழக்கு.. அன்றே சி.பி.ஐ.யை கலாய்த்த ஆ.ராசா\nNext தீர்ப்பை தீர்ப்பாக பார்க்க வேண்டும்: திரும்பத் திரும்பச் சொல்லும் தமிழிசை\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரி���ப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்\nநிவர் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்\n‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….\nநிவர் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/aiadmk-announced/", "date_download": "2020-11-26T07:26:44Z", "digest": "sha1:LILESGSPZKMJKXBY5MGZKI6SDUNLGZKM", "length": 8560, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "AIADMK Announced | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக ந���தியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 107 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: அதிமுக அறிவிப்பு\nசென்னை: உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம்…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்\n‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்ம���….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/no-caa/", "date_download": "2020-11-26T07:37:52Z", "digest": "sha1:64WI6Z3X2RQIOLXJYGD2WI6LKGY4HFJ4", "length": 9623, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "No CAA | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅசாம் : கடைகளிலும் தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்\nதேஜ்பூர் அசாம் மாநில தேஜ்பூர் கடைகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு…\n‘அடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம்’\nசென்னை: அடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம் செய்வாங்க என்று திமுகவினர் கோலப் போட்டம் குறித்து பாஜக தலைவர் எஸ்.வி.சேகர்…\nNO NRC , NO CAA என்ற வாசகங்களுடன் கருணாநிதி, கனிமொழி வீட்டு முன்பு கோலம்\nசென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வீட்டு…\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nடெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு…\nகொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை\nபுனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\n4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி\nகொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ…\nகொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன\nபுதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்த��� நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246…\nஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே\nஆதியின் ‘கிளாப்’ பட படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….\nகொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு \nஇணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….\nநிவர் புயல் தாக்கம் குறித்து தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/10/254.html", "date_download": "2020-11-26T06:20:41Z", "digest": "sha1:JWH7UQBUI4L7WZAHOZAF45JW2C2FADAR", "length": 18901, "nlines": 82, "source_domain": "www.tnrailnews.in", "title": "நாடு முழுவதும் 254 ஜோடி பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம் ! : தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ள பயணிகள் ரயில்களின் விவரம்", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersநாடு முழுவதும் 254 ஜோடி பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம் : தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ள பயணிகள் ரயில்களின் விவரம்\nநாடு முழுவதும் 254 ஜோடி பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம் : தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ள பயணிகள் ரயில்களின் விவரம்\n✍ புதன், அக்டோபர் 21, 2020\nவிரைவு ரயிலாக மாற்றப்படும் பயணிகள் ரயில்களில் பயணிக்க பயணிகள் கூடுதலாக 15 முதல் 25 வரை செலவிட வேண்டி வரும்.\n200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக்கூடிய பயணிகள் ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது.\nஇதன்படி தெற்கு ரயில்வேயில் 34 ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து, புதிய பயண அட்டவணை தயார் செய்யுமாறு தெற்கு ரயில்வே உட்பட நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.\nநாடு முழுவதும் உள்ள 17 ரயில்வேகளில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை வ��ரைவு வண்டிகளாக மாற்றி ஜுன் 19ம் தேதிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் சில பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்ற தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு : (தற்போதைய பயண நேரத்தில் இருந்து குறைக்கப்படும் பயண நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது)\n1. 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16309 நாகர்கோவில் - கோட்டயம் விரைவு ரயிலாக இயங்கும்.\n2. 56319/56320 நாகர்கோவில் ⇄ கோயம்பத்தூர் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் 55 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16321 நாகர்கோவில் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாக இயங்கும். மறுமார்கத்தில் 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயிலின் பயன் நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16322 கோயம்பத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயிலாக இயங்கும்.\n3. 56323/56324 கோயம்பத்தூர் ⇄ மங்களூர் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16323 கோயம்பத்தூர் - மங்களூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16324 மங்களூர் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாகவும் இயங்கும்.\n4. 56550/56551 கண்ணூர் ⇄ கோயம்பத்தூர் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16607 கண்ணூர் - கோயம்பத்தூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயன் நேரம் 35 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16608 கோயம்பத்தூர் - கண்ணூர் விரைவு ரயிலாகவும் இயங்கும்.\n5. 56700/56701 மதுரை ⇄ புனலூர் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் 50 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16729 மதுரை - புனலூர் விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 110 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16730 புனலூர் - மதுரை விரைவு ரயிலாகவும் இயங்கும்.\n6. 56712/56713 பாலக்காடு டவுன் ⇄ திருச்சி பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் இரு மார்க்கத்திலும் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16843/16844 பாலக்காடு டவுன் ⇄ திருச்சி விரைவு ரயிலாக இயங்கும்.\n7. 56769/56770 பாலக்காடு ⇄ திருச்செந்தூர் பயணிகள் ரயில்.\nஇந்த ரயில் மதுரை ⇄ திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு ⇄ மதுரை மற்றும் திருநெல்வேலி ⇄ திர���ச்செந்தூர் இடையே மட்டுமே இயங்கும். மேலும் இரு மார்க்கத்திலும் 35 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டு, பாலக்காடு ⇄ பொள்ளாச்சி(56709/56710) இடையே பயணிகள் ரயிலாகவும், பொள்ளாச்சி ⇄ மதுரை(16731/16732) இடையே விரைவு ரயிலாகவும் இயங்கும்.\n8. 56805/56806 விழுப்புரம் ⇄ மதுரை பயணிகள் ரயில்.\n56805/56806 விழுப்புரம் ⇄ மதுரை பயணிகள் ரயில்.விழுப்புரம் - மதுரை சேவையின் பயண நேரம் 105 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, விழுப்புரம் - விருத்தாசலம்(56805) இடையே பயணிகள் ரயிலாகவும், விருத்தாசலம் - மதுரை(16867) இடையே விரைவு ரயிலாகவும் இயங்கும். மறுமார்கத்தில் பயண நேரம் 80 நிமிடங்கள் குறைக்கப்பட்டு மதுரை - விருத்தாசலம்(16868) இடையே விரைவு ரயிலாகவும், விருத்தாசலம் - விழுப்புரம்(56806) இடையே பயணிகள் ரயிலாகவும் இயங்கும்.\n9. 56829/56830 திருச்சி ⇄ ராமேஸ்வரம் பயணிகள் ரயில்.\nஇந்த ரயிலின் பயண நேரம் இரு மார்க்கத்திலும் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16847/16848 திருச்சி ⇄ ராமேஸ்வரம் விரைவு ரயிலாக இயங்கும்.\n10. 56869/56870 திருப்பதி ⇄ பாண்டிச்சேரி பயணிகள் ரயில்.\nதிருப்பதி - பாண்டிச்சேரி சேவையின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16849 திருப்பதி - பாண்டிச்சேரி விரைவு ரயிலாகவும், மறுமார்கத்தில் பயண நேரம் 65 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16850 பாண்டிச்சேரி - திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும்.\n11. விழுப்புரம் ⇄ திருப்பதி பயணிகள் ரயில்.\nவண்டி எண் 56882 விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16853 திருப்பதி விரைவு ரயிலாகவும், வண்டி எண் 56884 விழுப்புரம் - திருப்பதி பயணிகள் ரயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16869 திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும். மேலும் வண்டி எண் 56885 திருப்பதி - விழுப்புரம் பயணிகள் ரயிலின் பயண நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 16854 விழுப்புரம் விரைவு ரயிலாக இயங்கும்.\n12. 66019/66020 அரக்கோணம் ⇄ சேலம் பயணிகள் ரயில்.\nஅரக்கோணம் - சேலம் சேவையின் பயண நேரம் 45 நிமிடங்களும், சேலம் - அரக்கோணம் சேவையின் பயண நேரம் 65 நிமிடங்களும் குறைக்க்கப்பட்டு 16087/16088 அரக்கோணம் ⇄ சேலம் விரைவு ரயிலாக இயங்கும்.\n13. ஈரோடு/மயிலாடுதுறை ⇄ திருநெல்வேலி பயணிகள் ரயில்.\nஈரோடு/மயிலாடுதுறை ⇄ திருநெல்வேலி பயணிகள் ரயில்.தற்போது இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இரண்டு ரயிலாக பிரிக்கப்ட்டும், இணை��்கப்பட்டும் வருகின்றன. இனி இந்த ரயில்கள் இரண்டு தனி ரயிலாக இயங்கவுள்ளது. அதாவது மயிலாடுதுறை ⇄ திண்டுக்கல் விரைவு ரயிலாகவும், ஈரோடு ⇄ நெல்லை விரைவு ரயிலாகவும் இயங்கும்.\nமேலும் மயிலாடுதுறை - திண்டுக்கல் சேவையின் பயண நேரம் 35 நிமிடங்களும், திண்டுக்கல் - மயிலாடுதுறை சேவையின் பயண நேரம் 40 நிமிடங்களும் குறைக்கப்பட்டு 16859/16860 மயிலாடுதுறை ⇄ திண்டுக்கல் விரைவு ரயிலாக இயங்கும்.\nஅதே போல ஈரோடு - நெல்லை சேவையின் பயண நேரம் 90 நிமிடங்களும், நெல்லை - ஈரோடு சேவையின் பயண நேரம் 30 நிமிடங்களும் குறைக்கப்பட்டு 16845/16846 ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயிலாக இயங்கும்.\nஇதே போல், தென் மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் 56241/56242 சேலம் ⇄ யஸ்வந்த்பூர் பயணிகள் ரயில் மற்றும் 56513/56514 காரைக்கால் ⇄ பெங்களூரு ஆகிய 2 ஜோடி ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்படவுள்ளன.\nமேற்கொண்ட மாற்றங்களை எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே\nஅத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/11/25000.html", "date_download": "2020-11-26T05:59:06Z", "digest": "sha1:ORBO2YDHZY5RMS6WNHGYRLDWVUJWHTRO", "length": 4392, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "நல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்கு!! -தடுக்க பொலிஸ் கடும் முனைப்பு- நல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்கு!! -தடுக்க பொலிஸ் கடும் முனைப்பு- - Yarl Thinakkural", "raw_content": "\nநல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்கு -தடுக்க பொலிஸ் கடும் முனைப்பு-\nயாழ்.நல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்காக வைப்பதை தடுக்க யாழ்.பொலிஸாரால் கடும் முனைப்பு காட்டிவருகின்றது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது என்று தடுத்துள்ளனர்.\nஅங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள். அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும், அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.\nஇருப்பினும் அஞ்சலி நிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141186761.30/wet/CC-MAIN-20201126055652-20201126085652-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}