diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1055.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1055.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1055.json.gz.jsonl" @@ -0,0 +1,592 @@ +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2020-09-27T04:07:19Z", "digest": "sha1:A6B3FY7LSITJMBIFE5K2LERBM7722LNO", "length": 18894, "nlines": 285, "source_domain": "www.velaiththalam.lk", "title": "வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர சவுதி அரேபியா விசேட நடவடிக்கை | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர சவுதி அரேபியா விசேட நடவடிக்கை\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர சவுதி அரேபியா விசேட நடவடிக்கை\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் சவுதி அரேபியா முதன் முதலாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஎண்ணெய் உற்பத்தியில் மட்டும் அல்லாது சுற்றுலாத்துறையின் மூலமும் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த செயல்பாட்டை சவுதி அரேபியா மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நேற்று 49 நாடுகளுக்கான நுழைவு அனுமதியினை இலகுவாக்குவதுடன், வெளிநாட்டு பெண்களின் ஆடை குறித்து பின்பற்றிவந்த கடினமான முறைமையை தளர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் என சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமட் அல்-கஹதீப் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை காலமும், யாத்திரிகர்கள், வர்த்தகர்கள், வேலைவாய்ப்பை பெற்ற பணியாளர்கள் ஆகியோருக்கே நுழைவு அனுமதி இலகுவாக வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், தற்சமயம் 3 சதவீதமான சுற்றலாப் பயணிகளின் வருகையினை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் 10 சதவீதமாக உயர்த்த சவுதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nசவுதி அரேபியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் யுனஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து பாரபம்பரிய தலங்கள் மற்றும் உள்ளுர் கலாச்சாரம் என்பன அவர்களை மிகவும் கவரும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகுவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 46 பெண்கள் நாடுதிரும்பினர்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொரோனாவிலன் பின்னர் தென் கொரியா செல்லும் இலங்கையர்கள்\nஜெத்தா கொன்சியுலர் அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டது\nநேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்\nபணியாளர் ஒருவருக்கு கொரோனா: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடல்\n90 நாடுகளுக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ள கட்டார் விமானசேவை\nநீதியமைச்சருக்கும் IOM வதிவிட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு\nஇத்தாலிய துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம்\nவிமானநிலையம் திறப்பு மேலும் தாமதமாகலாம்\nபுலம்பெயர் பணியாளர்களை பதிவு செய்யவுள்ள பணியகம்\nஇஸ்ரேல் தொழில்வாய்ப்பு பணியகத்தினூடாக மட்டுமே\nகௌரவமான வௌிநாட்டு தொழிலுக்கு பெண்களை அனுப்புதே நோக்கம்\nசவுதி அரேபிய பயணத்தடை ஜனவரியில் நீக்குவதற்கான சாத்தியம்\nசித்திரவதைக்குள்ளாகிய இலங்கைப் பெண் குவைத்தில் மரணம்\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 664 நாடு திரும்பினர்\nவிமான நிலையத்திற்கு பூட்டு; வீட்டுத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை\nவிமான நிலையம் மீள் திறப்புக்கான அறிவிப்பு\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tag/tata-industries/", "date_download": "2020-09-27T03:35:42Z", "digest": "sha1:4D3VVJEOHKTRGHAOUSJUTYH5RV57EQHM", "length": 9826, "nlines": 72, "source_domain": "1newsnation.com", "title": "Tata Industries Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை\n20 இராணுவ வீரர்களின் மரணத்திற்கு காரணமான சீனாவுடன் ரூ.1,126 கோடிக்கு மத்திய அரசு வர்த்தக ஒப்பந்தம்….\nஇந்திய சீன எல்லையில் ஏற்ப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ள சூழலில் மத்திய அரசு சீன நிறுவனமான டாடா, எல் அண்ட் டி போன்ற நிறுவனத்துடன் ரூ.1,126 கோடிக்கு கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியா- சீனா இடையே கிட்டத்தட்ட 3,488 கிமீ வரை எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லை முழுமையாக விரிவுப்படுத்தப் படத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அடிகடி பிரச்சனை எழுகிறது. […]\nஒரு நபர்..ஒரு கனவு.. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலகளாவிய சாம்ராஜ்யம்\nடாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று. ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான […]\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600345", "date_download": "2020-09-27T04:19:55Z", "digest": "sha1:G6WU34JZCZJK2YLS2YMDC3KEVIDUSRGX", "length": 8813, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழு��த்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது.\nஇதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு இதர பிற்படுத்தப்பட்டோரில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமான வரம்பை கணக்கிடும் போது, மாதாந்திர ஊதியத்தையும், நில வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டிருந்தது. தற்போதைய மத்திய பாஜக அரசு, வருமான வரம்பை தீர்மானிப்பதில் மாதாந்திர ஊதியம் மற்றும் நிலத்து வருமானத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென தற்போது முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வஞ்சிக்கப்படும் நிலை உருவாகும்.\nஎனவே, மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் மற்றும் நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து தமிழக மக்கள் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.\nஇட ஒதுக்கீடு மத்திய அரசு கே.பாலகிருஷ்ணன்\nஅதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை சசிகலாவை எதிர்த்துதான் ஆட்சி, கட்சியை முதல்வர் நடத்தி வருகிறார் : வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nபள்ளி திறப்பில் விபரீத விளையாட்���ு வேண்டாம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nநாளைய தலைமுறை இழித்துப் பேசும் அளவுக்கு நடக்காமல் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇணையவழியில் புதிதாக இணைந்த திமுகவினரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது: மு.க.ஸ்டாலின் டிவிட்\nகலெக்டரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/may/16/another-person-near-rajapalayam-confirmed-corona-infection-3416332.html", "date_download": "2020-09-27T04:34:57Z", "digest": "sha1:KYR4DUEDH6HCNDPQF47R3VC45HXDHIBU", "length": 9665, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜபாளையம் அருகே மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையம் அருகே மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி\nராஜபாளையம் அருகே முகவூரை சேர்ந்த 52 வயது நபருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்த 52 வயது நபர் சிறுநீரக கோளாறுக்காக கடந்த 4 வருடங்களாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது 2 மகன்கள் 1 மகள் சென்னையில் இருந்துள்ளனர், இந்நிலையில் ஊரடங்கு அறிவிப்பால் சொந்த ஊரான முகவூருக்கு வந்துள்ளனர்.\nஇந்நிலையில் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.\nஅங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதகவலறிந்த சுகாதாரத்துறையினர் முதியவர் வசிக்கும் பகுதியை சுற்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றியுள்ளவர்களிடம் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பாதிப்பு உள்ளவருடன் தொடர்பு உள்ளவர்கள் பற்றிய விபரம் மற்றும் நோய் தொற்றின் காரணம், தனிமை படுத்தபட வேண்டியவர்கள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக வட்டார மருத்துவ அதிகாரி கருணாகரப்பிரபு தெரிவித்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/02/corona-virus-infection-states-status-3411504.html", "date_download": "2020-09-27T03:43:53Z", "digest": "sha1:YVB4VQ7FFXEJTQP2QMJA2744BGZSXSRV", "length": 12762, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nகரோனா தொற்று: மாநிலங்கள் நிலவரம்\nகரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டன.\nமேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர்.\nமகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,296 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 521 ஆக உள்ளது. இன்று புதிதாக 121 பேர் குணமடைந்ததையடுத்து, மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதியாக மும்பை உள்ளது. அங்கு இன்று ஒரேநாளில் 547 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,172 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 322 ஆகவும் உயர்ந்துள்ளது. 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,704 ஆக உயர்ந்துள்ளது.\nமும்பையில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 2 நாள்களாக யாரும் பலியாகவில்லை. இன்றைக்கு 38 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 496 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 18.\nமத்தியப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,788 ஆக உள்ளது. இதுவரை 151 பேர் பலியாகியுள்ளனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 159 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,487 ஆக உயர்ந்துள்ளது. இதில் 698 பேர் குணமடைந்துள்ளனர், 43 பேர் பலியாகியுள்ளனர்.\nகுஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,054 ஆக உள்ளது. 896 பேர் குணமடைந்துள்ளனர், 264 பேர் பலியாகியுள்ளனர்.\nராஜஸ்தானில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,772 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 68.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/06/blog-post.html", "date_download": "2020-09-27T04:28:06Z", "digest": "sha1:L6V26SS7YZXC73ZI5K7NIHZQ6V2HPLSX", "length": 29989, "nlines": 167, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: யாழிசை போன்றது….", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nதிங்கள், 2 ஜூன், 2014\nஅன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன. இன்றைய மக்கள் தம் தகுதிக்கேற்ப பல்வேறு அறைகளோடு வீடுகளைக் கட்டுகின்றனர். தமக்கு ஒரு அறை தம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை எனத் தந்து தம் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.\nஇன்றைய குழந்தைகளுக்கு விலையுயர்ந்த யாவும் எளிதாகவே கிடைத்துவிடுகின்றன.\nஇன்றைய பெற்றோர்களால் தம் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கி அன்பை காட்டமுடியவில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.\nதொலைக்காட்சி, இணைய சமூகத் தளங்களைக் கடந்து பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் பேசுவதற்குக் கூட இன்று நேரம் கிடைப்பதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nபறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவை காடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழ்கின்றன. நாம் வீடுகள் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் நம்மை சிறைப்படுத்திக்கொள்கிறோம். இதுபோதாதென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகத் தளங்களிலும் நம்முடைய நேரத்தைத் தொலைத்துவிட்டு நம்மை நாமே தேடிக்கொண்டிருக்கிறோம். நம் வீடுகளில் நான்குபோ் இருந்தாலும் அவர்களிடம் பேசுவதைவிட உலகின் ஏதோ ஒரு நாட்டில் வாழும் முகம் தெரியாத நட்புடன் உரையாடுவதிலேயே பெருமிதம் கொள்கிறோம்.\nதொலைக்காட்சிகளும், வானொலிகளும் எழுப்பும் விளம்பரக் கூச்சல்களையும் க��ந்து இன்னும் சில வீடுகளில் மெல்லிய இனிய யாழிசை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அந்த வீடுகளில் இந்த தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் குறைவாகத்தான் உள்ளது.\nசங்கஇலக்கியத்தில் அன்பு நிறைந்த ஒரு காட்சி..\nதாயாகிய தலைவி, தன்னுடைய புதல்வனை அணைத்தபடி படுத்திருக்கிறாள்..அவளை அணைத்தபடி பின்புறம் அவளின் முதுகை வருடியவாறு தலைவன்படுத்திருக்கிறான். இந்தக் காட்சியானது, பாணர்கள் இசைக்கும் யாழ்நரம்பினிடையே எழும் இசையைபோல இனிமையானது. அதோடு, நல்லபண்புடையதுமாம்.\nபுதல்வற் கவைஇய தாய்புறம் முயங்கி\nநசையினன் வதிந்த கிடக்கை பாணர்\nஇனிதால் அம்ம பண்புமார் உடைத்தே\nஇன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..\nஅன்பு நிறைந்த வாழ்க்கை யாழிசையைப் போல இனிமையானது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், ஐங்குறுநூறு\nராஜி 2 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:00\nஅன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன.\nமுனைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:49\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ராஜி\nஅ.பாண்டியன் 2 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:42\nநிச்சயமாக தொலைதொடர்பு சாதனங்கள் அன்பின் முகவரியை மாற்றி விட்டன. அன்பு என்றாலே என்னவென்று தெரியாத குழந்தைகளிடம் நாளை நாம் உயிர் இறக்கம், மனிதாபிமானம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியும். ஒரு சில இல்லங்களில் யாழின் இசை ஒலிப்பது ஆறுதல். சங்கப்பாடலும் காட்சியும் அருமை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.\nமுனைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:49\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nஅருணா செல்வம் 3 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 3:40\n//இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..//\nமுனைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 3 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:05\nஅன்பின் முகவரிகள் இன்று மாறித்தான் போய்விட்டன\nமுனைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:51\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nஇலக்கியச் சுவை தந்த இனிய பகிர்வு\nமு��ைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\nஅம்பாளடியாள் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:45\nஉண்மையை உணர்த்தி நிற்கும் உன்னத பகிர்வு கண்டு உள்ளம்\n நாம் வாழும் இந்த வாழ்வும் ஒரு வாழ்வா \nஇயந்திரம் போன்ற இந்த வாழ்க்கைச் சூழலில் எமக்கு மிஞ்சுவதெல்லாம்\nமன நோய் தவிர வேறொன்றும் இல்லை என்றே தான் உணரத் தோன்றுகிறது .\nஅறிவியலும் விஞ்ஞானமும் அரசியலும் ஆசைகளும் முத்திப் போன\nஇவ்வுலகில் அன்பு நிறைந்த இன்பமான வாழ்வை இனி எங்கு தேடியும்\nகிடையாது சகோதரா :( காலத்துக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு இதற்கு என்\nமனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க\nமுனைவர் இரா.குணசீலன் 3 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:45\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்மா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) திருக்குறள் ஒரு வரி உரை (46) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் எ��்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jsy-sspipe.com/ta/big-thick-tube-milk-tube-jin-suiying-executive-chairman-li-qiang-and-his-entourage-visited-jin-suiying-chairman-chen-shujian/", "date_download": "2020-09-27T02:44:27Z", "digest": "sha1:OAYLAQWGQBACAJYMBC3PMLQC2Y32GGX7", "length": 11184, "nlines": 231, "source_domain": "www.jsy-sspipe.com", "title": "Big thick tube, milk tube, Jin Suiying! Executive Chairman Li Qiang and his entourage visited Jin Suiying Chairman Chen Shujian", "raw_content": "\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n201 துர���ப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சிறப்பு வடிவ பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சிறப்பு வடிவ பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\n201 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சிறப்பு வடிவ பைப்புகள்\n201 எஃகு துளையிடப்பட்ட குழாய்கள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சிறப்பு வடிவ பைப்புகள்\n304 எஃகு துளையிடப்பட்ட குழாய்கள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற வட்ட பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற சதுக்கத்தில் பைப்புகள்\n316எல் துருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற செவ்வக பைப்புகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பற்ற பைப்புகள்\nஎஸ்எஸ் சிறப்பு பிரிவு வெல்டட் பைப்புகள்\nஎஸ்எஸ் சுற்று வெல்டட் பைப்புகள்\nஎஸ்.எஸ் சதுக்கம் வெல்டட் குழாய்கள்\nஎஸ்.எஸ் செவ்வக வெல்டட் குழாய்கள்\nஎஸ்எஸ் வண்ண வெல்டட் குழாய்கள்\nபெரிய விட்டம் எஸ்.எஸ் வெல்டட் பைப்புகள்\nஎஃகு தாள்கள் மற்றும் தட்டுகள்\nதுருப்பிடிக்காத எஃகு அலங்காரத் தாள்கள் மற்றும் தட்டுகள்\nதட்டையான ஓவல் மற்றும் ஓவல் எஸ்எஸ் குழாய்கள்\nநல்ல எஃகு திரிக்கப்பட்ட குழாய்\nதுருப்பிடிக்காத எஃகு சுகாதார திரவ குழாய்கள்\nவெவ்வேறு பிரிவு வடிவங்களுடன் எஃகு துளையிடப்பட்ட குழாய்கள்\nஎஃகு தனிப்பயனாக��கப்பட்ட வண்ண குழாய்கள்\nபெரிய விட்டம் கொண்ட தொழில்துறை தடிமனான சுவர் எஸ்.எஸ் குழாய்கள்\nFoshan ல் Jinsuiying துருப்பிடிக்காத ஸ்டீல் பொருள் கூட்டுறவு,.லிமிடெட்\nதொழிற்சாலை:No.89 மேற்கு Gaoming அவென்யூ,Mingcheng டவுன்,Gaoming மாவட்ட, Foshan, குவாங்டாங், சீனா\nதொழிற்சாலை:No.89 மேற்கு Gaoming அவென்யூ,Mingcheng டவுன்,Gaoming மாவட்ட, Foshan, குவாங்டாங், சீனா\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க போராடு. வேண்டுகோள் தகவல்,Sample & Quote,எங்களை தொடர்பு கொள்ள\nFoshan ல் Jinsuiying துருப்பிடிக்காத ஸ்டீல் பொருள் கூட்டுறவு,.Ltd © 2020 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/263866", "date_download": "2020-09-27T02:49:04Z", "digest": "sha1:IYWUM5M7XMS2NAJMNZSB2V64NS6YNCRT", "length": 16864, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "கொரோனா பாதிப்பு 99 ஆக அதிகரிப்பு ! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nஇசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகொரோனா பாதிப்பு 99 ஆக அதிகரிப்பு \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவ��த்தார்.\nஇன்று காலை இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 இலிருந்து 99 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறினார்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும், 97 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/05102532/1235732/Jio-the-Top-4G-Mobile-Device-Maker-in-India-in-2018.vpf", "date_download": "2020-09-27T03:09:25Z", "digest": "sha1:ZI4TBMQ7ENTD6XQE7HTQOHULNXYTCIBG", "length": 15486, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனம் இது தான் || Jio the Top 4G Mobile Device Maker in India in 2018", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனம் இது தான்\n2018 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்ததாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio\n2018 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்ததாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio\nஇந்தியாவில் 4ஜி சாதனங்களின் விற்பனை கடந்த ஆண்டு மட்டும் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த சந்தையில் 4ஜி சாதனங்கள் மட்டும் 64 சதவிகிதம் என சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n4ஜி சேவை கொண்ட சாதனங்களின் விற்பனை 60 சதவிகிதம் கடந்திருக்கும் நிலையில், 4ஜி டேப்லெட்கள் 44 சதவிகிதமாக இருந்ததாக சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\"இந்தியாவில் 4ஜி சாதனங்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4ஜி மொபைல் போன் மற்றும் 4ஜி டேப்லெட் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ இதற்கு முக்கிய கா���ணமாக இருக்கிறது,\" என சைபர் மீடியா ஆய்வு நிறுவன தலைவர் பிரபு ராம் தெரிவித்தார்.\n2018 ஆம் ஆண்டு முழுக்க விற்பனையான மொத்த டேட்டா கார்டுகள் 100 சதவிகிதம் 4ஜி திறன் கொண்டவையாகும். ரிலையன்ஸ் ஜியோ, சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணி 4ஜி மொபைல் போன் நிறுவனங்களாக இருக்கிறது. இந்நிறுவனங்கள் முறையே 33 சதவிகிதம், 20 சதவிகிகம் மற்றும் 17 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி மொபைல் சாதனங்களில் ஜியோபோன் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 4ஜி டேப்லெட்கள் பிரிவில் லெனோவோ, சாம்சங் மற்றும் ஐபால் நிறுவனங்கள் முறையே 40 சதவிகிதம், 26 சதவிகிதம் மற்றும் 14 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன.\nசைபர் மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி 2024 ஆம் ஆண்டு 4ஜி தொழில்நுட்ப பயன்பாடு 80 சதவிகிதத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2025 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை 14 கோடியை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nரியல்மி SLED டிவி டீசர் வெளியீடு\nஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nரூ. 14 ஆயிரம் விலையில் சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஜியோ இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகள் அறிவிப்பு\nஇனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் ��ாதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/1-lakh/", "date_download": "2020-09-27T03:20:58Z", "digest": "sha1:XQ2ITPNR36AILMGJ54NPIM4VBAARIQDL", "length": 18616, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2,500 - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2,500\nரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2,500\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 30), கொண்டப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (37), பவானி அருகே உள்ள ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (37), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோர் ஒன்று சேர்ந்து மூலிகை மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தினர்.\nஇந்த நிறுவனத்தை சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வனத்துறை சந்தன கிடங்கு கிழக்கு வீதியில் உள்ள வீட்டில் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் 4 பேரும் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகம் என்ற புதிய திட்டத்தை தொடங்கினர். அதன்படி இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் செலுத்துபவர்களுக்கு தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர், தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தனர். இதைத்தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு தினமும் ரூ.2 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nசில வாரங்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தினர் பணத்தை முறையாக கொடுக்கவில்லை என தெரிகிறது. பணம் இன்று தரப்படும், நாளை தரப்படும் என நிறுவனம் சார்பில் முதலீடு செய்தவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் பணம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பணத்தை முதலீடு செய்தவர்கள் சத்தியமங்கலத்தில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சென்றனர். அப்போது அந்த நிறுவனம் பூட்டப்பட்டு கிடந்ததுடன், நிற���வனத்தை நடத்தி வந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.\nஇதைத்தொடர்ந்து பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி மகாலட்சுமி உள்பட பலர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ‘தங்கராஜ், ஆனந்தகுமார், பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் ரூ.1 லட்சத்துக்கு தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகக்கூறி 1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.10 கோடி மோசடி செய்தது,’ தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதில் ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரன் கொடுத்த தகவலின் பேரில் மூலிகை மருந்து தயாரித்து கொடுத்த தங்க ராஜின் தந்தை துரைசாமி (55), முதலீட்டாளர்களுக்கு காசோலை வழங்கியதாக வடக்குப்பேட்டையை சேர்ந்த பொன்னுசாமி (40) ஆகியோரை கைது செய்தனர்.\nமேலும் தலைமறைவாக உள்ள தங்கராஜ், ஆனந்த குமார், பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nPrevious articleஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம்\nNext article”பிட் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nஇட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nலண்டனில் எடப்பாடி பழனிசாமி: மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் ஒப்பந்தங்கள்\nஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு\nபள்ளிக் கல்வி தரவரிசையில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்\nதெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள்\nஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன��� நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75791/The-girl-who-sacrificed-her-life-to-protect-her-friend", "date_download": "2020-09-27T04:08:35Z", "digest": "sha1:VJOL56CHTUYZ3WWVVVG4DDLXVE43E4PY", "length": 8209, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோழியை காக்க ஆற்றில் குதித்த சிறுமி..வீரச் செயல் செய்தவருக்கு நேர்ந்த சோக முடிவு!! | The girl who sacrificed her life to protect her friend | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதோழியை காக்க ஆற்றில் குதித்த சிறுமி..வீரச் செயல் செய்தவருக்கு நேர்ந்த சோக முடிவு\nமேகாலயாவின் ரோங்குச்சோங் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த தனது தோழியை காக்க உதவ முயன்றபோது ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று அந்த சிறுமி தனது மூன்று நண்பர்களுடன் ரோங்குச்சோங் கிராமத்திற்கு பக்கத்திலுள்ள தரம் குராக்கோல் நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமி மீமா பாட்டியாசா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.\nஅந்த சிறுமியோடு சென்ற தோழிகளில் ஒருவர் நீர்வீழ்ச்சியின் விளிம்பிற்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதை கண்ட சிறுமி மீமா தனது உயிரை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் தனது தோழியை காக்க நீரில் குதித்து தோழியை காப்பாற்றி உள்ளார்.\nஆனால் அவர் தப்ப முயன்றபோது ஆற்று நீரில் மூழ்கி இறந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅவரது உடல் ஆற்றின் கீழ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமீமாவின் வீரதீர செயலை நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர் அவரது கிராம மக்கள்.\nசுஷாந்துக்கு ஆபத்து என்று பிப்.25 ஆம் தேதியே காவல்துறைக்கு தெரியும்: தந்தை தகவல்\nநானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறீர்களா: பெண்ணின் குற்றச்சாட்டு.. அமிதாப் பதில்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுஷாந்துக்கு ஆபத்து என்று பிப்.25 ஆம் தேதியே காவல்துறைக்கு தெரியும்: தந்தை தகவல்\nநானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறீர்களா: பெண்ணின் குற்றச்சாட்டு.. அமிதாப் பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15005746/Ayyappa-devotee-kills-another-near-Aravacurichi-hospital.vpf", "date_download": "2020-09-27T03:25:31Z", "digest": "sha1:FBALXTJZGIIYLGAWMFMEUB3DCNKHVYF3", "length": 14331, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayyappa devotee kills another near Aravacurichi hospital || அரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை + \"||\" + Ayyappa devotee kills another near Aravacurichi hospital\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரவக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதர்மபுரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 43). அதே பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (43). முன்னாள் ராணுவ வீரர். இவர்கள் 2 பேரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் நேற்று முன்தினம் காலை தர்மபுரியில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பெத்தான்கோட்டை பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார், பழனிவேல் ஓட்டிச் சென்ற காரின் பின்பகுதியில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பழனிவேல் ஓட்டி சென்ற கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.\nஇதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய மாதேஸ்வரன், பழனிவேல் ஆகியோர் படுகாயமடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காரின் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் பரிதாபமாக இறந்தார். மாதேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மற்றொரு கார் டிரைவரை தேடி வருகின்றனர்.\n1. மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து\nமணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.\n2. மரத்தில் கார் மோதியது: ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயம்\nசீர்காழி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.\n3. ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்தது; 24 பேர் படுகாயம்\nசென்னை ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயம் அடைந்தனர்.\n4. பிவண்டியில் 5 குடோன்கள் எரிந்து நாசம்\nபிவண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 குடோன்கள் எரிந்து நாசமாகின.\n5. சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்\nதொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் வரிசையிலோ, அனைவரும் கல்வி அறிவு பெற்ற மாநிலப் பட்டியலிலோ முதலிடத்திற்கு வராத தமிழ்நாடு, சாலை விபத்துகளில் மட்டும் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/06/25033604/Rejected-and-ejected-dynasty-BJP-chief-Nadda-sharpens.vpf", "date_download": "2020-09-27T03:45:46Z", "digest": "sha1:RFFUOFK7LJKHV54ATHTZMXZGJZF2ONMM", "length": 14442, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rejected and ejected dynasty’: BJP chief Nadda sharpens attack on Congress over Ladakh face-off || காங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாதுபா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nகாங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாதுபா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு\nகாங்கிரஸ் கட்சியே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.\nலடாக் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், லடாக் எல்லையில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும், நமது ராணுவத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துவிட்டதாகவும் கூறினார்.\nஇதற்கு பதில் அளித்த பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம் பத்ரா, உண்மையில் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா இழக்கவில்லை என்றார்.\nராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி இருப்பதாவது:-\nலடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபல கட்சிகளின் தலைவர்களும் பயனுள்ள கருத்துகளை தெரிவித்ததோடு, மத்திய அரசின் நடவடிக்கைக்கும், ராணுவத்துக்கும் முழு ஆதரவு தெரிவித்தனர். அரசு இதேபோல் உறுதியோடு செயல்படவேண்டும் என்றும் கூறினார்கள்.\nஅரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆனால் வாரிசு அரசியல் நடத்தும் ஒரு குடும்பம் மட்டும் தவறான தகவல்களை தெரிவித்து ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அந்த குடும்பத்துக்கு நாட்டின் நலனின் அக்கறை கிடையாது. நிராகரிக்கப்பட்ட அந்த கு���ும்பம் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கு சமமாக முடியாது. ஒரு குடும்பத்தின் நலனே இந்தியாவின் நலன் ஆகிவிடாது.\nஅந்த ஒரு குடும்பத்தின் தவறான அணுகுமுறையால்தான் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை நாம் இழந்தோம். கிட்டத்தட்ட சியாச்சென் மலைப்பகுதி முழுவதும் நம்மிடம் இருந்து போய்விட்டது. இது அனைவரும் ஒற்றுமையாகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும்.\nஇவ்வாறு ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.\n1. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.\n2. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் -பா.ஜனதா பரிசீலனை\nஅமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஆளும் பா.ஜனதா தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n3. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு\nவேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.\n4. இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைவு\nஇந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n5. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்\nகொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர��வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/219218-.html", "date_download": "2020-09-27T05:11:25Z", "digest": "sha1:CORSJLEEW4N4GVJL4ZNND4FBNX4UMHMQ", "length": 21658, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு! | தேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு\nகோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை, அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும், அவர்களுக்கு வேண்டாதவர்களை எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல நிறுவனங்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.\nபுளூ வைரஸ் (blue virus) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில், இந்தியா முழுவதும் உள்ள, ஏறக்குறைய 24 ஐடி நிறுவனங்களைப் பற்றித் தெரியவந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான அபிமானிகள் இருப்பதைப் போலவும், வேறொருவரது கணக்கை ஹேக் செய்து, அவர் பேசுவது போல தரக்குறைவான பதிவுகளை இடுவது போலவும் பல மோசடிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவையனைத்தும், அந்தந்த கட்சி சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்காக செய்வதாகவும், பணம்தான் இதன் குறிக்கோள் என்றும் கோப்ரா போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.\nசெய்தியாளர்களிடம் பேசிய கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹால், \"இணையதளத்தின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன், இருபதுக்கும் மேற்பட்ட ஐடி கம்பெனிகளை அணுகினார். தனது தலைவர் நேதாஜி என்பவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாகவும், அவருக்கு எதிரானவர்களின் பெயரைக் கெடுக்க, செய்திகள் பரப்ப வேண்டும் என்றும் சையத் தெரிவித்துள்ளார்\".\n\"அவர் அணுகிய அனைத்து கம்பெனிகளுமே, ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், போலியாக பல அபிமானிகள் இருப்பதாக காட்டலாம். இதனால் எதிர்கட்சியினரின் நற்பெயர் கெடுப்பதைப் போல செய்திகளும் பரப்பலாம் என்றே கூறின\".\n\"இந்த புலனாய்வில கிடைத்த தகவலின் படி, பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே, அதிக அளவில் சமூக வலைதளங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. அவருக்காக பல நிறுவனங்கள், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றன\".\nவெறும் நரேந்திர மோடியின் பெயர் மற்றுமே புலானய்வில் வெளியாகியதைப் பற்றி கேட்ட போது, நடந்த 5-6 புலான்ய்வு ஆபரேஷன்களில், அவரைப் பற்றித் தான் மீண்டும் மீண்டும் தெரிய வந்தது என்று அனிருத்தா கூறினார்.\n\"பலர், நாங்கள் குறிப்பிட்ட நபர்களைத் தாக்குகிறோமா எனக் கேட்கின்றனர். நாங்கள் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் இது சாதாரண விஷயமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மோசடி நடக்கிறபோது, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். அவ்வளவே. ஆனால், இந்த நிறுவனங்கள், வேறு எந்த கட்சிக்கும் வேலை செய்யவில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது\".\nஎதிர்வினை பதிவுகளை அழித்தல், அரசியல்வாதிகள் இடும் பதிவுகளை பல பேர் விரும்புவது போல் மாற்றுதல், ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்குதல் எனப் பல சேவைகளையும் வழங்குவதாக, அந்த ஐடி கம்பெனிகள் தெரிவித்துள்ளன.\nஎங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை மறைக்கும் வகையில், எதிராளியைப் பற்றிய தவறான பதிவுகள் இடுகையில், அவை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்ததாக பதிவெற்றப்படும். அதே போல, பயன்படுத்தப்படும் கணிணியின் பாகங்களும், பல கடைகளிலிருந்து வாங்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வேலை முடிந்த பின்னர் அழிக்கப்படும். இருக்கும் இடம் தெரியாமல் இருக்குமாறு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிராக்ஸி கோடுகள் மாற்றப்படும். இவை, தடம் தெரியாமல் இருக்க, அந்த கம்பெனிகள் பின்பற்றும் முறைகள்.\nபஹால் மேலும் பேசுகையில், \"சையத் அணுகும் போது, இந்த கம்பெனிகள், முஸ்லிம்களின் பெயரில் போலி அக்கவுன்டுகளை ஆரம்பித்து, அவர்கள் நேதாஜியைப் பற்றி நல்லவிதமாக பேசுவதைப் போலவும், அவர்கள் கட்சியின் புகழ்பாடும் வீடியோக்களை, யூடியூபில் பல பேர் பார்த்தது போன்று உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்\" என்றார்.\nதகவல் தொழில்நுட்ப சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம் உட்பட பல சட்டங்களை, இத்தகைய மோசடிகள் மீறுகின்றன. இவை அனைத்தும் தண்டைனக்குரியவை என்றும் பஹால் தெரிவித்தார்.\nதேர்தல் பிரச்சார மோசடிசமூக வலைதள மோசடிநாடாளுமன்ற தேர்தல்பாஜகநரேந்திர மோடிகோப்ரா போஸ்ட்ஆபரேஷன் புளூ வைர்ஸ்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி ���ிளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nகோவை: நிர்வாக குளறுபடியால் மத்திய அரசு பணம் விரயம்: தபால்தலைகள் கடும் தட்டுப்பாடு\nமும்பை களத்தில் சச்சின்: வலுவான நிலையில் இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/50046-.html", "date_download": "2020-09-27T04:09:53Z", "digest": "sha1:7RBJ226JWV3WV7LBO67T5BCAK3TMJZIX", "length": 18762, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தாவுக்கு மகசேசே விருது | சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தாவுக்கு மகசேசே விருது - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தாவுக்கு மகசேசே விருது\nஆசியாவின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ராமன் மகசேசே விருது, இந்தியாவின் சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா உட்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பாண்டுக்கான மகசேசே விருது 5 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா, லாவோஸின் கொம்மலி சந்தாவோங், பிலிப் பைன்ஸின் லிகாயா பெர்னான்டோ- அமில்பங்க்ஸா, மியான்மரின் கியாவ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படவிருப்பதாக, ராமன் மகசேசே விருது அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ராமன் மகசேசே நினைவாக இந்த விருது கடந்த 1957-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\nஅன்ஷு குப்தா, கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த வேலையை உதறிவிட்டு 1999-ம் ஆண்டு கூஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் பயன்படுத்திய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை சேகரித்து, இயலாதவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது.\nசஞ்சீவ் சதுர்வேதி (40), இந்திய வனப்பணிகள் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பொது நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிருது அறிவிப்பு குறித்து சஞ்சீவ் சதுர்வேதி பேசியதாவது: நேர்மையான அதிகாரிகளுக்கு, தார்மீக ரீதியான ஊக்கத்தை அ��ிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது. சுதந்திரமான நீதித் துறை காரணமாகவே என் னால் தாக்குப்பிடிக்க முடிந்துள் ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செல்வாக்கு மிக்க நபர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். பிரதமரின், “லஞ்சம் வாங்கவும் மாட்டேன், யாரையும் வாங்க விடவும் மாட்டேன்” என்ற கோஷத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.\nஊழலை இம்மியளவு கூட சகித்துக்கொள்ளக்கூடாது. நேர்மையான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை இருக்கக் கூடாது. நான், ஊழலுக்கு எதிராக செயல்பட்டவன் என்ற முறையில் பிரதமர் அலுவலகத்தின் செயல் பாடுகளில் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். எய்ம்ஸ் மருத்துவ மனையில் ஊழலை ஒழிக்க, தனிப்பட்ட முறையில் அபாயத்தை உணர்ந்தே செயல்பட்டேன். இதனை எனது இதயத்திலிருந்து சொல்கிறேன்.\nஎய்ம்ஸ் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக உரிய ஆதாரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக எனக்கு நெருக்கடி அதிகரித்தது.\nசஞ்சீவ் சதுர்வேதி, ஹரியாணா அரசால், 5 ஆண்டுகளுக்குள் 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தலைமை ஊழல் கண்காணிப் பாளராக பணிபுரிந்த சஞ்சீவ் சதுர்வேதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவர் விசாரணையைத் தொடங் கியதால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.\nடெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்த விருதை 2006-ம் ஆண்டு பெற்றுள்ளார். சஞ்சீவ் சதுர்வேதியை டெல்லி அரசுப்பணிக்கு மாற்றும்படி அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nசஞ்சீவ் சதுர்வேதிஅன்ஷு குப்தாமகசேசே விருதுஆசியாவின் நோபல் பரிசு\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமட�� பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nவான் சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள்\nசொல்லத் தோணுது 43 - நெஞ்சு பொறுக்குதில்லையே\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-29/", "date_download": "2020-09-27T05:01:59Z", "digest": "sha1:YOTRC27FJKNUU5NVBRJZOBVQTCHUJDYN", "length": 54893, "nlines": 229, "source_domain": "www.madhunovels.com", "title": "தீரா மயக்கம் தாராயோ - 29 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ரிலே ஸ்டோரி தீரா மயக்கம் தாராயோ தீரா மயக்கம் தாராயோ – 29\nதீரா மயக்கம் தாராயோ – 29\nமாத்திரையை போட்டுக்கொள் மிது என்ற முகுந்தனின் குரல் அவளை நடப்புக்கு கொண்டு வந்தது ….அவள் மாத்திரை போட்டதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் ‘ தூங்க முயற்சி செய் , ஒரு வேளை போரடித்தால் ரைட்டர் மதுமதியின் புத்தகங்கள் கொஞ்சம் வைத்திருக்கிறேன் …படித்து கொண்டிரு என்றுவிட்டு அவளின் தலையில் கை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான் ……\nவெளியே வந்தவன் ….. கார் பார்க்கிங் சென்று மொபைல் ஆன் செய்தவன் …. நேராக கார்த்திக் எண்ணிற்கு அழைத்தான் ….\nமுகுந்தன் : ஹெலோ …கார்த்திக் எங்க இருக்க \nகார்த்திக் : நம்ம ஆபிஸ் கேபின்ல இருக்கேன் சார் …..\nமுகுந்தன் : ஸ்ருதி இப்போ அவங்க வீட்டுல இருக்காளா \nகார்த்திக் : ஆமா சார் …புவி … ஏதோ கேஸ் விஷயமா கமிஷனர் ஆபிஸ் போயிருக்கான் ….\nமுகுந்தன் : அப்டியா …சரி ஓகே …நான் பாத்துக்கிறேன் .. என்று கூறிவிட்டு அவனிடம் ரகசியமாக …. ஒரு சில கட்டளைகளை இட்டு பின் காரை ஸ்ருதி வீட்டை நோக்கி செலுத்தினான் ….\nஸ்ருதியின் வீட்டை அடைந்தவன் …..மறுபடி கார்த்திக்கிற்கு அழைத்து அவன் கேட்ட பொருளை கார்த்திக் எடுத்து வருவதை உறுதிசெய்து கொண்டவன் …. காலிங்பெல் அடித்துவிட்டு காத்திருந்தான் …. அடுக்களையில் வேலையை முடித்து முகம் கழுவி கொண்டிருந்த ஸ்ருதி … காலிங் பெல் சத்தம் கேட்க …… காலையில் கூறியதை போல் நந்து வந்துவிட்டால் போலும் ..என்று எண்ணிக்கொண்டு ….. முகத்திலிருந்த தண்ணீர்துளிகளை புடவை முந்தானையால் துடைத்தவாறு புன்னகை முகத்துடன் கதவை திறக்க … அங்கிருந்த முகுந்தனை பார்த்து அப்படியே சமைந்து நின்றாள் …. அவளை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன் …. நேராக சென்று கதிரையை இழுத்துப்போட்டு அதில் உக்கார ……\nமுகுந்தன் : என்ன ஸ்ருதிமா …இப்டி முழிக்குற வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டிங்களா வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டிங்களா \nஸ்ருதி : சாரி முகுந்த் ….. சொல்லுங்க என்று திணறியவாறு கேட்க ….\nமுகுந்த் : முக்கியமான விஷயம் பேசணும் …. கொஞ்சம் காபி கிடைக்குமா \nஸ்ருதி ; தடுமாறியவாறு உள்ளே சென்றவள் …. நேராக அடுக்களையில் சென்று முதல் வேலையாக …..புவியின் எண்ணிற்கு அழைத்தாள் ….புவிவீடு திரும்ப வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவன் …. இவளது அழைப்பை பார்த்து புன்னகை முகமாக அதை ஏற்று ஹெலோ என்க … அவளிடம் எந்த பதிலும் இல்லை ….. புவி பதட்டமடைந்து …… அவனது வீட்டின் வரவேற்பறையில் யாருக்கும் தெரியாமல் செட் செய்திருந்த கேமெராவை ஆன் செய்து பார்க்க …அங்கு அவன் கண்டதும் கேட்டதும் புவியை கலவரமூட்டியது ….\nமுகுந்த் : என்ன கார்த்தி ..சீக்கிரமா நான் சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டு வா …என்று கூறிவிட்டு அவன் வைக்க ..இதை கேட்ட புவிக்கு உலகமே சுற்ற ஆரம்பித்தது …. வேகமாக அவன் வண்டியை விரட்ட தொட���்கினான் ….\nஇங்கு ஸ்ருதி இரண்டு காபி கப்பை டிரேயில் அடுக்கி காபி ஊத்திக்கொண்டிருக்க …. அவளுக்கு வெகு அருகில் கேட்ட முகுந்தின் குரலில் ….பட்டென கையிலிருந்த டீ அடங்கிய பீங்கான் ஜாடியை கீழே விட …. அதிலிருந்த டீ அவளது காலை பதம் பார்த்தது ….\nமுகுந்தன் : ஸ்ருதி …..ஐயோ …உங்கிட்ட நல்ல விஷயம் சொல்லனுனு நினைச்சு வந்தேன் …வா ஹாஸ்பிடல் போகலாம் ..என்று அவளது காலை பிடித்துக்கொண்டிருக்க …. அப்பொழுது சரியாக உள்ளே நுழைந்தான் புவி …..அங்கு அவன்\nகண்ட காட்சியை தப்பாக புரிந்து கொண்டவன் ….. கைய எடுடா முதல ..என்று கத்திகொண்டே வந்தவன் அவளை தள்ளிவிட்டுவிட்டு ….. ஸ்ருதி என்று அவளை அணைத்துக்கொள்ள …… அவள் நடுங்கி கொண்டிருந்தாள் ….\nபுவி : ஒன்னும் இல்ல ஸ்ருதிமா ….. ஒன்னும் இல்ல …. என்று அவளது முதுகை தடவி கொடுத்தான் ….. அவனது அணைப்பில் அவளது நடுக்கம் குறைய …. அவளை விட்டு விலகியவன் ….. அங்கு நின்றிருந்த முகுந்த் கார்த்திக் இருவரையும் அவர்கள் நின்ற கோலத்தையும் பார்த்து அதிர்ந்து நின்றான் ….\nநேராக அவர்கள் அருகில் வந்து நின்ற முகுந்த் அவனது கையிலிருந்த தாம்பூலத்தை நீட்ட …. அவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர் …..\nமுகுந்த் :நல்ல வேளை புவி …… உங்களுக்கு கால் பண்ண சொல்லலாம்னு வந்தேன் ..அதுக்குள்ள அவ டீயை அவமேல கொட்டிக்கிட்டா ….. நீங்க வந்து என்ன ஒரு வழி பண்றிங்க …. ஆனா,ஒன்னு புவி ….. ஸ்ருதி ஏன் என்ன வெறுத்தானு நேத்து வரைக்கும் புரியாம இருந்துச்சு …… அது இப்போவும் எனக்கு தெரியல … நீங்க ரெண்டு பேரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தப்போ … ஸ்ருதி உங்க கண்ணை பாக்குறப்போ இருக்க காதலை நான் மிது என்னை பாக்குறப்போ உணர்ந்தேன் ….உங்க ரெண்டு பேரு காதலை புரிஞ்சிக்கிட்டேன் ….. மிது அடிப்பட்டபோ என் உயிரே என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு …. அப்போதான் …எனக்கு ஸ்ருதிமேல இருந்த வெறிக்கும் மிது மேல இருக்க காதலுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிது …. அதுக்கான ஒரு முடிவு தான் இப்போ யோசிச்சிருக்கேன் …. இதை இன்னும் நான் மிது கிட்ட கூட சொல்லல …எனக்கு என் காதலை உணர்த்துனது நீங்கதான் …. அதுனால உங்ககிட்ட முதல சொல்லனுனு வந்தேன் …. அதுக்குள்ள இப்டி நடந்துருச்சு …. பிரிச்சு பாருங்க என்று நீட்ட ………\nபுவி அதிலிருந்த பத்திரிகையை பிரித்து பார்க்க …. அதிலிருந்த ..இருவரி��் புகைப்படத்தை பார்த்து …. ஸ்ருதி, கார்த்திக் , மற்றும் புவி உறைந்து நின்றனர் ….\n(இது என்ன ஷாக் மேல ஷாக் குடுக்குறீங்கன்னு நீங்க நினைக்குறது எனக்கே கேக்குது…. என்ன பண்றது இப்படித்தான் எனக்கு எழுத வந்துச்சு பா… ஹாஹாஹா ….)\nஅந்த பத்திரிக்கையில் …,முதலில் முகுந்த் மிது புகைப்படம் இருக்க …. அடுத்ததாக ….. கார்த்திக் மற்றும் சத்யா புகைப்படம் இருந்தது ….\nஅதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான் …. அவரகளது அதிர்ச்சியை பார்த்து தனது காந்த புன்னகையை வீசிய முகுந்த்…..\n” வாயை பொளந்தது போதும் …. இந்த விஷயதுக்கு நீ என்ன முடிவு சொன்னாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல …ஆனா, சத்யா கழுத்துல தாலி நீதான் கட்டணும் …. அப்புறம் ஸ்ருதி புவி ரெண்டு பேரும் மறக்காம கல்யாணத்துக்கு வரணும் …. கொழப்பத்துல இருக்கீங்க …. நான் அப்புறம் மீட் பண்றேன் …. வர வெள்ளிக்கிழமை நிச்சியதார்தம் வெச்சிருக்காங்க …அதுக்கும் வந்துருங்க ….நாங்க கெளம்புறோம் என்று விடைபெற ….. தெளித்த புவி …..கண்டிப்பா வந்துறோம் …. உங்கள் வாழ்க்கை இனியமையாக அமைய எங்க ரெண்டு பேரு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் முகுந்த் என்று கூற ..சிறிய தலையசைப்புடன் விடை பெற்றனர் இருவரும் ….\nஅவர்கள் சென்ற உடன் புவி விக்கியை அழைத்தான் …அவனிடம் நடந்தவைகளை கூறியவன் ……\nபுவி : எனக்கென்னவோ முகுந்த் பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுது விக்கி ….. இவன் இப்டி மாறுறவன் கிடையாது ……….\nவிக்கி : எனக்கும் அப்டித்தான் தோணுது டா …அதுவும் திடிர்னு …….\nபுவி : எதுக்கும் அவன்மேல் ஒரு கண்ணு இருக்கட்டும் …..என்று கூறிவிட்டு இவ்ளோ நாளா என்னோட பொம்மியை எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்ப …அதுக்கான கணக்கு பாக்கியை நீ இன்னும் முடிக்கல முகுந்த் ….காத்துக்கிட்டே இரு …… என்று மனதினுள் கனன்றுகொண்டிருந்தான் புவி ……\nகார்த்திக் : சார் …. நான் வெறும் வேலையாள் …. அவங்க உங்க சித்தி பொண்ணு …எனக்கு சொந்த வீடு கூட கிடையாது …… சொந்தம் னு சொல்லிக்கிற அளவுக்கு இருக்குறது என் அப்பா மட்டும்தான் … அவரும் கோவில் கோவிலா சுத்திகிட்டு இருக்காரு ….. இது சரியா வராது சார் ….\nமுகுந்த் : வாயை மூடு டா ….என்ன நினைச்சுட்டு இருக்க கார்த்திக் …. நீ என் தம்பி ..அவ எனக்கு பொண்ணு மாதிரி …. சின்ன வயசுல இருந்தே அம்மா அப்பா பா���த்துக்கு ஏங்குனவ டா அவ …… உனக்கு அம்மா அப்பாவா அவளும் அவளுக்கு அம்மா அப்பாவா நீயும் தான் இருக்கனும் …. ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை அழகா மாத்துவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு …. என்மேலே நம்பிக்கை இருந்தா ..இனிமேல் இதப்பத்தி பேசாத … எத பத்தியும் யோசிக்காம …. சீக்கிரம் ரெண்டு பெரும் மேரேஜ்க்கு அப்புறம் தங்குற மாதிரி வீடு பாரு ….. இனிமேல் எனக்கு நீ பி.ஏ கிடையாது …..\nஉனக்கு நான் 3 கோடி ரூபாய் கடனா கொடுக்குறேன் ….. உனக்குன்னு கம்பெனி தொடங்கு … இந்த பணத்தை அடுத்த வருஷம் திருப்பி குடுத்துறணும் ….. இதுக்குமேல எதுவும் பேசாத … சத்யா கிட்ட உன் நம்பர் குடுத்துருக்கேன் …. மதியம் வெளிய போகனுன்னு சொன்னா …நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்துரு ….. ” என்று தனது உரையை முடித்துக்கொள்ள …. கார்த்திக் குழம்பிய மன நிலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் …. அப்பொழுது ரோட்டிற்கு ஓரமாக …நந்தினி மற்றும் வேந்தன் இருவரும் நின்றுகொண்டிருக்க ….. அவர்களது டிரைவர் பஞ்சர் ஆன டயரை மாற்றிக்கொண்டிருந்தார் ….. அவர்களை கவனியாது கார்த்திக் செல்ல ……\nமுகுந்த் : ஒரு நிமிஷம் காரை திருப்பு கார்த்திக் ….. அவன் இதை கவனியாது வண்டியை செலுத்த …..\nஹெலோ மச்சான் …என்று உறக்க அழைத்தான் முகுந்த் ….அதில் அதிர்ந்த கார்த்திக் அவனை பார்க்க …..வண்டியை திரும்புமாறு கூற …. இவனும் அவன் கூறிய திசையில் வண்டியை செலுத்த …. சிறிது நேரத்தில் அவனது கண்ணில் வேந்தன் நந்து பட ….. அதற்குள் முகுந்த் அவர்கள் அருகில் வண்டியை நிறுத்த கூறினான் ……\nகார்த்திக் எந்த உணர்வும் காட்டாமல் அவன் சொன்ன படி செய்ய ….இறங்கிய முகுந்த் இன்னொரு தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு ….வேந்தனிடம்…\nமுகுந்த் : ஹாய் வேந்தன் …நந்தினி ..எப்படி இருக்கீங்க என்று அவன் தாம்பூலத்தை நீட்ட …அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிக்கொள்ள …. ” எனக்கும் என் தங்கச்சிக்கும் அடுத்த மாசம் 6ம் தேதி கல்யாணம் …. பாருங்க …என்று கூற …வேந்தன் ஒரு எதிர்பார்ப்புடன் அந்த பத்திரிகையை பிரிக்க ….அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் மிது புகைப்படம் அதில் இருந்தது … ஆனால் அதிலிருந்த கார்த்திக்கின் புகைப்படத்தை பார்த்து வேந்தன் நிமிர்ந்து முகுந்தை பார்க்க ….\nமுகுந்த் : சாரி மிஸ்டர் வேந்தன் …எனக்கு எல்லாரையும் விட கார்த்தி��் ரொம்ப முக்கியம் …அவன் எந்த நாளும் யாரு முன்னாடியும் இறங்கி போக கூடாதுனு ஆசை படறேன் ….. அதுனாலதான் …..எங்க கல்யாணத்தை உங்க கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வெச்சிருக்கேன் …உங்க கல்யாணத்துக்கு வரப்போ ..அவன் நந்தினிமேல நேசம் வெச்ச கார்த்திக்கா வர மாட்டான் …. என் தங்கை சத்யாவோட காதல் கணவனா …. என்னோட ஒரே தங்கையோட மச்சானா வருவான் ……. அப்டி வரணுன்னு ஆச பட்டேன் …நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு சட்டென விடைபெற்றான் ….நந்தினிக்கு புயலடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது ……” அவளை அணைத்துக்கொண்டவன் …..\nவேந்தன் : கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காதன்னு அன்னைக்கே சொன்னேன்ல ….எனக்கு தெரியும் …முகுந்த் என்னைக்கும் கார்த்திக்கை விட்டு குடுக்க மாட்டான் ..எங்க அவன் பழைய முகுந்தா ..நம்ம கல்யாணத்துல பிரச்சனை பண்ணுவான்னு நினச்சேன் …..ஆனா , இதை நான் எதிர்பார்க்கவில்லை …. ஆனா , மனசுல இருந்த சஞ்சலம் எல்லாம் தீர்ந்த மாதிரி இருக்கு …. என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ….\nகாரில் பயணித்த இருவரும் வீட்டை அடைய …. முகுந்த் கார்த்திக்கிடம் சத்யாவை அழைத்து கடைக்கு செல்லுமாறு கூறிவிட்டு ….நேராக மிதுவின் அறைக்கு சென்றான் ….. அங்கு அவள் முழுமதியாகுமோ என் வெண்ணிலா என்ற நாவலை படித்துகொண்டே தூங்கி கொண்டிருந்தாள் ….\nஅவளின் அருகில் சென்று அந்த புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்தவன் …அவளது அருகில் கால் நீட்டியவாறு அவள் பக்கமாக சாய்ந்து அமர்ந்து கூந்தலை ஒதுக்கி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் …. அவனது ஸ்பரிசத்தில் லேசாக அசைந்தவள் அவனது வாசத்தை உணர்ந்து அவனது கழுத்துக்கு அருகில் திரும்பி படுத்து உறக்கத்தை தொடர்ந்தாள் …. அவளது மூச்சு காத்து இவனது கழுத்தில் பட …இவன் நகர முடியாதபடி அவளது கால்களால் அவள் இழுத்து படுதிருக்க முகுந்தால் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கலானான் …… அவளது முகத்தின் அருகே தனது முகத்தை கொண்டு சென்றவன் மெதுவாக சரிந்து அவளுடன் ஒன்றி படுத்துகொண்டான் …. அவளது கைகளை தனது கைகளில் கோர்த்துக்கொள்ள முயல …அவள் முழித்துக்கொண்டாள் ….\nமிது : என்ன பண்றிங்க என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்திருந்தான் ………… மிது திமிர …. தன் இரு கைகளால் அவளது கன்னங்களை பிடித்துக���கொண்டவன் ….. விட்டுவிட்டு அவளது இதழ்களுக்கு ஒத்தடம் கொடுக்க ….மிது அவனது முத்தத்தில் கிறங்க தொடங்கினாள் ….\n“ இதுப் போதை நேரம் ,\nஅடியே .. அடியே ..\nஉன் வானில் தள்ளாதே ..\nஅடியே .. அடியே ..\nவிழித் தூக்கம் கொல்லாதே ..\nஅடியே .. அடியே ..\nஇதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம் ..\nஇதழ்களை பிரித்து எடுத்தவன் …. அவளது கண்களில் முத்தமிட ……. அவள் மேலும் அவனோடு ஒன்றினாள் ….. அவளை இறுக்கி அணைத்தவன் ….சட்டென்று அவளை பிரித்து …… அவளது கைகளில் பத்திரிகையை திணித்தான் …. அவன் பிரிந்து ஏதோ ஒரு கோப்பை கையில் கொடுக்கிறான் என்று கடுப்பில் திரும்பிபடுத்து அதனை பார்க்க ….\nஒரு நொடி உலகத்தின் உச்சிக்கே சென்றதுபோல் உணர்ந்தாள் …….. அவள் விழி விரித்து அதனையே விரித்து பார்த்திருக்க ……. எட்டி அவளது முக பாவனையை பார்த்தவன் …. பின்னிருந்து அவளை அணைத்து கன்னத்தில் நச்சென ஒரு இச் வைக்க …. அவளது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோட ……….\nமுகுந்த் : எனக்கு ப்ரொபோஸ் பண்ண தோணல …. எனக்கு ஸ்ருதிமேல காதல் வந்தப்போ ..அதை எப்படியாவது அவகிட்ட சொல்லி அவளை என்வசமாக்கிக்கனுன்னு ஒரு உத்வேகம் இருந்துச்சு …. அவளை என் வசமாக்கணும்னு மட்டும்தான் எனக்குள்ள தோணுச்சு …ஆனா , உன்மேல இருந்த காதலை நான் உணர்ந்தப்போ … உன்கூட இந்த ஜென்மம் முழுக்க இருக்கனும் …… உனக்கு இந்த உலகத்துலயே நான் தான் எப்போவுமே முக்கியமா இருக்கனும் …. உன்னை பத்திரமா பாத்துக்கணும் …. உன்கூட என்னோட சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்திக்கணும் ….. எப்போவுமே உன்ன என்னோட கை அணைப்புலயே வெச்சுக்கணும் …..உன் மடியில தினம் தினம் தலை வெச்சு தூங்கணும் …அன்னைக்கு ஒருநாள் என் முடியை கோதி ஒரு முத்தம் கொடுத்தியே , அந்த முத்தம் என் உயிர் போறப்போ கூட எனக்கு வேணும் …….குட்டி முகுந்த் இல்ல குட்டி மிது வந்தா கூட ..உனக்கு நாந்தான் முக்கியமா இருக்கனும் …. இந்த கண்டிஷன்க்கு ஓகேனா என்னை கல்யாணம் பண்ணிக்குறியா \n(இதைவிட எப்படி ஒருத்தன் தன்னோட காதலை வெளிப்படுத்த முடியும் நீங்களே சொல்லுங்க பா …. ரொம்ப சீன் போடறேனு நினைக்காதீங்க …நீங்க கடைசியா வந்த புவி ஆர்மி தான் ….நாங்க முதல இருந்து இருக்குற முகுந்த் ஆர்மி ..அதுனால அப்டித்தான் இருக்கும் …. ஹாஹா ….)\nகண்கள் நிறைந்த கண்ணீரோடு அவனது கைகளினுள்ளே திரும்பி படுத்தவள் …அவனது கேள்வியி��் பதிலாக …. அவனது முடியை லேசாக கலைத்துவிட்டவள் …அவனது நெற்றியில் அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்தாள் …\nஇவர்கள் இருவரும் இங்கு இப்படி இருக்க ….அங்கோ ….சத்யா எதுவும் பேசாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்த கார்த்திகை பார்த்தவண்ணம் வந்தாள் ….\nகார்த்திக் என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாக வர …அவளே பேச்சை துவங்கினாள் ….\nசத்யா : உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா எனக்கு தெரியும் …..\nகார்த்திக்கிற்கு தூக்கிவாரி போட…அவளை பார்க்க …\nசத்யா : ஹாஹா …. அப்போ அதுதான் உண்மை போல ..இப்டி முழிக்குறிங்க ….. எனக்கு நந்து விஷயம் கூட தெரியும் …அண்ணா சொன்னாங்க …….. நான் உங்களை கட்டாய படுத்த மாட்டேன் …இப்போவும் நீங்க வேண்டான்னு சொன்னா …நானே அண்ணாகிட்ட பேசுறேன் ….நீங்க நந்துவை கல்யாணம் பண்ணிக்குறிங்களா \nகார்த்திக் : ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தியவன் … உனக்கு என்னை பிடிச்சிருக்கா \nசத்யா : எனக்கு மட்டும் பிடிச்சா நம்ம லைப் நல்லா இருக்காது ….\nகார்த்திக் : நான் உனக்கு பிடிச்சிருக்கானு கேட்டேன் …நீ எப்போவோ நாம ஒன்னாதான் இருக்க போறோம்னு முடிவே பண்ணிட்டு பேசுற ..நம்ம லைப் பத்தி இப்போவே கவலை வந்துருச்சு ….நான் நந்துவை லவ் பண்ணல …. ஆனா லவ் பண்றேன்னு எல்லாரும் நினைக்குறாங்க …. எனக்கு சார் ஸ்ருதி மேடம் மேல இருந்த காதலுக்கு அவங்க கல்யாணம் நடக்கனுன்னு தான் நான் அவகிட்ட நடிச்சேன் …இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் ….. சாருக்கும் தெரியாது ….நீயும் சொல்லாத ….. எனக்கு உன்னை பிடிக்குமான்னு தெரியல … ஆனா, எந்த சூழ்நிலையிலும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன் ….என்மேல நம்பிக்கை இருக்குனு நீ உன் வார்த்தையிலே காட்டிட்டே ….எனக்கு சார் சொல்றதுதான் முக்கியம் …. அவர் கண்டிப்பா எனக்கு எந்த ஒரு தப்பான விஷயத்தையும் கொடுக்க மாட்டாரு …. என்னால அவரு வார்த்தையை மீர முடியாது …… எனக்கு இந்த கல்யாணத்துல எந்த கஷ்டமும் இல்லை ……ஆனா , நீ கஷ்ட படனும் ….. முடியுமா\nசத்யா : கஷ்டம் னா \nகார்த்திக் : பாஸ் எனக்கு 3 கோடி ருபாய் அமௌன்ட் தராரு …. நான் பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணனும் …அதுனால …சின்ன வீடா தான் பாப்பேன் …செலவும் ஆடம்பரமா பண்ண முடியாது ….\nசத்யா : காசு தான கஷ்டம் …. காதல் வெச்சு சமன் செஞ்சுக்கோங்க …..இப்போ கெளம்பலாமா\nகார்த்திக் : கடைக்கு போகலாமா \nசத்யா : பரவலா …நான் என் புருஷன் வாங்கி குடுக்கிறதையே போட்டுகிறேன் ….எனக்கு வேலைக்கு போகனுன்னு ஆசை … பக்கத்துல இருக்க நர்சரி ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு …நான் போகவா \nகார்த்திக் : உனக்கு ஆசையா இருந்தா தாராளமா போகலாம் ….\nசத்யா : ரொம்ப தேங்க்ஸ் …. கிளம்பலாம் …\nஅன்று சாயுங்காலம் வந்ததும் ரகு ரிஷியை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கிவிட … ரிஷி அவனது செயலில் அப்ப்பாஆஆஅ …………என்று ஆனந்த கூச்சலிட ……….. அவனது கன்னக்குழிகளை பார்த்த ராகுவிற்கு ஏனோ மனதுக்குள் சஞ்சனாவை இப்படி தூக்கி சுற்றினாள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணம் தோன்ற …..\nஅவனது மூளை : ஏன்டா ..லூசாடா நீ …. இப்படி யோசிக்கிறேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ உன்னை கேவலமா நினைக்க மாட்டா …..\nஅவனது மனமோ : டேய் அவ உன் பொண்டாட்டி உனக்கு இல்லாத உரிமையா என்று எதிர்கேள்வி கேட்க ….\nஅவனது பட்டிமன்றத்தை அறியாது …சஞ்சனா அவனிடம் இருந்து ரிஷியை வாங்க கைகளை தூக்கியவாறு அவனருகில் வந்து அவன் கையிலிருந்து ரிஷியை வாங்கி ….. என்னாச்சு உங்களுக்கு\nரகு …அவளது கேள்வியை கவனியாது ….அவளை கண்களால் விழுங்க தொடங்கினான் …. ரிஷி அவளை தூக்கி சுற்றுமாறு கேட்க …. அவள் ரிஷியை கைகளில் அள்ளி சுற்ற ….. அப்பொழுது அவளது சேலை இடுப்பிலிருந்து விலகி …அவளது இடையை வெளிச்சமிட்டு காட்ட …… ரகு …அந்த இடையில் தன்னை தொலைத்திருந்தான் ….. நேராக அவளிடம் சென்றவன் …. சற்று குனிந்து …. அவளை கைகளில் தூக்கி கொண்டான் .. அவள் கைகளில் ரிஷி இருக்க ….அவன் கைகளில் அவள் இருக்க … அவளது இடுப்பிற்கு நேராக தனது முகம் இருக்க …….. மெதுவாக தனது மீசை முடிகள் உரசுமாறு அவளது இடுப்பில் தனது கன்னத்தை பதித்தான் ரகு ….. சஞ்சு நிலை குழைந்து …. கீழே சரிய …அவன் அவளது மொத்த பாரமும் அவன்மீது சாய்த்து ..அவளை இருக்க….. அதற்குள் ரிஷி …. அவனது தாத்தா பாட்டி சத்தம் கேட்க அவர்களிடம் சென்றவன் …. அவர்களிடம் ….. தனது தந்தை தன்னையும் அன்னையையும் சுற்றியதை கூற …. கண்களில் நீர் நிறைய அந்த பெற்றோர் கடவுளை பிரார்த்தனை செய்தனர் ….\nஅங்கு அவளை அணைத்தவாறே ரகு அவளது கழுத்தில் முத்தம் பதிக்க …. சஞ்சனா தன்னிலை இழக்க துவங்கினாள் …. மெதுவாக அவளது முகத்திற்கு முன்னேறியவன் …. அவளது கண்ணத்தில் இதழ் பதித்து …அவளது உதடுகளில் தன் இதழ்கள் படுமாறு நின்று ….\n” உனக்கு ஓகே தான சஞ்சு ” என்��ு அவளிடம் கேட்க ….அவளிடமிருந்து … ஒரு முனகல் மட்டுமே வெளிப்பட்டது …அதிலேயே அவளது மனதை படித்தவன்.. அவளது இதழ்களில் ஆழமாக தனது முத்திரையை பதித்தான் …. அவனது கைகள் எல்லைமீற …அதை தாங்காமல் அவள் அவன்மீதே சரிய…. அவளை அள்ளி சென்று கட்டிலில் கிடத்தியவன் …. அவளுடன் கரைய துவங்கினான் …\n“ ஏன் இங்கு வந்தான்\nஉறங்கி கிடந்த புலன்களை எல்லாம்\nசிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம்\nமங்கள வாத்தியங்கள் முழங்க ….. முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க … முதலில் முகுந்த் மிதுவின் கழுத்தில் மங்கள நாணை அணிவிக்க …. அந்திவானமாய் சிவந்திருந்த முகம் முழுக்க தேஜஸ்மின்ன அதனை ஏற்றுக்கொண்டாள் மிது ……\n“ ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு\nஉன்னோட நான் சேருறது பலிச்சாச்சு ..\nவிதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு\nபூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு ..\nகல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு\nஎன் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு ..\nஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு\nநாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு … “\nஅதற்கு அடுத்து….. கார்த்திக் சத்யாவின் கழுத்தில் தாலியை கட்டப்போக ….அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள் ….\nகார்த்திக் மனதினுள் …” ஐயோ ..ராட்சசி எல்லாரும் இருக்கப்போ … இப்படி பன்றாலே ” என்று செல்லமாக கடிந்துகொண்டு … அசடு வழிய தாலியை அவள் கழுத்தில் கட்டினான் …..\n“ ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா\nகூட வர என்ன கொறை அது போதும் ..\nஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா\nவீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும் ..\nஎன்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா\nவேறேதும் வேணாமே அது போதும் …\nவீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே\nமஞ்சள் முகம் சிரிச்சா அது போதும் … “\nஅனைவரும் மேடையேறி வாழ்த்துக்கள் தெரிவிக்க ….. அப்பொழுதுதான் முகுந்த் அவளை கண்டான் ……..\nமுகுந்த் : ஹே அர்ஷி …….. எப்படி இருக்க அப்பா வரலையா நான் நந்தகுமார் சார் வரணுன்னு ரொம்ப ஆசைப்பட்டேன் …\nஅர்ஷிதா : அப்பா வர முடியல ..உங்களை விருந்துக்கு கையோட அழைச்சுட்டு வர சொன்னாரு …அவர்க்கு கொஞ்சம் ஹெல்த் ப்ரோப்லேம் …வர முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு ,…..\nஅவள் கூறியதை கேட்டு சில வினாடிகள் கனத்த மௌனம் நிலவ …..அதை சரிசெய்ய …..\nஅர்ஷிதா : என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டியா முகுந்த் … அப்டினு நென��்சு சந்தோசமா இருக்கியா \nமுகுந்த் : குறுநகை சிந்தியவன் …அப்டிலாம் இல்ல ….. நீயே புரிஞ்சிக்குவ …. பிசாசுகிட்ட இருந்து குட்டி சாத்தன்கிட்ட மாட்டிக்கிட்ட கதையா ஆயிருச்சு ….. என்று பொய்யாய் சலித்துக்கொள்ள ….. மிதுஅவனதுகையில்நறுக்கென்று கிள்ளிவைத்தாள்….. ஸ்ஸ்ஸ் என்று அவன் மெலிதாய் அலற… அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது…\nஅங்கு வந்திருந்த ஸ்ருதி புவியை காதலுடன் பார்க்க …. விக்கி பவியை பார்த்தான் ….. மிது வின் அப்பா அவரது மகளுக்காக கண்ணீர் வடிக்க …. அதை பார்த்த பவி அவளது தந்தையின் நினைவுடன் கண்ணீரை சுரந்துகொண்டிருந்தது அவளது கண்கள் …..\nபுவியின் மொபைல் ஒலிக்க ….. கட்டுண்டிருந்த கண்களிலிருந்து அவன் விழிக்க ….. அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் ….. பவியின் அப்பாவிற்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தியை கேட்டு …… விக்கியிடம் கூற முற்பட …. அவளது கண்ணீரையும் ….விக்கி அவளை பார்த்துக்கொண்டிருப்பதையும் கண்டவன் .. ஸ்ருதி விக்கியிடம் கூறி ..அவளை மருத்துவமனை அழைத்து செல்ல …… அங்கு ………….\nPrevious Postதீரா மயக்கம் தாராயோ 28\nNext Postதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்\nதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ 28\nதீரா மயக்கம் தாராயோ 27\nதீரா மயக்கம் தாராயோ 26\nதீரா மயக்கம் தாராயோ 25\nதீரா மயக்கம் தாராயோ 22\nதீரா மயக்கம் தாராயோ 21\nதீரா மயக்கம் தாராயோ 20\nதீரா மயக்கம் தாராயோ – 19\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200304091158", "date_download": "2020-09-27T02:37:02Z", "digest": "sha1:5OSQJANFOFQJ4QETCWLMFY6XTFL5WXCJ", "length": 7195, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..!", "raw_content": "\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்கும��ர்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க.. Description: என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க.. Description: என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..\nசொடுக்கி 04-03-2020 சினிமா 4359\nதமிழ்த்திரையுலகில் நாயகி, நெகட்டிவ் ரோல், குணச்சித்திரப் பாத்திரம் என சகல விசயங்களிலும் கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை வரலெட்சுமி. நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கினார்.\nஅன்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு இண்டர்வியூ கொடுத்தார் நடிகை வரலெட்சுமி. அப்போது படவாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு இயக்குனர், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக கூறியிருந்தார் நடிகை வரலெட்சுமி. இதனால் பரபரப்பு பற்றிக் கொண்டது. கூடவே அப்படி தன்னை அழைத்ததற்கான தொலைபேசி ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக அந்த பேட்டியில் கூறினார் நடிகை வரலெட்சுமி.\nஇது சோசியல் மீடியாக்களில் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகையும், வரலெட்சுமியின் சித்தியுமான ராதிகா சரத்குமார், well said varu, more strength to u என தன் மகளை பாராட்டி எழுதியிருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா\nசூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...\nபிஞ்சுக் குழந்தையின் உயிரைக் குடித்த சாம்பார் அண்டா.. பெற்றோர்களே உஷார்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..\nஉங்கள் வாழ்வில் வசந்தகாலம் வருவது எப்போது பிறந்ததேதியை வைச்சே எளிமையாக தெரிஞ்சுக்க படிங்க...\nஒன்றல்ல...இரண்டல்ல...40 டன் எடை கொண்ட திமிங்கலம் நீரில் துள்ளிக் குதிக்கும் அதிசய வீடீயோவை பாருங்க\nநண்பர்கள்னா இந்தமாறி இருக்கனும்…. கல்யாண மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசுகளை நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/12/11767-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-09-27T04:19:40Z", "digest": "sha1:KSKWPW3QTSWZSP3JNPCMS5IPB7KXHZFF", "length": 13335, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர்-இந்தோனீசியா 50 ஆண்டு இருதரப்பு உறவு, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர்-இந்தோனீசியா 50 ஆண்டு இருதரப்பு உறவு\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசிங்கப்பூர்-இந்தோனீசியா 50 ஆண்டு இருதரப்பு உறவு\nசிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களுடைய 50 ஆண்டுகால இருதரப்பு உறவை இந்த ஆண்டில் கொண்டாடுகின்றன. இந்த நிலையில் இரு நாடுகளின் மக்களுக்கிடையில் பரஸ்பர தொடர்புகள் இன்னும் விரிவடையவிருப்பதாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்து இருக்கிறார். ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் நடந்த தேசிய நாள் விருந்தில் பேசிய டியோ, இரு நாடுகளின் இருதரப்பு உறவில் இந்த 2017வது ஆண்டு மிக முக்கிய மான மைல்கல்லாக இருக்கிறது என்றார். சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் வலு வான பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை அடிப்படையில் குற���ப்பிடத்தக்க இருதரப்பு உறவு பலப்படுத்தப்பட்டு இருப்ப தாக அவர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்றதும் இந்தோனீசியாவோடும் இதர ஆசியான் நாடுகளோடும் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகப் பாடுபட்டு இந்த வட்டாரத்தில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும், தொடர்பு களைப் பலப்படுத்தும் என்று துணைப் பிரதமர் டியோ தெரிவித்தார். திரு டியோ மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா சென்றார். இந்தப் பயணம் இந்த ஆண்டு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தோனீசியப் பயணமாகும். அவர் இந்தோனீசியாவில் பல உயர் தலைவர்களைச் சந்திப்பார்.\nதுணைப் பிரதமர் டியோவுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், கல்வி மற்றும் வர்த்தக தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங், தற்காப்பு, வெளியுறவு ஆகியவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர் ஆகியோர் ஜகார்த்தா சென்றிருந்தனர். படம்: துணைப் பிரதமர் டியோவின் ஃபேஸ்புக்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் ��ொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80150.html", "date_download": "2020-09-27T04:24:33Z", "digest": "sha1:DEZHLJAYHYG56PTZXAR7UMVBNF6GWEF6", "length": 7527, "nlines": 94, "source_domain": "cinema.athirady.com", "title": "எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை – ஜெயம் ரவி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎம்.ஜி.ஆராக நடிக்க ஆசை – ஜெயம் ரவி..\n‘அடங்க மறு’ படத்தை அடுத்து தனி ஒருவன் 2 படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி அளித்த பேட்டி:\nஜெயலலிதா உங்கள் படத்தை பார்த்ததாக செய்தி வந்துள்ளதே\nஅவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த தீபாவளி படத்தை அவர் ரசித்து பார்த்தார் என்று இப்போது தகவல் வந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. என் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவும், ஒரு விருது நிகழ்ச்சியிலும் அவரை சந்தித்து இருக்கிறேன்.\nயாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை\nஎனக்கு எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.\nநான் ஓட்டு போடுகிறேன். அந்த வகையில் பல ஆண்டுகளாக அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும��� என்ற அவசியம் இல்லை.\nஉங்களுடன் நடித்த கதாநாயகிகளில் யாரை பிடிக்கும்\nஎனது முதல் கதாநாயகி சதாவை பிடிக்கும். ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎந்த நடிகருடன் நடிக்க ஆசை\nகமலுடன் நடிக்க ஆசை. நிறைவேறவில்லை.\nசில படங்களின் வெளியீட்டின்போது சம்பளத்தை விட்டு கொடுத்தீர்களே\nஆமாம். சில நேரங்களில் தயாரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகி விடுகிறது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு கை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது.\nசினிமாவுக்கு குடும்ப ரசிகர்கள் மிகவும் முக்கியம். இப்போது இளைஞர்கள் தான் அதிகமாக வருகிறார்கள். முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடித்தால் குடும்ப ரசிகர்கள் பார்க்க வர மாட்டார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/the-largest-railway-station-in-the-world/", "date_download": "2020-09-27T04:47:43Z", "digest": "sha1:ZAUBF5TS2SZEAVEEXD3V7TZYZTXGX3RC", "length": 5433, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "உலகின் மிகப்பெரிய ரயில்நிலையமும் மர்மமான பாதையும்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய ரயில்நிலையமும் மர்மமான பாதையும்\nஉலகின் மிகப்பெரிய ரயில்நிலையமும் மர்மமான பாதையும்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் May 11, 2018 8:05 PM IST\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nநல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76247/Red-Alert-for-Nilgiris-Coimbatore-Theni-Districts", "date_download": "2020-09-27T04:54:15Z", "digest": "sha1:YMA5P3RKKFY4FYUQ3P7C6UDJURBO4UGI", "length": 7500, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! | Red Alert for Nilgiris Coimbatore Theni Districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்\nநீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை,தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கன மழையும், திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில ��டங்களில் கன மழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கூடிய அதிக கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையைப் பொருத்தவரை மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nடொரன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதியுதவி அளித்த டாக்சி ஓட்டுநர் - நெகிழ்ச்சி கதை\nபோட்டோகிராபர் கணவருக்கு பறிபோன பார்வை: தன்னம்பிக்கையாய் கேமராவை கையிலெடுத்த மனைவி\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடொரன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதியுதவி அளித்த டாக்சி ஓட்டுநர் - நெகிழ்ச்சி கதை\nபோட்டோகிராபர் கணவருக்கு பறிபோன பார்வை: தன்னம்பிக்கையாய் கேமராவை கையிலெடுத்த மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/if-schools-asking-for-fees-on-online-class-action-will-be-taken/", "date_download": "2020-09-27T04:41:10Z", "digest": "sha1:KKZ3SVL6MBXJM3OFF2HBZBIHX65BHVIS", "length": 14991, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை\nமுன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்… ஒரே செலவில் இரட்டிப்பு லாபம்.. மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. மஞ்சள் தோட்டத��தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..\nஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை\nசென்னை : கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்பு��ள் எடுப்பதற்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொடங்கிவிட்டன. தற்போது அதே நிலை தான் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என பல பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்துவதாக தமிழகத்தில் தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.\nஏற்கனவே ஊரடங்கு காலக்கட்டத்தில் பல குடும்பங்கள் இக்கட்டான நிலையினை சந்தித்துவருகின்றனர். எனவே ஆன்லைன் வகுப்புகளுக்காக தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை இந்தாண்டு கட்டக்கோரி வற்புறுத்தினால் அப்பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் தமிழக அரசு.. ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா டுடே... பதிலளிப்பாரா முதல்வர்..\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக, பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதற்கு முன்பு சராசரியாக தினமும் 1000 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ நெருங்குகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று […]\n“இணையதள சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை..” ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்..\nகொரோனா தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு ரஷ்யா இல்லை.. பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் நிபுணர்கள்.. ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதா..\nஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு தொடருமா.. பிரதமர் மோடி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு..\nமெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்\nஉயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் தேர்வு எ��ுத சொல்கிறது – சூர்யா\nமுடி வெட்டுறது குத்தமா..சலூன்கு போராப்ப இதெல்லாம் கொண்டு போங்க மக்களே\nகாதலருடன் சேர்ந்து இன்ஸ்டாவில் அட்டகாசம் செய்யும் ஆயுத எழுத்து சரண்யா…\nடெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பிய 2 செய்தி சேனல்களுக்கு தடை.. எதிர்ப்புக்கள் வலுத்ததால் பின்வாங்கிய மத்திய அரசு..\nஇனி மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள்..\nஎம்.ஜி மோட்டாரின் குறைந்த விலை மின்சார கார்\nசீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை..\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்குவதில் 350 கோடி ரூபாய் ஊழல் -மு.க.ஸ்டாலின் அறிக்கை\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/why-trichy-dig-balakrishnan-transfer/", "date_download": "2020-09-27T04:22:31Z", "digest": "sha1:T7VLEHKPICEQFP53Q6BLIXDOOPOYZVAV", "length": 17005, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்…\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம்.. மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்ப���தல் பெற அவசியமில்லை.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு\nமணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்…\nதிருச்சி மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காவிரி ஆறு பாதுக்காப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஒரு வருடங்களாக திருச்சி மாவட்ட டிஐஜியாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மனதை ஈர்த்தவர். இவர் பதவிக்கு வந்த பிறகு மக்கள் நேரடியாகவே இவரிடம் புகார் அளிக்கும் வகையில் எளிமையாக பழக கூடியவர். ஆன்லைன் வீ���ியோ கான்பரன்ஸ் மூலமும் வரும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்தவர்.\nமேலும் காவிரி டெல்டா பகுதியில் அதிகரித்து வந்த மணல் கொள்ளை இவர் பணிக்கு வந்த பின் கட்டுக்குள் வந்தது. மணல் கொள்ளை சம்பத்தமாக வரும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களை கைது செய்யும் படி உத்தரவிடுவார். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தான் தற்போது இவரது பணி மாற்றத்திற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன் நடந்த பணி மாற்றத்தில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால் இது வழக்கமான பணி மாற்றம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பணி காலம் ஒரு வருடங்கள் தான் ஆகியுள்ள நிலையில் இவர் பெயர் பட்டியலில் சேர்ந்துள்ளது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இந்த பணி மாற்றத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பணி மாற்றத்தை உடனே திரும்ப பெறவில்லை என்றால் அனைத்து சமூக நல அமைப்புகளுடன் சேர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.\nஇந்த டிஐஜி பாலகிருஷ்ணன் தான் 2012ல் மதுரையில் எஸ்பி யாக பணியாற்றிய போது திரு. சாகயம் அவர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட கிரனைட் முறைகேடு வழக்கில் மாவட்ட ஆட்சி தலைவர் மிஸ்ராவுடன் சேர்ந்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமெரீனா புரட்சியிலும் போராட்டகாரர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவு கொடுக்கப்பட்ட போது நியாமாக போராடும் தமிழ் மக்களை அடிக்க மாட்டேன் என உறுதியாக நிற்றவரும் இவரே. இருப்பினும் இவரை விலக்கிவிட்டு வேறு காவலர்கள் உதவியுடன் அந்த தடியடி நடைபெற்றது. இது போன்ற அவரது நேர்மையான செயல்களால் கறைபடியாத கலங்கரை விளக்கமாக காவல்துறையில் இருந்து வருகிறார் பாலகிருஷ்ணன்.\nரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு\nசென்னை மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் தமிழக அரசு மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இயக்குனர் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 62 வயது நிரம்பியவர்கள் இ���ங்கலை பட்டம் பெற்றிருந்தால் விண்ணபிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு. ரூ.75,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையோர் / விருப்பமுள்ளோர் https://tnrd.gov.in/ […]\nதிருச்சியில் ஊரடங்கை மீறி சுற்றிதிரிந்த 869 வாகனங்கள் பறிமுதல்… ரூ.1,92,300 வசூல்…\nமூன்று ஆண்களுடன் தொடர்பில் இருந்த பெண்… என்ன செய்தார் தெரியுமா..\nபதவியேற்ற உடன் சுவர் ஏறி குதித்து ஓடிய கவுன்சிலர்.. மிரட்டப்பட்டாரா என விசாரணை\nநாகர்கோவிலில் கொரனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு தீவிர சிகிச்சை\nதிருப்பூரில் பஸ் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலி..\nநண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள் தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….\nபணத்தை சம்பாதிக்கலாம்…உறவுகளை சம்பாதிக்க முடியாது…துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்…\nவறுமையின் காரணமாக ஒன்றரை வயதான தன் குழந்தையை விற்ற தாய் சிறையில் அடைப்பு\nரசாயன வாயுகசிவு: அடுத்தடுத்து சாலையிலேயே மயங்கி விழுந்த நூற்றுக்கணக்கான மக்கள்\nபச்சை மண்டலத்துக்கு மாறியது ஈரோடு\nவெங்காயம் பதுக்கினால் கடும் நடவடிக்கை\nஅமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் ஓட்டுநர் இறந்திருப்பது வேதனைக்குரியது\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1257571.htm", "date_download": "2020-09-27T03:55:19Z", "digest": "sha1:5MEITTOOERJ7CM2FRUQJHJAR76LCANIM", "length": 4008, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "ரஜினி பேச்சு-வைரலாகும் நட்புக்காக செந்தில் காமெடி", "raw_content": "\nரஜினி பேச்சு-வைரலாகும் நட்புக்காக செந்தில் காமெடி\nரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தனது மக்கள்மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் அப்போது பேசிய ரஜினி மக்கள் எல்லோரும் எழுச்சியாகட்டும் அப்புறம் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற வகையில் பேசினார். இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நீங்கள் தான் மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும் இது செந்தில் செய்த நட்புக்காக காமெடி போல் உள்ளது என எல்லோரும் ஒன்றுபோல கருத்து கூறி வருகின்றனர். நட்புக்காக படத்தில் செந்தில் இரண்டு மலைகளை தூக்க போகிறேன் என கூறுவார். எல்லோரும்\nரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தனது மக்கள்மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் அப்போது பேசிய ரஜினி மக்கள் எல்லோரும் எழுச்சியாகட்டும் அப்புறம் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற வகையில் பேசினார்.\nஇதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நீங்கள் தான் மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும் இது செந்தில் செய்த நட்புக்காக காமெடி போல் உள்ளது என எல்லோரும் ஒன்றுபோல கருத்து கூறி வருகின்றனர்.\nநட்புக்காக படத்தில் செந்தில் இரண்டு மலைகளை தூக்க போகிறேன் என கூறுவார். எல்லோரும் அதை நம்பி வருகையில் ரெண்டு பேர் சேர்ந்து தூக்கி வைங்க தூக்குறேன் என்பார். இந்த காமெடியைத்தான் ரஜினிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களும் ரஜினியின் பேச்சை குழப்பமாக கருதுபவர்களும் இந்த காமெடியை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து அதை வைரலாக்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/2/cid1256466.htm", "date_download": "2020-09-27T04:36:39Z", "digest": "sha1:FTMEEV4ENRPZRFCG5FQVR24IH2Y6ESKO", "length": 4752, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: மாணவர்களின் கைரேகையை பதிவு செய்ய முடிவு", "raw_content": "\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: மாணவர்களின் கைரேகையை பதிவு செய்ய முடிவு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், உதித் சூர்யாவை அடுத்து பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இன்னும் எத்தனை பேர் இந்த விவகாரத்தில் சோதனைக்கு பின் சிக்குவார்கள் என்பது தெரியவில்லை இந்தநிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளையும் பெறுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், உதித் சூர்யாவை அடுத்து பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.\nஇன்னும் எத்தனை பேர் இந்த விவகாரத்தில் சோதனைக்கு பின் சிக்குவார்கள் என்பது தெரியவில்லை\nஇந்தநிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளையும் பெறுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள 11 தனியார் கல்லூரிகளில், 7 கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைதுள்ளன.\nஅடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கைரேகையை சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்படவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/chief-secretary-shunmugam-post-extended/cid1252931.htm", "date_download": "2020-09-27T04:02:45Z", "digest": "sha1:VS2EIZIVTVYILIZ2DOJCZFJILTQQN4KB", "length": 4374, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு!", "raw_content": "\nதலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு\nதமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஜூலை மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளராக 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் தலைமை செயலாளராக நீடிப்பார் எனவும் தமிழக\nதமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஜூலை மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் தலைமை செயலாளராக 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் தலைமை செயலாளராக நீடிப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் கடந்த1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முடித்தார். அதன்பின் 1985ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியராகவும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துதார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14100/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:18:36Z", "digest": "sha1:4RS546SJN3RGJYTPCSAK6HNXDZ4DTVDT", "length": 7633, "nlines": 60, "source_domain": "www.cinekoothu.com", "title": "“உங்ககிட்டேந்து இதை நாங்க எதிர்ப்பார்க்கல” அந்த இடத்தின் அழகை காட்டும் அதுல்யா ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“உங்ககிட்டேந்து இதை நாங்க எதிர்ப்பார்க்கல” அந்த இடத்தின் அழகை காட்டும் அதுல்யா \nகோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.\nஅடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை க வர மு டியாமல் படுதோல்வி அடைந்தது.\nகிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட க வர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.\nவச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தா றுமாறு லைக்குகளை குவித்து வந்தது.\nஇந்நிலையில், உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் உடையை அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகை காட்டியபடி க வ ர்ச்சி போஸ் கொடுத்து சில சில நாட்களுக்கு முன் பு கைப்ப டங்���ளை வெளியிட்டார் அம்மணி.\nஆனால் அது அந்த அளவுக்கு சோபிக்க வில்லை.\nஎனவே Armpit அழகை காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதுல்யா. “உங்ககிட்ட இதை நாங்க எதிர்பார்க்கல” என்று வ ருத்தமாக கமெண்ட் அ டிக்கிறார்கள் ரசிகர்கள்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/coronavirus/2020/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4-3/", "date_download": "2020-09-27T05:03:00Z", "digest": "sha1:I6PFER3DBLFHCFK4F4FG4J2KSTNXOFYL", "length": 63154, "nlines": 442, "source_domain": "www.capitalnews.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்று - தற்போதைய நிலவரம் - CapitalNews.lk", "raw_content": "\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு\nபோதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது\nஇலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்��ப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார���.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெ��ிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளத��க அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள��ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு\n2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்ச�� இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...\nபோதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது\nசீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...\nஇலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு\nஇலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nநாட்டில் கொரோனா தொற்று – தற்போதைய நிலவரம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 81 ஆக காணப்படுகின்றது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅவர்களில் இருவர் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏனைய, 19 பேரும் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.\nஇதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், ���ொரோனா தொற்றுக்கு உள்ளான 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதன்படி, குறித்த கொரோனா தொற்றாளர்கள், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கடந்த 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 673 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 576 பேரும், ஏனைய 97 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக, 43 ஆயிரத்து 137 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 2709 பேர் கைது\nNext articleவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி இன்று சக்திவாய்ந்ததாக மாறும்\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி...\nபோதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று...\nஇலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள்...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ...\nகொரோனா தொற்று அச்சம் –...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச...\nகொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை...\nதுருக்கி எதிர்க்கட்சி தலைவர் உட்பட...\nசூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு\n2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...\nபோதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது\nசீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...\nஇலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு\nஇலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26276", "date_download": "2020-09-27T02:52:01Z", "digest": "sha1:UJ5XZTLCKX5D2HANL22QX3K4HGE7JSXH", "length": 10883, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "வரலட்சுமி எம் இல்லம் எழுந்தருள்க! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவரலட்சுமி எம் இல்லம் எழுந்தருள்க\nஆடி மாத அமாவாசையில் இருந்து ஆவணி மாத அமாவாசை வரை உள்ள காலத்துக்கு ச்ராவண மாதம் என்று பெயர். அந்த ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும், மாங்கல்ய பாக்கியம் என்றும் நிலைப்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.மகத தேசத்தைச் சேர்ந்த சாருமதி என்னும் பெண் தனது கணவனையும், கணவனின் பெற்றோர்களையும் நன்கு பேணி, மிகச்சிறந்த குடும்பப்பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தாள். அவளது நற்குணங்களைக் கண்டு வியந்த மகாலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் இந்த வரல���்சுமி விரதத்தை அனுஷ்டிக்கச் சொல்லி, அதை அனுஷ்டிக்கும் முறைகளையும் அவளுக்கு உபதேசித்தாள்.\nஇந்த விரதத்தால் வணங்கப்படும் லட்சுமி தேவியே உபதேசம் செய்த விரதம் என்பதால், வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும், இந்த விரதத்தைக் கடைபிடிப்போர் இல்லங்களில் தான் எப்போதும் நித்யவாசம் செய்வதாகவும் மகாலட்சுமி சாருமதியிடம் கூறினாள்.தேவர்களின் நீதிபதியாக இருந்த சித்திரநேமி என்ற பெண், இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்துத் தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றதாகவும் புராணக் கதை உண்டு.\nவரலட்சுமி விரதம் 31 - 7 - 2020\nவிரதத்துக்கு முந்தைய நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இடுவார்கள். பூஜைக்கான இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகுவார்கள்.\nவிரதத்தன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றுவார்கள்.ஒரு கலசத்தினுள் வாசனை திரவியங்கள் கலந்த நீரை நிறைத்து, அதன் மேல் மாவிலைக் கொத்து வைத்து, அதன் நடுவில் மஞ்சள் தடவிய தேங்காயை வைப்பார்கள்.அந்தத் தேங்காயில் லட்சுமியின் உருவத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள்.\nகலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, அதன்மீது மஞ்சள் சரடை வைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளோடு ஒன்பதாம் லட்சுமியாக வரலட்சுமி திகழ்வதன் அடையாளமாக அந்தச் சரடில் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்டிருக்கும்.மலர்களால் கலசத்தில் உள்ள லட்சுமிக்கு அர்ச்சனை செய்து, லட்சுமி அஷ்டோத்தரம், லட்சுமி ஸஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்ரம், ஸ்ரீஸ்துதி உள்ளிட்ட லட்சுமி தேவியைக் குறித்த ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வார்கள்.\nசாதம், பொங்கல், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் உள்ளிட்டவற்றை நிவேதனமாகச் சமர்ப்பித்துப் பூஜை செய்வார்கள்.\nபூஜை முடிந்தபின், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை எடுத்து, விரதம் இருந்த சுமங்கலிப் பெண்கள் தங்கள் வலக்கரத்தில் அணிவார்கள். திருமணமான பெண்களுக்குக் கணவன் சரட்டை அணிவிப்பார். திருமணம் ஆகாத பெண்கள் தாமே அணிந்து கொள்ளலாம்.\nதாம்பூலம், மஞ்சள் குங்குமம், புடவை-ரவிக்கை போன்றவற்றைச் சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, அதன்பின் உணவு உட்கொண்டு, காலை முதல் அனுஷ்டித்த உண்ணா நோன்பை நிறைவுசெய்வார்கள்.\nஇவ்வாறு வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் பேறு பெறுவதோடு, அவர்களின் குடும்பங்களில் அனைத்து மங்கலங்களும் நிறையும்.\nவிளைச்சல் தரும் விவசாய தேவதை\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/02/blog-post_21.html", "date_download": "2020-09-27T04:02:08Z", "digest": "sha1:Q5R6LUEZWU6IFL7KZYOL3GWMUDOGULI6", "length": 29589, "nlines": 258, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை.\nஉண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்.. வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும் வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால் வம்புப் பிரசாதமாகி, ஏண்டா வாங்கினோம் என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.\n* இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் 'ஸ்ரீசர்வீஸஸ்' என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை என்று நீங்களே சொல்வீர்கள் என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.\n* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது;\nஅவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்���ளின் எண்ணிக்கை;\nநிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.\n* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.\n*அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.\n* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.\n*** என்ன விலை மெஷினே\n* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.\nஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.\n* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன.\n4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.\n* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள்.\nசெமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்’ செய்ய வேண்டும். துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.\nஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்- துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.\n* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.\n* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.\n* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.\n* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.\n* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.\n* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.\n* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.\n* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ணீரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.\n* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\n* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.\n* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.\n* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.\nஇந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.\n* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.\n* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.\n* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ‘ஃபஸ்ஸி லாஜிக்’ என்று பெயர்.\nமெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு ‘நியூரோ ஃபஸ்ஸி’ என்று பெயர்.\nஇந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.\n* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும். *** \"வாழ்க வளமுடன்\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்\nபெண்க��ுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/11/blog-post_6783.html", "date_download": "2020-09-27T03:53:13Z", "digest": "sha1:WQMMEIY5LBNATQU7KSOVEVJG6DZPJWIP", "length": 3981, "nlines": 42, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: “காபியுடன் சேர்க்கும் சர்க்கரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்”", "raw_content": "“காபியுடன் சேர்க்கும் சர்க்கரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்”\nகாபியுடன் சர்க்கரை சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் எனகூறுவது உண்டு. ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.அதில்காபியில் உள்ள காபைன் என்ற பொருளுடன் சர்க்கரை சேர்க்கப் படும்போதுமூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி கூடுதலாகிறது என்று கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர்களுக்கு காபி மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் காபியுடன் சர்க்கரையும் சேர்த்து வழங்கப்பட்டது.இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் காபியுடன் சர்க்கரை சேர்க்கப்படும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/04/blog-post_10.html", "date_download": "2020-09-27T02:40:30Z", "digest": "sha1:4AP7SPBI2N3YRURVLVNFVESQVYU5B62G", "length": 7155, "nlines": 49, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!", "raw_content": "இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை\nபெருநகரங்களில் நடக்கும் இரவு பார்ட்டிகள் ��ூலம், உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதாக, ஐ.நா. சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில், தினமும் 7,000 பேர் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில், 1,000 பேர் குழந்தைகள். இந்நோயால், தற்போது, உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்.\nஅண்மையில், ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில், இந்நோய் மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள், பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நாடுகளின் மக்கள் தொகையில், இளைஞர்கள் சதவீதம் 2031ம் ஆண்டில் அதிகமாக இருக்கும்.\nஅதே நேரத்தில், தற்போது இந்நாடுகளில் உள்ள இளைஞர்கள், இரவு பார்ட்டிகளுக்குச் செல்லும் கலாசாரம், அதிகரித்து வருகிறது. இந்த பார்ட்டிகளின் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், மது, போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக, பார்ட்டிகளில், நடனமாடுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, தங்களை மறந்த நிலையில், பாதுகாப்பற்ற நிலையில், பாலுறவு கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.\nமேலும், இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களும், இளம் பெண்களும் ஒரே ஊசி மூலம் போதை மருந்துகளையும் எடுத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், போதை ஊசிகள் பயன்படுத்துவதன் மூலம், இந்நோய் அதிகமாக பரவுகிறது.\nஇந்த ஆறு ஆசிய நாடுகளில், ரசாயன பொருட்களைக் கொண்டு, புதிதாக போதை பொருட்களை உற்பத்தி செய்யும் கலாசாரமும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள், இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பான விவகாரங்களில், பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபி��ா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/56", "date_download": "2020-09-27T03:43:14Z", "digest": "sha1:3SDKWC6UMSGB3B53AMHOH63AXQUNZSCT", "length": 23557, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண்களுக்கு பெரிய அளவில் சமைக்கத் தெரியுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண்களுக்கு பெரிய அளவில் சமைக்கத் தெரியுமா\nதலைப்பு தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க. ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நேத்து என் ரூம்மேட்டுகூட பேசிகிட்டு இருந்தப்ப பேச்சு பெரிய விவாதமா போச்சு. சமையல் அப்படின்னா அது என்னமோ பொம்பளைங்க சமாச்சாரம் (டி.வி யில சொல்ற மாதிரி), ஆம்பளைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைங்கிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. பெண்கள் பத்திரிக்கை, பெண்கள் சிறப்பு டி.வி நிகழ்ச்சி, பெண்கள் இணையத்தளம் இப்படி பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா மீடியாவும் சமையலுக்கு பெரிசா இடம் ஒதுக்கி பெண்கள்னா சமையல், சமையல்னா பெண்கள் ன்னு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிட்டு வருது.\nஉண்மை என்னன்னு பார்த்தீங்கன்னா, அன்னைய காலத்திலேர்ந்து, இன்னைய காலம் வரைக்கும் ஆண்கள்தான் சமைக்கிறதுல பெரிய ஆளா இருக்கிறாங்க. நளபாகம், பீமபாகம் ன்னுதான் சொல்லுறாங்களே தவிர, எங்கேயாவது நளாயினி பாகம், பாஞ்சாலி பாகம், சீதா பாகம்னு சொல்லியிருக்காங்களா ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்ஸ் இப்படி எங்க பார்த்தாலும் மாஸ்டர் யார்னு கேட்டா ஆண்கள்தான். எந்த கல்யாணத்துக்காவது பெண்கள் சமைக்கிறாங்களா ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்ஸ் இப்படி எங்க பார்த்தாலும் மாஸ்டர் யார்னு கேட்டா ஆண்கள்தான். எந்த கல்யாணத்துக்காவது பெண்கள் சமைக்கிறாங்களா இன்னைக்கு கேட்டரிங் கோர்ஸ் முடிச்சிட்டு உலகம் முழுக்க வேலை பார்க்கறது ஆண்கள்தான். பெண்கள் கேட்டரிங் சேர்றதே பெரிய விசயமா இருக்கு. எனக்கு தெரிஞ்சு ஊறுகாய் வத்தல் வடாம் போடுறது, முறுக்கு சுத்தறதுதான் பெண்கள் கொஞ்சம் பெரிசா செய்யுற விசயம். உண்மை நிலவரம் இப்படி இருக்கறச்ச, ஏன் எல்���ா மீடியாவும் சமையல்னா பெண்களுக்கு முக்கியத்துவம் தர்றாங்க\nபெரிய அளவில் சமைக்காவிட்டாலும், எல்லாப் பெண்களுக்கும் சமைக்கத் தெரியும். எல்லா ஆண்களுக்கும் சமைக்கத்தெரியுமா நீங்கள் சமைத்து நாங்கள் சாப்பிடத்தான் முடியுமா\nஎல்லாம் சாதாரணமாக நடக்கும் போது ஏதோ ஒன்று வித்தியாசமாக நடந்தால்தான் சிறப்பாக பேசுவோம். அப்படிப் பார்த்தால் அந்த காலத்திலிருந்தே ஏதோ சில ஆண்கள் மட்டும் தான் சமையலில் பிரசித்தி பெற்றுள்ளார்கள். அதனால் தான் நளபாகம், பீமபாகம் எல்லாம். ஆனால் நூற்றுக்கு தொன்னூற்றைந்து பெண்கள் நன்றாக சமைப்பார்கள். யார் பெயரை சிறப்பாக போடுவது அது போல் ஆண்கள் எப்படி வெளியில் போய் சம்பாதிக்க வேன்டியது கட்டாயமோ அது போல் நாங்கள் சமைக்க தெரிந்திருக்க வேன்டியது அவசியம். அதனாலோ என்னவோ நாங்கள் சமையலில் சிறந்து விளங்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஒண்ணு தெரியுமா அது போல் ஆண்கள் எப்படி வெளியில் போய் சம்பாதிக்க வேன்டியது கட்டாயமோ அது போல் நாங்கள் சமைக்க தெரிந்திருக்க வேன்டியது அவசியம். அதனாலோ என்னவோ நாங்கள் சமையலில் சிறந்து விளங்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஒண்ணு தெரியுமா கல்யாணத்திற்க்கு சமைப்பவர்களும், பைவ் ஸ்டாரில் வேலை செய்பவர்களும், பேக்கரியில் வேலை செய்பவர்களும் வீட்டில் பெண்கள் கையால் சாப்பிட்டால்தான் பிடிக்கும் என்று சொல்கிறார்களாம்.\nபெண்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லை. எனக்கும் எங்கம்மா சமையல்தான் பிடிக்கும். என்னோட வாதம், பெரிய அளவில பெண்களுக்கு சமைக்கத் தெரியாது என்பதுதான். வீட்டுக்கு 10 பேர் விருந்தாளி வந்துட்டா எங்கம்மா சமையல் டேஸ்ட் மாறிப் போயிடும். அவங்க பழக்கம் 7 அல்லது 8 பேருக்குதான்.\nசில ஆண்கள்தான் சமையலில் பிரசித்தின்னு சொல்றீங்க.. ஒத்துக்கிறேன். பிரசித்தி பெற்ற (அந்த காலப்) பெண்கள் ஒண்ணு ரெண்டு பேரை சொல்லுங்களேன் பார்க்கலாம்.\nசரி உங்களுக்கு நல்ல சமையல் திறன் இருக்குன்னு வச்சிக்குவோம். எல்லாத் தொழில்லேயும் நுழைந்து ஆண்களோட போட்டி போடுற நீங்க, சமையல் தொழில்ல இறங்காதது ஏன்\nசகோதரி அனுஷா, நீங்க ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட்டதே கிடையாதா அங்க் எல்லாம் யாரு சமைக்கிறதா நினைக்கிறீங்க..\nஆண்களுக்கு பெண்கள் சமைத்துதான் சாப்பிட வேண்டு���் என்ற ஆசையெல்லாம் கிடையாது. வேறு யாராவது சமைத்து அதை உட்கார்ந்து சாப்பிட பிடிக்கும் அவ்வளவுதான். துர்அதிர்ஷ்டவசமாக பெண்கள்தான் எல்லா வீடுகளிலும் சமைக்கின்றார்கள். எந்த வேலையுமே செய்யாமல், வீட்டில பெண்கள் சும்மா இருக்கக்கூடாதே என்பதற்காக, போனாப்போகுது என்று நாங்கள் கொடுத்த வேலைதான் சமையல். அதில்கூட உங்களுக்கு பத்து வருடம் ஆன பிறகுதான் பக்குவம் வருகிறது.\nபெண்கள் உணவகங்களுக்கோ, கல்யாணங்களுக்கோ மற்றபடி பெரிய அளவில் சமைக்கப் போகாததற்கு காரணம் உடல்வலிமைதான். பெரிய பாத்திரங்களை தூக்கவோ, உணவுகளை கிண்டவோ முடியாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் கூறுவது போல் தெரியாமல் இல்லை. ஏனன்றால் இங்கு எல்லா விசேடங்களுக்கும் நாங்கள்தான் சமைத்துக் கொள்கிறோம். (மேற்கூறிய வேலைகளை ஆண்கள்செய்து தருவார்கள்). மற்றபடி வீட்டில்தான் அதைத்தான் செய்கிறோமே... ஏன் வெளியிலும் செய்ய வெண்டும் என்று அந்த வேலைகளுக்கு போகாமல் இருக்கலாம். இது என் கருத்துதான்.\nஉங்களைப் போல் நிறைய பெண்கள், பெண்கள் சமைப்பது துரதிஷ்டம் என்று நினைக்கிறார்கள். அப்படி யாரிடமாவது நீங்கள் மாட்டாமல் இருக்க கடவுளை ப்ரார்த்திக்கிறேன். ஆனால் உங்களை போன்று ஆண்களும் சமையல் விஷயங்களை பேசுவது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.\nகோவை R.S.புரத்தில் உள்ள நியூ ஆரியபவன் க்ளாசிக் ஹோட்டலில் முழுக்க முழுக்க பெண்கள் நிர்வாகம்தான். சமைப்பதில் இருந்து பரிமாறுவது வரை அனைத்தும் பெண்கள். இவர்களைப் பற்றி கட்டுரை ஒன்று வெகு விரைவில் அறுசுவையில் வெளியாகும். பெண்கள் உணவு விடுதிகளில் பணியாற்றுவதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கின்றேன். நாகையில் உள்ள மு.ரா அசைவ உணவகத்தில் பிரியாணி உட்பட அசைவ உணவுகள் அனைத்தையும் தயாரிப்பது ஒரு பெண்மணிதான். அறுசுவைக்கு நிறைய குறிப்புகள் கொடுத்துள்ளார்.\nஇன்றைய காலக்கட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு பெரிய திறமைத் தேவையில்லை. கேக்குகளின் மேலே செய்யப்படும் ஐசிங் வேலைதான் கொஞ்சம் கடினமானது. பழகும் வரை. மற்ற விசயங்கள் எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. முழுக்க முழுக்க formula தான். கொஞ்சம் கவனமாய் இருந்தால் போதும். பேக்கரிகளிலும் பெண்கள் பணியாற்றுவதை நான் பார்த்து இருக்கின்றேன்.\nமிகப் பிரபல��ான தலைமைச் சமையல்காரர் நாகை நாரயண அய்யரிடம் பேட்டி கண்ட போது அவர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகின்றது. அவர் வெளியூருக்குச் சமைக்கச் செல்லும்போது அந்த குடும்பத்து பெண்களிடம் அவர்களின் உணவுப் பழக்கம் கேட்டறிந்து அவர்கள் சொல்லுவதை வைத்துதான் சமைப்பாராம். இப்படி அவருக்கு குருவாக இருந்தவர்கள் அந்த பெண்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். (பார்க்க - http://www.arusuvai.com/tamil/node/97 )\nசமையல் இருபாலருக்கும் பொதுவான கலை. இதில் ஆண்கள் பெரியவர்களா, பெண்கள் பெரியவர்களா என்றெல்லாம் தீர்ப்பு வழங்குவது மிகவும் கடினம். வேண்டுமானால், ஒரு ஆண், ஒரு பெண் இருவரையும் சமைக்க விட்டு, ருசி பார்த்து யார் சமையல் சிறப்பாக உள்ளது என்று தீர்ப்பு வழங்கலாம். ஆனால் அதுவே ஒட்டு மொத்த இனத்திற்கும் கொடுத்த தீர்ப்பாகிவிடாது.\nஅதுசரி பிரவீன், உங்கள் ஆதங்கம்தான் என்ன\nநீங்க சொல்ற அத்தனையும் நான் ஒத்துக்கிறேன். என்னோட கேள்வி பெரிய அளவில் பெண்களுக்கு சமைக்கத் தெரியுமா என்பதுதான். கேள்வி வந்ததற்கு காரணம் வீட்டுச் சமையலைத் தாண்டி பெண்களை வேற எங்கேயும் பார்க்க முடியலங்கிறதுதான். நீங்க சொன்ன ஒண்ணு ரெண்டு உதாரணம் எல்லாம் விதிவிலக்கு. திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள் சொன்ன மாதிரி உடல் வலு ஒரு காரணமா இருக்கலாம். அந்த தகுதியும் கூடுதலா இருக்கிறதுனால ஆண்களுக்குதானே திறமை அதிகமாயிருக்கு. என்னோட ஆதங்கம் என்னன்னா.. இப்படி அந்த காலத்தில இருந்து சமையல் துறையில பேர் சொல்ற மாதிரி இருந்துகிட்டு வர்ற ஆண்களை ஒதுக்கிட்டு, சமையல் பெண்கள் சமாச்சாரம்னு எல்லாரும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது சரியா\nசமையல்ல ஆண்கள்தான் பெரியவர்கள் அப்படின்னு நீங்க எல்லாரும் ஒத்துக்கணும்.\nசெவ்வாய்பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh90.html", "date_download": "2020-09-27T04:47:58Z", "digest": "sha1:ZPSB6YEICLTAISEVV2NQ67OUDBYXSOJH", "length": 5559, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 90 - சிரிக்கலாம் வாங்க - \", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உங்க, சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 90 - சிரிக்கலாம் வாங்க\nஎதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..\nநீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..\nஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது \n'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க \nசார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் \n\" \"ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல மாட்டான்.\" \"யாரவன்\nமன்னர், நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்\nஎனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 90 - சிரிக்கலாம் வாங்க, \", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உங்க, சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75770/Srilanka-don-Angota-Lokka-died-in-Coimbatore,-his-body-buried-in-Madurai", "date_download": "2020-09-27T04:57:46Z", "digest": "sha1:BDS3XNF4DOIFEKCVJ7Q36YYXEFX4O65G", "length": 16439, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா ? : திடுக்கிட வைக்கும் ��ண்மைகள்..! | Srilanka don Angota Lokka died in Coimbatore, his body buried in Madurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\nபருந்து மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்யும் பிரபல இலங்கை தாதா கோவையில் இறந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கையின் கொழும்புவை சேர்ந்த மதுமா சந்தன லாசந்தா பெரேரா என்ற அங்கொட லொக்கா (35) சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக தேடப்பட்டு வருபவர். இவர் மீது கொலை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எத்தனையோ வழிகளில் போதைப்பொருள் கடத்தியவர்களை பற்றி செய்திகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் பருந்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அவர்தான் இலங்கை நிழல் உலக தாதாவும், கடத்தல் மன்னனுமான அங்கொட லொக்கா எனும் சர்வதேச குற்றவாளி. கடந்த சில வருடங்களாக இவர் தலைமறைவாகிய நிலையில், தமிழகத்தின் கோவையில் இவர் வசித்ததாகவும், அண்மையில் இறந்த இவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் கோவை தப்பி வந்து, சேரன் மாநகர் பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து தங்கியுள்ளார். அங்கொட லொக்கா போலி ஆவணங்களை பெறுவதற்கு மதுரையில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த பெண்ணான சிவகாமி சுந்தரி (36) என்பவரும், திருப்பூரில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் (32) என்பவரும் உதவியுள்ளனர். அங்கொட லொக்காவின் காதலியான கொழும்புவை சேர்ந்த அமானி தாஞ்சி (27) என்ற பெண்ணும் இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் கோவை வந்து, அவருடன் வசித்து வந்துள்ளார். பின்பு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த அமானி தாஞ்சி, இலங்கை குடியுரிமை கொண்டு தான் வசித்துள்ளார்.\nஇந்நிலையில், அங்கொட லொக்கா கோவையில் உள்ள ���னியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பே அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததால், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, 4ஆம் தேதி சிவகாமி சுந்தரி தனது உறவினர் பிரதீப்சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி புகார் அளித்துள்ளார். ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால், சாதாரண இறப்பு வழக்காக கோவை பீளமேடு காவல்துறையினர் பதிவு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து, அங்கொட லொக்காவின் உடல் மதுரை எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவகாமி சுந்தரி மதுரையில் வழக்கறிஞர் என்பதும், தியானேஸ்வரனுடன் அவருக்கு கல்லூரியின் போது பழக்கம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிவகாமி சுந்தரியின் தந்தை இலங்கை என்பதால், அதன்மூலம் அங்கொட லொக்காவுக்கு அவர் பழக்கமாகி இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேக்கின்றனர்.\nஇதற்கிடையே, அங்கொட லொக்கா தனது காதலியால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பிரதீப் சிங் பெயரில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த கோவை பீளமேடு காவல்துறையினர், அவை போலியானவை என்பதை உறுதி செய்தனர். இதனால் இறந்ததாக கூறப்படும் அங்கொட லொக்காவின் ஆவணங்களை பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்பித்த சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் மீது சதி திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nதற்போது இலங்கை காவல்துறையினர், கோவை காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர். மேலும், உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா என அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். உடல் தகனம் செய்யப்பட்டாலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், அந்த அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது கூட அறிக்கையின் ��டிப்படையில் முடிவு எடுக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.\nமேலும் இது இரு நாடுகள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் மாநகர காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்பட்டிருந்த அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி 2 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது கரு கலைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதாவதற்கு 6 நாட்கள் முன்பு கரு கலைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாலே இது ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சிகிச்சையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா : 109 பேர் உயிரிழப்பு\nதமிழக முதல்வரின் சொந்த தொகுதிக்கு மட்டும் மேட்டூர் சரபங்கா திட்டம் : தமிழக அரசு விளக்கம்\n‘தோனி ரெடி என்றால் அவரைத்தான் அணியில் முதலில் சேர்ப்பேன் ’ ஆஷிஷ் நெஹ்ரா\nRelated Tags : Srilanga Don, Don Angota Lokka, Angota lokka, இலங்கை தாதா, அங்கொட லொக்கா, அங்கொடா லொக்கா மரணம், கடத்தல், க்ரைம் ஸ்டோரி,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக முதல்வரின் சொந்த தொகுதிக்கு மட்டும் மேட்டூர் சரபங்கா திட்டம் : தமிழக அரசு விளக்கம்\n‘தோனி ரெடி என்றால் அவரைத்தான் அணியில் முதலில் சேர்ப்பேன் ’ ஆஷிஷ் நெஹ்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/", "date_download": "2020-09-27T04:39:04Z", "digest": "sha1:ERL7K37YURRGWQAIP4HW3JP2FYHKIXCX", "length": 44545, "nlines": 309, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: August 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கு���் ஈயப்படும்.\nபிளாஸ்டிக் அதுவும் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக்,\nபிள்ளைகள் வளர்ந்து அடுத்து வரும் தலைமுறைக்கும் துன்பமே தரும்.\nமறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்போம். மண்ணுலகம் காப்போம்.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஸ்வீடனில் உள்ள லிங்க் கோபிங் பல்கலைகழகத்தில் பணியாற்றும் மேகிரிப்த் எனும் பெண் விஞ்ஞானி செயற்கை கருவிழி உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை கண் தானம் மட்டுமே பார்வை வரம் தரும் என்றிருந்ததை மாற்றி இவர் செயற்கை கருவிழி உருவாக்கி பல உள்ளங்களில் நம்பிக்கை ஒளி ஏற்றியுள்ளார்.\nமனித திசுக்கள் மற்றும் இணைப்பு திசுவின் வெண் புரதம் போன்றவற்றை செயற்கையாய் இவர் வளரசெய்தார். பின்னர் அவற்றை கண்களில் பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்து பார்வை இழந்தவர்களில் ஒருவருக்கு பொறுத்த செய்தார். மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக அது அமைந்தது. ஒளி பிறந்தது. உவகையும் பிறந்தது. ஒரு கோடி பார்வை இழந்தவர்கள் வாழ்வில்.\nஇறந்த பின்னும் உடல் தானம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசரக்கு மட்டுமே இனிப்பு. சங்கடங்கள் தருவதே இவர்கள் பிழைப்பு. சந்திப்பில் அன்று சக அலுவலர்களுடன் சென்று திடீர் ஆய்வு. சந்தேகங்கள் அங்கு நிஜங்களாயின. இனிப்பு மட்டுமே அவர்கள் தயாரிக்கவில்லை. இன்னல்களையும் சேர்த்தே தயாரித்து கொண்டிருந்தனர். அத்தனை அழுக்கு உடையில் - சரக்கு மாஸ்டர்கள். உடலில்,வியர்வை வழிந்தோடி, தயாரிப்புகளுக்கு தனி சுவை சேர்த்து கொண்டிருந்தன.\nதீயில் வேகுவது பண்டங்கள் மட்டுமல்ல, அந்த மனிதர்களும்தான். ஆங்காங்கே அடுப்பில் எரிக்க அண்டிகொட்டை தோடுகள். அப்படியே திறந்த நிலையில் பண்டங்கள் தயாரிக்க பயன்படும் அடிப்படை பொருட்கள். ஆங்காங்கே சிதறிக்கிடந்த மிச்சங்கள். எலிகளுக்கு இரவில் உணவாக.\nசுவர்களில் ஒட்டடை சித்திரங்கள் ஊசலாடி கொண்டிருந்தன. தயாரித்து முடித்தவற்றை ஈக்கள் ருசி பார்த்துகொண்டிருந்தன. எண்ணெய் சட்டியில், எத்தனையோ கழிவுகள்.\nதயாரிப்பிற்கு தடை விதித்தோம். தாங்களாக முன்வந்து பூட்டினார்கள். சிக்கலை தீர்பதற்கு,சீலும் வைத்து வந்தோம்.\nகசப்பு மருந்துதான் கொடுத்துதான் காய்ச்சல் தீரவேண்டுமென்றால், சுவையை பற்றி சிந்திக்கலாகாது.\nநாளும் த���டரும் இந்த நடவடிக்கைகள்.\nநல்ல வேளை வர வேண்டுமென்ற நம்பிக்கையுடன்.\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nபொதுவாக பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள் பாக்கிங் மீது தெரிவிக்க படவேண்டிய விபரங்கள் நிறைய உணவு கலப்பட தடை சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடபட்டுள்ளன. பல நேரங்களில், பல்துறை வித்தகர்கள், பல நாடுகளில் வியாபாரம் செய்பவர்கள் என்று கூறும் மல்டி நேஷனல் கம்பெனிகள் கூட சருக்கிவிடுகின்றன. விளைவு:\nஉணவு பண்டங்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும்போது, குறைந்த பட்சம், கீழ்க்கண்ட விபரங்கள் அதில் அச்சிடபடவேண்டும்:\nஅதிலுள்ள மூல பொருட்களின் பெயர்கள்:\nலாட் அல்லது பேட்ச் எண்:\nதயாரித்த அல்லது பாக்கிங் செய்த தேதி:\nஎந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது:\nசைவ / அசைவ வகை குறியீடு:\nISI தர சான்று பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது BIS விபரங்கள்:\nஇவற்றை அவர்கள் அச்சிடுகிறார்களோ இல்லையோ, அட்லீஸ்ட் நாமாவது பார்த்து வாங்கலாமே\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nதமிழகம் முழுவதும் தடாலடி நடவடிக்கை. தரங்கெட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறதா என நாள் முழுதும் சோதனை. அங்கிங்கெனாதபடி, மாநிலம் முழுவதும் மாபெரும் சோதனை. அரசின் அதிரடியால், கலங்கல் குடிநீர் கொடுத்தோருக்கு அடிவயிற்றில் கலக்கம். நாங்கள் பேருந்து நிலையம் அருகே ஒரு கிட்டங்கியை பார்வையிட்டபோது, கழிவு நீரோடை அருகே அடுக்கி வைக்கபட்டிருந்த அறுபத்தியொரு குடிநீர் பாக்கெட் மூடைகளை கண்டோம். அப்படியே அள்ளி வந்து அழித்துவிட்டோம். வழக்குகள் எல்லாம் இவர்களுக்கு வாழைப்பழம் போலும். அந்த மனிதரிடம் கேட்டேன்- \"உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பாக்கெட்களை கொடுப்பீர்களா\" என்று. பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ\" என்று. பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ அடுத்த வீட்டு குழந்தைகள் அதை வாங்கித்தானே பருகுவர் அடுத்த வீட்டு குழந்தைகள் அதை வாங்கித்தானே பருகுவர் அவசர கதியில், கடையில் அடுக்கி வைக்கபட்டிருப்பவற்றை அள்ளி செல்ல வேண்டாம்.\nஐ.எஸ்.ஐ. தர முத்திரை, தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, பாட்ச் எண் உள்ளிட்ட விபரங்களை நாம் ஒவ்வொரு பாக்கெட் செய்யப்பட்ட/ பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் பார்த்து வாங்க வேண்டும். அனைத்து கடைகளிலும் ஐ.எஸ்.ஐ. சான்றின் நகலையும் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nகாசு கொடுத்து கவலைகளை வாங்காதீர்\nதவித்த வாய்க்கு தண்ணீர் தருவது நம் தமிழர் மரபு.\nஇன்றோ, தாகம் எடுக்கும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை\nதாகம் தணிக்க வாங்கி அருந்தும் குளிர்பான பாக்கெட்களிலும்\nலாபம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு மனிதர்களின் உடல் நலத்தை\nகாவு வாங்க துடித்திடும் கல் நெஞ்சகாரர்களின் கயமைத்தனம்.\nகண்ட கண்ட தண்ணீரில் தயாரிப்பதால், கடும் நோய்கள் வந்து தாக்கும்.\nகவனம் மிக தேவை. பாக்கெட்டில் அடைத்த குளிர்பானம் என்றால்,என்று தயாரித்தது, என்னென்ன பொருட்கள் சேர்கப்பட்டுள்ள தென நிச்சயம் பார்க்கவேண்டும். செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருந்தால், சாக்கரின் கலக்கபட்டிருந்தால் சத்தியமாய் சகல துன்பங்கள் தரும். தயங்காமல் தவிர்த்திடுவீர்.\nஇயற்கையாய் விளையும் இளநீரே இன்பம் தரும்.\nசெயற்கையை உண்டால் மிகுந்த துன்பம் வரும்.\nஅன்றொரு நாள் அல்வாக்கடைக்கு சீல் வைத்தோம். ஆறாம் மாதம் அதுபற்றி (தின்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்)செய்தியும் தந்தேன். குடியிருக்கும் பகுதியிலே சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்ததால், ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை அது. அனைத்து ஊடகங்களிலும் அது பற்றிய செய்தியும் வந்தது. சுகாதாரத்தை பேணுகிறேன் என்றோ, குறைகளை நிறை செய்கிறேன் என்றோ எழுதிக்கொடுத்து, சீர் செய்திருக்கலாம்.\nஅப்படிச்செய்ய மனமில்லை போலும். அரசு வைத்த சீலை அவரே அப்புறப்படுத்தினார். வந்தது வில்லங்கம். வாசல்வரை சென்று விட்டோம். வழிநின்று சிலர் தடுத்ததால், வந்து விட்டோம், வேறு வழியின்றி.\nபயமில்லை - பதுங்கித்தான் பாய வேண்டியிருந்தது.\nஅரசு இயந்திரம், எவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இயங்கிக்கொண்டுதான் இருக்குமென்பது என் கணிப்பு.\nஅந்த நாளும் வந்தது. அதிரடியாய்ச் சென்றோம். அரசு வைத்த சீலை அப்புறப்படுத்திவிட்டு அங்கே கனஜோராய் களைகட்டிக்கொண்டிருந்தது--அல்வா தயாரிப்பு வேலை. அரசு சீல் வைத்து விட்டால், பிரச்சனை முடியும்வரை அந்தச் சொத்து அரசின் பொறுப்பிலிருக்கும். அரசு சொத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்திருந்தவர்களை வெளியே வரச்சொன்னால், கரண்டியும் கம்பும்தான் பறந்து வந்தது. பார்���்துக் கொண்டிருக்குமா காவல்துறை. அன்பாய் அவர்களைக் கவனித்து அருகில் நின்ற வாகனங்களில் ஏற்றினர்.\nஅரசிற்கே அல்வா கொடுக்க முயன்ற அல்வாக்கடையை நன்றாய்ப் பூட்டி நான்கு புறமும் சீல் வைத்து நகர்ந்தோம் நாங்களுமே.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகழிப்பறைக் கதவின் கைப்பிடியில், பல நூறு பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். கழிப்பறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்றாய் சோப்பு போட்டுக் கழுவுவதன் மூலம், பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நாம் அண்மைக்காலமாக அதிகம் பயன்படுத்தும் செல்போன்களில், கழிப்பறைக் கதவின் கைபிடியில் உள்ளதுபோல், பல மடங்கு பாக்டீரியாக்கள் படிந்துள்ளன.\nசமீபத்தில், இலண்டனில் பயன்படுத்தப்படும் செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள் குறித்து, ஜிம் பிரான்ஸிஸ் என்ற சுகாதாரத்துறை நிபுணர் ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாயிருந்தது. அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட ஆறு கோடி செல்போன்களில், சராசரியாக 25 சதவிகித செல்போன்களில், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபாக்டீரியாக்கள் இல்லாத இடமே இல்லை. எனினும், பாதுகாப்பான அளவென்று ஒன்று உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, பல செல்போன்களில், 18 முதல் 39 மடங்கு வரை பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன. இது போதாதென்று. உணவை நஞ்சாக்கும் “இ-கோலி” மற்றும் “ஸ்டெபைலோகாக்கஸ்” போன்ற பாக்டீரியாக்கள் தற்போது செல்போன்களில் குடியிருக்கத் துவங்கிவிட்டன.\nஜிம்மின் ஆராய்ச்சியில், சுவாரசியமான தகவலொன்று உண்டு. அவரின் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட செல்போன்களில், அதிக அளவு பாக்டீரியாக்களை வைத்திருந்தவருக்குத் தீராத வயிற்று வலி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின் உபயத்தால், அவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததோ இல்லையோ, பலருக்கு நோய் வரும் காரணம் செல்போனென்று தெரிந்து கொண்டோம் நாம்.\nசெல்களைக் கழுவ முடியாது. கைகளை நன்றாய்க் கழுவுங்கள்.\n“பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்” -இப்படியும் சிலர். “பிறந்தோம், வளர்நதோம், வாழ்வில் சாதனைகள் படைத்தோம்” - இப்படியும் சிலர். அவர்களில், பிறந்த மண்ணையும் வளர்ந்த ஊரையும் உயர்த்திவிட துடிப்பவர் மிகச்சிலரே.\nபொள��ளாச்சியில் “பொதிகை” என்றோர் அமைப்பு புரட்சிகளைச் செய்து வருகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இனிய மாலைப்பொழுதொன்றில் கூடுகின்றனர். பிறந்து வளர்ந்த பூமிக்கு புதுப் புனல் பாய்ச்சும் இவர்கள் பணி இனிமையானது. பொதிகையின் பணிகளுக்கு வழிகாட்டிகளாய், இந்திய ஆட்சிப்பணியில் இன்றிமையாத பணிகள் பல புரிந்த கல்வித்துறையின் கலங்கரை விளக்கு திரு.M.P.விஜயகுமார் இ.ஆ.ப. ஐயா அவர்களும், கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் அயராது உழைக்கின்றனர்.\nஇந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் “வேதநாயகம் கலையரங்கம்” ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.\nஇந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், “உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர் திரு.சிவகுமார் “பொதிகைக்கு” என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், “வாழ்க வளமுடன்” என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர் திரு.தண்டபாணி ஐயா. இன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர் இயற்கை ஆர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி நுகர்வோர் குழு, கற்றறிந்த பெரியோர் எனப்பலர் வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.\nஇறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர். பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: \"அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது\" என்பதையும் கூறுங்களென்றனர்..\nஎப்படிச் சொல்வது இதற்கோர் பதிலை இன்றளவ���ம் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nநம் முன்னோர்கள் உண்ணும் உணவிலும், உறங்கும் இடத்திலும் எண்ணிலடங்கா இயற்கை இரகசியங்களை உள்ளடக்கி வைத்துச்சென்றுள்ளனர். உதாரணமாக, நம் வீட்டுப் பெரியவர்கள், வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாதென்பர். புவி காந்த மண்டலத்தினால் நம் உடலிலுள்ள காந்த மண்டலத்திற்குப் பாதிப்பு ஏற்படும். நவீன மருத்தவம், வழக்கமாக வடக்கே தலை வைத்துப் படுப்பவர்களுக்கு ஹிஸ்டீரியா வரலாமென எச்சரிக்கிறது. இதை அன்றே உணர்ந்துதான் நம் முன்னோர்கள் வடக்கில் தலை வைத்துப்படுக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.\nஅதே போல், நாம் உண்ணும் உணவு உடலுடன் சேர, காலையில் கஞ்சியும், நெய்யும் கலந்து அருந்தவும், ஏகாதசி அன்று மாதம் ஒரு நாள் பட்டினி கிடக்கவும், உண்ணும் உணவை வாழை இலையில் உண்ணவும் வற்புறுத்தியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொன்றிலும் உட்பொதிந்த பொருளொன்று உண்டென்றால் அது மிகையன்று.\nஅன்று ஆன்றோர் கூறிய அறிவுரைக்கெல்லாம், இன்று பல நாட்டோர் பகுத்தறிந்து சொன்னபின்னர்தான், அர்த்தம் புரிகிறது நமக்கு. அந்த வரிசையில், கிராம்பின் மருத்துவ குணங்களை நன்கறிந்த நம் முன்னோர் அதனை நம் உணவில் நன்றாய்ச் சேர்த்து வந்துள்ளனர். கிராம்பிலுள்ள “பீனாலிக்” கூட்டுப்பொருட்கள், உணவு பாழாவதைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக அண்மையில் மிகல் ஹெர்னன்டஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\nஉணவுப்பொருள் ஊசிப்போக, உணவிலுள்ள கொழுப்பும், காற்றிலுள்ள பிராணவாயுவும் கலப்பதால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே காரணம். அத்தகைய வேதியியல் மாற்றங்களால், உணவும் ஊசிப்போகும், தரமும் தாழ்ந்து போகும். அத்தகைய வேதியியல் மாற்றங்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கிராம்பிற்கு உள்ளது.\nஉணவுப்பொருள் பதப்படுத்தும் துறையில், இதுநாள்வரை வேதிப்பொருட்களை மட்டுமே பதனப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய வேதிப்பொருட்கள் உணவைப் பதப்படுத்துவதுடன், பக்க விளைவுகள் கொடுத்துப் பாடாய்ப்படுத்தும். இனி கிராம்பின் பக்கம் இவர்கள் கவனம் திரும்பும்.\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nசைவ உணவே சத்தென்று சாப்பிடும் சமத்து பிள்ளைகளா நீங்கள் பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா கவனம் கலப்படம் -காய்கறியிலும் கால் பதித்து விட்டதாம்.\nவாழை பழங்களையும், மாம்பழங்களையும் கந்தக கல் கொண்டு பழுக்க வைத்தனர். வந்து குவிந்த வசதியினால், காசு பணம் பார்ப்பது மட்டுமே தம் கவலை என்று காய்கறியிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளனர். கவனம்\nசமீபத்தில், மத்திய மக்கள் நல்வாழ்வு துறை இணை அமைச்சர் திரு. தினேஷ் திரிவேதி, \"ஆக்சிடோசின் \" எனும் அருமருந்து அளவின்றி காய்கறி மற்றும் பழங்களில் பயன்படுத்தபடுவதாக பகிரங்கமாய் அறிவித்து தம் வேதனையை தெரிவித்துள்ளார். \"ஆக்சிடோசின்\", பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், நஞ்சுக்கொடி வெளியேற மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்து.\nபாகற்காய் ஜூஸ் பருகிய நபர் பட்டென்று போய்விட்டதாக செய்திகளில் காண்கிறோம். மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே விற்கப்பட வேண்டிய இந்த வில்லனை, பால் மாடு வளர்போரும், காய்கறி தோட்டம் வைத்திருபோரும் கவலை ஏதுமின்றி வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.\nபால் கறக்கும் மாட்டில் இதை பயன்படுத்தினால், அந்த ஹார்மோன், பசு தரும் பாலிலும் கலந்து, அதை அருந்தும் மனித உடலிலும் கலந்து, சிறுமிகள் விரைவில் பூப்பெய்திடவும், கர்ப்பிணிகள் கர்ப்பம் தொலைத்திடவும் காரணிகளாய் அமைகின்றன.\n\"ஆக்சிடோசின் \" மருந்து ஏற்றிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் இதய கோளாறுகள் இனிதே வந்து சேரும். நரம்புகள் பாதிப்பதால், மறதியும், மலட்டு தன்மையும் மறக்காமல் வந்து சேரும்.\nஅத்தகைய அருமருந்தை, காய்கறி செடிகளில் ஏற்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் பச்சை பசேலென பழபழக்க பக்குவபடுத்துகின்றனர்.\nமனிதா உன் பேராசைக்கு மரித்து விட்டதோ மனிதங்கள் உன் வீட்டிலும் ஒருவன் படுத்துவிட்டால்தான் அந்த வலி உனக்கு புரியுமென்றால், இறப்பதற்கு இங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.\nஅன்பி���்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/berhampur/", "date_download": "2020-09-27T02:43:56Z", "digest": "sha1:QBDQXP66JK4ADAGP2FKNEZAOQOPMJTHR", "length": 12057, "nlines": 207, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Berhampur Tourism, Travel Guide & Tourist Places in Berhampur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பெர்ஹாம்பூர்\nபெர்ஹாம்பூர் - பிரம்மனின் இருப்பிடம்\nபெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும் ஏராளமான கோவில்கள் உள்ளூர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது யாத்ரீக சுற்றுலாவின் மூலம் வருமானம் மாநில அரசின் வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கிறது,\nபெர்ஹாம்பூர் - பட்டு நகரம்\nஒடிசாவின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றான பெர்ஹாம்பூர் பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் பெர்ஹாம்பூர் சமகாலத்தில் பெரும் பெருமைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.\nஇங்கு தயாராகும் உயர்ரக பட்டு பெர்ஹாம்பூர் பட்டா என்றழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கைத்தறித் துணிகள் மற்றும் ஆபரணங்களும் இங்கு ஏராளமாக கிடைக்கின்றன.\nஎது மாதிரியும் இல்லாத தனித்துவம் வாய்ந்த கடற்கரை\nகடற்கரை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக பெர்ஹாம்பூர் திகழ்கிறது. வழமையான மணல், சூரியன், சறுக்��ு விளையாட்டுக்கள் மட்டுமல்லாது கோவில்கள், உணவுவகைகள், அரங்கங்கள் என பெர்ஹாம்பூரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இங்கு பொழுதுபோக்க ஏராளமான விசயங்கள் உண்டு.\nபெர்ஹாம்பூர் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nபெர்ஹாம்பூர் சுற்றுலாத்துறை நகரில் நிலவும் பலவகையான இயற்கை சத்தங்களுக்காகவும், காட்சிகளுக்காகவும் வளம் கொழிக்கும் துறையாக இருக்கிறது.\nஇங்கிருக்கும் பங்கேஸ்வரி கோவில், நாராயணி, மஹேந்திரகிரி, மா புதி தாகுரணி கோவில், பால்குமாரி கோவில், மந்திரிதி சித்த பைரவி கோவில் ஆகியவை இங்கிருக்கும் புகழ்பெற்ற கோவில்களாகும்.\nதப்தபானி வெந்நீர் ஊற்றில் பயணிகள் நீராடி மகிழலாம். அதுமட்டுமல்லாது 30கிமீ தொலைவில் உள்ள ஆர்யபள்ளி கடற்கரையிலும் மிதமான வெப்பக் காற்றை அனுபவித்து மகிழலாம்.\nஅக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மிதமான வானிலை நிலவுவதால் பயணிக்க சிறந்த பருவமாக அறியப்படுகின்றன.\nநாட்டின் பல முக்கியமான நகரங்கள் பெஹ்ராம்பூருடன் சாலை, ரயில், விமான தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிப்பது சுலபம்.\nஅனைத்தையும் பார்க்க பெர்ஹாம்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பெர்ஹாம்பூர் படங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெரிய ஊர்களுக்கு நல்ல சாலை வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. புவனேஷ்வர் விமானநிலையத்தில் இருந்து சாலை மூலம் இரண்டரை மணி நேரத்திலும், பூரியில் இருந்து 3மணி நேரத்திலும் பெஹ்ராம்பூர் அடையலாம்.\nகிழக்கு ரயில்வேயின் அங்கமாக திகழும் பெஹ்ராம்பூரில் இருந்து பல ஊர்களுக்கு ரயில் வசதி உண்டு. சென்னை கோல்கட்டா ரயில் பாதையில் முக்கிய நிறுத்தமாகவும் பெஹ்ராம்பூர் திகழ்கிறது.\nபுவனேஷ்வர் விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து பெஹ்ராம்பூருக்கு சாலை மார்கமாகச் செல்லலாம். தெற்கு மற்றும் வடக்கு விமானநிலையங்களுக்கு இங்கிருந்து விமானசேவைகள் உண்டு.\n15.3 km From பெர்ஹாம்பூர்\n243 km From பெர்ஹாம்பூர்\n126 km From பெர்ஹாம்பூர்\n169 km From பெர்ஹாம்பூர்\n195 km From பெர்ஹாம்பூர்\nஅனைத்தையும் பார்க்க பெர்ஹாம்பூர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/import-of-101-defence-items-banned-rajnath-singh/articleshow/77449144.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-09-27T05:25:31Z", "digest": "sha1:J46HHIUTXJD7GOV6CWPZPNTVNKKX6OX3", "length": 15238, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajnath Singh: பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு - import of 101 defence items banned rajnath singh | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்\nகொரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை காடுமையாக பாதித்துள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதையடுத்து, இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்க ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்றார். உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க ஊக்குவிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார்\nநாட்டில் முடங்கியுள்ள வர்த்தக செயல்பாடுகளுக்கு தேவையான ஊக்கத்தை ஆத்ம நிர்பார் இந்தியா திட்டம் மூலம் அளிக்க முடியும். இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது, குறைந்த தொழில்நுட்பப் பொருட்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\n100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு... தொற்றை கையாண்டது எப்படி\nஇந்த நிலையில், சுயசார்பு திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினர���டன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்த தடையானது 2020-2024 ஆண்டுக்குள் படிப்படியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் அடுத்த 6முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும், துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nTirupati Temple: திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்...\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; மீண்டும் ஊரடங்கா - மத்திய...\nகோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை; இந்தியர்களுக்கு ஹே...\nகொன்று குவித்த கொரோனா; நீளும் பட்டியல் - இந்தியாவிற்கு ...\nகாருக்கு அடியில் இப்படியொரு ஷாக்; வரிசை கட்டி நின்ற வாக...\nஸ்மிருதி இரானியிடம் கைத்தறி நெசவாளர்களுக்காக ஜக்கி கோரிக்கை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராஜ்நாத் சிங் பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி சுயசார்பு திட்டம் உள்நாட்டு உற்பத்தி Rajnath Singh import defence items atma nirbhar bharat\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nFact Checkநீட் தேர��வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nதமிழ்நாடுதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nஇந்தியாஇப்படியொரு துயரத்துடன் மறைந்த ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி இரங்கல்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/swapna-suresh-lavish-life/", "date_download": "2020-09-27T03:41:10Z", "digest": "sha1:S3MYCB6RA7DJB26FJOCK4OPQKAL3HMYS", "length": 8878, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "ஸ்வப்னா கைசெலவுக்கு 45 லட்சமா? 'ஆ' வென வாயை பிளக்கும் விசாரணை அதிகாரிகள் | Tamil Nirubar | தமிழ் நிருபர் ஸ்வப்னா கைசெலவுக்கு 45 லட்சமா? 'ஆ' வென வாயை பிளக்கும் விசாரணை அதிகாரிகள்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஸ்வப்னா கைசெலவுக்கு 45 லட்சமா ‘ஆ’ வென வாயை பிளக்கும் விசாரணை அதிகாரிகள்\nஸ்வப்னா கைசெலவுக்கு 45 லட்சமா ‘ஆ’ வென வாயை பிளக்கும் விசாரணை அதிகாரிகள்\nகேரள தங்க கடத்தல் வழக்கில் நாள்தோறும் வெளியாகும் புதிய தகவல்கள், என்ஐஏ விசாரணை அதிகாரிகளையே தலைசுற்ற வைத்து கொண்டிருக்கிறது. உள்ளூர் ரவுடி முதல் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வரை வழக்கு நீண்டு செல்கிறது. உள்ளூர் அல்வா கேஸ்கள் மூலம் வெளிநாட்டு ஹவாலா வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது.\nதங்க கடத்தலின் மையப் புள்ளியான ஸ்வப்னா சுரேஷ், கிட்டத்தட்ட மகாராணியாகவே வாழ்ந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வங்கி லாக்கரில் இருந்து ஒரு கிலோ தங்கம், ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த ஒரு கிலோ தங்கமும், ஒரு கோடி ரூபாயும் தனக்கு திருமண பரிசாக கிடைத்தது என்று வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஸ்வப்னாவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் என்ஐஏ அதிகாரிகள்.\nஇதைத் தொடர்ந்து ஸ்வப்னாவின் மற்றொரு வங்கி லாக்கரில் இருந்து 45 லட்ச ரூபாயை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த பணத்தை கைசெலவுக்கு வைத்திருந்ததாக ஸ்வப்னா கூறியுள்ளார். கை செலவுக்கு 45 லட்சமாக என்று விசாரணை அதிகாரிகளே வாயை பிளந்துள்ளனர்.\nஸ்வப்னாவுக்கு மேலும் பல்வேறு வங்கிகளில லாக்கர்கள் இருக்கும் என்றும் பினாமி பெயர்களிலும் அவர்கள் லாக்கர்களை வைத்திருக்கக்கூடும் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஎனவே லாக்கர் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தங்க கடத்தலில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில் அவர் கைது செய்ய்பபடுவார் என்று தெரிகிறது.\nகொரோனா கொலைவெறி அடங்காதா.. ஒரேநாளில் 50,000 பேருக்கு தொற்று.. 705 பேர் பலி\nவெறித்தனமாக வருகிறது ரபேல் போர் விமானங்கள்..\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/250138/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-09-27T04:00:06Z", "digest": "sha1:XFNGJFK4QJMH32CYLZIRFEE7WXJQQ4DE", "length": 5673, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மென்சஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பாக ஒயின் மோகன் 42 ஓட்டங்களையும் ஜோய் ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் சம்பா 3 விக்கெட்டுக்களையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇந்நிலையில் 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரோன் பிஞ்ச் 73 ஓட்டங்களையும் மானஸ் லபுஸ்ஷேன் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுக்களையும் வோக்கர்ஸ் மற்றும் எஸ்.எம்.கரன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக ஜொப்ரா ஆச்சர் தெரிவானதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..\nஇலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..\nநல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்..\nசற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..\nஅதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..\nகவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...\nஅவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170723-11306.html", "date_download": "2020-09-27T04:02:23Z", "digest": "sha1:4JSWXDGAJDIV6RUQI3POA4JKKSZ5BMSB", "length": 10845, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காவல்துறையினரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை, இந்தியா செய்��ிகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகாவல்துறையினரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nகாவல்துறையினரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை\nசென்னை: தமிழகத்தில் இருந்து காவல்துறையினர், அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரின் உதவியால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க அண்மையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து ரயில்வே ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஜி.பொன் மாணிக்க வேலையே மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு அதிகாரியாக நியமிப்பதாக அறிவித்துள்ளது. அறநிலையத்துறை, தொல்லியல் துறையினருடன் இணைந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரணை அறிக்கையை அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் ம���லும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_197346/20200808114756.html", "date_download": "2020-09-27T03:34:57Z", "digest": "sha1:577ZFXASJK7Z7HOUG52ZMY6FPP2CMTWD", "length": 7158, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி", "raw_content": "மாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி\nநித்திரவிளை பகுதியில் காணாமல் போன பெண்ணை CCTNS செயலி (App) மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பெண் நிற்பதாக தகவல் ��ந்தது. உடனே நித்திரவிளை காவல் நிலைய ரோந்து அலுவல் செய்யும் தலைமைக் காவலர் வாசுதேவன் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த டிட்டோ ஆகியோர் சென்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்கு பின் தவறான தகவல் அந்த பெண் கூறியுள்ளார்.\nஉடனே CCTNS ல் பணி புரியும் பெண் தலைமை காவலர் பிரபா, CCTNS செயலி (App) மூலம் அந்த பெண் வேறு மாவட்டத்தை சேர்த்தவர் என்பதும், அந்த பெண் காணாமல் போனதாக வழக்கு இருப்பதை கண்டு பிடித்தார். பின்பு சம்மந்தப்பட்ட அந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மிக துரிதமாக செயல்பட்ட ரோந்து காவலர்களையும், கண்டுபிடிக்க உதவிய தலைமை காவலர் பிரபாவையும் அதிகாரிகள் பாராட்டினர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவரும் 28ஆம் தேதி செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் : ஆட்சியர் தகவல்\nகுமரி மாவட்டத்தில் 96 பேருக்கு கொரோனா உறுதி : 53 பேர் டிஸ்சார்ஜ்\nதோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம் : போலீஸ் விசாரணை\nஆபத்தான கட்டடங்களை பற்றிய புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண் : குமரி ஆட்சியர்\nவேளாண் மசோதாவை கண்டித்து மறியல் : குமரி மாவட்டத்தில் விவசாயிகள் 161 போ் கைது\nகுமரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 25 ரவுடிகள் கைது : மாவட்ட எஸ்.பி பேட்டி\nகுமரி மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா உறுதி : 11 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/38216", "date_download": "2020-09-27T02:42:42Z", "digest": "sha1:6VWGE2A2ESFV6WTMLGIICPDXIEUL6HDM", "length": 12225, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "idly | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்ற��லும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய இட்லி செய்முறை குறிப்புப்படி செய்து பாருங்கள். அதற்கான லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/4011\nசெய்து பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள்.\n4:1என்ட்ர அளவில் போட்டுபாருஙள்.உழுந்து அரை மணிக்கு மேல் ஊற கூடாது.உழுந்து\nஊற வைத்த தண்ணி ஊத்தியே அரைக்கவெண்டும்.இப்படி செய்தால் நிச்சயம் இட்லி நன்ட்றாக வரும்.\nஅரிசியை 4 மணி நேரத்திற்கு மேலும் உளுந்தை 1/2 மணி நேரத்திற்கு மேலும் ஊற வைக்காதீர்கள். 4 டம்பளர் அரிசிக்கு ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரையுங்கள். அரிசி, உளுந்து 4:1 விகிதம் சரியானது. முக்கியமாக நீங்கள் வாங்கும் அரிசியும் உளுந்தும் எவ்வளவு மாவு கொடுக்கிற்து எனப் பாருங்கள். சில சமையங்களில் ஒரு டம்பளர் உளுந்து அதிகமாக மாவாகும் அல்லது குறைவாக கொடுக்கும். அதே போல்தான் அரிசியும். அதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் விகிதத்தை மாற்றிப் பாருங்கள். சிலர் சமையல் சோடா சிரிது சேர்ப்பர். இட்லி சாஃடா உப்பி வரும். ஆனால் சமையல் சோடா வயிற்றுக்கு நல்லதல்ல.\nடியர் பிரீதா நான் பசுமதி அரிசியில் தான் இட்லி செய்தேன்/\nஜெயந்தி மாமி குறிப்பில் இருந்து நல்ல வந்தது.\nஇந்த லிங்கை கிளிக் பண்ணி பாருங்கள்.\nnode/5139 இந்த லிங்கில் போனேன் கீழே உள்ளதுதான் வந்தது.\nபக்கத்தின் முகவரி தவறாக இருக்கலாம்.\nகுறிப்பிட்ட பக்கம் தற்போது நீக்கப்பட்டு இருக்கலாம்.\nஇன்னும் சேர்க்கப்படாத பக்கமாக இருக்கலாம்.\nஎன் பிள்ளைகளுக்கு இட்லி விருப்பமாக சாப்பிடுவார்கள். நான் யு.ஸ் சில் உள்ளேன். நான் இருக்கும் இட்த்தில் புலுங்கல் அரிசி கிடைக்காது அதனால் ரெடிமேட் இட்லிமாவு வாங்கி செய்கிறேன்.அது மிகவும் குறைவாக வருகிறது.விலையும் அதிகம் 200 கிராம் $2.99\nதயவு செய்து மறுபடி இட்லி குறிப்பினை தரமுடியுங்களா...\nஹாய் ப்ரண்ட்ஸ் நான் ஆஸ்ரேலியாவில் இருக்கிரேன்.இப்ப இட்லி ரைஸ் கிடைப்பதில்லை..சோனா மசோரி ரைஸ் தான் உள்ளது..இந்த ரைஸ்ல இட்லி பண்ணலாமா.இட்லி ரைஸ்கு பதில்..இட்லி ஸாப்ட வருமா..ப்ளீஸ் சொல்லுங்க..\nமுத்து சம்பா அரிசி இட்லிக்கு நன்றாக இருக்கும்.(Product of Srilanka) எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நம் ஊர் இட்லி அரிசி போலவே இட்லி நன்றாக வரும்.\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழ��்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes62.html", "date_download": "2020-09-27T03:25:56Z", "digest": "sha1:TZR2L5MKKBYP4AQQ7WFFNGZIUB46GX2O", "length": 4326, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "தண்ணீர் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, சிரிக்க, தண்ணீர், சிந்திக்க, போது, ஞானி, சர்தார்ஜி, நகைச்சுவை", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,\nஞானி சொன்னார், ”மனிதனும் குளிரும் போது திடமாகிறான். கொதிக்கும் போது ஆவியாகிறான்.”\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதண்ணீர் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, சிரிக்க, தண்ணீர், சிந்திக்க, போது, ஞானி, சர்தார்ஜி, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianmovies.christianportal.in/david-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-king-david-movie-tamil-christian-bible-story-tamil-christian-movies/", "date_download": "2020-09-27T03:38:24Z", "digest": "sha1:N5MQXS4PJSM7U6SHSTAT5CAQHEWCA2BL", "length": 3775, "nlines": 28, "source_domain": "christianmovies.christianportal.in", "title": "David ராஜா – King David Movie | Tamil Christian Bible Story | Tamil Christian Movies | Christian Movies", "raw_content": "\nஇஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ண��்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை்ததால் ஆண்டவர் அவரை்படி் விலகிவிடஎனலை் எனஎனலைவிலகிவிடவிலகிவிடஎனலை\n“உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா என்று சாமுவேல் கேட்க ,” இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் “என்று பதிலளித்தார் ஈசாய் ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் வீட்டிற்கு என்று என்று ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார் ..” இவர்களை ஆண்டவர் த ர்ந்து கொள்ளவில்லை “என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்பட ில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” ன்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களு ் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான் ஆண்டவர் சாமுவேலிடம் “தேரதேரந்துக் கொளகொளளபளபபடபட எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்” இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் “என்று பதிலளித்தார் ஈசாய் ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் வீட்டிற்கு என்று என்று ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார் ..” இவர்களை ஆண்டவர் த ர்ந்து கொள்ளவில்லை “என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்பட ில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” ன்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களு ் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான் ஆண்டவர் சாமுவேலிடம் “தேரதேரந்துக் கொளகொளளபளபபடபட எழுந்து இவன��த் திருப்பொழிவு செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T05:08:13Z", "digest": "sha1:DRAAFUYBLDDBKT6JGHEEPRXEC52YCHLR", "length": 9636, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமா கதிர் வெடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாமா கதிர் வெடிப்பின் போது வெளியாகும் மீயொளி இரு ஒளித்தம்பமாய் எதிரெதிர்த் திசையில் செல்கிறது.\nகாமா கதிர் வெடிப்பு (Gamma-ray burst) என்பது உச்சகட்ட ஆற்றல் உள்ள விண்வெளி வெடிப்பின் போது சிதறும் காமா கதிர்கள் ஆகும். தொலை தூர விண்மீன் திரள்களில் நிகழும் இது நமது பேரண்டத்தில் நடக்க கூடிய அதிக ஒளிர்வுள்ள நிகழ்வு ஆகும்.\nபெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியிலிருந்து பில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே நிகழ்கின்றன. காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.[1] They are very rare (a few per galaxy per million years).[2]\nபால்வெளி மண்டலத்தில் இத்தகைய வெடிப்பு நடக்குமாயின் அது புவியை அழித்து விடக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.[3] No such case is known.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் விண்வெளியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு வெடிப்புச் சோதனைகளைக் கண்டறிவதற்கென நிறுவியிருந்த காமா கதிர் உணர்வான்கள் 02.07.1967 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட நேரம் 14:19 அளவில் இனங்கண்டறிய இயலா அணு ஆயுதங்களில் இருந்து வந்த காமா கதிர்களைக் கண்டறிந்தன.[4][5] இது குறித்து விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. கடைசியில் இக் கதிர்கள் பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இக்கண்டறிதல் வெளியிடப்பட்டது.\nகாமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/sports/67777/", "date_download": "2020-09-27T03:43:48Z", "digest": "sha1:IMQVFW54TQUNWSXN4ASJGDV3GFDUV74X", "length": 8661, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் விளையாட்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nநடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇரண்டாவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.\nமூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.\nபிளே ஒஃப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nமொத்தம் 53 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே மிக நீண்ட தொடராகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .\nPrevious articleபாதுகாப்பு செயலாளரின் இரண்டு நூல்கள் நேற்று வௌியீடு\nNext articleநயன்தாரா தோற்றத்திற்கு மாறிய அனிகா\nகொல்கத்தாவிடம் மண்டியிட்டது சன்ரைஸஸ் அணி\nஅலை சறுக்கல் போட்டிகள் கோலா கலமாக ஆரம்பம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர���களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnea.net.in/tag/tnea-2019-counselling/", "date_download": "2020-09-27T03:00:27Z", "digest": "sha1:OFW3TFVPDWE2WEDUOHPBUF4PQSFOKD33", "length": 12888, "nlines": 66, "source_domain": "tnea.net.in", "title": "tnea 2019 counselling | TNEA 2020|Anna Univ 2020|TNEA Counselling 2020", "raw_content": "\nTNEA 2019 |இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு சான்றிதழ் சரிபார்பிற்கு செல்பவர்கள் கவனத்திற்கு\nTNEA 2019 | TNEA Online Counselling | TFC சென்டருக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்\n2019 பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்\nபொறியியல் படிப்புக்கு இன்று மாலை(16-05-2019) 5 மணி வரை – ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்\nTNEA ONLINE 2019 – இன்ஜினியரிங் கவுன்சலிங் குறித்து வெளியாகும் தகவல்கள் தவறு\nTNEA ONLINE 2019 – இன்ஜினியரிங் கவுன்சலிங் குறித்து வெளியாகும் தகவல்கள் தவறு\n2019 பிளஸ் 2 தேர்வில் செண்டம் சரிவு; இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு\n2019 பொறியியல் படிப்புகளுக்கு ஜுன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்\n2019 பி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது; அமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை\n2019 பி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது; அமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை\n2019 இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது தெரியுமா\n2019 இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது தெரியுமா\n 2019 இன்ஜினியரிங் கவுன்சலிங் அறிவிப்பு|TNEA 2019|TNEA 2019 Counselling\n 2019 இன்ஜினியரிங் கவுன்சலிங் அறிவிப்பு|TNEA 2019|TNEA 2019 Counselling\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:28:29Z", "digest": "sha1:NERWJQ6V7KMF2LNSSEPN3OM6IWJMX54C", "length": 4451, "nlines": 51, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "இரண்டே பொருள் ஒரே நாளில் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும் – Today Tamil Beautytips", "raw_content": "\nஇரண்டே பொருள் ஒரே நாளில் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும்\nஇரண்டே பொருள் ஒரே நாளில் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிந்திருந்தால் உடனே கழற்றி எறியுங்கள்\n“ஒவ்வொரு நாளு��் பிரகாசியுங்கள்…” – ஸ்லீவ்லெஸ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்…\nஎண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்\nஒரே வாரத்தில் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392662", "date_download": "2020-09-27T03:39:33Z", "digest": "sha1:HPWOIACPWFLO62SQUKULGJ3QXCWQDGJK", "length": 20050, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "வெண்ணெய் உருண்டை பாறை: பார்க்க கட்டணம்| Dinamalar", "raw_content": "\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம்\n ஜனநாயக கட்சிக்கு ... 1\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 9\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 1\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 10\nதெலுங்கானாவின் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் ...\nவேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., ... 3\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ... 5\nவெண்ணெய் உருண்டை பாறை: பார்க்க கட்டணம்\nமாமல்லபுரம்: மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பின்னர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பில் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது. இதற்கும் ரூ.40 வசூலிக்��ப்படும். இங்கு, வெளிநாட்டவர் பார்வையிட ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வெண்ணை உருண்டை பாறை கட்டணம் தொல்லியல் துறை\nமழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு(37)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ள��ு. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-hassan-tweet-about-tn-seshan-in-his-twitter-tamilfont-news-247540", "date_download": "2020-09-27T02:51:47Z", "digest": "sha1:TD2BGB4IUGJTKAZIBP6TQB2HJNZFD2ZS", "length": 11903, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal Hassan tweet about TN Seshan in his twitter - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » டி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\nடி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பதவி வகித்து தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நியாயமான தேர்தல்களை நடத்தியவர் டி.என்.சேஷன். இவர் நேற்று இரவு தனது சென்னை இல்லத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் டி.என்.சேஷன் மறைவு குறித்து உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறியபோது, ‘தைரியம், நம்பிக்கை உருவகமாக நினைவு கூறப்படுபவர் டி.என்.சேஷன் அவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமுன்னதாக கடந்த ஆண்டு டி.என்.சேஷன் அவர்களை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றும், அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் டி.என்.சேஷன் தன்னிடம் கூறியதாக கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் ���னிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\nஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்\nஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்\nஇளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா\nதமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nபள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/263914", "date_download": "2020-09-27T04:40:35Z", "digest": "sha1:4TI2FSNP4KWP4JA5YGROUXWOJGNDJZT4", "length": 20425, "nlines": 340, "source_domain": "www.jvpnews.com", "title": "மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\n வலியுடன் எஸ்.பி.பி பாடிய பாடல்\nஇசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காலையில் இருந்து நீண்ட வரிசையில் இருந்தபோதும் சதொச மற்றும் ஒரு சில மொத்த விற்பனை நிலையங்களில் பாரியளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்துள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇருந்தபோதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதை கருத்திற்கொண்டு பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.\nகடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டது.\nஅதனால் மக்கள் காலையிலே தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துகொள்வதற்காக சிறமத்துக்கு மத்தியில் சதொச மற்றும் மொத்த சில்லரை கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.\nமல்வானை பிரதேசத்தில் மக்கள் மருந்தக நிலையங்கள், இறைச்சி, மீன் கொள்வனவு செய்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் இருந்து பெற்றுக்கொள்வதை காணமுடிந்தது.மேலும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் இருந்து சென்றபோதும் ஒரு சில கடைகளில் அரிசி, கோதுமை மா, டின் மீன், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.\nஅதனால் மக்கள் மிகவும் சிறமத்துக்கு மத்தியில் வேறு பிரதேசங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதை காணமுடிந்தது.மேலும் அரசாங்கம் பருப்பு, டின்மீன் மற்றும் முட்டை போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறித்த பொருட்களை சில கடைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் இருந்தது.\nஅதேபோன்று நேற்று மரக்கறிவகைகள் சந்தைக்கு வரும்போதும் காலை 10மணியையும் தாண்டியது. தூரப்பிரதேசங்களில் இருந்தே மரக்கறி வகைகள் கொண்டுவரவேண்டி ஏற்பட்டதாலே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மரக்கறிவகைகள் சந்தைக���கு வந்ததால் அதனை காெள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்துக்கொள்ளும் நிலையை காணமுடிந்தது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/usha+geysers-price-list.html", "date_download": "2020-09-27T03:35:00Z", "digest": "sha1:GHNO7ZKLECA5MC2MTA2C46GQ6HVT4G7V", "length": 28053, "nlines": 628, "source_domain": "www.pricedekho.com", "title": "உஷா கெய்ஸர்ஸ் விலை 27 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஉஷா கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள உஷா கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உஷா கெய்ஸர்ஸ் விலை India உள்ள 27 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 56 மொத்தம் உஷா கெய்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு உஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் பிங்க் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உஷா கெய்ஸர்ஸ்\nவிலை உஷா கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு உஷா 25 லிட்டர் வேறவே கெய்சர் வைட் அண்ட் கிரய Rs. 13,150 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய உஷா இன்ஸ்டபிரேஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் ப்ளூ Rs.2,500 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு Geysers Price List, இன்ச்லச Geysers Price List, வெஸ்டி��்ஹோஸே Geysers Price List, ஹாவெல்ல்ஸ் Geysers Price List, கிரிபோன் Geysers Price List\nIndia2020உள்ள உஷா கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 � Rs. 2885\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 � Rs. 2899\nஉஷா 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர Rs. 2950\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 1 ல் இன்ஸ Rs. 2500\nஉஷா 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் � Rs. 5547\nஉஷா 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் Rs. 8889\nஉஷா 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் � Rs. 5309\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் பிங்க்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் சில்வர்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் சில்வர் இன்ஸ்டபிரேஸ் 3000 வாட்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் ப்ளூ\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு கோல்ட் மிஸ்டை ௧௦ல் இவொரு கோல்ட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஉஷா 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ உஷா வேறவே டிஜிட்டல் வித் ரிமோட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் 20-25 min\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000.1 W\nஉஷா 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் ட்வின்க்ளிங் ஜெய் மிஸ்டை ௧௦ல்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஉஷா 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ட்வின்க்ளிங் க்ரெய் மிஸ்டை\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nஉஷா 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு கோல்ட் மிஸ்டை ௧௫ல் இவொரு கோல்ட்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் மூலத்திலர்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் மூலத்திலர்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் ரெட்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் சில்வர் இன்ஸ்டபிரேஸ்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 4500 W\nஉஷா 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் மெரூன் இன்ஸ்டபிரேஸ் இன்ஸ்டன்ட் வினி சில்வ���்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 3000 வாட் 1 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் ஆரஞ்சு\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் இன்ஸ்டன்ட் பீச் பிலோவேர் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் பிங்க்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா சவ்ஹ் அக்வா கேனில் மூன் பிலோவேர் 15 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் க்ரெய்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nஉஷா 15 லிட்டர் சவ்ஹ் வேறவே ௧௫ல் கெய்சர் இவொரு க்ரெய்\nஉஷா 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் ஜவேரி ஜவேரி ப்ளூ வைட் ப்ளூ வரவே\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஉஷா இன்ஸ்டபிரேஸ் 1 L இன்ஸ்டன்ட் கெய்சர் வினி\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா சவ்ஹ் வேறவே 10 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா வேறவே வைட் அண்ட் க்ரெய் 15 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் க்ரெய்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஉஷா சவ்ஹ் அக்வா கேனில் 10 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/todayhoroscope-35/", "date_download": "2020-09-27T04:18:32Z", "digest": "sha1:EUWU4GEEKYLK2YXP3W6XL357J4XESHVK", "length": 18777, "nlines": 186, "source_domain": "www.theonenews.in", "title": "இன்றைய ராசிபலன் - 26.11.2019 - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 26.11.2019\nஇன்றைய ராசிபலன் – 26.11.2019\nகுடும்ப விஷயங்களும், பொருளாதார ரீதியிலான சிக்கல்களும் உங்களை அதிகம் யோசிக்க வைக்கும். யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இருப்பினும் பாதுகாப்பாக உணருவீர்கள். சில நாட்களுக்கு தர்மசங்கடமான சிக்கல்கள் நீடிக்கும்.\nஉங்களது நேர்மை குணம், வெளிப்படையான பேச்சு, சிலருக்கு சில சமயத்தில் எரிச்சலைக் கொடுக்கலாம். அதனால் ஏற்படும் சிக்கல்களை எளிதாக களைவீர்கள். சில புதிய எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வாங்குவீர்கள்.\nஉடல்நிலையில் லேசான சுணக்கம் ஏற்படும். சளித்தொல்லையால் அவதிப்படுவீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை ஒரு மாதிரி பார்த்தால், அதே விஷயத்தை மற்றவர்கள் வேறு கோணத்தில் பார்ப்பார்கள், அணுகுவார்கள். ஆனால், வெற்றி உங்கள் பக்கமே.\nஎப்பேற்பட்ட சிக்கல் வந்தாலும், அதனை சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். கடினமான களங்களையும் உங்கள் மூளை வென்றெடுக்கும். உங்கள் திறமையால் எத்தனை எதிரிகள் வந்தாலும் சத்தமே போடாமல் தகர்த்தெறிந்து சென்றுக் கொண்டிருப்பீர்கள்.\nமுடிந்து போன பழைய விஷயத்தை நினைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஒரு விஷயம் முடிந்து விட்டது எனில், அதை மீண்டும் யாராலும் மாற்ற முடியாது. பழைய சோகக் கதைகளை நினைத்து உங்கள் எதிர்கால திட்டமிடலுக்கான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nசூரியன் உங்களுக்கான சிக்கல்களில் ஏற்கனவே பாதியளவை தீர்த்து வைத்துவிட்டார். இனி உங்களது மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கான முழுமையான நாள் இல்லை என்றாலும், விரைவில் அதை எதிர்பார்க்கலாம்.\nஉங்களுக்கான இலக்கை நோக்கி துல்லியமாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். அதில் தடைகள் வந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ஆனால், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், பெரியளவில் உங்களை நேரம் ஒர்க் அவுட் ஆகாது. கவலை வேண்டாம். சுமாரான நாள் இன்று.\nபெற்றவர்களை இன்று அதிகம் மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள். உங்கள் செயல்களாலோ அல்லது உங்கள் சாதனைகளாலோ அது நிகழும். பண வரவு உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும். செலவு செய்வதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nசிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்ய வேண்டாம். உங்கள் இயற்கையான குனாதிசியமே உங்களுக்கு எப்போதும் கைக்கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.\nஉங்களுக்கான நேரத்தை இனி எவரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். வெற்றி உறுதி. எனினும், தவறான இலக்கை நோக்கி பயனிப்பீர்கள். அதைக் கொஞ்சம் மாற்றினால் உங்களுக்கு தன நல்லது. எங்களுக்கு இல்லை.\nஉங்களின் தவறுகளை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதனால் உங்களுக்கு நிச்சயம் பயன் உண்டு. சரியான விகித கலவையில் உங்களின் வெற்றி, தோல்வி அமையும். கவலை வேண்டாம்.\nமறக்க வேண்டாம், இன்று உங்களைச் சுற்றி ஏற்படும் சிக்கல்களுக்கு நீங்கள் காரணமில்லை. எல்லாம் அதுவாகவே நிகழும். தலையில் கை வைத்து டென்ஷனோடு இருக்கும் உங்களுக்கு நிச்சயம் ஒரு டீ கிடைக்கும். குழம்ப வேண்டாம்.. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதற்கான தீர்வும் உங்களுக்கு உடனே கிடைக்கும்.\nPrevious articleசுமத்ரான் காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்தது\nNext articleஎன்ஜினியரிங் காதல் ஜோடி கைது\nஇன்றைய ராசி பலன்கள் (7 மார்ச் 2020)\nசெஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் – 50-வது பிறந்த நாள்\nகள்ளக்குறிச்சியில் இரு பேருந்துகள் மோதல்\nParle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “இந்தியப் பொருளாதாரம்”\nதனுஷ் நடிக்கும் புதிய தோற்றம்\n‘சுபஸ்ரீ மரணத்தில் காற்றின் மீது தான் வழக்குப் போடணும்’ – முன்னாள் அமைச்சர் பொன்னையன்\nஇன்றைய ராசிபலன் – 27.12.2019\nஇன்றைய ராசிபலன் – 31.10.2019\nபொறாமை கொண்ட கணவர் ஒவ்வொரு ஃபேஸ்புக் லைக்கும் மனைவியை அடித்துக்கொள்கிறார்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/china-apps-ban-in-america/", "date_download": "2020-09-27T03:50:02Z", "digest": "sha1:CG7C3WTNS2UGDQFUSTDY2VLJAOT7T7IM", "length": 7694, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் தடையா? - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் தடையா\nடிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு அமெரிக்காவிலும் த���ையா\nஇந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து சீனாவின் டிக் டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது சீனா மீதான டிஜிட்டல் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தடையால் சீனாவிற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று இதற்கு கண்டனம் தெரிவித்து சீன ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.\nஇந்த நிலையில் இந்தியாவுக்கு அடுத்த படியாகச் சீன செயலிகளை அதிகமாக உபயோகிக்கும் அமெரிக்கா, சீன செயலிகளுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\n“பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்” பிரதமர் மோடி இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82. பாஜகவை வலுப்படுத்தியவர்களில்...\n“உயிரை எடுத்தார் ,உறவு கொண்டார்” -ஒரு மருமகனால் மனைவி ,மச்சினி ,மாமியாருக்கு நேர்ந்த நிலை\nகள்ள காதல் விவகாரத்தில் தன்னுடைய மனைவி ,மச்சினி மற்றும் மாமியாரை கொலை செய்து அவர்களின் உடல்களோடு உறவுகொண்ட ஒரு கணவனை போலீசார் கைது செய்துள்ளனர் .ஹரியானாவின் பானிபட்டில் சமல்கா நகரில்...\nபெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்���ூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/123008-thambidurai-answers-for-the-question-about-bpg-alliance", "date_download": "2020-09-27T03:30:04Z", "digest": "sha1:LEPAKP7DGRE4V3K7FSZKCIYSSDSOZ327", "length": 7520, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "`சுட்டால் ஒரு குண்டுதான் வரும்; இரண்டு குண்டுகள் வராது'- கூட்டணி கேள்வியால் கலகலத்த தம்பிதுரை | Thambidurai answers for the question about BPG Alliance", "raw_content": "\n`சுட்டால் ஒரு குண்டுதான் வரும்; இரண்டு குண்டுகள் வராது'- கூட்டணி கேள்வியால் கலகலத்த தம்பிதுரை\n`சுட்டால் ஒரு குண்டுதான் வரும்; இரண்டு குண்டுகள் வராது'- கூட்டணி கேள்வியால் கலகலத்த தம்பிதுரை\n`சுட்டால் ஒரு குண்டுதான் வரும்; இரண்டு குண்டுகள் வராது'- கூட்டணி கேள்வியால் கலகலத்த தம்பிதுரை\nபா.ஜ.க-வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கலகலப்புடன் பதில் அளித்துள்ளார் அ.தி.மு.க எம்.பியும் மக்களவை துணை சபாநாயருமான தம்பிதுரை.\nசென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை தம்பிதுரை சந்தித்தார். அப்போது, 'வரும் நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்குமா' என்று கேள்வி எழுப்பினர். இதற்று பதில் அளித்த அவர், 'பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு எடுக்கும்' என்று கூறினார்.\nஅ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று விமர்சனம் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு,\nஇரட்டைக்குழல் துப்பாக்கி என்பது தவறான செய்தி. துப்பாக்கியில் இருந்து சுட்டால் ஒரு குண்டுதான்வரும்; இரண்டு குண்டுகள் எல்லாம் வராது. தமிழகத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி எல்லாம் இல்லை. ஒரு குழல் துப்பாக்கிதான் இருக்கிறது என்று தம்பிதுரை கலகலத்தார்.\nமேலும் அவர் கூறுகையில், மாநிலக்கட்சிகளின் நிலைப்பாடு வேறு; தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு வேறு. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும். அரசுகளின் இணக்கத்துக்கும் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/127342-tamilnadu-cm-explained-about-maniyarasan-attack", "date_download": "2020-09-27T04:50:35Z", "digest": "sha1:DF4M3O6C7Y2AKY27CRFBPFJSSV27W2DY", "length": 9626, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "இரவில் நடந்தது என்ன? பெ.மணியரசன் தாக்கப்பட்டதுகுறித்து முதல��வர் விளக்கம் | Tamilnadu CM Explained about maniyarasan attack", "raw_content": "\n பெ.மணியரசன் தாக்கப்பட்டதுகுறித்து முதல்வர் விளக்கம்\n பெ.மணியரசன் தாக்கப்பட்டதுகுறித்து முதல்வர் விளக்கம்\n பெ.மணியரசன் தாக்கப்பட்டதுகுறித்து முதல்வர் விளக்கம்\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனைத் தாக்கியவர்களைப் பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.\nதஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனிடம் வழிப்பறி செய்த சம்பவம்குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ் தேசிய பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், நேற்று (10.6.2018) இரவு, சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்குத் தனது நண்பர் சீனிவாசன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இரவு சுமார் 9 மணியளவில், வல்லம் சாலையிலுள்ள உணவுக் கிடங்கு அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், மணியரசன் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப் பயன்படுத்தி, அவரிடம் இருந்த கைப்பை ஒன்றைப் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.\nகீழே விழுந்த மணியரசன் காயமடைந்ததால், அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்ற மணியரசனின் கைப் பையில் 700 ரூபாயும், இரண்டு ஏ.டி.எம் அட்டைகள், பான் கார்டு, கையடக்க கணினி, கைப்பேசி ஆகியவை இருந்துள்ளன. இதுதொடர்பாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் மணியரசன் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇவ்வழக்கில், எதிரிகளைக் கண்டுபிடித்துக் கைதுசெய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளைத் தனிப்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். எதிரிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/marxist-publication-1/", "date_download": "2020-09-27T04:36:21Z", "digest": "sha1:E3YQOPU5KEMJZJXM6BQ7VTWJZ5GUNOFI", "length": 16428, "nlines": 73, "source_domain": "marxist.tncpim.org", "title": "பண்பாட்டுத் தளத்தில் களமாட... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது Lenin Sa -\n“பண்பாட்டுக் களத்தில்” என்கிற இந்நூல் இன்றைய சமூக, அரசியல் சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவகையில் எதிர்வினை ஆற்றிட எத்தனிக்கும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகமாகும். சீத்தாராம் யெச்சூரி, கே.என்.பணிக்கர், எம்.பாலாஜி மற்றும் என்.குணசேகரன் ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் மார்க்சிஸ்ட் மாத இதழின்ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டுள்ளது.\n“பா.ஜ.க ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ் வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது.\nஇத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வழங்கிடும்” என்று என்.குணசேகரன் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதும் இந்நூலின் அவசியத்தை விளக்கிடும்.“தேவை புதியதொரு செயல்திட்டம்” என்கிற யெச்சூரியின் கட்டுரை “இந்தியாகுறித்த கருத்துருவம் (ஐனநய டிக ஐனேயை)” என்பது என்ன அது எவ்வாறு பரிணமித்தது என்றும் அதைஇன்றைய தாக்குதலில் இருந்து காத்து வளர்த்தெடுப்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசுகிறது.கம்யூனிஸ்டுகள் முன்நின்று நடத்தியநிலத்திற்கான போராட்டங்களும், மொழிவழி மாநிலத்திற்கான கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட இயக்கங்களும், மதச்சார்பின்மையை முன்நிறுத்தியதுமே இந்தியா குறித்த கருத்துருவத்தை நனவாக்கியத�� என்கிறார் யெச்சூரி. சுதந்திர இந்தியா அனைவரின் நலன்களையும் உள்ளடக்கிய கருத்துருவம், நமது நாட்டின் பெரும்பாலான மக்களின் பொருளாதார நலன்களையும் உள்ளடக்கியதாக இல்லாமல் ஆளும் வர்க்கம் தடுத்தது.\nஎனினும் அதை அடைவதற்கு விவசாய சீர்திருத்தம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்டவை தேவையான அடிப்படை அம்சமாகும். இன்று ஆர்.எஸ்.எஸ் பாசிச சக்திகள் இந்த அடிப்படையையே சிதைக்கின்றன. உள்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு எதிரிகள் என்றுசிறுபான்மை மக்களை ஒதுக்கி, பெரும்பான்மைவாதம் பேசும் தேசியத்தை முன்வைக்கின்றனர். இந்தியாவின் முதல் குடிமகன் என்று சொல்லப்படும் குடியரசு தலைவர் பதவிக்கு பா.ஜ.க-வால் முன்நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்தும் இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் வேற்று கிரகவாசிகள் என்று பேசியவர்தான். யெச்சூரி முன்வைக்கும் கருத்தை ராம்நாத் கோவிந்தின் வார்த்தைகளோடு உரசிப் பார்த்தால் அதன் உள்ளர்த்தம் தெளிவாக விளங்கிடும்.\nஅறிவெதிர் நிலையில் இருக்கும் மதவாத சக்திகளை வீழ்த்துவது அறிவுசார் நிலையில் உள்ள அனைவரின் கடமை என்பதை இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார் யெச்சூரி.பிரச்சாரப் போராட்ட முறைகள் பல சமயங்களில் பொதுவான அனுதாபத்தை கூட பெற தவறி விடுகிறது. ஜனநாயக போராட்டத்தின் கட்டாய பங்காக இம்முறையிலான போராட்டங்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழலில் உள்ளூர் சமூகங்களோடு, மக்களோடு ஆழமான உறவுகளை உருவாக்கும் வகையில் போராட்ட முறைகள் குறித்து தீவிரமான மறுபரிசீலனை செய்ய வேண்டும். மறுப்பு, எதிர்ப்பு மட்டும்போதுமானதல்ல. ஒரு எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை.\nஅன்னியோன்யமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில்தொடர்ச்சியாக தலையிடக்கூடிய உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதுதான் எதிர்க்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமான துவக்கப்பணி என்கிறார் கே.என்.பணிக்கர். “கலாச்சார நடவடிக்கை ஏன் எவ்வாறு” என்கிற கட்டுரையில் மேலே குறிப்பிட்ட அம்சங்கள் பற்றி ஆழமான புரிதலை அவர் முன்வைக்கிறார். “பொதுவெளியில் மதம்” என்கிற பணிக்கரின் மற்றொரு கட்டுரையும் இந்நூலில் உள்ளது. கிராம்சியின் சிந்தனைகள் வழியே பண்பாட்டு தளத்தின் மீது செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிறப்பாக முன்வ��க்கிறது எம்.பாலாஜியின் “பண்பாட்டின் வழியே நடத்த வேண்டிய போராட்டம்” என்கிற கட்டுரை.\n“பண்பாட்டு இயக்கம் வெறும்கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம்மட்டுமல்ல; சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் பங்கேற்கச் செய்யும், சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும், ஒரு இயக்கமாகும்” என சுட்டிக்காட்டப்படுகிறது. பணிக்கர் கூறிய உள்ளூர் சமூகமும், கிராம்சி சுட்டிக்காட்டும் சிவில் சமூகமும் ஒன்றுதான் என்பதை நாம் அறிவோம். உள்ளூர் சமூகத்தில் பணியாற்றுதல் என்பதை வெறும் கருத்தளவில் மட்டும் நின்றுவிடாமல் அதை களத்தில் நடைமுறைப்படுத்தியதன் அனுபவ பதிவாகவே என்.குணசேகரனின் “மக்கள் திரட்டலில் சில படிப்பினைகள்; அரூரில் ஒரு கள அனுபவம்” என்கிற கட்டுரை அமைந்துள்ளது.கருத்தியல் ரீதியான புரிதலோடு, களமாட கற்றுக்கொடுக்கும் கையேடாக இந்நூல் உள்ளது. காலத்தின் தேவை கருதி வாசித்து உள்வாங்கி களமாட தயாராவோம்.\nமுந்தைய கட்டுரைகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் - 7\nஅடுத்த கட்டுரைசோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nசோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_8,_2016", "date_download": "2020-09-27T04:10:59Z", "digest": "sha1:DXRVJFFZQAHACKLO53CSZI54N6TEHBRF", "length": 3009, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 8, 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 8, 2016\nபாக்கித்தான் முன்மொழிவு தனியான நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.\nதெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக 1,1-இருபுரோமோயீத்தேன் (படம்) காணப்படுகிறது.\nநகர நடுவம் பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 10:40 மணிக்குத் த��ருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T02:48:48Z", "digest": "sha1:NPW6D6XKD44JB2QC3L4HCVASPBSTCYDX", "length": 10295, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காப்பீடு News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவாகன உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் பேடு நியூஸ்.. விரைவில் மூன்றாம் நபர் காப்பீடு அதிகரிக்கலாம்\nவரவிருக்கும் 2020 - 21ம் நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமீயம் தொகையை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்த முன்மொழிந்துள்ளதாக செய...\nஇதுவெல்லாமா காரணம்.. எல்லாம் நம்ம நேரம்.. உயரப்போகிறது ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை\nமும்பை: டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் காற்று மாசு பெருமளவுக்கு அதிகரித்துள்ள சூழ்நிலையில், இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை உயர்த்துவது தொடர்பா...\nமின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு.\nமின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு. மின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் ...\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) உடன் இணைந்து, மே 2015 இல் மோடி அரசால் துவங்கப்பட்டது. இந்தத் தி...\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\n2015-ம் ஆண்டு மே மாதம் மோடி அரசால் தொடங்கப்பட்டதே பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டங்கள். இந்த வ...\n ரமேஷின் நிலை தான் உங்களுக்கும்.. உஷார்..\nசென்னை: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு வகையில் விழிப்புனர்வு அளித்தாலும் மக்கள் பலர் அதனை வங்குவதேயில்லை. இந்நிலையில் பின் வரும் இன்...\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனா...\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஇன்று மருத்துவத் துறை வெறும் மருந்து, மாத்திரைகளைத் தாண்டி பல்வேறு மருத்துவ சாதனங்களையும் (medical devices) பயன்படுத்தி வருகிறது. இந்த மருத்துவ சாதனங்களின் ...\n ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா\nவிநாயகர் சதுர்த்தித் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடுவர்கல். அதிலும் எங்கு மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உருவாக...\nஇயற்கை பேரழிவு போன்றவற்றில் இருந்து வீடுகளை காப்பாற்றும் காப்பீடு திட்டங்கள்\nவீட்டை வாங்குவதற்காக வங்கிக்கடனை வாங்கும் அநேகம்பேர் ஆண்டுக்கணக்கில் தவணையைச் செலுத்த பிரயாசைப்படுகிறார்கள். ஆனால் இயற்கைப் பேரிடர்களில் வீடு ...\nவெளிநாட்டிற்கு செல்லும் போது பயண காப்பீடு கண்டிபாக தேவை... ஏன் தெரியுமா\nபயணம் என்பது இந்தியர்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் மரபாகும். அன்று இந்தியர்கள் புனித யாத்திரை மற்றும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டனர். பயணத...\nஎல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி\nநம்மில் பலர் எல்ஐசி பாலிசிகளை வாங்கியிருக்கலாம். பாலிசிகளை வாங்கும் போது நீங்கள் கொடுத்திருந்த முகவரி தற்போது மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600845", "date_download": "2020-09-27T03:48:23Z", "digest": "sha1:A5DXWM26FJC7A4F5M6GA762NMOETVTBO", "length": 11662, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 23 தனியார் மருத்துவமனைக்கு தடை: சுகாதாரத்துறை நடவடிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஉள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 23 தனியார் மருத்துவமனைக்கு தடை: சுகாதாரத்துறை நடவடிக்கை\nசென்னை: கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து 23 மருத்துவமனைகளை நீக்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகளின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇதில் எத்தனை ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், பொது வார்டு படுக்கைகள் உள்ளன என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இதனை பார்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்றால், அவர்களுக்கு படுக்கை கிடைப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து 23 தனியார் மருத்துவமனைகளை இந்த பட்டியலில் இருந்து நீக்கி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஒசூர், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், கடலூர், தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்கும் பட்டியல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்த மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல மருத்துவமனைகளில் தனி நுழைவு மற்றும் வெளியேறும் பாதை இல்லை. நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதி இல்லை. போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களும் இல்லாத காரணத்தால் கொரோனா அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.\nஇது தொடர்பாக ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சுகாதார துறை அதிகாரிகள் எங்களது மருத்துவமனையை ஆய்வு செய்து பல பிரச்னைகளை கண்டறிந்தனர். எங்கள் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் 100 பேர் உள்ளனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என அரசிடம் தெரிவித்தோம். இதனால், ��ட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. விருப்பம் தெரிவிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றார். தமிழக சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அஜய் யாதவ் கூறுகையில், ‘அனைத்து தனியார் மருத்துவமனைகளும், அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் மருத்துவமனையை தேடி அலையக்கூடாது என்பதற்காக அரசின் இணையதளம் தினமும் புதுப்பிக்கப்படுகிறது’ என்றார்.\nஉள்கட்டமைப்பு வசதிகள் கொரோனா சிகிச்சை 23 தனியார் மருத்துவமனை தடை சுகாதாரத்துறை நடவடிக்கை\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368606", "date_download": "2020-09-27T05:26:24Z", "digest": "sha1:EMAJJOLZAMJNVRVXXAFBOFSWUEORYXBV", "length": 20846, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹெலிகாப்டர் ஊழல்: ரதுல் பூரி காவல் நீட்டிப்பு| Dinamalar", "raw_content": "\n7 நாள் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வசூல்: கொரோனா நோயாளிகள் ...\nபாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு : ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 2\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இ���ுந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஹெலிகாப்டர் ஊழல்: ரதுல் பூரி காவல் நீட்டிப்பு\nபுதுடில்லி:ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து, வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய, 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில், மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன், ரதுல் பூரியை, அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 4ல், கைது செய்து, 'கஸ்டடி'யில் எடுத்து விசாரித்தனர். இவரது 'கஸ்டடி' நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, டில்லி நீதிமன்றத்தில், ரதுல் பூரி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, அமலாக்கத்துறை, மேலும் மூன்று நாட்கள் விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஹெலிகாப்டர் ஊழல் காவல் நீட்டிப்பு\nகச்சா எண்ணெய் விலை உயர்வு: எரிபொருள் விலை அதிகரிக்கலாம்(16)\nஇந்தியப் பெருங்கடலில் சீனக்கடற்படையின் போர்க்கப்பல்கள்(3)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லோருமே காவலில் ஜாலியாகத்தான் இருக்கிறார்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nசிரிக்கிறானே.. களவாணிகள் எல்லாவனும் பசி, காமெடி காசி உட்பட தன்னை நல்லவன் ன்னு நிரூபிக்க சிரிச்சோ தம்ஸ்அப் காட்டியோ நடிக்குறாய்ங்க\nஎல்லாவற்றிலும் கமிஷன் என்ற கொள்கை உடைய காங்கிரஸ் இதில் மாட்டினால் கட்சியை கலைத்து விடலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்ல��ு முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு: எரிபொருள் விலை அதிகரிக்கலாம்\nஇந்தியப் பெருங்கடலில் சீனக்கடற்படையின் போர்க்கப்பல்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/supreme-court-judges-must-be-present-at-my-house-karnnan-order/", "date_download": "2020-09-27T03:52:51Z", "digest": "sha1:MK3PBEUZZCH6WOFBDFJSP3B6ZDUMXUOK", "length": 7135, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Supreme Court judges must be present at my house: karnnan \"order\" | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிரா��ணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் என் வீட்டில் ஆஜராகணும்\nகோல்கட்டா: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உட்பட…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/14/11107-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-09-27T03:20:30Z", "digest": "sha1:YED44GPTOJYDXKXPHZWSJVXKUG5SA76X", "length": 12777, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "`2 கோடி லஞ்சம் தந்து சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n`2 கோடி லஞ்சம் தந்து சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\n`2 கோடி லஞ்சம் தந்து சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை\nசொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா (படம்) சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்து சகல வசதிகளுடன் சொகுசாக இருப்ப தாகப் புகார் எழுந்துள்ளது. “சிறையில் சிறப்புச் சலுகைகள் பெறுவதற்காக கர்நாடக சிறைத் துறைத் தலைமை இயக்குநர் சத்திய நாராயண ராவுக்கு ஒரு கோடி ரூபாயும் மத்திய சிறைச்சாலையின் பாதுகாவலர் உட்பட மற்ற அதிகாரி களுக்கு ஒரு கோடி ரூபாயும் சசிகலா லஞ்சம் கொடுத்துள்ளார்,” என்று சிறைத்துறை துணை ஆய்வாளர் ரூபா முத்கில், திரு ராவுக்கும் போலிஸ் தலைமை இயக்குநரும் தலைமை ஆய்வாளருமான ஆர்.கே.தத்தாவிற் கும் கடிதம் எழுதியிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.\nஆயினும், திருவாட்டி ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டைத் திரு ராவ் மறுத்துள்ளார். “ரூபாவின் குற்றச் சாட்டுகளுக்கு ஆதார மும் விளக்கமும் கேட்டு அவருக்குக் குறிப் பாணை அனுப்பியிருக் கிறேன். அவர் எனக்கு எதிராக அல்லது மற்ற சிறை அதிகாரிகளுக்கு எதிராக எனக்கோ அல்லது மாநில அரசுக்கோ எந்தக் கடிதமும் அனுப்ப வில்லை,” என்று திரு ராவ் விளக்கம் அளித்தார். இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டது முதலே 59 வயதான சசிகலா சிறைக்குள் ராணி போல் எல்லா வசதிகளுடன் இருந்து வருகிறார் என்பது திருவாட்டி ரூபாவின் குற்றச்சாட்டு.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\nஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பா���ுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/220884", "date_download": "2020-09-27T03:54:14Z", "digest": "sha1:FMBEOP3Y5N4XLAEHS6GWSCD3DBJW4UXR", "length": 17848, "nlines": 382, "source_domain": "www.arusuvai.com", "title": "பால் பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - ஒரு லிட்டர்\nஅரிசி - 4 மேசைக்கரண்டி\nசர்க்கரை - ஒரு கப்\nமுந்திரிப் பருப்பு - 15\nபாயசம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேஸை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு அணைத்து விடவும்.\nகுக்கரைத் திறந்து கேஸை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.\nசர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரிப் பருப்பை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.\nஏலக்காயைப் பொடி செய்து போட்டு குங்குமப்பூவை போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். முந்திரிப் பருப்பை சீவிப் போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப் பரிமாறவும். பார்ட்டிகளுக்கு ஏற்ற சுவையான ரிச்சான பாயசம் இது\nமரவள்ளிக் கிழங்கு இனிப்பு அடை\nவீட் - ஓட்ஸ் பான் கேக்\nமைக்ரோ அவன் கோதுமை உக்காரை\nபாயாசம் சூப்பர்ப், பார்க்க ரொம்ப அழகா இருக்கு.....\nராதாம்மா பால்பாயாசம் மிக அருமையாக இருக்கு.பார்க்கும் போது இப்பொழுதே குடிக்கவேண்டும் போல் இருக்கிறது.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கும் நன்றி\n எங்க உன்னை ஆளையே காணும் மறந்தாச்சா டைம் கிடைக்கிறப்போ ஃபோன் பண்ணு....\nசெய்முறை சுலபமா ரொம்ப நல்லா இருக்கு\nராதாம்மா சுவையான சுலபமான பாயசம் வாழ்த்துக்கள்ம்மா.\nஈஸியா செய்ய கூடிய பாயசம் ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..\nநாகா, ஸ்வர்ணா, பாக்யலக்ஷ்மி....வாழ்த்துக்கு நன்றி...\nபால் பாயச குறிப்பு சூப்பரோ சூப்பர்\nராதாம்மா, பால் பாயாசம் சூப்பர். இன்ன���்கே செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் :)\n பாராட்டுக்கு நன்றி....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தால் இன்னும் மகிழ்வேன்\nராதாம்மா..... சூப்பர் பாயாசம்..... பார்க்கவே அமர்களமா இருக்கு.....\nPresentation அருமை. பார்டிகளில் நிச்சயம் தூள் கிளப்பும்.\nதீபா....பாராட்டுக்கு நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.\nந்யூ மாம்....உங்க பேரைத் தெரிஞ்சிக்கலாமா வாழ்த்துக்கு நன்றி....நீங்க சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு சிறப்பான பாயசம் இது. ஜெர்மனியில் உள்ள என் மகன் வீட்டுக்கு போனால் அவனுடைய அந்நாட்டு ஃப்ரண்ட்ஸெல்லாம் மிக விரும்பும் பாயசம்\nராதாம்மா உங்க பால் பாயசம் இன்னைக்கு தான் பண்ணேன் ரொம்ப நல்லா இருந்தது பசங்களுக்கு புடிச்சு இருந்தது நன்றி\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nசெய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி....\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/thyaga_bhoomi/thyaga_bhoomi4_24.html", "date_download": "2020-09-27T02:38:57Z", "digest": "sha1:XUQLWQAOO2IOCUZSZTELIH44OQLEIVPJ", "length": 12568, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "தியாக பூமி - 4.24. 'மாட்டேன்! மாட்டேன்!' - மாட்டேன், நாராயணன், குறுக்கு, அப்போது, ஸ்ரீதரனுடைய, நீங்கள், வந்து, கேஸ், தான், தியாக, பூமி, கஷ்டப்பட்டதாகச், குறைச்சல், கேட்டு, அந்தக், உங்கள், பொய், நீதிபதி, அதனால், சொல்லவில்லை, பதில், அப்புறம், நான், கொண்டிருந்தது, விசாரணை, உமாராணியின், தாம்பத்திய, சொல்லிக், கல்கியின், போச்சு, பெரிய, அவன், அமரர், கோர்ட்டில்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதியாக பூமி - 4.24. 'மா���்டேன் மாட்டேன்\nசாரு, மங்களத்துக்கு முன்னால் சாவித்திரியின் ரூபமாகத் தோன்றி, \"எனக்கு உன் பேரில் கோபமில்லை\" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில், உண்மையான சாவித்திரி சென்னை ஐகோர்ட்டில் சாட்சிக் கூண்டில் கோபமே உருவெடுத்தவள் போல் நின்றாள்.\nஸ்ரீதரன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டான். உமாராணியின் மேல் நிஜமாகவே தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுத்து அவளைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.\nகோர்ட்டில் அப்போது உமாராணியின் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல் மிஸ்டர் நாராயணன், பி.ஏ., பி.எல்., குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். இந்த நாராயணன் தான் ஸ்ரீதரனுடைய பழைய சிநேகிதனாகிய நாணா என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. நாணாவின் மாமனார் காலஞ்சென்ற பிறகு அவன் பாடு ரொம்பவும் கஷ்டமாய்ப் போயிருந்தது. பெரிய பெரிய வக்கீல்கள் எல்லாம், \"காலங்கெட்டுப் போச்சு; கேஸுகள் குறைஞ்சு போச்சு\" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், கத்துக்குட்டி நாணாவை யார் கவனிக்கிறார்கள்\" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், கத்துக்குட்டி நாணாவை யார் கவனிக்கிறார்கள் \"எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்\" என்ற தோரணையில்தான் அவன் கோர்ட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தது.\nஇப்படிப்பட்ட நிலைமையில், ஸ்ரீதரனுடைய கேஸ் அவனுக்குப் பெரியதொரு வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது. இதன் மூலம் தான் பெயரும் பிரஸித்தியும் அடையலாம் என்றெண்ணினான். \"ஸ்ரீதரா இப்போதைக்கு, பீஸ், கீஸ் ஒன்றும் நான் கேட்கவில்லை. கேஸ் ஜயிச்சுதோ, அப்புறம் என்னைக் கவனிச்சுக்கோ, போரும்-ஓ இப்போதைக்கு, பீஸ், கீஸ் ஒன்றும் நான் கேட்கவில்லை. கேஸ் ஜயிச்சுதோ, அப்புறம் என்னைக் கவனிச்சுக்கோ, போரும்-ஓ இந்தக் கேஸ் மட்டும் ஜயிச்சுதுன்னா அப்புறம் உனக்கு என்ன குறைச்சல், எனக்குத்தான் என்னடா குறைச்சல் இந்தக் கேஸ் மட்டும் ஜயிச்சுதுன்னா அப்புறம் உனக்கு என்ன குறைச்சல், எனக்குத்தான் என்னடா குறைச்சல்\" என்று ஸ்ரீதரனை உற்சாகப்படுத்தினான்.\nஇப்படியாக, இந்தத் தாம்பத்திய உரிமை வழக்கு ஜயமடைய வேண்டுமென்பதில் ஸ்ரீதரனுக்கு இருந்த கவலையைக் காட்டிலும் நாராயணன், பி.ஏ.,பி.எல்., அவர்களுக்குக் கவலை அதிகமாயிருந்தது. ஆகவே, மிகவும் சிரத்தையுடன் கேஸை நடத்தினார். அந்தச் சிரத்தையை இப்போது, உமாராணியைத் தாறுமாறாகக் கேள்வி கேட்டு, அவளுடைய மனம் கலங்கும்படி அடிப்பதில் காட்டினார்.\n\"புருஷன் வீட்டிலே நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதாகச் சொல்கிறீர்களல்லவா அந்தக் கஷ்டங்களை அந்தக் காலத்திலேயே யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா அந்தக் கஷ்டங்களை அந்தக் காலத்திலேயே யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா உதாரணமாக, உங்கள் தகப்பனார் சம்பு சாஸ்திரியிடமாவது சொல்லியதுண்டா உதாரணமாக, உங்கள் தகப்பனார் சம்பு சாஸ்திரியிடமாவது சொல்லியதுண்டா\nஉமா சற்று யோசித்துவிட்டு, \"இல்லை\" என்று பதில் சொன்னாள்.\n\"அவ்வளவு கஷ்டம் நீங்கள் பட்டிருந்தால் ஏன் ஒருவரிடமும் அப்போது சொல்லவில்லை\n\"நீங்கள் கஷ்டப்பட்டதாகச் சொல்வதெல்லாம் பொய்; அதனால் தான் சொல்லவில்லையென்று நான் ஊகிக்கிறேன்.\"\n\"எனக்குப் பொய் சொல்ற வழக்கம் கிடையாது; உங்களுக்குத்தான் அதுவே தொழில்\" என்று உமாராணி பளீரென்று பதில் கூறினாள். இதைக் கேட்டு, கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.\nநீதிபதி கோபமாக மேஜையைத் தட்டினார்.\nஆனால், அட்வகேட் நாராயணன் ஒரு ஸ்திரீக்குச் சளைத்து விடுவாரா அவர் ஒரு கோணல் புன்னகை புரிந்து, \"ஆனால், உங்கள் பெயரே ஒரு பொய்யாச்சே அவர் ஒரு கோணல் புன்னகை புரிந்து, \"ஆனால், உங்கள் பெயரே ஒரு பொய்யாச்சே\" என்றார். அப்போது, வக்கீல்களிடையே சிரிப்பு உண்டாயிற்று.\n\"அநாவசியமான விவாதம் வேண்டாம்; குறுக்கு விசாரணையை நடத்தும்\" என்று வாதி வக்கீலைப் பார்த்து நீதிபதி சொன்னார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதியாக பூமி - 4.24. 'மாட்டேன் மாட்டேன்', மாட்டேன், நாராயணன், குறுக்கு, அப்போது, ஸ்ரீதரனுடைய, நீங்கள், வந்து, கேஸ், தான், தியாக, பூமி, கஷ்டப்பட்டதாகச், குறைச்சல், கேட்டு, அந்தக், உங்கள், பொய், நீதிபதி, அதனால், சொல்லவில்லை, பதில், அப்புறம், நான், கொண்டிருந்தது, விசாரணை, உமாராணியின், தாம்பத்திய, சொல்லிக், கல்கியின், போச்சு, பெரிய, அவன், அமரர், கோர்ட்டில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/148200/", "date_download": "2020-09-27T03:03:53Z", "digest": "sha1:X2GH2NJFMGJLQTAPU2U5JHAXAQJX746Q", "length": 9387, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "கம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்…\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 804,895 வாக்குகள் – 13 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சக்தி – 285,809 வாக்குகள் – 4 ஆசனங்கள்\nதேசிய மக்கள் சக்தி – 61,833 வாக்குகள் – 1 ஆசனம்\nஐக்கிய தேசிய கட்சி – 28,282 வாக்குகள்\nTagsஐக்கிய தேசிய கட்சி தேசிய மக்கள் சக்தி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nகொழும்பை SLPP கைப்பற்றியது – சஜித் அணிக்கு 6 – அனுரகுமார அணிக்கு 1…\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்..\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kaja222/", "date_download": "2020-09-27T04:22:45Z", "digest": "sha1:H2WZCHWRF6OWQ7CSPWEH76RXD4DPABLW", "length": 8448, "nlines": 97, "source_domain": "orupaper.com", "title": "20 வை முன்னணி கடுமையாக எதிர்க்கும் - கஜேந்திரகுமார்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் 20 வை முன்னணி கடுமையாக எதிர்க்கும் – கஜேந்திரகுமார்\n20 வை முன்னணி கடுமையாக எதிர்க்கும் – கஜேந்திரகுமார்\n20ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\n20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கையின் அரசியல் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது தமிழர்களை புறக்கணித்தே உருவாக்கப்பட்டது என்பதுதான வரலாறு.\nஆவ்வாறிருக்கையில் தற்போது 20ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொண்டு தனி ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் முனைப்பில் அரசாங்கம் செயற்படுகின்றது. இது நாட்டில் ���ரு பாசிசவாத ஆட்சியை நிலை நிறுவத்துவதையே உள்நோக்கமாக கொண்டதாகும்.\nஇந்த செயற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~களை மேலும் நசுக்கும் ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இந்த செயற்பாட்டிற்கு எமது கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை பாராளுமன்றத்தின் உள்ளம், வெளியிலும் மேற்கொள்ளவுள்ளோம்.\nஅதேநேரம், பொதுப்படையாக 20ஆவது திருத்தச்சட்டமானது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஒன்றாகவே உள்ளது. நாட்டில் காணப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை எதிர்வரும் காலத்தில் கேள்விக்குறியாக்கும் வகையில் அதற்கான பதவி நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதேபோன்று பாராளுமன்ற ஜனநாயகமும் கேள்விக்குறியாகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாது இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தனது குரலை எழுப்பும் என்றார்.\nNext articleதியாக தீபம் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ் வரை\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nசர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடைகளைத் தாண்டி ஆரம்பம்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sasikala345/", "date_download": "2020-09-27T03:46:02Z", "digest": "sha1:BDUZC5BZXLWGXQZFA3Y6E4VGQ2XHUSUC", "length": 8053, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "சுமந்திரன் விடயத்தில் பதுங்கும் சசிகலா,நிலையெடுத்து பாய்வாரா? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் சுமந்திரன் விடயத்தில் பதுங்கும் சசிகலா,நிலையெடுத்து பாய்வாரா\nசுமந்திரன் விடயத்தில் பதுங்கும் ��சிகலா,நிலையெடுத்து பாய்வாரா\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் சதி இடம்பெற்றுள்ளது என்றும் பல்வேறு கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும். சுமந்திரன் தேசியப்பட்டியலில் தெரிவாகட்டும் என்ற நிலையில் இன்று காலை 10 மணி தொடக்கம் சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜ் முன்றலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டம் குறித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஊடகங்களுக்கு தற்போது கருத்து தெரிவிக்க விரும்பாத போதும், அவருடன் கலந்துரையாடிய நிலையில் கட்சியின் தலைமைகளுடன் கதைத்துள்ளேன் இதுகுறித்து அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.\nஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது. இறுதிவரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில் என்னுடைய வாய்ப்பு பின் தள்ளப்பட்ட ஒரு அதிர்ச்சியை தந்தது இந்த அதிர்ச்சியை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.\nஆனால் மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்து தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர அதுகுறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிட்டமை தவறு அவ்வாறு எனக்கு நடக்கவில்லை. என்னுடைய படத்துடன் போலி முகநூல் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதை முன்னர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.\nPrevious articleதனது வாக்குகள் திருடபடலாம் என்று யாழ் பறந்து வந்த சிறிதரன் – வெளியான தேர்தல் இரவு கூத்து\nNext articleகட்சி தலைமையை ஏற்க நப்பாசை,துண்டை போடும் சிறிதரன்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nசர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடைகளைத் தாண்டி ஆரம்பம்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_2000", "date_download": "2020-09-27T05:10:29Z", "digest": "sha1:OTOMTTP6ZX2NPBJAKMASNTITQYHXGJVH", "length": 5532, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிராஜ் 2000 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடஸால்ட் மிராஜ் 2000 என்பது பிரான்ஸ் நாட்டு சண்டை வானூர்தியாகும். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ஆம் தலைமுறைப் போர் விமானம் ஆகும். இது பளு குறைந்த விமானமாக, மிராஜ் 3 எனும் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானங்கள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி போன்ற தாக்குதல் விமானங்களும், மிராஜ் 2000-5 என்ற மேம்படுத்தப்பட்ட விமானங்களும், மேலும் பல்வேறு வகையான விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது\nபிரெஞ்சு விமானப் படையின் மிராஜ் 2000C ஒன்று.\nபிரான்ஸ் வான்படை, இந்திய வான்படை, ஐக்கிய அரபு எமிரேட் வான்படை\nமிராஜ் 2000என், மிராஜ் 2000 டி, மிராஜ் 2000-5\n2013-ஆம் ஆண்டுக் கணக்கின்படி மிராஜ் 2000-ஐப் பயன்படுத்தும் நாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/rajini-kamal-remembers-kb/", "date_download": "2020-09-27T03:56:09Z", "digest": "sha1:3AXVIDXJCLO5ZONIWWTDQI66JVC657VX", "length": 5950, "nlines": 110, "source_domain": "tamilnirubar.com", "title": "4 தெய்வங்கள்- ரஜினி உருக்கம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n4 தெய்வங்கள்- ரஜினி உருக்கம்\n4 தெய்வங்கள்- ரஜினி உருக்கம்\nஇயக்குநர் பாலசந்தர் கடந்த 2014 டிசம்பர் 23-���் தேதி காலமானார். இன்று அவரது 90-வது பிறந்த நாள். இதையொட்டி நடிகர் ரஜினி காந்த், கமலஹாசன் ஆகியோர் இயக்குநர் பாலசந்தரை நினைவுகூர்ந்துள்ளனர்.\nநடிகர் ரஜினி வீடியோவில் வெளியிட்ட பதிவில், “இன்றைக்கு என் குருநாதர் கே.பி. சாருடைய 90-வது பிறந்த நாள். அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால்கூட, நான் நடிகனாகியிருப்பேன்.\nகன்னட மொழியில் வில்லனாகவோ, சின்ன, சின்ன கதாபாத்திரங்கள் நடித்து சின்ன நடிகனாக இருந்திருப்பேன்.என்னுடைய வாழ்க்கையில் எனது அப்பா, அம்மா, வளர்த்து ஆளாக்கிய அண்ணா, அதன்பிறகு பாலசந்தர் சார். இவர்கள் 4 பேருமே தெய்வங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் வெளியிடுள்ள பதிவில், மேடைதோறும் புகழ் முழங்கும் அன்பு மாணாக்கன் இவரால் அவரா அவரால் இவரா எவரும் அறியா அதிசயம். அவர்களுள் புதைந்த ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/230313-.html", "date_download": "2020-09-27T05:06:36Z", "digest": "sha1:NW6IVGHF6TCX5ENH36JIT5M5NMIO2P3V", "length": 17907, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "காமிக்ஸ் இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுப்போம்! | காமிக்ஸ் இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுப்போம்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகாமிக்ஸ் இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுப்போம்\nடைப்பிலக்கிய வகைகளில் காமிக்ஸ் எனப்படும் ‘சித்திரக் கதைக’ளுக்கு உலக அளவில் முக்கிய இடம் உண்டு. இளம் பிராயத்து நினைவுகளின் முக்கிய அம்சமாக இருக்கும் காமிக்ஸ்கள் தமிழில் இன்றும் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையிலும், இன்றைக்கு காமிக்ஸ்களுக்கான வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்துவிடவில்லை.\nமேற்கத்த���ய நாடுகளில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கிறது. ஜப்பானில் ‘மாங்கா’ காமிக்ஸ் கதைகள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இன்றுவரை வாசகர்களின் மனதை ஈர்த்துவருகின்றன. வளமான இதிகாசப் பின்னணி கொண்ட இந்தியாவில் அமர்சித்திரக் கதைகள் உள்ளிட்ட காமிக்ஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.\nதமிழில் நேரடியான காமிக்ஸ்கள் குறைவு. காமிக்ஸ் உருவாக்கம் என்பது கடும் உழைப்பும் கால அளவும் தேவைப்படும் விஷயம் என்பதாலும், அதன் மூலம் பெரிய வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் வெளிநாடுகளில் இருப்பதைப் போல், இங்கு நேரடி காமிக்ஸ் படைப்புகள் வளர்ச்சியடையவில்லை. அதேசமயம், மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய காமிக்ஸ் கதைகள் ஒரு தலைமுறையின் கற்பனை வளத்துக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றன.\nமின்சாரத்தைத் தொட்டவுடன் உருவம் மறைந்துவிடும் ‘இரும்புக் கை மாயாவி’ தொடங்கி ஆர்ச்சி, ஜானி நீரோ, மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் தொடங்கி, அமெரிக்காவின் வன்மேற்குப் பிரதேசத்தின் டெக்ஸ் வில்லர் வரை எண்ணற்ற கதாபாத்திரங்கள் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகமானவர்கள். காமிக்ஸ்கள் பொதுவாகவே இயல்புக்கு மீறிய கற்பனையம்சம் கொண்டவைதான் என்றாலும், பல காமிக்ஸ்கள் இரண்டாம் உலகப் போர் தொடங்கி, சோவியத் ஒன்றியம் சிதறியது வரை பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டவை. இளம் வயது வாசகர்களுக்குப் பல்வேறு நாடுகள் குறித்த அடிப்படையான தகவல்களை வழங்குவதிலும் காமிக்ஸ்களுக்குக் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டு.\nஅச்சுத் தொழிலில் நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், முன்பை விட அதிகத் தரத்துடன் தமிழில் மொழிபெயர்ப்பு காமிக்ஸ்களும், நேரடி காமிக்ஸ்களும் வெளியானாலும் வாசகர்கள் பெரிய அளவில் ஆர்வம் செலுத்துவதில்லை. புத்தகக் காட்சிகளில் கூட, பால்ய நினைவுகளின் தொடர்ச்சியாக, காமிக்ஸ் புத்தகங்களைப் பார்க்க வருபவர்கள் அதிகரித்திருக்கிறார்களே தவிர விற்பனை உயர்ந்துவிடவில்லை.\nபல சிறப்பம்சங்களைக் கொண்ட காமிக்ஸ் இலக்கியம் வளர்ச்சியடைய ஊக்கம் தரும் நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியும். நூலகங்களில் காமிக்ஸ் புத்தகங்களுக்குக் குறிப்பிடத்தக்க இடம் ஒதுக்கலாம். சித்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள் குழந்தைப் பருவத்துக்கு ஏற்றவை என்பதால் ஆரம்பப் பள்ளிப் பாடங்களில் சித்திரக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரலாம். பள்ளிக்கல்வித் துறையும் கல்வியாளர்களும் பதிப்பாளர்களும் இது குறித்து பரிசீலிக்க வேண்டும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nநம் வெளியீடு: வரலாற்றுச் சுவடுகள்\nசித்த மருத்துவத் தேர்வுகள்: பயிற்சித் துணைநூல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஅரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள்: தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை - அமைச்சர்கள் செங்கோட்டையன்,...\nபுதுச்சேரியில் தொழில் தொடங்க வருவோர் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும்: இந்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/166001-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T03:13:56Z", "digest": "sha1:NVIP7LJKTNGMSVR2MRZNNLCNHKDOHPFT", "length": 18460, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மூத்த வீரர்களை திடுக்கிடச் செய்த ஹர்பஜன் சிங், முகமது யூசுப் கைகலப்பு: கங்குலி வெளியிட்ட தகவல் | ம���த்த வீரர்களை திடுக்கிடச் செய்த ஹர்பஜன் சிங், முகமது யூசுப் கைகலப்பு: கங்குலி வெளியிட்ட தகவல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமூத்த வீரர்களை திடுக்கிடச் செய்த ஹர்பஜன் சிங், முகமது யூசுப் கைகலப்பு: கங்குலி வெளியிட்ட தகவல்\nஇந்தியா, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களையே திடுக்கிடச் செய்யும் அளவுக்கு, ஹர்பஜன் சிங், முகமது யூசுப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற விஷயத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவும், பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் இரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகம் தொற்றிக் கொண்டு பரபரப்பாகிவிடும். அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இருநாட்டு வீரர்களுக்கும்தான். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால், கேட்கவே வேண்டாம், இரு நாட்டு ரசிகர்களும், வீரர்களும் கடும் சீற்றத்தோடும், ஆவேசத்துடன் இருப்பார்கள்.\nகடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் 4-வது முறையாக உலகக்கோப்பையில் மோதன. இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே அரசியல் பதற்றம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் விளையாடமல் இருந்து அப்போதுதான் மோதுவதற்கு ஆயத்தமாகின. இதனால், உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையே இந்த போட்டியின் மீதுதான் இருந்தது.\nஇந்த போட்டியின் இடையே இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானா(முகமது யூசுப்) ஆகியோருக்கு இடையே நடந்த கைகலப்பு குறித்து கங்குலி தனது “ ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” என்ற சுயசரிதை நூலில் விவரித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியுடன் நாங்கள்(இந்திய அணி) எப்போது விளையாடினாலும், அதில் ஏதாவது சர்ச்சை இருக்கும். அது பாகிஸ்தானில் விளையாடினாலும் , இந்தியாவில் விளையாடினாலும், அல்லது, நடுநிலையான நாடுகளாகன ஷார்ஜா, டொராண்டோ, ஆஸ்திரேலியா, இலங்கை , தென் ஆப்பிரிக்கா என எங்கு நடந்தாலும் ஏதாவது சர்ச்சை வரும்.\nஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போது, ஏதாவது வித்தியாசமான நிகழ்வுகள் நடப்பதை பார்க்கலாம். ஆனால், நான் கேப்டனாக இருந்த 5 ஆண்டுகளில் 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில், செஞ்சூரியனில் நடந்த ஆட���டத்தை மறக்க முடியாது. இன்னும் என்னுடைய நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.\nஇந்திய வீரர் ஹர்பஜன் சிங்க்கும், பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானாவுக்கும் இடையே நண்பகலில் சாப்பிடும் போது, டைனிங் ஹாலில் திடீரென கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. இருவருக்கும் இடையிலான சண்டைக்கு என்ன காரணம் என எனக்கு தெரியாது. ஆனால், இருவருக்கும் இடையிலான கைகலப்பு மட்டும் எல்லை மீறி சென்றுவிட்டது. இரு அணியில் உள்ள மூத்த வீரர்கள் தலையிட்டு, இருவரையும் பிரித்து தனியாக அழைத்துவந்தோம்.\nஇந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே பதற்றம் அதிகமாகத்தான் இருக்கும். ஏற்கனவே விளையாடும் சூழலும், இரு நாடுகளுக்குஇடையிலான உறவும் மிகப் பதற்றமாக இருக்கும்போது, இருவரும் சண்டையிட்டது தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என யாரிடமும் கூறவில்லை. இருநாட்டு வீரர்களின் ஓய்வு அறையும் பக்கத்தில் இருந்தும், பதற்றத்தை தணிக்க எந்தவிதத்திலும் உதவவில்லை. ஹர்பஜன் சிங் சிறந்த வீரர், அன்பாக பழகக்கூடியவர். ஆனால், திடீரென கோபப்படக்கூடியவர், கோபம்தான் அவருக்கு அடிக்கடி வந்துவிடும்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nவீடியோவில் பார்த்ததைத்தான் சொன்னேன் : கவாஸ்கர்; எப்போதும் கவாஸ்கர் சாரை மதிக்க வேண்டும்:...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nஅடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\n���க்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nநிதிஷ் குமாரை சந்திக்க குவிந்த கட்சி பிரமுகர்கள்\nபாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nஇலங்கை பிரதமர் ரணில் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு\nநிலம் கையகப்படுத்தல்: வழிகாட்டுகிறது கர்நாடக மாநிலம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/536418-interview-with-sid-sriram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:05:09Z", "digest": "sha1:KKNDP7KXS5OR3RQBRJ7BERW6HDNMDQE3", "length": 24834, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "அம்மாவின் குரலாக ஒலிக்கிறேன்! - சித் ஸ்ரீராம் நேர்காணல் | Interview with Sid Sriram - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n - சித் ஸ்ரீராம் நேர்காணல்\nமணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த ‘கடல்’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானார் சித் ஸ்ரீராம். கோலிவுட் மெச்சும் உச்ச ஸ்தாயி பாடகர்களில் ஒருவர். இளையராஜா இசையில் ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘உன்ன நெனச்சு... நெனச்சு...’ என்ற ‘சைக்கோ’ பட பாடல், மெலடியின் காதலனாகவும் தற்போது அவரை அடையாளம் காட்டியிருக்கிறது.\nதனித்துவமான குரல்வளம், வலுவான கர்னாடக சங்கீதப் பின்னணி ஆகியவற்றுடன் உச்ச குரலிலும் உருகும் இவர், குறுகிய காலத்தில் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த இவர், அமெரிக்கத் தனியிசை உலகின் தாக்கத்துடன் சுயாதீன இசையிலும் தனது கம்போஸிங் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர். தற்போது மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.\nஇதுவொருபுறம் இருக்க, முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘ஆல் லவ்... நோ ஹேட்’ என்ற தலைப்பில் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பாடவிருக்கிறார். பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சென்னையிலிருந்து தொடங்கவிருக்கும் அவருடைய இசைச் சுற்றுப் பயணத்துக்கு முன் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…\n‘அடியே’, ‘என்னோடு நீ இருந்தால்’, ‘தள்ளிப்போகாதே’, ‘மறுவார்த்தை பேசாதே’, ‘குறும்பா’, ‘கண்ணான கண்ணே’, இப்போது ‘உன்ன நெனச்சு...நெனச்சு...’ என உங்கள் குரலுக்காகவே இசையமைக்கப்பட்ட மெட்டுக்கள்போல பாடல்கள் உங்களைத் தேடி வருகின்றனவே..\nஎன் கையில் ஏதுமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் எனும் மகா ஆளுமைக்கு இதுபோன்ற தருணங்களில் மீண்டும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டே இருக்க விரும்புகிறேன். இவ்வளவு குறைந்த ஆண்டுகளில் எனது வாழ்க்கை இப்படி மாறிவிடும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.\nஅதை மாற்றி அமைத்தவை இந்தப் பாடல்கள்தாம். சினிமாவில் பாடல்கள் குறைந்துகொண்டுவரும் நேரத்தில் உனது குரல் பாடல்களை மீண்டும் இடம்பெறச் செய்துவிடுகிறது என்று ஒரு பத்திரிகையாளர் எனது அபிமானியாக மாறிச் சொன்னார். அவரது அவதானிப்பு சரியா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அத்தனை பாராட்டுகளுக்கும் என்னை உரியவனாக ஆக்கியது எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இசையமைப்பாளர்களும்தான். தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என என் பயணம் விரிந்திருக்கிறது.\nபோகும் இடங்களில் எல்லாம், ‘உங்கள் குரல்வளத்தைப் பெற ‘டிப்ஸ்’ தாருங்கள், என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி என்னிடம் கேட்கும்போதெல்லாம் கூச்சப்படுகிறேன். குரல் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதருடைய தனித்த திறன்களும் இயற்கை நமக்கு அளித்தது. எனது குரல் இப்படி இருப்பதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனால், எனது குரலின் சாத்தியங்களை நல்ல பயிற்சியின் மூலம் நான் கண்டுகொண்டேன்.\nஅதையேதான் நான் அவர்களுக்கும் சொன்னேன். தொடர் பயிற்சியின் மூலம் நமக்கு அளிக்கப்பட்ட குரலையும் திறன்களை மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு நான் உதாரணம் என்று வளரும் பாடகர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்னொரு ஆசீர்வாதம், எல்லா வயதுக்குரியவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதவிதமான பாடல்கள் அமைந்திருப்பதைக் கூற வேண்டும். ‘ஆல் லவ்... நோ ஹேட்’ போன்ற இசை நிகழ்ச்சிகளில் பாடும்போது ஒட்டுமொத்தக் குடும்பங்களையும் மகிழ்விக்க முடிகிறது. அவர்களுடைய ஆயிரக்கணக்கான குரல்களும் என்னோடு இணைந்து பாடும்போது மனம் நிறைந்துபோகிறது.\nகாவியக் காலத் தமிழ் சினிமாவின் உச்ச ஸ்தாயி பாடகர்களில் உங்களைக் கவர்ந்தவர் என்று யாரைச் சொல்வீர்கள்\nதியாகராஜ பாகவதர், எஸ்.ஜி.கிட்டப்பா. அதன்பிறகு சீர்காழி கோவிந்தராஜன். அவரது ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைப் பாடி பயிற்சி எடுக்காத பாடகர்களே இருக்க முடியாது.\nதற்போது இசையமைப்பாளராகப் புதிய பரிமாணம் எடுத்திருப்பது எப்படியிருக்கிறது\nஇசையமைப்பது எனக்குப் புதிதல்ல. சுயாதீன இசையில் எனது செயல்பாடுகளைப் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டேன். அதேசமயம் மணிரத்னம் தயாரிப்பில் முதல் படத்துக்கு இசையமைப்பதை மிகவும் முக்கியமாகப் பார்க்கிறேன். ‘வானம் கொட்டட்டும்’ கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை இயக்குநரின் பக்கம் நின்று கொடுத்திருக்கிறேன். படம் விரைவில் வெளியாவதால் ரசிகர்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.\nஅமெரிக்காவில் இசை சார்ந்து படித்தவராகவும், அங்கு நிலவும் பலவகை சுயாதீன இசை வடிவங்களில் பரிச்சயம் பெற்றவராகவும் இருக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் சுயாதீன இசை வளரவில்லையே\nஅதற்கான காலம் தற்போது கனிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சுயாதீன இசையைப் பொறுத்தவரை, மொழியோ வடிவமோ வகையோ பிரச்சினையில்லை. அது இயற்கையாக, இயல்பாக ரசிகர்களின் மனத்தைத் தொட வேண்டும். அதை நீங்கள் வலிந்து பிரபலப்படுத்த முடியாது. அது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம். திரையிசையை அது மிஞ்சும் காலம் கண்டிப்பாக வரும்.\n‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ போன்று தற்போது கவனம் பெற்றிருக்கும் சாமானியர்களின் இசையை எந்த வகை இசையில் வைப்பீர்கள்\nநிச்சயமாக அது சுயாதீன இசைதான். அந்தக் குழுவில் இருக்கும் அறிவு எனக்கு நல்ல நண்பன். ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ கலைஞர்களிடம் சொல்லும் செய்தி நமக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் அது கவனம் பெறுகிறது. அவர்களுடைய இசை என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.\nஉங்கள் வளர்ச்சியில் அம்மாவின் பங்கு என்ன\nநான் சென்னையில் பிறந்தவன். என்னை ஒரு வயதுக் குழந்தையாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். 1992-ல் அம்மா அங்கே ஒரு கர்னாடக சங்கீதப் பள்ளியைத் தொடங்கினார். மூன்று வயதில் எனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இசையின் மீது அம்மாவுக்கு இருந்த காதலால் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன் அவரது குரலாகத்தான் நான் ஒலித்துக்கொண்டிருக்கிறேன்\nஅம்மாவின் குரல்சித் ஸ்ரீராம்Interview with Sid Sriramமணிரத்னம்ஏ.ஆர்.ரஹ்மான்என்னோடு நீ இருந்தால்தள்ளிப்போகாதேமறுவார்த்தை பேசாதேகேஸ்ட்லெஸ் கலெக்டிவ்சுயாதீன இசைதமிழ் சினிமா\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஎஸ்பிபியை நினைத்துக் கவலைப்படாமல் கொண்டாடித் தீர்க்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான்\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\n’ரிதம் 20’ : ‘’அந்தக் கேரக்டருக்கு மீனா தான்’’ - நடிகை மீனா...\n’ரிதம் 20’ - ’’நடிகர் அர்ஜுன், ‘ஆக்‌ஷன் கிங்’ மட்டுமில்லை, ‘ஆக்டிங் கிங்’கும்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nகேரளா வெள்ள நிவாரணத்திற்காக கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு மறுப்பு\nசிஏஏவுக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம்; அனைத்துக் கட்சி கூட்டத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/81828-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:23:01Z", "digest": "sha1:2Y73TNWB2OKWR2STCXG6LGFBHNGVNY7G", "length": 23310, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கமலக்கண்ணனின் சைக்கிள் சுற்றும் உலகம்! | கமலக்கண்ணனின் சைக்கிள் சுற்றும் உலகம்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகமலக்கண்ணனின் சைக்கிள் சுற்றும் உலகம்\n“இளைஞர்களுக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான் சார். உங்களோட முப்பது வயசுக்குள்ளே இந்தியா அல்லது உலக அளவிலே ஒரு டூர் போயிட்டு வந்துடுங்க. அது பைக்ல போறதாவும் இருக்கலாம் அல்லது என்னை மாதிரி சைக்கிள்ல போறதாவும் இருக்கலாம். அந்த அனுபவம் உங்களைச் சிறந்த மனுஷனாக்கும்\" என்று 'டாப் கியரி'ல் மெஸேஜ் தட்டுகிறார் கமலக்கண்ணன்.\nகமலக்கண்ணனை அறிமுகப்படுத்துவதென்றால் இப்படிச் சொல்லலாம்: 'டிராவலிங் பிரியர், சைக்கிளிங் வெறியர்'. தனது சைக்கிள் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கச் சுற்றி வந்த இவர் தற்போது சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றிவரத் தயாராகி வருகிறார். என்ன காரணம்'. தனது சைக்கிள் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கச் சுற்றி வந்த இவர் தற்போது சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றிவரத் தயாராகி வருகிறார். என்ன காரணம்\n“பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நெய்வேலிதான். ஸ்கூல் டைம்ல அகாடெமிக்ஸ்ல இன்ட்ரஸ்ட்டே இல்லை. ஆனா, க்விஸ், ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் கலந்துக்குவேன். உலகம் முழுக்கப் பயணம் செஞ்ச டிராவலர்ஸ் எழுதுன புக்ஸ் எல்லாம் படிச்சேன். அதனாலேயோ என்னவோ எனக்குக் டிராவலிங் பண்ற மாதிரியே கனவுகள் வரும்.\nஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் இன்ஜினியரிங் சேர்த்துவிட்டாங்க. ஆனா மனசு அதுல போகுல. ஃப்ரண்ட்ஸ்களுக்குக் கதை சொல்றது. சைக்கிள்ல ரவுண்டடிக்கிறது, நிறைய படங்கள் பார்க்குறதுன்னு நாட்கள் போயிட்டிருந்தது. ஒரு கட்டத்துல, நாம எதிர்பார்க்குற விஷயம் இது இல்லைன்னு தோணுச்சு. உடனே, அந்தப் படிப்பை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு, சென்னைக்கு வந்து லயோலாவுல விஸ்காம் சேர்ந்தேன்.\nஅப்போ நான் போரூர்ல தங்கியிருந்தேன். அங்க இருந்து நுங்கம்பாக்கத்துக்கு பஸ்ல வருவேன். டிராஃபிக், கூட்டம்னு ரொம்ப டயர்டா இருக்கும். 'சரி, இனி பஸ் வேண்டாம், நம்மகிட்டதான் சைக்கிள் இருக்கே'ன்னு சொல்லிட்டு, தினமும் காலேஜுக்கு சைக்கிள்ல வர்ற ஆரம்பிச்சேன். ஃபைனல் இயர்ல நாங்க ஒரு குறும்படம் பண்ணனும். அதுக்காக, நான் வீட்ல இருந்து கிளம்பி காலேஜ் வந்து சேர்ற வரைக்கும் ரோட்ல நடக்கிற எல்லா விஷயங்களையும் சைக்ளிங் பண்ணிக்கிட்டே படம் எடுக்கணும்னு ஒரு கான்செப்ட் பிடிச்சேன். ஆனா, அப்போ அந்த விஷயத்தை ‘மெட்டீரியலைஸ்' பண்ண முடியாமப் போச்சு.\nஅது 2013-ம் வருஷம். காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் மயிலாப்பூர்ல வேலை கிடைச்சுது. அந்த டைம்ல நான் சோழிங்கநல்லூர்ல தங்கியிருந்தேன். ஆஃபீஸுக்கும் வீட்டுக்கும் போக வர, ஒரு நாளைக்கு 40 கி.மீ. சைக்கிள்லயே டிராவல் பண்ணுவேன். அப்போ ஒரு நாள் ‘ப்ரீமியம் ரஷ்'னு ஒரு ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்தினால இன்ஸ்பயர் ஆகி, நானும் ‘பைசைக்கிள் மெசெஞ்சர்' ஆனேன்.\n‘பெடல் மெசெஞ்சர்'னு பேர் வெச்சுக்கிட்டு, யாராவது வீட்ல இருந்து ஆஃபீஸ் போகும்போது, பென்ட்ரைவ், மொபைல், சி.டி, சார்ஜர், சாவினு சின்னச் சின்னப் பொருட்களை மறந்துட்டுப் போயிருந்தா, அதை அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்க்கிற வேலை அது. நான் ஒருத்தனே முதலாளியும் தொழிலாளியும். திருவான்மியூர்ல இருந்து சிறுசேரி வரைக்கும் இந்த ‘சர்வீஸ்' பண்ணிட்டிருந்தேன்.\nஇன்னிக்கு அந்த மாதிரி நிறைய பேர் பண்ணிட்டிருக்காங்க. ஆனா சென்னையில இந்தச் சேவையை அறிமுகப்படுத்துன முதல் ஆள் நான்தான் ஒரு ரெண்டு வருஷம் அந்த வேலையைப் பார்த்துட்டு அப்புறம் விட்டுட்டேன். ஏன்னா, எனக்கு இந்த உலகம் முழுக்க சைக்கிள்லயே சுத்திப் பார்க்கணும்னு ஆசை. கையில கொஞ்சம் பணம் இருந்துச்சு. உலகைச் சுற்றுவதற்கு முன்னாடி நாம தமிழகத்தைச் சுற்றுவோம்னு முடிவு பண்ணி 2015-ம் வருஷம் மே 3-ம் தேதி சென்னையில தொடங்குன அந்தப் பயணத்தை 25-ம் தேதி சென்னையிலேயே வந்து முடிச்சேன்.\nபோன ஊர்கள்ல எல்லாம் ரொம்பச் சிறப்பா நம்மளைப் பார்த்துக்கிட்டாங்க. சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது, வழிச் செலவுக்குக் காசு கொடுக்கிறது, கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறதுன்னு மக்கள்கிட்ட இருந்து அவ்ளோ அன்பு.\nஅந்தப் பயணம் கொடுத்த தைரியத்துல இந்தியா முழுக்கச் சுத்துவோம்னு முடிவு பண்ணேன். அதனால அடுத்த 6 மாசம் ஒரு கம்பெனில சேர்ந்து வொர்க் பண்ணேன். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி, இந்தின்னு பல மொழிகளையும் கத்துக்கிட்டேன். இந்த வருஷம் பிப்ரவரி 1-ம் தேதி ஆரம்பிச்ச என்னோட 'இந்தியா டூர்' மார்ச் 2-ம் தேதி முடிஞ்சது. போற இடங்கள்ல தங்குறதுக்கு இடம் கொடுக்கிறது, எங்களோட அனுபவங் களைப் பகிர்ந்துக்கு லெக்சர் ஏற்பாடு செய்யுறதுன்னு மக்கள்கிட்ட‌ இந்தப் பயணத்துக்கும் ரொம்ப நல்ல வரவேற்பு.\nஅடுத்தது ‘வேர்ல்ட் டூர்'. அதுக்குத்தான் நான் இப்போ தயாராகிட்டிருக்கேன். மொத்தம் 4 கண்டங்கள், 120 நாட்கள், 25 நாடுகள்... சைக்கிள்லயே சுத்தறதுன்னு திட்டம��. இவ்வளவு குறைந்த நாட்கள்ல, இத்தனை நாடுகளை சைக்கிள்ல சுத்துனவங்க யாரும் இல்லை. அதனால கின்னஸ் ரெக்கார்டுக்கும் நான் முயற்சி பண்ணிட்டிருக்கேன். அப்படி நான் சாதிச்சுட்டேன்னா, இந்தச் சாதனையை செய்யுற முதல் ஆசியன், முதல் இந்தியன் நானாகத்தான் இருப்பேன்.\nஉலகத்தைச் சுத்தறதுதான் சுத்துறோம். ஏன் சும்மா சுத்தணும் எதாவது ‘கேம்பைன்' பண்ணலாமேன்னு யோசிச்சேன். ஐக்கிய நாடுகள் சபை இந்த வருஷத்தை ‘சர்வதேச பருப்புகள் ஆண்டாக' அறிவிச்சிருக்கு. பருப்பு வகைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குச் சிறுதானியங்களும் முக்கியம். ஊட்டச்சத்து, விளைவிக்க அதிகம் தண்ணீர் தேவைப்படாததுன்னு நிறைய பயன்கள் இருக்கு. அப்படி நம்மகிட்ட இருக்கிற சிறுதானியங்கள், அதோட பலன்கள் பத்தி உலக மக்களிடம் விழிப்புணர்வு செய்யப் போறேன்.\nஇப்போ இந்தப் பயணத்துக்காகத்தான் நான் தீவிரமாத் தயாராகிட்டிருக்கேன். எனக்கு இருக்கிற ஒரே தடை... பணம் மட்டும்தான். அதை மட்டும் சமாளிச்சுட்டேன்னா போதும். சாதனைகள் ரொம்பப் பக்கத்துல\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nசென்னைக்குப் பிறந்தநாள்: மலை தரும் நற்செய்தி\nவான் மண் பெண் 18: மக்கள் தாவரவியலின் முன்னோடி\nப���ளை.யில் மே 12-ல் ஜெயலலிதா பிரச்சாரம்: ஹெலிபேட், மேடை அமைக்கும் பணி தீவிரம்\nசோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிய மோடி மீது வழக்கு தொடர உம்மன் சாண்டி பரிசீலனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569374-august-11.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-27T05:01:46Z", "digest": "sha1:W7M267JUCMX5XDAJWDGVKDND4ZM2P4QS", "length": 18509, "nlines": 333, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல் | august 11 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,08,649 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு\n9 கள்ளக்குறிச்சி 4,639 3,775 827 37\n38 விமான நிலையத்தில் தனிமை 863 778 84 1\n39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 709 571 138 0\n40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0\nவிலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை; கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ வரவேற்பு\nஉணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்துக்குக் கேரட் தேர்வு\nகரோனாகொரோனாகரோனா தம��ழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nவிலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை; கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிடுக;...\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nகரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘மிராக்கிள்’ ஊட்டச்சத்து பானம்: பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமாவதாக...\nகரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படும் வீடுகளில் தகரம் அடிப்பது, பேனர் கட்டுவதால் மன...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nவைகை ஆற்ற���்கரையில் ரூ.384 கோடியில் நான்கு வழிச்சாலை: 50 அடியில் பிரம்மாண்டமாக அமைப்பதால்...\nஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/home-page/festival-del-film-locarno", "date_download": "2020-09-27T03:41:45Z", "digest": "sha1:2DZWMNYPCT33XUXY3VW46U4V2FVUTS7N", "length": 11758, "nlines": 123, "source_domain": "aananthi.com", "title": "லொகார்னோ திரைப்பட விழா", "raw_content": "\nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை வென்ற «Right Now, Wrong Then» : திரை விமர்சனம்\nRight Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.\nஇத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.\nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\nலொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை \"திதி\" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார்.\nதிதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்\nலொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).\n«My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி\nபியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்‌ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».\nஇயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் \nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).\nலொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)\nஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின் Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம். நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில், முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.\n68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது\nசுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nலொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை\nலொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா\nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை Open Doors சினிமாவால் கௌரவிக்கப்பட்ட நாடுகள்\nலொகார்னோ திரைப்பட விழாவில் : ரோமன் போலன்ஸ்கி மீதான சர்ச்சை\n\"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்\" : பெர்னார்ட் மெல்கார்\nலோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..\nதனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nஇன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா \nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-27T04:16:56Z", "digest": "sha1:653KVOSRZPVWDMDDM4K3XFZN4QZPPA3U", "length": 11791, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "சலிஸ்பரி தாக்குதல் பிரித்தானியா-ரஷ்யா உறவை இன்னும் பாதிக்கிறது: பிரதமர் | Athavan News", "raw_content": "\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசலிஸ்பரி தாக்குதல் பிரித்தானியா-ரஷ்யா உறவை இன்னும் பாதிக்கிறது: பிரதமர்\nசலிஸ்பரி தாக்குதல் பிரித்தானியா-ரஷ்யா உறவை இன்னும் பாதிக்கிறது: பிரதமர்\nசலிஸ்பரி நொவிச்சோக் நச்சுத்தாக்குதலை நடத்தியதற்காக ரஸ்யாவை பிரித்தானியா இன்னும் மன்னிக்கவில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் உளவாளி செர்கே மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது 2018 மார்ச் மாதம் நடத்தப்பட்ட நச்சுத்தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் ராணுவ புலனாய்வுச் சேவையான ஜி.ஆர்.யுவின் இரண்டு அதிகாரிகள் இருந்ததாக இங்கிலாந்து நம்புகிறது.\nஅதன்பின்னர் இந்த விஷத்தின் காரணமாக 2018 ஜூன் மாதம் மேலும் இருவர் பாதிப்புக்கு உள்ளானதோடு, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடனான எவ்விதமான தொடர்பையும் ரஷ்ய அரசாங்கம் மறுத்து வருகிறது.\nபிரித்தானியாவின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதையும் பிரித்தானியர்கள் மீதான தாக்குதல்களையும் ரஷ்யா நிறுத்தும் வரையில் ரஷ்யாவுடனான உறவு இயல்புநிலைக்குத் திரும்பாது என லிபியா மீதான பேர்லின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nசலிஸ்பரி தாக்குதல் குறித்த இங்கிலாந்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜானாதிபதியைச் சந்தித்த போது பிரதமர் ஜோன்சன் தெளிவுபடுத்தியதாக பிரதமர் அலுவலகச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்���, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்��ையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102071", "date_download": "2020-09-27T05:13:45Z", "digest": "sha1:34YOHZMCWEHXRWL6MDNZIBEBLQKI3JYY", "length": 8735, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..", "raw_content": "\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nசென்னையில் திருமணம் முடிந்த 3வது நாளில் புதுமாப்பிள்ளை சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் பெண் வீட்டாரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.\nசென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஐசக் என்பவருடைய வீட்டில் 2 மாதங்களுக்கு முன் 50 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போயுள்ளது.\nஇதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது ஏற்கெனவே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர்தான் இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nஆரோக்ய ஜான்போஸ்கோ என்ற அந்த நபர்மீது திருச்சி, பல்லடம், இளையாங்குடி, புதுக்கோட்டை, திருமங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nதற்போது ஆரோக்ய ஜான்போஸ்கோ சென்னையில் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தபோது, அவருக்கு சமீபத்தில் திருமணமானது தெரியவந்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை ஆரோக்ய ஜான்போஸ்கோவை பிடித்து போலீஸார் விசாரித்தபோது முதலில் கொள்ளை அடித்ததை மறுத்தவர் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணை காதலித்த ஆரோக்ய ஜான்போஸ்கோ திருடிய பணம், நகைகளைக் கொண்டு திருமணம் செய்துள்ளார்.\nகாதல் மனைவிக்கும், அவருட���ய வீட்டாருக்கும் விதவிதமாக நகை, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அள்ளிக் கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் திருமணம் முடிந்த 3வது நாளில் கணவர் திருடன் எனத் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துபோன புதுப்பெண் கண்ணீருடன் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.\nவீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கை, கால்களை கட்டிப்போட்டு உயிரோடு எரித்த கும்பல்\nஉலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான\nசிறுவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் உறவு : 18 வயது பெண் கைது\nவேலைக்கு சென்ற 20 வயது இளம் பெண் 65 வயது உடுப்புக்கடைகாரருடன் ஓட்டம்\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/02/blog-post.html", "date_download": "2020-09-27T04:35:21Z", "digest": "sha1:AVHPV7RMGANAVECZIIOI3O3XAXMHVJCH", "length": 7692, "nlines": 54, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்த தொல்லியல்துறைக்கு அபராதம்", "raw_content": "முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்த தொல்லியல்துறைக்கு அபராதம்\nதொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத முஸ்லிம்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அந்தத் துறைக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நல்ல முகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:\nதொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்', `கியூரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான், 4 பதவிக்கும் விண்ணப்பித்தேன். கியூரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதபடி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nநான் இந்து மதத்தை சேராதவர் என்பதால் எபிகிராபிஸ்ட் உள்ளிட்ட 3 பணிகளை வழங்க முடியாது என்றும், கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் காரணம் கூறி எனது வி���்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.\nஇதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.11.09 அன்று பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவுக்கு பதில் மனுவை தாக்கல் செய்த தொல்லியல்துறை, தொல்லியல்துறையில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் அந்தப் பதவிக்கு அவரை ஏற்கவில்லை. கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.\nஇந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:\nதொல்லியல்துறை, இந்து சமய துறையின் கீழ் வருவதல்ல. அங்கு சில பணிகளுக்குத்தான் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. எனவே தொல்லியல் பணிகளை இந்துக்களுக்குத்தான் என்று மதத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.\nகியூரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்காமல், பிறகு அந்த காரணத்தை கூறி விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை பிரதிவாதிகள் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/145543/", "date_download": "2020-09-27T05:20:53Z", "digest": "sha1:KTLDHA7UDU3PBL2YHUFZL6ZPH7LGQJ5T", "length": 6064, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "நெல்லியடி பேருந்து நிலைய போதைப்பொருள் வர்த்தகர் கைது! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநெல்லியடி பேருந்து நிலைய போதைப்பொருள் வர்த்தகர் கைது\nயாழ் வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில��� ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவது குறித்து நெல்லியடி விசேட காரியாலயத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல்துறை அதிகாரி ஜெயதிலக தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த பருத்தித்துறை அல்வாய் வதிரியைச் சேர்ந்த ஒருவரே விசேட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 34 ,500 ரூபா பணம், கைத் தொலைபேசி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.\nகாலையில் கணவனை தேடிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n13 வயது மகளுக்கு கட்டாயப்படுத்தி 10 போதை மாத்திரை பருக்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/blog-post_20.html", "date_download": "2020-09-27T04:23:11Z", "digest": "sha1:VWVKEWF7GHGRLUKCY52DN5FZ4XLYDRYN", "length": 31337, "nlines": 459, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இலக்கியம், தமிழ்த்தோட்டம், படைப்புகள், பரிசுப் போட்டி, போட்டிகள்\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம், திரண்டு வாரீர்\nஉங்களுக்கு இலக்கியத்தில் ( இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா\nதமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஅந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் ���ங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர்.\n5. அனுபவங்களைப் பகிரும் போட்டி\n8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி\n10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி\nநமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.\nபடைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.\nமொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.\nதேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.\nதேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.\nபடைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.\nபடைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.\nஎல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.\nபடைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் \"தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்\nவேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.\nபடைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com\nபடைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011\nபோட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.\nமேலதிக தகவல்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.\nதமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஇது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...\nஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி\nடிஸ்கி:தமிழ்த்தோட்டம் தள அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இலக்கியம், தமிழ்த்தோட்டம், படைப்புகள், பரிசுப் போட்டி, போட்டிகள்\nநமது தோட்டத்து போட்டியை உறவுகளுக்கு அறிவித்தமைக்கு நன்றி நண்பரே,\nஉங்களின் சேவை என்று தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்\nஏற்கனவே நம் வலைப்பூக்களில் படைக்கப் பட்ட பதிவுகளை அனுப்பலாமா\n ஹா ஹா இதொ வர்றேன்\nபோட்டி சம்பந்தமான மேலதிக தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு போட்டி நிபந்தனைகளை பார்க்கவும்.\nதகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா\nதமிழ்த் தோட்டம் வளமாக தமிழ்ச்சிந்தனைகளால் தண்ணீர் ஊற்றுவோம் வாங்க...\nநானும் ரெடி வந்துக்கிட்டே இருக்கேன்\nதகவல் அறிந்தேன் நண்பரே ,கலந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன் .\nசூரிய ஜீவா போட்டி குறித்த நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ள http://www.tamilthottam.in/t20084-2011 இந்த சுட்டியில் பாருங்க\nபகிர்வுக்கு நன்றி. கலந்துகொள்ள இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் தளங்களில் ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை அனுப்பலாமா\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதல்ல தமிழ்த்தோட்டத்துல ரெஜிஸ்டர் ஆகவே மாட்டேங்குதே ஏன்\nபோட்டி குறித்த நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ள http://www.tamilthottam.in/t20084-2011 இந்த சுட்டியில் பாருங்க\nநடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ்.\nநடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ். ////\n நான் போய் ட்ராக் ஷூட்டும், ஷூவும் ரெடி பண்ணி வெக்கிறேன்......\nநடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ்./////\n நான் போய் ட்ராக் ஷூட்டும், ஷூவும் ரெடி பண்ணி வெக்கிறேன்......\nநானும் வரேன் வெயிட் பண்ணுங்க\nபத்து பதிவு போட்டிருக்கனும்னு சொல்றாங்கஇப்பல இருந்து பத்து பதிவு இணைசுட்டு அப்பறம் போட்டியில கலந்துக்கலாமா\nஇலக்கியப் படைப்பாளிகளுக்கு விருந்தளிக்கும் நல்லதோர் செய்தி.\nநல்ல செய்திக்கு வாழ்த்துக்கள் பிரகாஷ்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆ��்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11538/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:22:05Z", "digest": "sha1:SFX5LUGKWASPKWEMM7NCMDUW6POG3JLY", "length": 7692, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய பயணம் ஆரம்பம் - Tamilwin.LK Sri Lanka புதிய பயணம் ஆரம்பம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைச் செய்ய தாங்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது மிகச் சிறந்த வெற்றி என்பதுடன், தாங்கள் அனைவரும் வழங்கிய சேவையை மறக்கப்போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, புதிய பயணமொன்றில் பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளதுடன், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திலுள்ள சிலர் தூரமாகி உள்ள போதிலும், எஞ்சியுள்ளவர்களுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும், இந்தநிலையில், ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாத்து அதன் விதிகளுக்கு அமைய முன்னோக்கி செல்வோமென ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெர��வித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2019/11/ford-vs-ferrari.html", "date_download": "2020-09-27T03:54:16Z", "digest": "sha1:U2BQCKFOMUHGWNE2KNP6UNBMRNEPU5AW", "length": 18426, "nlines": 328, "source_domain": "www.velavanam.com", "title": "Ford vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை ~ வேழவனம்", "raw_content": "\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nசெவ்வாய், நவம்பர் 19, 2019\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்குகிறார். ஊரே வேடிக்கைப் பார்க்க சாலையோரத்தில் நடக்கிறது இந்தச் சண்டை.\nகோபக்கார கென் மைல்ஸ் அப்படி அடிப்பது எதிர்பார்க்கக் கூடியது தான். ஆனால் புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனரும் கார் டிசைனருமான ஷெல்பி இப்படி கட்டி சண்டைபோடுவது ஆச்சர்யம்.\nஒரு சிறிய பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திக்க வரும் ஷெல்பி மற்றும் திறமையான ரேஸ் ஓட்டுனரான கென் மைல்ஸ் சந்திப்பு இப்படி நடக்கிறது. அவர்களிருவரும் சேர்ந்து உருவாக்கும் ரேஸ் காரின் மேஜிக் இந்த நட்பினால் தான் சாத்தியமாகிறது.\nஇந்தச் சண்டையை வீட்டின் முன் சேர் போட்டு ரசிக்கும் கென் மைல்ஸ் மனைவி இந்த நட்பைப் புரிந்துகொள்கிறார். வெண்முரசு வாசகர்கள் துரியோதனனன் தன் வலிமையான நண்பர்களுடம் தோள் சேர்க்கும் ஒரு மல்யுத்த தருணத்தைக் கண்டுகொள்கின்றனர்.\nகார் என்ற கான்செப்டையே மக்களுக்கு பிரபலப்படுத்திய போர்ட் நிறுவனம், ரேஸ் உலகில் வெற்றியாளராக இருக்கும் பெராரியை வாங்க முயற்சிக்கும்போது அவமானத்தைச் சந்திக்கிறது. சரியாகச் சொன்னால் அதன் உரிமையாளரான ஹென்றி பொர்ட் 2, தனிப்பட்ட அவமானத்தை உணர்கிறார். அதன் விளைவாக உருவாகிறது பெராரியை வெல்லும் ஒரு ரேஸ் கார் தயாரிக்கும் ப்ராக்ஜெக்ட்.\nபுகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனராக இருந்த ஷெல்பியிடம் இந்த திட்டம் கொடுக்கப்படுகிறது. அவர் தனது கார் வடிமைப்பிற்கும் , அந்தக் காரை ரேஸில் ஓட்டுவதற்கும் நம்புவது கெல் மைல்ஸ்.\nஇந்த வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் போர்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தில் யாருக்குமே பிடிக்காத கோபக்கார கென் மைல்ஸ், அவரைப் புரிந்துகொண்டு சாதனைக்கு துணை நிற்கும் நண்பன் ஷெல்பி. தன் நண்பன் ஷெல்பிக்காக தன்னலம் துறக்கும் கென் மைல்ஸ், இவர்களை சுற்றி நடக்க்கின்றன படத்தின் உச்சகட்ட தருணங்கள்.\nதுரியோதனனையும் கர்ணனையும் நினைவுபடுத்தத் தக்க இந்தப் பாத்திரங்க்களில் நடித்திருக்கும் மாட் டெமான் மற்றும் க்ரிஸ்டியன் பேல். பல மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களைத் தனியாகவே தாங்கும் மார்க்கெட் இருக்கும் இவர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் தாங்கள் ஏன் உலகின் சிறந்த நடிகர்கள் என்பதை சற்றும் மிகையில்லாத நடிப்பால் நிறுபித்திருக்கிறார்கள்.\nஉலகின் மிக பிரபல நிறுவங்கள் மற்றும் பிரபல மனிதர்களைச் சுற்றி நடக்கும் இந்தக் கதை ஒவ்வொருவரின் முக்கியத்துவதை குறைக்காமல் காட்டியியிருக்கிறது. ஒவ்வொருவரும் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உணர்ச்சிகளும் எப்படி இந்த சாதனை நோக்கி செல்வதில் பங்களிக்கிறது என்பது சுவாரஸ்யம். தமிழ் சினிம���க்களில் காட்டப்படுவது போல கார்பரேட் நிறுவங்கள் சதி செய்வதில்லை, ஆனால் அவற்றில் அரசியலும் சதிகளும் இல்லாமலும் இல்லை. அவை இல்லாமல் பெரிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இல்லை என்று அந்த முரணியக்கத்தை சிறப்பாகக் காட்டுகிறது இந்தப் படம்.\nகார் ரேஸ் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை தொழில்நுட்பத்திலும் நம்மை அசத்துகிறது. நாமே அந்தக் காரில் இருப்பதுபோல துல்லியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்படும் தியேட்டர்களின் பயன்மதிப்பு இது போன்ற சில படங்க்ளைத் திரையிடுவதுதான். இவற்றை தவறாமல் மிக அருமையான தியேட்டரில் தான் பார்க்கவேண்டும்.\nநட்பு, நகைச்சுவை , தியாகம், கார்பரேட் உலகின் சாதனைகள் மற்றும் சதிகள் எல்லாம் நம்முன் நிகழ்த்தி ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த திருப்தியையும் அதே நேரத்தில் உச்சகட்ட துடிப்புடன் நடக்கும் கார் ரேஸின் பரபரப்பையும் ஒருங்கே நம்க்குக் கடத்துகிறது இந்த Ford vs Ferrari\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gayathri-photos-gallery/nggallery/image/img-20200915-wa0097/", "date_download": "2020-09-27T03:55:51Z", "digest": "sha1:3IBSVRXZ5OQPZAL7VQUAVZDNQVOEBYOA", "length": 6566, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "கவர்ச்சிக்கு தாவிய காயத்ரி - ப்ப்பா புகைப்பட கேலரி - G Tamil News", "raw_content": "\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/131-news/articles/jegathesan", "date_download": "2020-09-27T04:13:37Z", "digest": "sha1:UFW6RGU7FXVQRS6OB5QWJ7HCAMGD2C2T", "length": 5806, "nlines": 122, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 2901\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 3070\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 3108\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் ப��ச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 3255\nஇனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்\nமீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” ...\t Hits: 3091\nஉலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.\t Hits: 2958\nபோர்க் குற்றவாளிகளும்…இரட்டை வேடதாரிகளும் Hits: 2964\nஜே.வி.பி…. மகிந்தா……. தமிழ் மக்கள்……..\t Hits: 2995\nபோலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்\t Hits: 3072\nபோராளிகளிற்கு தலை சாய்ப்போம் துரோகிகளை இனம் காண்போம்\t Hits: 3022\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-09-27T04:29:34Z", "digest": "sha1:3OV72CEZ7RKG4U3S5BAG67WQ436RGZD4", "length": 21401, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "முடிசூட்டு உற்பத்தி தடைபட்டது. முழு மன அழுத்தத்தில் வாகனத் துறை கொரோனா வைரஸ்: வாகனத் தொழில்களில் மிகப்பெரிய வெற்றி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/un categorized/முடிசூட்டு உற்பத்தி தடைபட்டது. முழு மன அழுத்தத்தில் வாகனத் துறை கொரோனா வைரஸ்: வாகனத் தொழில்களில் மிகப்பெரிய வெற்றி\nமுடிசூட்டு உற்பத்தி தடைபட்டது. முழு மன அழுத்தத்தில் வாகனத் துறை கொரோனா வைரஸ்: வாகனத் தொழில்களில் மிகப்பெரிய வெற்றி\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 17, 2020, 20:38 [IST]\nசென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலால் வாகனத் தொழில் பெரும் வீழ்ச்சியை அனுபவிக்கத் தொடங்குகிறது. வாகனத் துறையில் உள்ள பலர் வரும் மாதங்களில் வேலை இழக்க நேரிடும்.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில், ஊரடங்கு உத்தரவு உற்பத்தித் துறையில் எடைபோடத் தொடங்குகிறது.\nஐ.டி நிறுவனங்களும் வீட்டு வாய்ப்புகளில் வேலைகளை வழங்குகின்றன. ஆனால் வாகனத் தொழில் போன்ற துறைகள் உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளன.\nஇதன் விளைவாக, வாகனத் தொழில் வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து, வாகனத் துறையில் உற்பத்தி எதுவும் இல்லை. டாடா தான் உற்பத்தியை முதலில் நிறுத்தியது. மாருதி, கியா மோட்டார்ஸ், ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா ஆகியவை உற்பத்தியை நிறுத்திவிட்டன.\nஉற்பத்தி நிறுத்தம் மே 3 வரை நீடிக்கும். இதன் பொருள் கார் உற்பத்தியாளர்கள் 2 மாதங்களுக்கு உற்பத்தியைத் தொடர வேண்டும். இந்த நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். மார்ச் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனங்கள் 7.5 லட்சம் ��ூனிட் இழப்பை சந்தித்தன. மொத்தம் billion 2 பில்லியனாக மதிப்பிடப்படும். சில வாகன நிறுவனங்கள் தங்கள் இழப்பை இன்னும் முழுமையாக தெரிவிக்கவில்லை.\nஇது ஏப்ரல் மாதத்தில் இன்னும் மோசமாக இருக்கும். இந்த மாதத்தில் 9 மில்லியன் யூனிட் இழப்பு ஏற்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து உதிரி பாகங்கள் வைத்திருக்கிறார்கள். பெரிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் சீனாவின் மிகப்பெரிய நகரம் ஹூபே ஆகும். இங்கிருந்து ஏற்றுமதியில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇங்கு உற்பத்தி தொடங்கியிருந்தாலும் உதிரி பாகங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கார் பாகங்கள் தேவை இந்தியாவின் 27% தேவைகளை சீனா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மார்ச் மாதத்தில், அனைத்து பெரிய வாகன நிறுவனங்களும் சராசரியாக 45% விற்பனையை இழந்தன. ஏப்ரல் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக விற்பனை 90% க்கும் அதிகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD ஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை - மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை\nசென்னை மிகவும் பாதிக்கப்படக்கூடியது. உண்மையில், வாகனத் தொழில் கடந்த ஆண்டில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. வாகனத் தொழிலில், கடந்த ஆண்டு இறுதியில் 3 50,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சலுகைகளில் வேலை செய்பவர்கள். டீலர்ஷிப் அளவிலான தொழில்களில் 2,440,000 பேர் வரை வேலை இழந்துள்ளனர்.\nதற்போது, ​​கிரீடம் காரணமாக கிரீடம் மொத்த உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளது. இது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் வாகன உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் சில முக்கிய நிர்வாகிகளும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.\nசென்னையில் அதிக எண்ணிக்கையிலான வாகன நிறுவனங்களால் சென்னை நேரடியாக பாதிக்கப்படுகிறது. சென்னையில் பணிபுரியும் பலர் பணிநீக்கம் செய்யப்படலாம் அல்லது அவர்களின் ஊதியம் கணிசமாகக் குறைக்கப்படலாம். கொரோனாவுக்குப் பிறகு, மத்திய கிழக்கு திடீரென கச்சா எண்ணெயின் வில���யை உயர்த்தும். அவர்களின் வீழ்ச்சியை ஈடுசெய்ய அவர்கள் விலையை உயர்த்துவார்கள்.\nபின்னர் பெட்ரோல் டீசலின் விலை அதிகரிக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வாகனத் தொழில் வீழ்ச்சியடையும். கிரீடம் தவிர, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, ரூபாய் தேய்மானம் மற்றும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை வாகனத் துறையின் வீழ்ச்சிக்கு பங்களித்தன. இந்த பொருளாதார மந்தநிலையிலிருந்து வாகனத் தொழில் மீண்டு பொதுமக்களுக்கு உறுதியளிப்பதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nமீண்டும் உயரும் கொரோனா கிராப் … கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு 3 காரணங்கள் பின்னால்\nகணவர் “சிக்கல்” தினசரி தர்ரர் .. என்னால் இருக்க முடியாது .. இந்த பூட்டை எப்போது வேண்டுமானாலும் .. பேசும் பெண் | coroanvirus: ஒரு பெண் தனது கணவரைப் பற்றிப் பேசுகிறார் மற்றும் பூட்டின் முடிவைக் கோருகிறார், வீடியோ\nஇன்று கேரளாவுக்கு சிறந்த நாள் .. | மாநிலத்தில் இன்று ஒரு புதிய COVID19 வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஊரடங்கு உத்தரவின் தளர்வு. தமிழ்நாடு மற்றும் கர்நாடக தொழில்கள் நாளை செயல்படத் தொடங்குமா நிலை என்ன | கொரோனா வைரஸ்: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முடிவு செய்யாத எல்லாவற்றிற்கும் பூட்டு தூக்குவது பற்றிய உண்மைகள்\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600847", "date_download": "2020-09-27T04:30:02Z", "digest": "sha1:DZUITLUPZELXYFIHUVCACWMG5YZHGRSR", "length": 6273, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நகராட்சி ஊழியர்கள் ஓட்டம் நோயாளி சடலத்தை அடக்கம் செய்த டாக்டர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநகராட்சி ஊழியர்கள் ஓட்டம் நோயாளி சடலத்தை அடக்கம் செய்த டாக்டர்\nதெலங்கானாவில் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் அலட்சியம் காணப்படுகிறது. நிஜமாபாத் அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் சடலம் நேற்று முன்தினம் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இந்த அவலம் காணப்படுகிறது. பெத்தப்பல்லி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், நகராட்சியில் இருந்து டிராக்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால், கொரோனாவில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல மாட்டோம் என நகராட்சி ஊழியர்கள் கூறி விட்டதால், ஸ்ரீராம் என்ற டாக்டரே டிராக்டரை மயானத்துக்கு ஓட்டிச் சென்று சடலத்தை அடக்கம் செய்தார்.\nநகராட்சி ஊழியர்கள் ஓட்டம் நோயாளி சடலம் அடக்கம் டாக்டர்\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/16222-.html", "date_download": "2020-09-27T04:42:24Z", "digest": "sha1:XALNVBOBYEUA44F4N2ILEDWXLZ5NVMDR", "length": 18890, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை: மதுரை புத்தகத் திருவிழாவில் சுகி சிவம் பேச்சு | கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை: மதுரை புத்தகத் திருவிழாவில் சுகி சிவம் பேச்சு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை: மதுரை புத்தகத் திருவிழாவில் சுகி சிவம் பேச்சு\nசிறந்த கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்க்காமல் வேலை செய்வார்கள் என்று புத்தக திருவிழாவில் சுகி சிவம் பேசினார்.\nமதுரை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் சுகி சிவம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: நல்ல எழுத்தாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளத் தெரியாதவர்கள். எனவே, அவர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சமூகமே ஏற்க வேண்டும். படிப்பு என்பது நமக்கு பிடித்த விஷயத்தை மட்டும் வாசிப்பதும், பிடிக்காதவர்களின் கருத்துக்களை தொடவே மாட்டேன் என்று தள்ளிவைப்பதும் அல்ல. ஆனால், அப்படி ஒதுக்கும் ஆரோக்கியமற்ற சூழல் இப்போதும் நிலவுகிறது.\nசெய்யும் தொழிலே தெய்வம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இந்தியா வல்லரசாவது நிச்சயம். மகாபாரதம் என்பது, கர்மயோகத்தை வலியுறுத்துவதற்காக எழுதப்பட்ட காவியமே தவிர, பக்தியோகத்தை வலியுறுத்துவதற்காக அல்ல. இதுதெரியாமல் கண்ணனின் செயல்களை மறந்துவிட்டு, அவரை தொழுவதே சிறப்பு என்று நம் பக்திமான்கள் சொல்லி வருகிறார்கள். எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தவே, பகவான் தேரோட்டியாக வந்தார். நின்றுகொண்டு அம்புவிடுகிற அர்ச்சுனன் தேரோட்டியான கண்ணனை வலது பக்கம் போ, இடது பக்கம் போ என்று சொல்ல முடியாது. எனவே தன் கால் கட்டை விரலால் கன்னத்தில் மிதித்து தான் இடம், வலம் என்பதை உணர்த்தி இருக்கிறான். ஒரு சிறந்த கர்மயோகி உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை.\nகடவுள் மறுப்பாளரான எம்.ஆர்.ராதாவும் தொழில் பக்தியால்தான் உயர்ந்து நின்றார்.\nரத்தக்கண்ணீர் படத்தில் நடித்தபோது, காந்தாவான எம்.என்.ராஜம், எம்.ஆர்.ராதா முகத்தில் எட்டி உதைக்க வேண்டும். சீனியர் நடிகரான அவர் முகத்தில் மிதிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த ராஜம், நான் உதைப்பதுபோல தனியாகவும், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு விழுவது போல் தனியாகவும் படமாக்குங்கள் என்று இயக்குநரிடம் சொன்னார். ஆனால், எம்.ஆர்.ராதாவோ, நீ வாங்கிய துட்டுக்கு உதைக்கணும். நான் வாங்கிய துட்டுக்கு உதை வாங்கணும். துட்டுக்குடுத்து படம் பார்க்கிற ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்.\nஉயிருக்குப் போராடும் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யச் செல்லும் நல்ல மருத்துவர், அவனது தலையில் சவரம் செய்யப்படவில்லை என்று வெளியே அனுப்ப மாட்டார். சவரம் செய்வதும் தன் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாகவே கருதுவார். இது அவன் வேலை, அது இவன் வேலை என்று தள்ளிவிடாமல் இருந்தாலே போதும், நாமும் நாடும் முன்னேறிவிடுவோம் என்றார்.\nஅழைப்பிதழில் 7 மணிக்கு சுகி சிவம் சிறப்புரை என்று இருந்தது. விழா தாமதமாக தொடங்கியதால், அவர் 9 மணிக்குத்தான் பேசமுடியும் என்ற நிலை வந்தது. ஆனால், தனக்குரிய நேரத்தில் தான் பேசுவேன் என்று -சுகிசுவம் கேட்டுக்கொண்டார். இதனால், கருத்துரையாளர்கள் கவிஞர் மு-.செல்லா, முனைவர் தமிழ் இனியன் ஆகியோர் சுகி சிவத்திற்குப் பிறகு பேசினார்கள். முன்னதாக சர்வோதய இலக்கியப் பண்ணை இணை செயலாளர் வே.புருசோத்தமன் வரவேற்றார்.\nகர்மயோகிகள்உயர்வு தாழ்வு பார்ப்பதில்லைபுத்தக திருவிழாசுகி சிவம்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\n‘உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸி.க்கு வாய்ப்பு\n`இந்திய நிதி நிலை ஸ்திரமாக உள்ளது’\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/brazil-football-player-neymar-tested-corona-positive/", "date_download": "2020-09-27T04:32:04Z", "digest": "sha1:XUQJ7ERZ7DJDID2OZEPNQNWORHBXIBMN", "length": 8762, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா... பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி...! - Newskadai.com", "raw_content": "\nவிளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தற்போது அடுத்தடுத்து விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. அதில் பங்கேற்பதற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 51 பேர் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் துபாய் ச���ன்றது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வேக பந்து வீச்சாளரான தீபக் சாஹர், பேட்ஸ் மேன் ருதுராஜ் ஜெய்க்வாட் உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் பிறந்த நாள் கொண்டாடிய மின்னல் வீரர் உசேன் போல்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திரையுலகில் காட்டு காட்டி வந்த கொரோனா இப்போது விளையாட்டு துறைக்குள் புகுந்துள்ளது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதற்போது பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் நட்சத்திர கால் பந்தாட்ட வீரர் நெய்மர், பி.எஸ்.ஜி. எனப்படும் செயிண்ட் – ஜெர்மைன் எனும் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நெய்மருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, சினிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெய்மர் நல்ல படியாக குணமடைய வேண்டுமென அவருடைய ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.\nப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…\nபேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்…\nIPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..\n”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..” சுரேஷ் ரெய்னா அதிரடி…\n“தோனியிடம் சரியான கேப்டன் சிப் இல்லை” – முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு..\nஇவர் தான் ஜூனியர் ஹர்திக் பாண்டியா… முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்…\nஐபிஎல் 2020 : நூலிழையில் வெற்றியை தவறவிட்ட கிங்ஸ் 11 பஞ்சாப் அணி…\nஅக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியி���் விவசாயிகள் போராட்டம்…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/12/blog-post_31.html", "date_download": "2020-09-27T02:44:11Z", "digest": "sha1:5LOOXTFKNXJWDCYGCWB42COKXQKYJH7I", "length": 12770, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "சிரிக்க- சில நிமிடம்.. ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/11-jun-2013", "date_download": "2020-09-27T04:55:50Z", "digest": "sha1:HXWN5LQIDZT4NHWGUAVUKQTLXRC7L3XF", "length": 11728, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 11-June-2013", "raw_content": "\nஆயுள் பலம் தரும் லட்டு காணிக்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஅனைத்தும் அருளும் ஆஞ்சநேயர் சந்நிதானம்\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nசென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்\nராசிபலன் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 5\nவாழ்வே வரம் - 5\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nநட்சத்திர பலன்கள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nஞானப் பொக்கிஷம் - 31\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஅருள்மிகு காளிகாம்பாள் சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 114\n‘எளிமையான பயிற்சி... அருமையான முயற்சி\nஆயுள் பலம் தரும் லட்டு காணிக்கை\nஅனைத்தும் அருளும் ஆஞ்சநேயர் சந்நிதானம்\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஆயுள் பலம் தரும் லட்டு காணிக்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஅனைத்தும் அருளும் ஆஞ்சநேயர் சந்நிதானம்\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nசென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்\nராசிபலன் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 5\nவாழ்வே வரம் - 5\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nநட்சத்திர பலன்கள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nஞானப் பொக்கிஷம் - 31\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஅருள்மிகு காளிகாம்பாள் சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 114\n‘எளிமையான பயிற்சி... அருமையான முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1807771", "date_download": "2020-09-27T05:06:21Z", "digest": "sha1:DRZODETF3STKOGSICXXZVHX6GJ32D4BV", "length": 11554, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரம்பணு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரம்பணு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:37, 17 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n5,640 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n04:36, 17 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n04:37, 17 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\nநரம்பு செல்கள் அல்லது நியூரான்களே நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும் மூளை கோடிகணக்கான நரம்பு செல்களால் ஆனது\nநுண் அமைப்பான நரம்பு செல் மூன்று பகுதிகளை கொண்டது\nசெல் உடலம் ஓழுங்கற்ற வடிவம் அல்லது சமபக்க சீரமைவு அற்ற அமைப்பு ஆகும் இது சைட்டான் எனவும் அழைக்கபடுகிறது\n'''நரம்பணுக்கள்''' அல்லது '''நியூரோன்கள்''' (Neurons) என்பவை [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டலைப் பெற்று, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[உடல்|உடலின்]] பல பகுதிகளுக்கும் [[மின்சாரம்|மின்சார]] [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு]]க்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.\nசெல் உடலத்தில் இருந்து நூட்டிக்கொண்டிருக்கம் அடுத்தடுத்து கிளைத்தலுக்கள்ளான குட்டை இழைகளே டெண்டிரைட்டுகள் அல்லது டெண்டிராண்கள் ஆகும்\nகுறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: [[உணர்வு]] உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், [[நுகர்வு|நுகர்தல்]], [[ஒலி]], [[ஒளி]] போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளை அனுப்பும்]] '''உணர்வு நரம்பணுக்கள்''' (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று [[தசை|தசைச்]] சுருக்கங்கள் மற்றும் [[சுரப்பி|சுரப்பிகளைப்]] பாதிக்கும் '''இயக்க நரம்பணுக்கள்''' (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் '''தொடுப்பு நரம்பணுக்கள்''' (interneurons).\nமுழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y\nசெல் உடலித்தில் இருந்து உருவாகும் இழைகளில் ஒன்று மிக நீண்டு காணபடுகிறது முடிவில் கிளைத்தும் காணபடுகிறது\nநரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-27T03:35:11Z", "digest": "sha1:ICCAZZWWTMVUCS23GDHQFMWZI2FRJWOT", "length": 19084, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முக்கோண இறக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை (Delta wing) என வழங்கப்பெறும். இதன் ஆங்கிலப் பெயரான டெல்டா, முக்கோணவடிவிலிருக்கும் கிரேக்க எழுத்தான டெல்டா (Δ)-விலிருந்து பெறப்பட்டதாகும்.\nவாலற்ற முக்கோண இறக்கை கொண்ட எச்ஏஎல் தேஜாஸ்\nவால் உள்ள முக்கோண இறக்கை அமைவுடைய மிக்-21 (இது வழமையான வால் பகுதியைக் கொண்டுள்ளது)\nமுக்கோண இறக்கையடைய அவ்ரோ வல்கன் குண்டுவீசும் வானூர்தி\n1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், \"கொன்றாடு காசு\" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.[1]\nஅக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது.[1][2][3]\nமுக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் \"வாலற்ற முக்கோணம்\", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் \"பறக்கும் இறக்கைகள்\" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும்[4]. ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார்[5][6]. அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை[7][8]. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண��டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது[9].\nபோருக்குப்பின் லிப்பிச் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் கலிபோர்னியாவிலுள்ள கன்வொயர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கன்வொயர் நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்த சில பொறியாளர்கள் லிப்பிச்சின் இடைமறி வானூர்தி வடிவமைப்பில் கவரப்பட்டனர். அவர்கள் சற்றே பெரிதான சோதனை வடிவமைப்பில், கன்வொயர் எக்சு.எஃப்-92, ஆழ்ந்தனர். இவ்வானூர்தியின் முன்மாதிரி வடிவம், இது வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படவில்லை, மிக அதிக அளவில் பலவித சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு பல நாடுகளிலிருந்த பல வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்களில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே பல வானூர்திகள், முக்கியமாக இடைமறி வானூர்திகள், முக்கோண இறக்கை வடிவமைப்புடன் செய்யப்பட்டன. அதி வேகப் பயன்பாட்டிற்கு வாலற்ற முக்கோண இறக்கை வானூர்திகளே உகந்தவை என குறுகிய காலத்திலேயே நிலைநாட்டப்பட்டது. கன்வொயர் நிறுவனத்தின் எஃப்-102 எனும் போர்வானூர்தியே உலகின் எந்தவொரு வான்படையிலும் பயன்படுத்தப்பட்ட முதல் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியாகும்.\nஅதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக அவ்ரோ வல்கன் எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது.[10]\nஅதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் மிக்-21, சுகோய் சு-9/சு-11/சு-15 போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.\nஅண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு(Canard) பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன்(Eurofighter Typhoon).\nதூய முக்கோண இறக்கைகளின் சில விரும்பப்படாத பின்விளைவுக் காரணிகளால் அவற்றின் பயன்பாடு குறைந்தது. முக்கியமாக, அதிக தாக்கு கோணங்களில் காற்றோட்டப் பிரிவு (வளைந்த இறக்கைகளிலும் இத்தகைய பிரச்னை உண்டு), குறைவான உயரங்களில் அதிகமான இழுவை ஏற்படுதல். ஆகையால், தூய முக்கோண இறக்கைகள் அதிக உயரங்களில் அதிக வேகத்தில் பறக்கும் இடைமறித்துத் தாக்கும் வானூர்திகளில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.\nஅண்மைக் கால போர் விமானங்களில் முக்கோண இறக்கைகளுடன் கானர்டுகளும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன், டசால்ட் ரஃபேல்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/227037-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-27T04:25:53Z", "digest": "sha1:RP2ZDJCTHBD6TRO2HK64MKC6MEHV4276", "length": 27559, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் | காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள்\nகாஷ்மீரின் வரைபடத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிவது இது: லடாக் பகுதி மேலே இருக்கிறது. ஜம்மு கீழே இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள்தொகை சுமார் எழுபது லட்சம். 97 சதவீதத்துக்கும் மேல் முஸ்லிம்கள். ஜம்முவின் மக்கள்தொகை சுமார் 55 லட்சம். லே, கார்கில், லடாக் மூன்றையும் சேர்த்தால் சுமார் ஆறு லட்சம் பேர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 68.31% முஸ்லிம்கள். 28.44 % இந்துக்கள். மற்றைய மதத்தினர் 3.25%. இன்று சுமார் 1.3 கோடிப் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கிறார்கள். முஸ்லிம்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷியாக்கள். இன்னொரு 11 லட்சம் பழங்குடி மக்கள். ஜம்முவில் இருக்கும் முஸ்லிம்கள் 18 லட்சம் இருக்கலாம். பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்கள் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருப்பார்கள். காஷ்மீர் அரசியல் பிரச்சினைகள் இவர்களைச் சுற்றியே நிகழ்கிறது.\nநான் டெல்லி திரும்பிய அன்று விமான நிலையத்தில் தாரக்ஷான் அன்ட்ராபியைச் சந்தித்தேன். மிகவும் தைரியமானவர். கவிஞர். “நான் சிறுவயதிலிருந்தே தேசியவாதி” என்று சொல்லும் அவர் பாஜக சார்பில் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக 2014 தேர்தலில் நின்று 1,100 ஓட்டுகளைப் பெற்றார். அது விழுந்த ஓட்டுகளில் 4% என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் இந்திய ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று கேட்டேன். 20% இருக்கலாம் என்றார். 20% பாகிஸ்தானை ஆதரிப்பவர்களாகவும் மீதம் 60% விடுதலை வேண்டுவோராக இருப்பார்கள் என்றும் சொன்னார். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பேசியிருப்பேன். அவர்களில் 95% பேர் விடுதலைக்கு ஆதரவாகவே பேசினார்கள். ஒருவர்கூடப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதற்குக் காரணம், நான் இந்து, வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கிறேன் என்பதனால்கூட இருக்கலாம். என்னிடம் பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கட்டாயம் இருக்கலாம். இந்தியாவை ஆதரிப்பவர்கள்கூட அருகில் மற்றவர்கள் இருப்பதால் சொல்ல முடியாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கும் 80% சன்னி முஸ்லிம் மக்கள் இந்தியாவை ஆதரிக் வில்லை என்பது தெளிவு. ஆதரிக்காதவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் குறைவாக இருக்காது.\nநான் விதவிதமான மக்களிடம் பேசினேன். ஒவ்வொருவரும் பிரச்சினையை ஒவ்வொரு விதமாக அணுகினார்கள். ஆனால், அடிநாதம் காஷ்மீரின் விடுதலையாகத்தான் இருந்தது. மிகச் சிலரே வேறு மாதிரியாகப் பேசினார்கள். அவர்களில் குதிரைக்காரர் ஒருவர்.\nநான் பயணித்த குதிரையின் பெயர் பெப்சி. என்னுடைய குதிரைக்காரரின் பெயர் குலாம் ரசூல். அவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வந்தார். விடுதலையைப் பற்றி அவரிடம் கேட்டேன். அவர் இப்போது என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று பதில் சொன்னார். “நாங்கள் உழைக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் உழைத்தால்தான் குளிர்காலத்தில் வீட்டுக்குள் ஒடுங்கலாம். அப்போது குதிரைக்கும் வேலை கிடையாது, எனக்கும் கிடையாது” என்றார்.\n“இங்கு தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை. மின்சாரம் தடையே இல்லாமல் கிடைக்கிறது. முப்பது கிலோ அரிசி 240 ரூபாய்க்கு ரேஷனில் கிடைக்கிறது. விடுதலையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பாகிஸ்தானிலிருந்து என் குதிரையில் ஏற யாரும் வருவதில்லை. இந்தியாவிலிருந்துதான் வருகிறார்கள். எனவே, எனக்கு இந்தியாதான் வேண்டும்” என்றார்.\nவழியெங்கிலும் பகர்வால்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் இருந்தார்கள். தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவு தேடி இமாலயம் முழுவதும் செல்பவர்கள். ஒவ்வொரு வருஷமும் பகர்வால்கள் ஜம்மு பகுதியிலிருந்து பள்ளத்தாக்குக்கு வந்தாலும், பள்ளத்தாக்கு மக்களுக்கும் அவர்களுக்கும் அதிகப் பேச்சு வார்த்தை கிடையாது. தங்களைவிட கீழானவர்களாகத்தான் அவர்களைப் பள்ளத்தாக்கு மக்கள் நினைக்கிறார்கள். நான் அவர்களிடம் பேச முயன்றேன். ஆனால், யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.\nபஹல்காமிலிருந்து மலையேறினால் விவரிக்க முடியாத அழகு காத்திருக்கிறது. இங்கும் பரந்த பச்சைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கிளிப்பச்சை. தொலைவில் கரும் பச்சைக் கூம்புகளாகத் தெரியும் ஃபிர் மரங்கள். மரங்களுக்குப் பின்னால் உயர்ந்து வானத்தைத் தொடும் சிகரங்கள். எந்தப் புகைப்படத்திலும் பிடிக்க முடியாத, வார்த்தைகளை எள்ளி நகையாடும் அழகு அது. நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், காஷ்மீரைப் போல மூச்சை நிறுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் மிகக் குறைவு.\n“ஜனாப், என்னிடம் வகைவகையான ��ால்கள் இருக்கின்றன. பஷ்மினா ஷால்கள். வெளியே வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுக்க வேண்டும்.”\nஎன் மனைவி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவர் துரத்தினார். நாங்கள் சென்ற இடத்துக்கெல்லாம் அவரும் வந்தார். வாங்க மாட்டோம் என்று தெரிந்ததும் வேறு விதமாகப் பேசத் தொடங்கினார்.\n“அது என்ன வேண்டாம், தேங்க் யூ இதையெல்லாம் அமெரிக்காவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வருகிறீர்கள் இதையெல்லாம் அமெரிக்காவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வருகிறீர்கள் அமெரிக்கா போக வேண்டியதுதானே\n“ஏன் போக வேண்டும். இது இந்தியா. நான் இந்தியன். இங்கு வர எனக்கு உரிமை இருக்கிறது.\n இது காஷ்மீர். எங்களுக்குச் சொந்தமானது.”\nபேச்சை மேலே தொடர நாங்கள் விரும்பவில்லை. திரும்பி இறங்கும்போது யோசித்துப் பார்த்தேன். உலகெங்கிலும் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் விற்பனை செய்பவர்கள் வாங்குகிறவர்களிடம் சர்க்கரையாகப் பேசுகிறார்கள். வாங்காதவர்களைப் புழுக்களைப் போலத்தான் மதிக்கிறார்கள். இவர் சற்று வெளிப்படையாகப் பேசிவிட்டார். அவ்வளவுதான். ஷால்கள் பொதியின் கனம் சிறிதும் குறையாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடு.\nபள்ளத்தாக்கு முஸ்லிம்கள் இந்தியா தங்களை நெருக்குகிறது என்று நினைப்பதுபோல் பள்ளத்தாக்கில் இருக்கும் மிகச் சில பண்டிட்கள் (பிராமணர்கள்), முஸ்லிம்கள் தங்களை நெருக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். 1990 ஆண்டு வரை பண்டிட்கள் பள்ளத்தாக்கில் பரவலாக இருந்தார்கள். ஆனால், 1990-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களினால் அவர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். சொல்பவர்களின் அரசியல் நிலைப்பாடைச் சார்ந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை மாறுபடும். குறைந்தது இரண்டு லட்சம் மக்கள் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லலாம். இப்போது ஐயாயிரம் பேர்கள் இருந்தால் அதிசயம்.\nஸ்ரீநகரிலிருந்து பஹல்காம் செல்லும் வழியில் மத்தன் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. கோயிலுக்கு முன்னால் அழகான, மீன்கள் நிறைந்த குளம். இந்த இடத்தில் காஷ்மீரப் பண்டிட் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவர். அதிகம் பேச விரும்பவில்லை. “எங்களுக்கு இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இங்கு கோயில���ம் குருத்துவாரமும் இருப்பதால் சுற்றிலும் போலீஸ் இருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு. நான் கூட ஜம்முவில்தான் இருக்கிறேன். இப்போது பூஜை செய்வதற்காகச் சில மாதங்கள் வந்திருக்கிறேன்’ என்றார்.\nமக்களை மக்களே சந்தேகப்படும்போது எது உண்மை எது பொய் என்பதைப் பிரித்தறிவது மிகவும் கடினம்.\n‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nவெள்ளையனே வெளியேறு: இந்தியாவை உலுக்கிய போராட்டம்\nகாஷ்மீரில் ஒரு வாரம்: மாற்று உண்மைகள்\nகாஷ்மீரில் ஒரு வாரம்: இந்த மண் ரத்தம்கேட்கிறது\nகாஷ்மீரில் ஒரு வாரம்: வேலைகள் எங்கே\nஜேம்ஸ் கேமரூனிடம் உதவி பெற்ற ஸ்பீல்பெர்க்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/565807-news-rajyasaba-mp-s-sworn-dmk-mp-s-dn-t-sworn.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:08:24Z", "digest": "sha1:2BWMYYHDATZRUGBV35DTXU74THMOISOS", "length": 20935, "nlines": 313, "source_domain": "www.hindutamil.in", "title": "மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு: திமுக எம்.பி.க்கள் பதவி ஏற்கவில்லை | news rajyasaba MP's sworn : dmk MP's dn't sworn - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமாநிலங்கள���ை உறுப்பினர்கள் பதவியேற்பு: திமுக எம்.பி.க்கள் பதவி ஏற்கவில்லை\nதேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 61 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் பதவி ஏற்கவேண்டிய நிலையில் திமுக எம்.பி.க்கள் மட்டும் பதவி ஏற்கவில்லை.\nநாடாளுமன்றத்தில் மக்களவைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் மாநில வாரியாக உறுப்பினர்களுக்கு எண்ணிக்கை வேறுபடும்.\nஇதில் தமிழகத்துக்கு 18 எம்.பி.க்கள் மொத்தமாக உள்ள நிலையில் 6 எம்.பி.க்கள் வீதம் மூன்று அடுக்குகளாக உறுப்பினர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலங்களவைக்கு ஒவ்வொரு 2 ஆண்டுகள் இடைவெளியில் தேர்தல் நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் காலியான 6 எம்.பி.க்கள் பதவியுடன் சேர்த்து இந்தியா முழுவதும் 61 எம்.பி.க்களுக்கான தேர்தல் கரோனாவுக்கு முன்னரே நடந்து முடிந்தது.\nஇதில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே பதவியேற்றிருக்க வேண்டிய நிலையில், கரோனா காரணமாக டெல்லிக்குப் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டதால் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதில் பதவி ஏற்கவுள்ள பல உறுப்பினர்கள் நிலைக்குழுக்களின் தலைவர்களாக உள்ள நிலையில் எம்.பி.க்கள் பதவி ஏற்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு முன் பதவி ஏற்றனர்.\nஇதில் தமிழகத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் பதவி ஏற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி ஏற்கவேண்டும். ஆனால் அவர்கள் பதவி ஏற்கவில்லை.\nபுதிய உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு முகக்கவசம் அணிந்த நிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவை அறையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் ம���றையாகும்.\nதற்போதுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் விவரம்:\n1 வைகோ, மதிமுக (திமுக) ஜூன் 2025 வரை\n2 எம்.சண்முகம், திமுக ஜூன் 2025 வரை\n3. பி. வில்சன், திமுக ஜூன் 2025 வரை\n4 சந்திரசேகரன், அதிமுக ஜூன் 2025 வரை\n5. ஏ. முகம்மது ஜான், அதிமுக ஜூன் 2025 வரை\n6. அன்புமணி ராமதாஸ், பாமக (அதிமுக) ஜூன் 2025 வரை\n7. நவநீத கிருஷ்ணன், அதிமுக 29 ஜூன் 2022 வரை\n8. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அதிமுக 29 ஜூன் 2022 வரை\n9. ஆர்.எஸ்.பாரதி, திமுக 29 ஜூன் 2022 வரை\n10. விஜயகுமார், அதிமுக 29 ஜூன் 2022 வரை\n11. ஆர்.வைத்திலிங்கம், அதிமுக 29 ஜூன் 2022 வரை\n12. டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக 29 ஜூன் 2022 வரை\nதற்போது விஜிலா சம்பத், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ், டி.கே.ரங்கராஜ், திருச்சி சிவா, முத்துக்கருப்பன் ஆகியோர் பதவி நிறைவடைந்ததை அடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள்:\n1. திருச்சி சிவா, திமுக ஏப்.2026 வரை\n2. அந்தியூர் செல்வராஜ், திமுக ஏப்.2026 வரை\n3. இளங்கோவன், திமுக ஏப்.2026 வரை\n4. தம்பிதுரை, அதிமுக ஏப்.2026 வரை\n5. கே.பி.முனுசாமி, அதிமுக ஏப்.2026 வரை\n6. ஜி.கே.வாசன், தமாகா (அதிமுக) ஏப்.2026 வரை\nஇவர்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று பதவி ஏற்றுள்ளனர்.\nதிருச்சி, அரியலூர், கரூர், புதுவையில் கரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழப்பு- ‘கரோனா’ மையமாக்க ஆய்வு...\nநலவாரியங்களில் 54 ஆயிரம் பேர் இணையவழியில் விண்ணப்பம்: அமைச்சர் நிலோஃபர் கபீல் தகவல்\nகாசிமேட்டில் மக்கள் மீன் வாங்க அனுமதி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nகாவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அழியாமல் சேகரிக்கக் கோரி புகார்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nNews rajyasaba MP'sSwornDmk MP'sDitnot take swornமாநிலங்களவை உறுப்பினர்கள்பதவி ஏற்புதிமுக எம்பிக்கள்பதவி ஏற்கவில்லை\nதிருச்சி, அரியலூர், கரூர், புதுவையில் கரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழப்பு- ‘கரோனா’...\nநலவாரியங்களில் 54 ஆயிரம் பேர் இணையவழியில் விண்ணப்பம்: அமைச்சர் நிலோஃபர் கபீல் தகவல்\nகாசிமேட்டில் மக்கள் மீன் வாங்க அனுமதி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர்...\nமின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை: நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள்...\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு\n55 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல்\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது; அச்சமான சூழல் நாட்டில் உருவாகியுள்ளது: பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா...\nமாநிலங்களவையில் தமிழக மக்களின் குரலாக ஒலிப்பேன்; ஜி.கே.வாசன் எம்.பி. உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/2", "date_download": "2020-09-27T03:28:43Z", "digest": "sha1:MR33XA3CKIJXS3GUORTHQ2QV6EAC4XZA", "length": 10154, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சார்ட் உதவி", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சார்ட் உதவி\nசித்த மருத்துவத் தேர்வுகள்: பயிற்சித் துணைநூல்\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nமேட்டூர் அணை வரலாற்றில் 66-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது: விவசாயிகள்,...\nஎதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு: தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்ட��யல் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு: செப்.28-ல் வெளியிட முடிவு\nமாணவர் சேர்க்கையில் முந்தும் மேலக்கோட்டை அரசு தொடக்க பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றோர்...\nகுறும்படத்துக்கு விளம்பரம்: நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளான அமிதாப்\nஇந்தியா - சீனா பிரச்சினையில் உதவத் தயார்: ட்ரம்ப்\nபல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள்: துயரத்தில் தவிக்கும் டான்டீ தொழிலாளர்கள்\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nராகுல் ராஜ்ஜியம்: கோலி காலி; ஆர்சிபியை நசுக்கிய கிங்க்ஸ் பஞ்சாப்: தமிழக வீரர்...\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.waterpoint.pl/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-27T04:53:12Z", "digest": "sha1:OBKF6GSDVQPVQH4RM62RWF66H7S3ECXD", "length": 13218, "nlines": 62, "source_domain": "www.waterpoint.pl", "title": "நீர் விநியோகஸ்தர் → உடற்தகுதி • ஜிம்கள் G ஜிம் வார்சாவில் குடிநீர்", "raw_content": "\nநீர் சுத்திகரிப்புக்கு புற ஊதா எல்.ஈ.டி விளக்குகள்\nஉடற்பயிற்சி கிளப்புகள், ஜிம்களில் நீர் விநியோகிப்பாளர் தேவையா வாட்டர் பாயிண்ட் நிறுவனம் வழங்குகிறது பாட்டில் இல்லாத நீர் விநியோகிப்பாளர்கள், குடிப்பவர்கள், தொழில்துறையில் உலகத் தலைவர்களின் ஆதாரம், அவற்றில் நாங்கள் போலந்தில் பிரத்யேக விநியோகஸ்தர்கள்.\nவிளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் எந்தவொரு உடல் உடற்பயிற்சியும் நம் உடல் விரைவாக இழக்க காரணமாகின்றன தண்ணீர் மற்றும் அதில் உள்ள மதிப்புமிக்க தாதுக்கள். அதனால்தான் இந்த பொருட்களை தவறாமல் நிரப்புவது மற்றும் உடலின் நீர் மற்றும் தாது சமநிலையை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.\nஇது உடல் ���ழைப்பின் போது சுத்தமான மற்றும் புதிய தண்ணீருக்கு வரம்பற்ற அணுகலை எளிதாக்குகிறது. போதுமான அளவு வடிகட்டப்பட்ட, சுத்தமான மற்றும் இயற்கை தாதுக்கள் நிறைந்த நீர் தொடர்ந்து உடற்பயிற்சி கிளப்புகள் மற்றும் ஜிம்களில் நவீன குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கு நன்றி.\nஉடற்பயிற்சி கிளப்புகளைப் பயன்படுத்துபவர்களும், அங்கு பணிபுரியும் மக்களும் விநியோகிப்பாளரிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் நீரின் சுவை மற்றும் புத்துணர்வை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.\nநீர் வழங்கல் அமைப்பில் நேரடியாக இணைக்கப்பட்ட சிலிண்டர் இல்லாத குடிநீர் விநியோகிப்பாளர்கள், உடற்பயிற்சி வகுப்புகள் அல்லது அவற்றுக்கிடையேயான இடைவெளிகளின் போது சுத்தமாகவும், சிக்கல்களாகவும் இல்லாமல் சுத்தமான நீரைப் பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.\nகிடைக்கக்கூடிய டிஸ்பென்சர்களின் நவீன வடிவமைப்பு, உடற்பயிற்சி கிளப்புகள் மற்றும் ஜிம்களின் எந்தவொரு உட்புறத்திற்கும் பொருந்துகிறது, இங்கு கூடுதல் நன்மை.\nஇத்தகைய சாதனங்கள் உடற்பயிற்சி கிளப்பின் எந்த இடத்திலும் அமைந்திருக்கலாம், எடுத்துக்காட்டாக, ஓய்வெடுப்பதற்காக அல்லது நேரடியாக உடற்பயிற்சி கூடத்தில்.\nஆரோக்கியத்தையும் ஆரோக்கியமான உருவத்தையும் பராமரிக்க, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும், உடல் உடற்பயிற்சியின் போது, ​​உடலின் தண்ணீரின் தேவை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் அதன் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்றாகும்.\nநம் உடலில் உள்ள அனைத்து உயிர்வேதியியல் செயல்முறைகளிலும் நீர் ஈடுபட்டுள்ளது. உடலின் போதுமான நீரேற்றம் உங்களை திறம்பட வேலை செய்ய மற்றும் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது. உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிப்பது உடலின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது மற்றும் பயிற்சிக்கு உதவுகிறது. உடற்பயிற்சி வகுப்புகளின் போது குடிக்கும் நீரின் அளவு உடற்பயிற்சியின் நீளம் மற்றும் தீவிரம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலையைப் பொறுத்தது.\nபயிற்சியளிக்கும் நபர்களுக்கு, அவர்கள் பயிற்சியளிக்கும் இடம், அதன் வளிமண்டலம் மற்றும் உபகரணங்களும் முக்கியம். இன்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறத���, எனவே உணவகத்திற்கு கூடுதல் ஆறுதல் அளிக்க முடியுமா என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது, அதாவது பயிற்சியின் போது கிடைக்கும் புதிய நீர்.\nஒரு குடிநீர் விநியோகஸ்தர் அத்தகைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும், எனவே இது வளாகத்தின் கவர்ச்சியையும் க ti ரவத்தையும் அதிகரிக்கிறது.\nபாட்டில் மினரல் வாட்டரின் பாரம்பரிய தீர்வை நீர் விநியோகிப்பான் மாற்றுகிறது. இந்த இடங்களில் தங்குவதற்கான வசதியை அதிகரிக்க நிறுவனங்கள், ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி கிளப்புகளில் குடிநீர் விநியோகிப்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த சாதனங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மிக உயர்ந்த தரமான பொருட்கள் கூடுதலாக அவை அறைகளின் அலங்காரமாக மாறும்.\nவழங்கப்பட்ட நீர் எப்போதும் புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும்.\nகுடிநீர் விநியோகிப்பாளர்கள் ஒரு சுற்றுச்சூழல் மற்றும் மலிவான தீர்வாகும், எனவே அவை பொது இடங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உடற்பயிற்சி கிளப்புகள் மற்றும் ஜிம்களில் அடிக்கடி தோன்றும்.\nடிஸ்பென்சர்களின் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மிகவும் எளிதான செயல்பாட்டை அனுமதிக்கின்றன.\n5 / 5 ( 18 வாக்குகள் )\nஉடற்பயிற்சி கிளப்பில் சுத்தம்ஜிம்மில் சுத்தமான நீர்ஜிம்மில் இலவச நீர்ஜிம்மில் நீர் விநியோகிப்பான்உடற்பயிற்சி கிளப்பில் நீரூற்றுகள். உடற்பயிற்சி கிளப்பில் வசந்தம்உடற்பயிற்சி கிளப்பில் பிட்னிக்ஸ்உடற்பயிற்சி கிளப்பில் குடிப்பவர்ஜிம்மில் தண்ணீர்உடற்பயிற்சி கிளப்பில் தண்ணீர்\nபூங்காக்கள் மற்றும் விளையாட்டு வசதிகள்\nபூங்காக்கள் மற்றும் விளையாட்டு வசதிகள்\nஉல். கோட்டை Służew 1b / 10 கோட்டை 8\nவாட்டர் பாயிண்ட் பதிப்புரிமை © 2020\nவடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல்: pixelsperfect.pl - வலைத்தளங்கள் Poznań", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rajinikanth-to-construct-houses-to-Gaja-Cyclone-affected-peoples-within-2-months", "date_download": "2020-09-27T03:10:00Z", "digest": "sha1:YB5ZWWOWLBQ4DDSE7LEPB3CTFLTNJ5EL", "length": 6370, "nlines": 141, "source_domain": "news.chennaipatrika.com", "title": "இரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர���கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஇரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு\nஇரண்டு மாதங்களுக்குள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு\nஜன.28-ம் தேதியில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:26:41Z", "digest": "sha1:5QFJOCKAOVBTW4BO3AT55FM4B6GLH44O", "length": 14850, "nlines": 129, "source_domain": "virudhunagar.info", "title": "\"தேசிய நல்லாசிரியர் விருது 2020\" | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு. | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்��ள் தேர்வு.\nதேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று, நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது,\nஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக. தேசிய நல்லாசிரியர் தினம் அன்று, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் 2020, விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்\nவிழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் (செஞ்சி தாலுக்கா) , அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.திலிப் ராஜு மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி.சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.\nகிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nநவம்பர் 1ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் – மத்திய அரசு\n#BREAKING: ‘தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா பாதிப்பு’\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களி���் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/2_24.html", "date_download": "2020-09-27T04:14:08Z", "digest": "sha1:7WZ7OVKKN5XFTEA444MFYOUMCTMU3S6K", "length": 38265, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தல் சீர்திருத்தங்கள் - 2", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nகிருஷ்ணமூர்த்தி பேசத் தொடங்கும்போது செழியன் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் தான் மேடையில் உட்கார்ந்தேன் என்று சொன்னார். இப்பொழுது பாராளுமன்றத்தில் நடக்கும் அமளியைப் பார்க்கும்போது இரா.செழியன் போன்ற பலர் பாராளுமன்றத்தில் இல்லையே என்பது வருத்தம் தருவதாக உள்ளது என்றார்.\nஇந்தியத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது உலகில் இத்தனை பெரிய தேர்தல் எங்கும் நடைபெறுவதில்லை, இந்த அளவிற்கு திறம்படவும் நடைபெறுவதில்லை, அதிகபட்சமாக கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னமும் சிறப்பாக நடைபெறலாம் என்று தான் கருதுவதாகச் சொன்னார். [பின்னர் வேறிடத்தில், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், மதிய நேரத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் வாக்களிக்காத வாக்காளர்களை தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் இன்னமும் வாக்களிக்க வரவில்லை என்று விசாரிப்பார்கள் என்றும் அதுபோலெல்லாம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் முடியாது - சில பாராளுமன்றத் தொகுதியில் 15-20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் சொன்னார்.]\nபாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது ஆஸ்திரேலியாவின் தேர்தல் கமிஷனர் இந்தியாவில் இருந்ததாகவும், இந்தியாவில் நடந்த தேர்தலை வெகுவும் பாராட்டியதாகவும் சொன்னார்.\nபாராளுமன்றத் தேர்தல் நான்கு பாகங்களாக நடைபெறுவதாக இருந்தது, திரிபுராவில் ஏற்பட்ட சில காரணங்காளால் ஐந்து பாகங்களாக நடந்தது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆயின. இதைப் பலர் குறை கூறினர். தானும் தேர்தல் முழுவதும் ஒரே நாளில் நடைபெற விரும்பியதாகவும், சுமுகமாக ந���க்க வேண்டுமானால் அதற்கென தனக்கு 1,200 மத்தியக் காவல் படை கம்பெனிகள் தேவைப்பட்டதென்றும் உள்துறை அமைச்சகம் அதைத் தர மறுத்ததால் வேறு வழியின்றி நான்கு/ஐந்து பாகங்களாக நடத்த வேண்டியிருந்ததென்றும் சொன்னார்.\nநாட்டின் சில இடங்களில் உள்ளூர் காவல்துறையை நம்பியிருந்தால் நேர்மையான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லையென்றும் மத்தியக் காவல்படை (Central Paramilitary Forces) இல்லாவிட்டால் நாட்டில் ஒழுங்கான தேர்தல் நடந்திருக்காது என்றும் அவர் சொன்னது கவலையைத் தருகின்றது.\nதேர்தல் நடத்தியதிலிருந்து தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது என்ன என்பதை விளக்கினார்.\n1. வாக்காளர் பெயர் பதிவு சீர்படுத்தப் பட வேண்டும்\nவாக்காளர் பெயர்ப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. சரியான வழிமுறைகள் இருந்தும் அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத பணியாளர்களின் தவறுதலால் எக்கச்சக்க குழப்பங்கள் விளைந்தது என்றார்.\nஇனி யாருடைய பெயரையும் நீக்க ஒரு பணியாளருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இருவராவது அதனைச் சரிபார்த்தால்தான் பெயர்கள் நீக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது என்றார்.\nமஹாராஷ்டிரா, தமிழகம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மொத்தமாக பல்லாயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது குறித்த பல்வேறு புகார்களை ஆணையம் தீவிரமாக விசாரித்தது. அதிலிருந்து கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன:\nமஹாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 5 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. அவற்றைத் தீவிரமாகப் பரிசோதித்து ஒவ்வொரு புதிதாக எழுப்ப்பப்பட்ட கட்டிடங்களிலும் வசிப்பவர்களைச் சரியாகக் கவனித்து பெயர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.\nமிக அதிகமாகப் பேசப்பட்ட தமிழகத்தில் மொத்தமாக 84,000 பெயர்கள் விடுபட்டதாகப் புகார் வந்தது. அதைப் பரிசோதித்தபின் அதில் கிட்டத்தட்ட 75,000 நியாயமான புகார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 9,000 புகார்கள் பொய்யானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.\nமேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், எந்த மாநிலத்திலும் அதிக பட்சமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் விடுபடவில்லை. அவையனைத��தும் சரி செய்யப்பட்டு விட்டன.\nபரிசோதனை முயற்சியாக மஹாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது இணையம் மூலமாக நடக்கிறது. தபால் அலுவலகங்கள் வழியாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பு பரீட்சார்த்தமாக நடக்கிறது. இவ்விரண்டும் சரியாக நடந்தால் நாடு முழுவதும் இந்நிலை பின்பற்றப்படும்.\nஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெயர்கள் சேர்க்கலாம் என்பது போய் வருடம் முழுதும் பெயர்களை எப்பொழுது வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற முறை இனி பின்பற்றப்படும்.\nஉதாரணத்திற்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயுள்ளன. அத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் போனால் போகட்டும் சில லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தால் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று விட்டுவிடாமல் செய்முறையைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறோம். (\"இப்படிப் பெயர்கள் விடுபட்டுப் போனதை அறிந்ததும் எனக்கு அந்த வாரம் முழுதும் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை\")\nவடகிழக்கில் தேர்தல் நடத்துவது சாதாரணமான வேலையில்லை. பல பழங்குடியினர் அவரவர்கள் மாநிலத்திலேயே வசிப்பதில்லை. அகதிகள் முகாமில் வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான வாக்குகள் வேறிடத்தில் உள்ளன. சரியாகக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான வாக்களிக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பங்களாதேஷ் அகதிகள் [சக்மா] பலருக்கு [ஆசாம் அக்கார்ட் படி] குடியுரிமை, வாக்குரிமை உண்டு. இதற்கு பலத்த எதிர்ப்பிருந்தும் தேர்தல் கமிஷன் Citizenship Act படி நடந்துகொண்டு இப்படிப்பட்டவர்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம்.\nஎந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியல் மீது எந்தவொரு அக்க்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. தேர்தல் நாளுக்கு வெகு முன்னதாகவே பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம், ஆனால் தேர்தல் நாளன்றுதான் 'என் பெயர் இல்லை' என்ற புகார்கள் வருகின்றன.\nஇப்பொழுதுள்ள சட்டப்படி யாரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னதும் 7 நாள்கள் கழித்துதான் அவர்களது பெயரைச் சேர்க்க முடியும். அரசின் உதவியோடு இதைக் குறைக்க முடியுமா என்று பார்க்கிறோம்.\n2. அரசியல் கட்சிகளின் நடத்தை\nஅரசியல் கட்சிகள் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கின்றன.\n- அரசியல் விளம்பரங்கள் மிகக் கேவலமாக இருந்தன. ஒரு கட்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு மோசமாகவும் நடந்து கொள்கிறது.\nஅரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஏகப்பட்ட சின்னஞ்சிறு பிராந்தியக் கட்சிகள் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டிபோட அனுமதிக்கப்படலாமா என்று ஒரு விவாதம் தேவை. பிரிட்டனில் கிட்டத்தட்ட 150 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் தேசியத் தேர்தலில் போட்டியிடும்போது அவையனைத்தும் இணைந்து அதிகமாக நான்கு குழுக்களே போட்டியிட்டன. அதுபோல இந்தியாவிலும் சிறு கட்சிகள் ஒரு கூட்டமைப்பின் அங்கமாகத்தாண் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.\nஅதுபோலவே சுயேச்சைகள் போட்டியிட அனுமதிக்கலாமா என்பதைப் பற்றிய விவாதமும் தேவை. மெக்சிகோவில் சுயேச்சைகள் போட்டிபோட முடியாது. கட்சித்தாவல் தடைச் சட்டம் சுயேச்சைகளுக்குப் பொருந்தாது. இதனால் அதிகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.\nஇந்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்துக்கென எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஆனால் இது பற்றியெல்லாம் நாடு தழுவிய விவாதங்கள் தேவை.\nதேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசே வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யலாம் என்றொரு எண்ணம் நிலவுகிறது. அப்படிச் செலவு செய்வதாக இருந்தால் அது நிதியாக - பணமாக - கொடுக்கப்படக் கூடாது. பொருளாகத்தான் - போஸ்டர் அடித்து போஸ்டர்களாகவே - கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பணத்தைப் பெறுவதற்கென்றே பல கட்சிகள் புதிதாகத் தோன்றும்.\nகருத்துக் கணிப்பு, எக்ஸிட் கணிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க ஓர் அமைப்பு தேவை. இந்த opinion poll, exit poll நடத்தும் மீடியாவே கட்சிகளிடமிருந்து பேருமளவில் விளம்பரங்களையும் பெறுகின்றன. அதனால் ஒருசில கட்சிகளுக்குச் சாதகமாக வேண்டுமென்றே கருத்துக் கணிப்புகளின் முடிவை மாற்றியமைக்கலாம்.\n4. தேர்தலில், மாநில நிர்வாகத்தின் (administration) பங்கு\nபல நிர்வாகிகள் அரசியலில் தலையிடுகிறார்கள், அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.\nநிர்வாகத்துறையில் பெருமளவு சீர்கேடு நிகழ்ந்துள்ளது.\nபல அரசுத்துறை நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்குப் பணி��்துபோய் விடுகிறார்கள். இவர்கள் எழுந்து நின்றாலே, தேர்தல் நடத்துவது சுலபமாகிவிடும்.\nஒரு மாநிலத்தில், சில பணி மாற்றங்களைச் செய்யச் சொல்லியிருந்தோம். அந்தத் தலைமைச் செயலர் தன் முதலமைச்சரிடம் சொல்லாமல் இந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கினார். முதலமைச்சரிடம் சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள், ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றோம். அப்படி மீறி இந்த மாற்றங்களைச் செய்வதில் தாமதாகுமென்றால் வேறொரு தலைமைச் செயலரை நாங்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்றோம். அந்த அளவிற்கு ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாகவே பல அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் நேர்மையான தேர்தலைத் திறம்படச் செய்யமுடியும்.\nஇதுபோன்ற அதிகாரிகள் தலையீடு நடக்கும் இடங்களிலெல்லாம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் (Election Observers) மூலமாக, அவர்கள் தலையீட்டைக் குறைத்தோம்.\nஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தால் வன்முறையை வெகுவாகக் குறைத்திருக்க முடியும்.\nதேர்தலை யாராவது பகிஷ்கரிக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் பிறர் வாக்குச் சாவடிக்குப் போவதை தடுப்பதைத்தான் அனுமதிக்க முடியாது.\nகடந்த தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவு வன்முறை இருந்தது. ஆயினும் தாங்க முடியாத அளவிற்கு பணமும், வன்முறையும் இருந்தது என்பதுதான் உண்மை.\nவட இந்தியாவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் எங்கெல்லாம் வன்முறை இருந்ததோ அதையெல்லாம் கண்டறிந்து மறு தேர்தல் நடத்தினோம்.\nதீவிரவாதப் பிரச்சினைகள் இருக்கும் இடங்களை விட, மற்ற சில மாநிலங்களில்தான் வன்முறை அதிகமாக இருந்தது. [பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் இவர் பீஹாரைத்தான் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.]\n6. நடத்தை விதிகளை மதிக்காதது\nகட்சிகள் தேர்தல் நேரத்தில் நடந்துகொள்ள வேண்டும் என கட்சிகளே ஒன்றுநேர்ந்து நடத்தை விதிகள் (Code of conduct) என உருவாக்கியுள்ளன. இது சட்டமாக்கப்படாத, கட்சிகளாக ஒத்துக்கொண்டிருக்கும் விதிகள்.\nஇந்த விதிகளை எல்லாக் கட்சிகளும் மீறின.\nஇப்படிப்பட்ட விதிகளை மீறும் வேட்பாளர்களைத் தடை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்தால் இதனால் நல்ல பலன் இருக்கும் எனத் தோன்றுகிறது.\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nதுருப்பிடித்த சில நட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டால் அரச எந்திரம் நன்றாகத்தான் ஓடும் என்ற நம்பிக்கைக்கும், இத்தனைத் துருவா என்ற அவநம்பிக்கைக்குமிடையே ஊசலாடுகிறேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/trump-administration-sends-letter-withdrawing-u-s-from-world-health-organization-over-coronavirus-response/", "date_download": "2020-09-27T02:57:16Z", "digest": "sha1:3SDQR2XSQKXTYKHRKJ3AQFBGQ6GIIWH3", "length": 16242, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "ட்ரம்ப் அதிரடி: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அமெரிக்கா", "raw_content": "\nட்ரம்ப் அதிரடி: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோப��் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.\nட்ரம்ப் அதிரடி: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கான, கடிதத்தை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.\nசீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா ஆகும். இந்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.\nமேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.\nஇதற்கிடையே, கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.\nஅவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று பகீரங்க எச்சரிக்கை விடுத்தார்.\nஆனால், வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் எதையும் காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.\nஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.\nஇந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் அமெரிக்க அரசு அனுப்பி வைத்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in முக்கிய செய்திகள்\n117 நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி அண்ணாச்சி\nஉலக அளவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சவுத்தம்ப்டனில் இன்று தொடங்குகிறது. கடைசி சர்வதேச போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே மார்ச் 13 அன்று நடைபெற்றது. பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் க��ரணமாக அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் […]\nகொரோனா எதிரொலி…வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அவசியம் இல்லை…நிர்மலா சீதாராமன்…\nஇனி பழைய கார், பைக்-களை பயன்படுத்த முடியாது.. வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு.. மத்திய அரசின் புதிய கொள்கை..\nகுடும்பத்தையே கோடாரியால் வெட்டி சாய்த்த குடும்பத் தலைவன்..\nஉள்ளாட்சி தேர்தல் வெற்றி… தலைவர்கள் மக்களுக்கு நன்றி\nதமிழகத்தில் கொரானா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.23 ஆயிரம் கட்டணம்\nகுழப்பத்தை ஏற்படுத்திய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. விடுபட்ட 5,177 மாணவர்கள்.. விசாரணையை தொடங்கிய கல்வித்துறை..\nகோடிக்கணக்கில் பணம் பறிமுதல் – சிக்கலில் நீட் தேர்வு மையங்கள்\nஐபிஎல் : டாடா, ஜியோவை தூக்கி அடித்த ட்ரீம் 11… எவ்வளவு கோடிக்கு ஒப்பந்தம் தெரியுமா..\nமுகக்கவசங்களை விட கை கழுவதே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்..\n#BreakingNews : தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 833 பேர் குணமடைந்துள்ளனர்..\nஆண்ட்ராய்ட் ஆக மாறுகிறதா ஆப்பிள்..\nசிபில் அமைப்பு அதிரடி: வங்கி கடன்களுக்கான விதிமுறைகள் மாற்றம்\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2020/07/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2-5/", "date_download": "2020-09-27T03:02:35Z", "digest": "sha1:ZVWTHLS53PWIZISV33AHWD2D22EYA6JZ", "length": 10937, "nlines": 94, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு மகாவித்தியாலய செயலணி அமர்வு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு மகாவித்தியாலய செயலணி அமர்வு\nமண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக செயலணியின் நிர்வாகக் குழுக் கூட்டம் 04.07.2020 பி.பகல் 3.30 மணிக்கு யா/ மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nகூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சி.ஞானசேகரம் (கிளி மாஸ்டர்) அவர்கள் மண்டைதீவினதும் அதன் கல்வி சார் மேம்பாட்டிலும் புலம் பெயர் மண்டைதீவு உறவுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ப.சுதாநந்தராஜா( சுதா மாஸ்டர்) கல்வி மேம்பாட்டிற்கு பாடசாலை உட்கட்டுமான செயற்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு பலதரப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவை பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கழகத்தின் வங்கி நடவடிக்கைகளுக்காக செயலணிக்கு தலைவராக சி.ஞானசேகரமும் செயலாளராக பே.விஜியந்தனும் பொருளாளராக ப.திருவருட்செல்வனும் செயற்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nசெயலணியை மேலும் வலுவூட்ட துறைசார்ந்த ஆர்வலர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று கீழ் வருமாறு தேர்வு செய்யப்பட்டது.\nதவிர, உள்ளக கணக்காய்வாளராக திரு. மாணிக்கலிங்கம் திருலிங்கம் (திரு மாஸ்டர்) அவர்களை செயலணி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.\nகுறைந்தபட்ச செயற்திட்டத்தை பாடசாலை அதிபருடன் நேரடியாக கலந்துரையாடி உருவாக்குவதே சிறந்தது என செயலணித் தலைவர் திரு.சி. ஞானசேகரம் அவர்கள் குறிப்பிட்டதுடன் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டன.\nபாடசாலைச் சுற்று மதில் மற்றும் வேலி அமைத்தல்.\nஆரம்ப பிரிவு வகுப்பறைகளுக்கு ஜன்னல்கள்,மேல் நெற்றுக்கள் அமைத்தல்.\nஅதிபர் அலுவலகம் சீரமைப்பு, வகுப்பறைக் கதவுகள், வகுப்புகளுக்கு இடையிலான தடுப்புககள் அமைத்தல் ,பழுதடைந்த ஓடுகள் மாற்றுதல், புறாத்தடுப்பு நெற் அமைத்தல் போன்ற சிறு திருத்தங்கள் .\n4.இம்முறை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கும் ஆண்டு 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.\nவரும் 2021 பாடசாலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு குறித்த தொகை ஆரம்ப நிதி வைப்புடன் சிறுவர் சேமிப்பு கணக்கை ஆரம்பித்துக் கொடுப்பதுடன் கால்கோள் விழாவை பாடசாலை உபகரணப் பொதி வழங்கலுடன் இணைந்ததாக நடாத்துதல்.\nமாணவர்கள் சிற‌ந்த பெறுபேறு பெற வழிப்படுத்தும் ஆசிரியர்களின் கௌரவிப்பு விழாவிற்கு பங்களிப்பு வழங்கல்.\n7.2020 இல் G.C.E O/L சித்தி பெறும் மாணவர்களை கிராம மக்களுடன் இணைந்து கௌரவித்தல்.\nநீண்டகால நோக்குடன் G.C.E (O/L), 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தி அடையும் மாணவர்கள், கல்வி மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் திறமை காட்டும் மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் மூலம் நீத்தோர் நினைவுப் புலமைப் பரிசில் வழங்கல் செயற்திட்டத்தை நிலையான வைப்புக்களை உருவாக்கி நீண்டு நிலைக்கச் செய்தல்.\nதவிரவும், கல்வி வளர்ச்சிக்கான செயற்திட்டங்களை காலத்திற்கு காலம் மீளாய்வு செய்து புதிய செயற்திட்டங்கள் வழிமுறைகளை இனங்கண்டு செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.\n« பூம்புகார் கண்ணகைக்கு மரண அறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/169246", "date_download": "2020-09-27T03:45:24Z", "digest": "sha1:CQXLMRXL7JBJXQYB2JUFJHCYH6D7ZU2W", "length": 9553, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி\nவெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி\nசென்னை – தமிழ் நாட்டுக்கு வெளியே பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர் சமுதாயம் தொடர்ந்து தமிழ்க் கல்வியைப் பெறும் நோக்கில் தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.\nஇந்தியாவில், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள 10 நகரங்களிலும் மற்றும் 16 அயல் நாடுகளிலும் தமிழ் கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முனைந்துள்ளது.\nஇந்த அயல்நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்தத் தகவல்களை அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்த கலாச்சார அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், தமிழ் கற்பிக்கும் மையங்கள் டில்லி, மும்பை, பெங்களூரு, போபால் மற்றும் அந்தமானின் போர்ட் பிளேர் ஆகிய நகர்களில் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதே போன்ற தமிழ் கற்பிக்கும் மையங்கள் 16 அயல் நாடுகளில் ஏற்படுத்தப்படும். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், மொரிஷியஸ், ரியூனியன் தீவுகள், பிஜி, டிரினிடாட் டொபாகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.\nஅதிகமான அளவில் தமிழர்கள் வாழும் இந்திய நகர்கள், நாடுகள் என்ற அடிப்படையில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவும், வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.\nஇதற்குரிய பாடத் திட்டங்களும் நூல்களும் தயாராக இருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.\nமியன்மார் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் கலாச்சாரம் மீதான படிப்புப் பிரிவு (Course) ஒன்றும் உருவாக்கப்படும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்தப் படிப்பு உருவாக்கப்படும் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார். இளம் வயது தமிழர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாகும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 22 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்\nPrevious articleரிசா அசிஸ் மீது 2-வது நாளாக விசாரணை\nNext articleஉலகக் கிண்ணம் : கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6 தொடங்குகின்றன\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா: தமிழுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும்\nஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழந்தைகளை மீட்பதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்கும் போட்டி\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nகொவிட்19: இந்திய மத்திய அமைச்சர் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது\nஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது\nவிஜயகாந்திற்கு கொவிட்19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/ipl-cricket-news-ipl-2020-which-bowler-holds-record-of-not-bowling-a-no-ball-in-ipl-for-386-overs-vjr-332813.html", "date_download": "2020-09-27T03:47:10Z", "digest": "sha1:LJVZXH2VN4DQN5F2ZXIZVIA3MLT56THV", "length": 8914, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "386 ஓவர்களில் ஒரு நோ பால் கூட வீசாத நட்சத்திர பவுலர்... அதுவும் சி.எஸ்.கே வீரர்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » IPL\nIPL 2020: 386 ஓவர்களில் ஒரு நோ பால் கூட வீசாத நட்சத்திர பவுலர்... அதுவும் சி.எஸ்.கே வீரர்\nIPL 2020 : ஐ,பி.எல் தொடரில் 386 ஒவர்கள் வரை நோ-பால் வீசாத சாதனையை படைத்துள்ளார் நட்சத்திர பவுலர் ஒருவர். அதுவும் அவர் தற்போது சி.எஸ்.கே வீரர் என்பது கூடுதல் சிறப்பு.\nகொரோனா வைரஸால் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nதிறமையான இளம் வீரர்கள் பிரகாசிக்கும் களமாக ஐ.பி.எல் இருந்து வருகிறது. இதில் பலர் அசாதாரண சாதனைகளும் படைத்து வருகின்றனர்.\nஅதில் ஒன்று தான் ஐ.பி.எல் தொடரில் 386 ஓவர்கள் வரை நோ பால் ஏதும் வீசாமல் சாதனை படைத்துள்ளார் நட்சத்திர பவுலர் ஒருவர்.\nஅந்த பெருமைக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை, சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா தான்.\n2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாட தெடாங்கினார்.\nஅதன்பின் 2014-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார்.\n2008 முதல் 2016 வரை சாவ்லா வீசிய 386 ஓவர்களில் ஒரு நோ பால் கூட வீசவில்லை.\n2016 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பியூஸ் சாவ்லா முதல் நோ பாலை வீசினார்.\nதற்போது பியூஸ் சாவ்லாவை சி.எஸ்.கே அணி 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பி���்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%886/", "date_download": "2020-09-27T02:48:12Z", "digest": "sha1:RNAUDCTMSM6O4GXEPG2VJPVZJMQNHGE6", "length": 5125, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மோட்டரலா மோட்டோ ஈ6 | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : மோட்டரலா மோட்டோ ஈ6\nரூ.10,390 ரூபாய் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள மோட்டரலா மோட்டோ ஈ6\nLenovo நிறுவனத்திற்கு சொந்தமான Motorola அதன் Moto E6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ.10,390/- என்கிற விலை நிர்ணயத்தின்...\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:11:07Z", "digest": "sha1:TBES2RDX6XO3RAW22HCRFTQV3W2227QF", "length": 5597, "nlines": 74, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரீசார்ஜ் | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nரீசார்ஜ் செய்தால் இலவச சலுகைகள்- வோடபோன் அதிரடி\nஐடியாவை தொடர்ந்து வோடபோனும் ஒரே ரீசார்ஜில் கூடுதல் பலன்கள் எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ப்ரிபெய்டு பயன்பாட்டாளர்களும் அளவில்லா...\nஜியோவில் ஈஸியா ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி.\nரிலையன்ஸ் ஜியோவில் தற்போது ‘ஜியோ சாரதி’ என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மை ஜியோ ஆப்-ல்...\nஆட்ட நாயகனாக ஜொலித்த ஷுப்மான் கில்.. ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/11413/%E0%AE%93%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:35:17Z", "digest": "sha1:AWYZILRTQOTCJPXYV2RDCW7A5A4E3CG2", "length": 6182, "nlines": 60, "source_domain": "www.cinekoothu.com", "title": "ஓர கண்ணில் ரசிக்க தோணும் அஞ்சனா ரங்கனின் புகைப்படங்கள்…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஓர கண்ணில் ரசிக்க தோணும் அஞ்சனா ரங்கனின் புகைப்படங்கள்…\nSun Music Vj அஞ்சனா ரங்கன்..\nசமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.\nசன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள்,\nபிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.\nஅதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.\nமுகத்தில் காமத்தை கூட்டி, இளைஞர்களை பித்துப்பிடிக்க செய்யும் வகையில் மாஸாக saree கட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வ���ரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/263919", "date_download": "2020-09-27T05:09:46Z", "digest": "sha1:JZLDUFFEXOO7KU42HU6QFDYW6OSWJ4NB", "length": 17380, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "ஊரடங்கு சட்டம்... விவசாயம் - விலங்குகள் வேளாண்மை நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள தகவல்! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\n வலியுடன் எஸ்.பி.பி பாடிய பாடல்\nவிஜய்யிடம், எஸ்.பி.பிக்கு இருந்து ஒரு ஆசை- கடைசியில் நிறைவேறாமல் போனது\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஊரடங்கு சட்டம்... விவசாயம் - விலங்குகள் வேளாண்மை நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nநாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விவசாயிகள் அத்தியாவசிய விவசாய நடவடிக்கைகள் மற்றும் விலங்குகள் வேளாண்மை நடவடிக்கைகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஈடுப்பட முடியும் என மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை விவசாய மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்கலாம்.\nஉற்பத்திகளை சந்தைப்படுத்த தேசிய விவசாயத்துறை தகவல் மத்திய நிலையம் 071-4157585 என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nவிவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான கிருமி நாசிகள் மற்றும் இதர பொருட்களை அருகில் உள்ள விவசாய தகவல் மற்றும் சேவை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/gallery-images/", "date_download": "2020-09-27T04:56:49Z", "digest": "sha1:5RUCYVKA5LARNEQZFT2EAVP2MSJYUWYN", "length": 7292, "nlines": 77, "source_domain": "www.thandoraa.com", "title": "Galleries - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிக���ுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதுல்கர் சல்மானின் ‘ஹே சினாமிக்கா’ படப்பிடிப்பு துவங்கியது\nசிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதல 60 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது \nவிஷ்ணு விஷாலில் எப்.ஐ.ஆர் படப்பிடிப்பு துவக்கம்\nதுவங்கியது அருண் விஜயின் மாஃபியா படப்பிடிப்பு \nதுவங்கியது ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 கலக்கல் புகைப்படங்கள்\nவிஷாலின் அயோக்யா படத்தின் புகைப்படங்கள்\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/so-much-peru-the-trial-of-egypt-onions/c77058-w2931-cid306575-su6268.htm", "date_download": "2020-09-27T04:00:06Z", "digest": "sha1:JH6MGIMTUE23FNPWANJ4B77VEWHRSP26", "length": 4729, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "இவ்வளவு பெருசா! - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை", "raw_content": "\n - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை\n - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை\nவெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nநாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காய��்தை அரசு இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி எகிப்திலிருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ ரூ. 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nவெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அளவில் மிகப்பெரிய வெங்காயமாக இருப்பதால் ஒருகிலோவுக்கு 3 முதல் 4 வெங்காயம் மட்டுமே இருப்பதாகவும், அதனால் இதனை வீட்டில் பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், ஹோட்டல் உரிமையாளர்கள் எகிப்து வெங்காயத்தை ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். மேலும் வீட்டின் சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும் இடைங்களில் சமையலுக்கு பயன்படுத்தவும் எகிப்து நாட்டின் பெரிய வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர். எனினும் விரைவில் இந்திய நாட்டின் வெங்காயம் மக்கள் தேவைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76528/doctor-dies-of-covid19-had-treated-infected-patients-IN-KASHMIR", "date_download": "2020-09-27T05:03:54Z", "digest": "sha1:QKRF233OHDKDZWIAE47VNZBCVQSFID52", "length": 8665, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு | doctor dies of covid19 had treated infected patients IN KASHMIR | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகடந்த நான்கு மாதங்களாக காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் முகமது அஷ்ரப் மிர் என்பவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇந்தியாவில் சுமார் 21.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 43,000 க்கும் அதிகமானோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச��சை அளித்து வந்த மருத்துவர் முகமது அஷ்ரப் மிர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காஷ்மீர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் .\n‘மருத்துவர் முகமது அஷ்ரப் மிர்ருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும் ஸ்ரீநகரில் உள்ள ஷேர் காஷ்மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்’ என சுகாதார துறை அதிகாரிகள் தெரித்துள்ளனர்.\nகாஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 463 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 24,000க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு நாடு முழுவதும் சுமார் 200 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:37:27Z", "digest": "sha1:4U2I7WUVYZWQBA3E4FOHTPE47I43ZYSY", "length": 9612, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "இற��யன்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nதமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)\nகருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nபறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nவன்முறையே வரலாறாய்… – 8\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T03:31:30Z", "digest": "sha1:URZZCFMF3GYYAB77SU3G55NPQQOS6TPJ", "length": 14204, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிராக 152 பெண்கள் சாட்சியம் | ilakkiyainfo", "raw_content": "\nபாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிராக 152 பெண்கள் சாட்சியம்\nபாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிராக 152 பெண்கள் சாட்சியம்\nஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிரான வழக்கில் 152 பெண்கள் சாட்சியம் வழங்கியுள்ளமை அந்நாட்டையே உலுக்கியுள்ளது.\nஅமெரிக்க ஒலிம்பிக் குழுவில் லாரி நாசர் (54) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தார்.\nஇதன்போது அவர் தன்னிடம் உடற்பரிசோதனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து இவர் மீது மிச்சிகன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.\nமுறைப்பாடு செய்தவர்களில் 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனியும் ஒருவர் ஆவார்.\nஇந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, லாரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சி வழங்கியுள்ளனர்.\nசாட்சியமளித்த பெண்களில் சிலர் பேசியது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களைக் கேட்ட நீதிபதி ரோஸ்மரின் லாரியைத் தண்டிப்பதைத் தான் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், லாரிக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதுடன், நீ சிறைக்கு வௌியில் வாழத் தகுதியற்றவன் எனவும் கூறியுள்ளார்.\nஉலக கிண்ணத்தில் பரிசு மழை: கிண்ணத்தை வென்றால் ரூ.200 கோடி, அதிக கோல் அடித்தால் தங்க காலணி 0\n வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b89ba3bb5bc1-b9abbebaabcdbaabbfb9fbcdb9fbb5bc1b9fba9bcd-b9abc6bafbcdbafb95bcdb95bc2b9fbbeba4bb5bc8", "date_download": "2020-09-27T03:47:04Z", "digest": "sha1:TZNMRRSOO7BZDFE4JYX24QXSJD64B552", "length": 32146, "nlines": 371, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை! — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை\nசாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா\nஉடனே பழங்கள் சாப்பிடக் கூடாது\nவயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.\nதேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.\nஉணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.\nஇடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது\nசாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.\nசாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.\nஉடனே நடக்கக் கூடாது. ஏன்\nசாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.\nசாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.\nஆதாரம் : தினகரன் நாளிதழ்\nபக்க மதிப்பீடு (119 வாக்குகள்)\nஇது மாதிரி இன்னும் பயனுள்ள தகவல்களை தாருங்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகா��த்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை ��ிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:15:05Z", "digest": "sha1:Y2OY5PRPCAEQOHZK562C45TSO44YLHN4", "length": 13396, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் பதினைந்தாம் வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்\nகிமு 1650–கிமு 1550 [[எகிப்தின் பதினாறாம் வம்சம்|→]]\nசமயம் பண்டைய எகிப்திய சமயம்\nவரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்\n- உருவாக்கம் கிமு 1650\n- குலைவு கிமு 1550\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுதல் வம்சம் கிமு 3150 – 2890\nமூன்றாம் வம்சம் கிமு 2686–2613\nஆறாம் வம்சம் கிமு 2345–2181\nஏழாம் வம்சம் கிமு 2181–2160\nபத்தாம் வம்சம் கிமு 2130–2040\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் கிமு 2061–1991\nபதிநான்காம் வம்சம் கிமு 1705–1690\nபதினைந்தாம் வம்சம் கிமு 1674–1535\nபதினேழாம் வம்சம் கிமு 1580–1549\nபதினெட்டாம் வம்சம் கிமு 1549–1292\nஇருபதாம் வம்சம் கிமு 1189–1077\nஇருபத்தொன்றாம் வம்சம் கிமு 1069 – 945\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732 – 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் கிமு 732 – 653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672 – 525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\nமுப்பதாம் வம்சம் கிமு 380 – 343\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nஅர்ஜியது வம்சம் கிமு 332 – 305\nதாலமி வம்சம் கிமு 323 – 30\nஎகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)(ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523) பண்டைய அண்மை கிழக்கு பகுதியின் மத்தியத்தரைக் கடல் ஒட்டிய போனீசியாவில் வாழ்ந்த பிலிஸ்திய மக்கள், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது (கிமு 1650 - 1580) எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் வென்று, கிமு 1650 முதல் கிமு 1550 முடிய 100 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத வெளிநாட்டவர் ஆவார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுடி ஆவார்.\nஎகிப்தின் இந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களான பதினைந்தாம் வம்சத்தவர்களை, எகிப்தியர்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.[1] 18-ஆம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் இவ்வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார்.\n1 ஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்ச ஆட்சியாளர்கள்\nஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]\nஎகிப்தின் பதினைந்தாம் வம்ச் ஐக்சோஸ் ஆட்சியாளர்கள்.[2]\nஎகிப்தின் பதிநான்காம் வம்சம் எகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2020, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-jayakumar-sleam-ttvdhinakaran-pu29c9", "date_download": "2020-09-27T04:41:36Z", "digest": "sha1:EM2IGBTZ4F2NEK4ZM76C4JKBXCEVJQZ5", "length": 9638, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பகீரென பற்றிக் கொண்ட பழைய நினைப்பு.. நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து வணங்கிய அமைச்சர் ஜெயக்குமார்..!", "raw_content": "\nபகீரென பற்ற��க் கொண்ட பழைய நினைப்பு.. நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து வணங்கிய அமைச்சர் ஜெயக்குமார்..\nமக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயபுரத்தில் உள்ள கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தான் படித்த பள்ளி என்பதால் மேடையிலேயே மண்டியிட்டு வணங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தினார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளிக்காது. தனிமரம் தோப்பாகாது என்ற நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இருக்கிறார். கருவேல மரம் போன்ற தினகரன் எதற்கும் பயன்பட மாட்டார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஅதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை.. சசிகலாவால் நாங்கள் அமைச்சராகவில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..\nசசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது... அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி பதில்..\nமீண்டும் எடப்பாடி.... 2021-லும் பெரும்பான்மையுடன் எடப்பாடி ஆட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஆருடம்.\nதமிழகத்தில் இடைத்தேர்தல் வேண்டாம்... தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு பரபரப்பு கடிதம்..\n8 மாதம் இல்லை; 80 வருடம் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது.. மாஸ் காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்..\nஅரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி ரத்தாகுமா அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி விளக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-231-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/3jgMXb.html", "date_download": "2020-09-27T02:43:55Z", "digest": "sha1:TPZ5MK2Z4CP6IS6BFR54SBTKOGMLH3ZZ", "length": 4369, "nlines": 41, "source_domain": "tamilanjal.page", "title": "தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா... சென்னையில் தீவிர நோய் பரவல்... எப்போது தான் கட்டுக்குள் வரும் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா... சென்னையில் தீவிர நோய் பரவல்... எப்போது தான் கட்டுக்குள் வரும்\nMay 2, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர் உயிரிழந்தார்.\nசென்னையில் கடந்த 5 நாட்களில் 675 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் 1256 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.\nஇன்று 14 மாவட்டங்களில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கோயம்பேட்டில் பணியாற்றி அரியலூர் வந்த தொழிலாளர்கள் ஆரம்பித்து பரவல் அதிகமாகி உள்ளது. செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும், பெரம்பலூரில் 2 பேர், சேலத்தில் இருவர், தேனியில் ஒருவர், திருப்பூரில் இரண்டு பேர், திருவள்ளூரில் 7 பேர், விழுப்புரத்தில் இருவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 1341 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். உயிரிழப்பு 29 ஆக உள்ளது.\nஇன்னும் 10 நாட்களில் சென்னையில் கொரோனா தொற்ற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2362319", "date_download": "2020-09-27T05:22:22Z", "digest": "sha1:WCKTZAZG4ZBJ2REDGAOBQIEJVCQEA33E", "length": 23078, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "பஞ்சாப்பில் டிவி சீரியலுக்கு தடை| Dinamalar", "raw_content": "\n7 நாள் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வசூல்: கொரோனா நோயாளிகள் ...\nபாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு : ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 2\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nபஞ்சாப்பில் டிவி சீரியலுக்கு தடை\nசண்டிகர் : பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nபஞ்சாப்பில் டிவி சேனல் ஒன்றில் \"ராம் சியா கி லக் குஷ்\" என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், தவறான கருத்துக்களை கூறுவதாகவும், வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், தங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வால்மீகி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.\nஇதில் ஜலந்தரில் நடந்த கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீரியலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடு முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் எனவும், சீரியர் டைரக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வால்மீகி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.\nஇதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மதரீதியான பிரிவினை அல்லது மோதல்களை தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பஞ்சாப் டிவி சீரியல் கலவரம் கடையடைப்பு போராட்டம் தடை\nமும்பைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டிலும் ஒரு சிலகாலங்கள் இப்படி செய்தால் மக்கள் அறிவு வளரும். உண்மை உலகிற்கு வருவார்கள்.\nகெட்டு குட்டுசுவராக போக தொலைகாட்சி சீரியல்கள் உள்ளன. கற்பனை கதைகளை நம்பி மக்கள் கெட்டு போகின்றன்ர் . தடை செய்யனும் .குற்ற செயல்களையே காட்டாத நல்வழிகளை நீதிகளை புகட்டும் கதை சீரியலையே பரப்ப அனுமதிக்கனும். இரவு ஒலிஒளி பரப்பை அனுமதிக்ககூடாதுங்க. தேர்தல் பரப்புரைக்கு விதிப்பதுபோல் இரவு பத்துமணி வரையே அனுமதிக்கனும். அதுதான் நல்லது.\nவெரி வெரி குட் டெசிசின்.இதே போல் உண்மைக்கு புறம்பாக காட்டிவரும் 90 % டிவி நாடகங்களை அறவே நிறுத்த வேண்டும். மக்களின் பொழுதுபோக்கு என்ற பெயரில் மக்களின் மனதை கெடுத்துவருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும��� என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமும்பைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:10:25Z", "digest": "sha1:4TI6OIND76TU3TJ5QYOZFGL62EF4R4HF", "length": 10032, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருமங்கலம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமாணவர் சேர்க்கையில் முந்தும் மேலக்கோட்டை அரசு தொடக்க பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றோர்...\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ‌.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nபயணிகளின் தேவை அடிப்படையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார இருசக்கர வாகன வசதி...\nபாசனத்திற்காக வைகை அணை வரும் 27-ம் தேதி முதல் 120 நாட்களுக்குத் திறப்பு: முதல்வர் பழனிசாமி...\nபுதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்\nதனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் அரசுப் பள்ளி\nவளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்; 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை...\nவீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புத் திட்டம்: திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு...\nமதுரையில் சாம்பல் சத்து குறைபாடு உள்ள நிலங்களை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்து...\nமதுரை – நாகர்கோவில் இருவழிப்பாதை திட்ட 3-ம் கட்ட பணிகள் 2022 மார்ச்சுக்குள்...\nகரோனாவால் வருவாய் இழந்து பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T04:32:29Z", "digest": "sha1:7CTOLGSD2VYESFCOLADK5Y5ORECZ2ETE", "length": 9965, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 6 விருதுகள்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - 6 விருதுகள்\nகரோனாவால் பாதி��்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅமைச்சர் உதவியாளர் கடத்தல் விவகாரம்: உடுமலையில் அதிமுக பிரமுகர் உட்பட 6 பேர்...\nரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார்: மும்பை நிறுவனம் மீது தமிழக சிபிசிஐடி...\nஇன்று ஜேஇஇ பிரதானத் தேர்வு\nபாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: முரளிதர ராவ், எச்.ராஜா விடுவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த...\n‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: சமூக தேவையை நிறைவேற்ற மருத்துவ ஆராய்ச்சியில் எண்ணற்ற...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/4", "date_download": "2020-09-27T05:10:32Z", "digest": "sha1:VCVHFYF47JGMRQICY6J3TCY7XF6OYQEH", "length": 9835, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சார்ட் உதவி", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சார்ட் உதவி\nவெள்ளிக் கோளின் மீது உலவுவோம்\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nசெப்.25, 26 தேதிகளில் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் இல்லை\nதாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அடையாறு ஆற்றில் த��ுப்பணை பணிகளை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nநெசவாளர்களுக்கு மேக் இன் இந்தியா திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு\nகோவிட்-19 முடக்க காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு...\n’’முதன்முதலில் ஒரு ‘க்ளாப் போர்டு’ அடிக்க நான் பட்டபாடு; உதவி இயக்குநர் என்று...\nதமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/04-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:56:20Z", "digest": "sha1:6NRCM37NIVO5NCG7FFHZHC6GITHFAOLR", "length": 17156, "nlines": 217, "source_domain": "www.madhunovels.com", "title": "04. உனக்காக நான் இருப்பேன் - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome சஹா உனக்காக நான் இருப்பேன் 04. உனக்காக நான் இருப்பேன்\n04. உனக்காக நான் இருப்பேன்\nஒரு வாரம் கடந்து இருக்க,\nகல்லூரி கேண்டீனில் மாலினியும் இன்னும் சில பெண்கள் பட்டாளமும் குழுமியிருக்க ஒருத்தி கேட்டாள்.\n“ மாலினி நீ நல்ல பாடுவியாமே எங்களுக்காக ஒரு பாட்டு பாடேன்”\n“ அட ஆமா ரஞ்சி.. இவ அழகா பாடுவா” ரூபிணி எடுத்து கொடுத்தாள்.\n“ ஏய் எருமைங்களா சும்மா இருங்க.. இன்னைக்கு நான் மாட்டுனேனா உங்க கிட்ட” என்று தப்பிக்க\n“ பொய் சொல்லல மாலு… நிஜமாவே உன் வாய்ஸ் நல்ல இருக்குடா. நிச்சயமா இது காம்ப்லிமெண்ட் தான்டா” என்று ரூபி கூற\n“ தேங்க்ஸ் டியர்… அதுக்குனு பெருசா ட்ரைன்லாம் எடுக்கல.\nஎனக்கு பிடிச்ச பாட்டை… ரசிச்சு அனுபவிச்சு பாடுவேன். அவ்ளோ தான்” என்று கூறினாள்.\n“ இப்போ எங்களுக்காக பாடு செல்லம்… இவ்ளோ கேக்குறோம்ல” என்று ரஞ்சி என்கிற ரஞ்சனா கேட்க\nசிறிது நேரம் அமைதியாக இருந்தவள் தொண்டையை செருமினாள்.\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nபூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்\nபுல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்\nநான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்\nநடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்\nவாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்\nவாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்\nகாற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nவெண்பா பாடி வரும் வண்டுக்கு\nகொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு\nசந்தம் தந்து விடும் மைனாக்கள்\nவெண்பா பாடி வரும் வண்டுக்கு\nகொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு\nசந்தம் தந்து விடும் மைனாக்கள்\nகடற்கரை மணலில் கால் வைத்ததில்லை\nசுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை\nஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமார்கழி பூவே மார்கழி பூவே\nஉன் மடிமேலே ஓரிடம் வேண்டும்\nகண் மூடி ரசித்து பாடி முடிக்க தோழியர் வட்டம் கை தட்டினர்.\n“ ஹேய் மாலு, சூப்பர்”\n“ ஆமா மாலினி… நம்ம விஸ்காம் பசங்க ஒரு நல்ல வாய்ஸ் தான் தேடிட்டு இருக்காங்க. பேசாம நீ போயேன்…நான் வேணும்னா பேசி பார்க்கவா\n“ சும்மா இருடி” என்று அவளை அடக்கி விட்டு எல்லோருக்கும் காபி வாங்க சென்றாள்.\nரூபி, மாலினி இருவரும் தேவையானவற்றை வாங்கி திரும்ப பின்னே வந்தவன் மேலே மோதினாள் மாலினி.\n‘ சிட்… காபி கொட்டிருச்சே’ என்று வெகுவாய் வருந்தி விட்டு\n‘தவறு தன் மேல் தான்’ என்பதால் எதிரில் இருப்பவனுக்கு சாரி சொல்ல நிமிர்ந்தாள்.\n“ வாய் தான் சரியா வேலை செய்யாதுன்னு நினைச்சா… கண்ணுமா” என்று சிரிப்ப��� மறைத்து கொண்டு கூறினான்.\nஅது அவன் தான். கல்லூரியில் முதல் நாள் அவள் நடத்திய\n‘ஊமை நாடகத்தின் நாயகன் அவன்’ என்பதை.\nஅவன் கூற்றில் கோவம் வர… வாயில் வந்த சாரியை முழுங்கி விட்டு\nஅவளின் முறைப்பில் அவன் சிரிப்பு விரிய…\n“ இல்லையே முட்டை கண் நல்ல வேலை செய்யுதே” என்று நக்கலடிக்க…\n“ மிஸ்டர்… என்ன கொழுப்பா\nஎனக்கு கண்ணு தெரியல சரி… உனக்கு தெரியும் தானே…\nஏன் நீ பார்த்து ஒதுங்க வேண்டியது தானே\n“ அட வாய் கூட வேலை செய்யுது” அவன் மேலும் அவளை சீண்ட\nரூபிணி தான் அவள் காதில் முனங்கினாள்.\n“ ஏய் வாடி போகலாம். நமக்கு எதுக்கு வீண் வம்பு\nஅவளையும் முறைத்தவள் அவள் கையில் இருந்த கப்பை பிடுங்கி அவன் மேல் விசிறினாள்.\nநொடியில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் அவன் ஒரு கணம் ஸ்தம்பிக்க\n“ மேடமை போல காபியும் சூடா இருக்கு சிஸ்டர்… பார்த்து கூட்டிட்டு போங்க” என்று ரூபிணியை பார்த்து கூறினான்.\nஅவளுக்கும் தோழியின் செய்கை பிடிக்கவில்லை என்றாலும்…\n’ என்று பயந்த படி பார்க்க\nஅவன் அதை பெரிது படுத்தாமல் பேசியது ரூபிணிக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது.\nஅவனிடம் பார்வையால் மன்னிப்பை வேண்டி விட்டு மலையிறங்காமல் முறைத்து கொண்டு நிற்கும் மாலினியை இழுத்து சென்றாள்.\nவகுப்பிற்கு வந்தவள் நெடுநேரமாகியும் கோபம் தனியாமல் அமர்ந்திருக்க\n“ ஸ்ஸ்ஸ்… ஏண்டி லூசு” என்று வலித்த இடத்தை தடவி கொண்டபடி இவள் கேட்க…\nஎங்கடி போச்சு உன் மூளை\nஅப்படியென்ன ஒரு மனுஷன் மேல சூடான காப்பிய கொட்டுற அளவுக்கு உனக்கு கோவம்\nஅவரா இருக்க போய் பெருசு பண்ணலை.\nஇதுவே வேற யாராவது இருந்தா…\n“ கன்னம் பேந்துருக்கும்.. இந்தாடி நீ எனக்கு பிரண்டா\nஅவனும் என்னை என்ன பேச்சு பேசுனான் பார்த்தல்ல.”என்று சப்பை கட்டு கட்டினாலும் அவளுக்கும் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது.\n‘ தான் அப்படி நடந்து கொண்டது அதிகப்படியோ\n‘ அடுத்த முறை அவனை பார்த்தா அவனிடம் மன்னிப்பு கேட்டுறனும்’ என்று எண்ணியவாறு நேரத்தை நகர்த்தினாள்.\nஅவள் எண்ணியது போலவே அவனை சந்தித்தாள்.\nஆனால், அவள் மன்னிப்பை கேட்க முடியாத படி\nஅவன் அவளை ஹெச்.ஓ.டி.யிடம் கோர்த்து விட்டு இருந்தான்.\nPrevious Post03. உனக்காக நான் இருப்பேன்\nNext Postமின்னல் விழியே குட்டித் திமிரே – 9\nஎன்னவள் ~ காதல் கடன்\nஎன் நினைவினில் உன் காதல்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை தேடி….. – 23\nஅது மட்டும் இரகசியம் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/minister-kadambur-raju-informed-that-soon-will-get-good-decision-regarding-the-opening-of-the-theater/", "date_download": "2020-09-27T03:10:43Z", "digest": "sha1:AWHOFKNGVGVP62R4NEDOXWVJFWYU3L33", "length": 8582, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "விரைவில் தியேட்டர்கள் திறப்பு?... அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி...!! - Newskadai.com", "raw_content": "\n… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…\nஉலக பெருந்தொற்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பொது ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசால் சில சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வழிபாட்டுதலங்கள் திறப்பதற்கும், மாவட்டங்களுக்குள்ளான பொது போக்குவரத்துக்கும் அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலத்திற்குள்ளான ரயில் சேவைக்கும் அனுமதியளித்துள்ளது.\nஆனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் யாவற்றிற்கும் தடை நீட்டிக்கபட்டுள்ளது. அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து திரைப்பட படபிடிப்புக்கும் அனுமதியளித்துள்ளது. இதற்கிடையில் திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,\nவரும் திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜாவும், பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் தமிழகத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததற்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளனர். அந்த சந்திப்பின்போது திரையரங்கு திறப்பது குறித்து நல்ல முடிவு வெளிவரும் என்று அமைச்சர் கூறினார்.\nமருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…\nஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…\n… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…\nசென்னை வீட்டில் எஸ்.பி.பி. உடல் அஞ்சலிக்காக வைப்பு… ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி…\n“ஹிந்தி தெரியாது போடா”… கெத்தாக எதிர்ப்புகாட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள்..\nமுதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…\nஆசிர்வாதம் கிடைத்தது… அற்புதம் நடந்தது… ரஜினி குரலைக் கேட்டு புத்துயிர் பெற்ற ரசிகர்…\nபிரதமரையே அதிர்ச்சியடைய வைத்த பிரபல பாடகரின் மரணம்… சோகத்தில் திரையுலகம்…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/02/11503-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:21:58Z", "digest": "sha1:YINHV3UDGPDAJQKQPU26F36KGYZSFNZH", "length": 13262, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவுக்குள் ஊடுருவி சுற்றித்திரிந்த சீன ராணுவம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇந்தியாவுக்குள் ஊடுருவி சுற்றித்திரிந்த சீன ராணுவம்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ���தியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஇந்தியாவுக்குள் ஊடுருவி சுற்றித்திரிந்த சீன ராணுவம்\nகிட்டத்தட்ட 50 சீன ராணுவ வீரர் கள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் வழியே நுழைந்ததாக வும் சுமார் இரண்டு மணி நேரம் வரை அவர்கள் அப்பகுதியில் இருந்த தாகவும் இந்திய உள்துறை அமைச்சின் தகவல்கள் தெரி வித்துள்ளன. சென்ற மாதம் 25ஆம் தேதி காலை 9 மணியளவில் பரஹோட் டில் என்னும் பகுதியின் வழியாக இந்திய எல்லைக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய தாகவும் அத்தகவல்கள் கூறின. அவர்கள் ஊடுருவிய வேளை யில் அப்பகுதியில் சிலர் கால் நடைகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களது கால்நடைகளோடு அந்த இடத்தை விட்டுச் செல்ல சீன ராணுவத் தினர் உத்தரவிட்டதாகவும் கூறப் பட்டது.\nகடந்தாண்டு ஜூலை மாதமும் இதேபோன்றதொரு ஊடுருவலை சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக இந்திய ஊடகங்கள் குறிப் பிட்டன. இந்திய=சீன எல்லைக் கோட் டின் அருகே இதுபோன்ற எல்லை மீறல் சம்பவங்கள் இதற்கு முன் னர் நடந்திருந்தபோதிலும் மூன்று மாத கால சிக்கிம் எல்லை முற்று கையால் இரு நாடுகளுக்கும் இடையில் கசப்பான சூழல் உருவாகி உள்ளதால் ஊடுருவல் கள் முக்கியமானவையாகக் கரு தப்படுகின்றன.\nகடந்த 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் மூண்ட போருக்குப் பின்னர் ஆக நீண்ட கால முற்றுகையாக இது விளங்கு கிறது. இமாசல பீடபூமியான டோங் லாங் என்னும் தொலைதூரப் பகுதியில் சாலை அமைக்கும் சீன ராணுவத்தின் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் ஜூன் மாதம் இந்திய ராணுவம் மேற்கொண்ட தாகக் கூறப்பட்டது. சர்ச்சைக் குரிய அந்தப் பகுதி தனது டோக்லாம் வட்டாரத்தில் உள்ளது என்றும் தனது நாட்டுக்கே அது சொந்தம் என்றும் பூட்டான் கூறி வருகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்�� சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகர்நாடகாவில் 2.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு\nகொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர் அழகு பெரியகருப்பனின் மரணம்: உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்\nகுப்பைகளை மறுபயனீடு செய்ய திட்டம்\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\nசெங்காங்கில் கைகலப்பு: ஆடவர் மீது குற்றச்சாட்டு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-in-tamil-21st-august-2020/", "date_download": "2020-09-27T03:48:00Z", "digest": "sha1:FJGUYEWYIQJWYV6XGJ75ME4QJX6WUWOP", "length": 22891, "nlines": 191, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil 21st August 2020 | tnpscjob.com", "raw_content": "\n1.மத்திய எஃகு அமைச்சகமானது எந்த அமைப்போடு இணைந்து, “வீட்டுவசதி மற்றும் கட்டட கட்டுமானம் & வானூர்தி துறைகளில் எஃகுப் பயன்பாட்டை வளர்த்தெடுப்பது” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது\n“தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தாெழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது.\nஎஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் யன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக் கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.\n2.எந்த நிறுவனத்தின் ஆதரவின் கீழ், அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது\nதேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்\nதேசிய மருந்து விலை ஆணையம்\nஇந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பணியகம்\nஹிந்துஸ்தான் இயற்கை வேதிகள் லிட்\nAnswer:– தேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்\nகர்நாடக மாநிலத்தில், மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் NPPA’இன் (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) கீழ், புதிய விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.\nசந்தையில் மருந்துகளின் விலையை கண்காணிக்க NPPA’க்கு உதவுவதும் அவற்றின் கிடைப்பை உறுதிசெய்வதும் இந்தப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும்.\nNPPA அதன் நுகர்வாேர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM) என்னும் மத்தியத் துறைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பன்னிரெண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவை (PMRU) அமைத்துள்ளது.\n3.அண்மையில் தாெடங்கப்பட்ட, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயல்திறன் தகவல் பலகையின் பெயரென்ன\nபழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்\nபழங்குடியினாின் தகவல் பலகைக்கு செல்லுங்கள்\nபழங்குடிகளின் மாற்றம் குறித்த தகவல் ��லகை\nஇந்திய பழங்குடியினாின் தகவல் பலகை\nAnswer:– பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்\nமத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “ பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல் பலகை ஒன்றை NITI ஆயாேக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயாேக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியாேர் தாெடக்கி வைத்தனர்.\nநீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவது பற்றி பதினாெரு திட்டங்களுக்கு மேற்காெள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும்.\nஐந்து உதவித் தாெகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.\n4.போர்ப்ஸ் பட்டியலில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் யார்\n‘தி ராக்’ என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் இடம் பெற்ற போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.\n‘ராக்’, 2020ஆம் ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் $87.5 மில்லியனாகும். $48.5 மில்லியன் சம் ளத்துடன் நடிகர் அக்சய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்.\nஇந்தப் ட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.\n5. ‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மேற்கொண்ட முதல் அண்டை நாடு எது\n‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது.\nஅண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்ததவாரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.\n6. யாருக்கு அவரின் வீரமறைவுக்குப்பின், ‘கீர்த்தி சக்ரா’ விருதை வழங்கி இந்தியக் குடியரசுத் தலைவர் கெளரவித்தார்\nAnswer:– அப்துல் ரஷீத் கலாஸ்\nராணுவப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் ராம்நாத் காேவிந்த் ராணுவப் படை வீரர்களுக்கும், துணை ராணுவப் படை வீரர்களுக்கும் 84 விருதுகள் & பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்.\nஇவற்றில் 1 கீர்த்தி சக்ரா விருது, 9 சௌர்யா சக்ரா வி��ுதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப்பட்டயம் (தீரச்செயல்), அறுபது சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), 4 நவசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) மற்றும் ஐந்து வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும்.\nஇதில், “ஆபரேஷன் மேகதூத்” மற்றும் “ஆபரேஷன் ரக்சஷக்” ஆகியவற்றில் உயிர் இழந்த எட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.\n7.பிரதமர் தனது விடுதலை நாள் உரையில் கீழ்க்கண்ட எவ்விரு விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பரிந்துரைத்தார்\nAnswer:– சிங்கம் மற்றும் ஓங்கில்\nஇந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார்.\nஅவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களடித் தாெடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.\nசிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்தை நாேக்கைமாகக் காெண்டுள்ளது.\nஇது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நாேக்கமாகக் கொண்டுள்ளது.\n8. COVID-19 தொற்றுநோயை சிறப்புற எதிர்த்துப் போராடியதற்காக, தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் யார்\nCOVID-19 (கொராேனா) நாேய்த்தடுப்புப் பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு ‘தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது’ அளிக்கப்பட்டது.\n‘முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகள் விருது’ கருவூலத்துறைக்கு அளிக்கப்பட்டது. COVID-19 தாெற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\n9.மூன்று ICC காேப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழி நடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித்தலைவர் யார்\nAnswer:– மகேந்திர சிங் தோனி\nஇந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தாேனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.\n39 வயதான மகேந்திர சிங் தோனி, மூன்று ICC காேப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார்.\nஅவரது தமைமையின் கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்காேப்பை , 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்காேப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் காேப்பை ஆகியவற்றை வென்றது.\nமகேந்திர சிங் தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\n10.எல்லையாேர டற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கும் எந்த இளையாேர் சேவைப்பிரிவடி விரிவுபடுத்த, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்\nநாட்டு நலப் பணித் திட்டம் (NSS)\nதேசிய மாணவா் படை (NCC)\nAnswer:– தேசிய மாணவா் படை (NCC)\nஅனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளையாேரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, தேசிய மாணவர் படையை (NCC) பேரளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி, ஆக.15 அன்று தனது விடுதலை நாள் உரையில் அறிவித்தார்.\nஒட்டுமொத்தமாக 173 எல்லையாேர மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1 இலட்சம் பேர், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்க்கப்படுவார்கள்.\nஇதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில், படையினருக்கு NCC பயிற்சியளிப்பதற்காக ஒட்டு மொத்தமாக 83 தேசிய மாணவர் படைப்பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப் படை 10) மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/athi-varadar-person", "date_download": "2020-09-27T05:01:31Z", "digest": "sha1:B6K2KFCPUTLJXVH6XJD4BIEEHFBZ6TIY", "length": 9264, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Athi Varadar History (Tamil) | அத்திவரதர் வரலாறு", "raw_content": "\nஅத்திவரதர் வைபவம் என்றால் என்ன\nஅனந்த சரஸ் தீர்த்தத்தில் துயில்கொண்டிருந்த அத்திவரதர் எழுந்தருளி, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் ‘அத்திவரதர் வைபவம்’\nஇவருக்கு ஆதிஅத்திவரதர் என்று பெயர். அத்திமரத்தினால் செய்யப்பட்ட வரதர் திருமேனி என்பதால் ‘அத்திவரதர்’ என்று பெயரானது.\nபெருமாளே தன் உடல் வெப்பம் நீங்க அனந்�� சரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்யச் சொன்னதாகச் சொல்லப் படுகிறது. அதே போன்று, கோயில் புனரமைக்கும் பணியின்போது செய்யப்படும் பாலாலயப் பெருமாள் திருமேனியே இது என்கிற கருத்தும் உண்டு. இவை தவிர்த்து வரலாற்று ரீதியிலான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.\n17-ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருக்கும் இறைவனின் விக்ரகங்களைச் சேதப்படுத்திவிடாமல், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது இறைத் திருமேனிகளை நீர்நிலைகளில் இட்டும், மண்ணில் புதைத்தும் வைத்தனர். அப்படி அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் இடப்பட்டு 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட திருமேனியே அத்திவரதர். அதன் பின் அந்த 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை வெளியே எடுத்து தரிசனத்திற்கு வைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டு பின் அது பின்பற்றப்பட்டது என்கின்றனர் கோயில் ஆய்வாளர்களும் ஆன்மிகப் பெரியவர்களும்.\nஅத்தி வரதரின் முழு வரலாற்றினைப் படிக்க: அத்திவரதர் - அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை.\nகீழடி பொக்கிஷம் முதல் CAA போராட்டங்கள் வரை... `2019 தமிழகம்' படங்களில்\n10 இடங்கள் பின்தங்கிய இந்தியா\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\n - அத்திவரதர் நிர்வாகத்தை அலறவிட்ட 28 கேள்விகள்\nஆர்.டி.ஐ-க்கு அலறும் அத்திவரதர் நிர்வாகம்\nஅத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை\nநீரில் உள்ள பாக்டீரியாக்கள் அத்திவரதர் சிலையை சேதப்படுத்துமா - நிபுணர் சொல்வது என்ன\nஅத்திவரதரை உற்சவர் சந்திக்கும் வைபவம்... இன்று அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=stone%20laying%20ceremony", "date_download": "2020-09-27T05:05:04Z", "digest": "sha1:F45IHEIDWJRB3QISVI4QQ3CUZBJ7PAQL", "length": 11017, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதுப்பள்ளி கட்டுமானப் பணிகள் நிகழ் நிலவரம்\nபுதுப்பிக்கப்படும் புதுப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா திரளானோர் பங்கேற்பு\nமஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மத்ரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சதுர அடிக்கு ரூ.1500 என்ற கணக்கில் நன்கொடைகள் எதிர்பார்ப்பு சதுர அடிக்கு ரூ.1500 என்ற கணக்கில் நன்கொடைகள் எதிர்பார்ப்பு\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி B Block கட்டிட அடிக்கல் நாட்டு விழா\nபஞ்சாயத் வீதியில் ‘மஸ்ஜித் ஜீலானீ’ புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா\nகாயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் WISDOM PUBLIC SCHOOL: கட்டிடப் பணி இன்று துவங்கியது\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ahsin.html", "date_download": "2020-09-27T02:58:19Z", "digest": "sha1:2DZVZH37XYUNN6T4KNVUMVAW5Z5YGJH5", "length": 16429, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"காதலில் ஐக்கியமாகும் அசின்! | Asin in romantic mood - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\n2 hrs ago புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\n11 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n12 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nNews வ���வசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் காதல் காட்சிகளில் அப்படியே ஐக்கியமாகி விடுகிறாராம் அசின்.இது எப்படி அவரால்சாத்தியமாகிறது என்பது தான் கோடம்பாக்கத்தில் இப்போதய கசமுசா.\nமலையாள குஜிலியான அசினுக்கு தாய்மொழியில் யாரும் சீண்டுவார் இல்லை. ஆனால் இவர் தமிழ், தெலுங்கில் சக்கைப்போடுபோடுகிறார். முதலில் தமிழிலும் இவர் அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒரு பெயர் வந்த போதிலும் பிறது சுதாரித்து விட்டார்.\n\"குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த காதல் காட்சிகள் இப்போதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இந்தப் படத்தில் இவர் காதல் காட்சியில் ரவியுடன் மிகவும் யதார்த்தமாக ரொமாண்டிக்காக நடித்ததாக பலரும்பாராட்டுகின்றனர்.\nஇதே போல \"காக்க காக்க படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுடன் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளாராம்.இதைப் பார்த்த தெலுங்குவாலாக்கள் வாயில் வைத்து விரலை எடுக்கவில்லையாம்.\nஅந்தப் படத்தில் அவர் வெங்கடேஷுடன் ஒன்றிப் போய் நடித்ததால் அடுத்த படங்களுக்கும் அசினையே புக் செய்யுங்கள் என்றுதயாரிப்பாளர்களிடம் அன்புக்கட்டளை போடுகிறாராம்.\nஇது தவிர தற்போது இவர் சூர்யாவுடன் ஜோடி போடும் கஜினியிலும் வழக்கம் போல காதல் காட்சிகளில் தனது தெறமையைகாட்டியுள்ளாராம். டைரக்டர் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காதல் காட்சிகளில் சூர்யாவுடன் சூடாக நடித்துள்ளாராம்.(பாவம் ஜோதிகா..\nஇவரால் மட்டும் எப்படி காதல் காட்சிகளில் இவ்வளவு ஒன்றிப் போய் நெருக்கமாக நடிக்க முடிகிறது இது தான் இப்போதுகோடம்பாக்க மக்களிடையே உலவும் கசமுசா.\nஎப்படி உங்களால் காதல் காட்சிகளில் இப்படி ரொமாண்டிக்காக நடிக்கமுடிகிறது ஏதாவது முன் அனுபவம் உண்டா என்று அவர்வாயை கிளறினோம்.\nஅய்யய்யோ.. அப்படியெல்லாம் கிடையாதுங்க. நான் கேரளாவில் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்குமுதன்முதலாக கூட படிச்ச பசங்க லவ் லெட்டர் கொடுத்தாங்க. அதைப் பாத்து பயந்த நான் எத்தனை நாள் தூங்காமல்இருந்திருக்கிறேன் தெரியுமா\nகல்லூரிக்கு வந்த பிறகு கேட்கவே வேண்டாம். தினமும் எனக்கு பத்து லவ் லெட்டராவது வரும். அதைப்படித்துப் பார்த்தால்எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும்.\nநிறைய லவ் லெட்டர் எனக்கு வந்திருக்கிறதே தவிர நான் இதுவரை யாருக்கும் லவ் லெட்டர் எழுதியதும் கிடையாது, யாரையும்காதலித்ததும் கிடையாது என்கிறார் அசின்.\nஅசின் சொன்னால் சரி தான்.\nகிளினீங், சமையல், டாக்டர்..மகளின் செல்ல விளையாட்டுகள்..லாக்டவுனில் இதைதான் செய்கிறார் அசின்\nஅசினுக்கு இவ்வளவு பெரிய மகளா... பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\n அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி\nமகளுக்கு ஒன்றரை வயசாச்சு: க்யூட் போட்டோ வெளியிட்ட அசின்\nஇந்த விஷயத்தில் அசின் ரொம்பவே கஞ்சப்பிசினாரி\nமகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட அசின்: பெயர் அரின்\nபாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin\nகுட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்\nவாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..\nசினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்\n\"ஏர்வாய்ஸ்\" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎஸ்பிபியின் உடலை பார்த்து குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத பாடகர் மனோ\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nலவ் யூ ஆல்.. மறக்க மு��ியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-zenfone-max-pro-m1-receives-yet-another-price-cut-in-india-023981.html", "date_download": "2020-09-27T04:34:46Z", "digest": "sha1:BTKZ46PMDDNXFLG42LKKMIUL7Y2ONS2B", "length": 19771, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Asus Zenfone Max Pro M1 Receives Yet Another Price Cut in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n59 min ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n2 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n17 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nNews மன்கி பாத் 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 (3ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்சமயம் ரூ.7,499-விலை��ில் ஆன்லைன் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.8,999-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடல் ரூ.11, 499-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஅசுஸ்போன்களுக்கு என்று அடிப்படை வடிவமைப்பு உள்ளது. ஆனால், தற்போது இந்த வடிவமைப்பை பல ஸ்மார்ட் போன்களில் பார்க்க முடிகிறது. இந்த புதிய போனில் பாதுகாப்பான வெளிப்புறம் உள்ளது. மெட்டாலிக் பாடி வடிவமைப்பு கொண்டது. செல்போனின் பின்புறத்தில் 2 ரியர் கேமரா செட் அப் உள்ளது.\nபின்புறத்தின் மையப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இடது புறத்தில் வால்யூம் கீயுடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி செலுத்தும் வசதி கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் அசுஸ் உயர்ந்து நிற்கிறது. 2160*1080பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் ஃஎப்ஹெச்டி 5.99 அங்குல ஸ்க்ரின் கொண்டதாகும்\nசூரிய வெளிச்சத்தில் கண் கூசாத டிஸ்ப்ளே\nஇரவு நேரத்தில் பளிச்சிடும் விளக்கு, ஏற்ற பிரைட்னஸ் வசதி கொண்டது. ஃபான்ட் அளவுல டிஸ்ப்ளே அளவு, திரையின் சத்தம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக வசதி உள்ளது. டிஸ்ப்ளே தரம் என்பது குறைச் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போட்டோக்கள் அனைத்து துல்லியமான காட்சியை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேயை கண் கூசாமல் பார்க்க கூடிய அளவுக்கு அதிகப்படியான ப்ரைட்னஸ் வசதி உள்ளது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்\nஜில்லுனு இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இதில் உள்ளது. கைரோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சந்தையில் கிடைக்கும் 2வது சிப் செட் இந்த மாடல் தான் என்பது சிறப்பம்சமாகும். 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. செல்போன் சூடாகும் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை. எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு: - 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை - 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம் - 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா - 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா - 5000எம்ஏஹெச் பேட்டரி - கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:\n- 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை\n- 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம்\n- 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா\n- 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி,\nமைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nஇந்தியா: 12ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ரோக் போன் 3.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nசத்தமின்றி அசுஸ் ரோக் போன் 3 அறிமுகம்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n4 ஜிபி ரேம், 4000 எம்ஏஎச் பேட்டரியோடு எல்ஜி கே62, எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல். 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண��டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-vijayabaskar-questioned-why-the-opposition-parties-will-not-hold-the-world-tamil-conference-vin-abh-347009.html", "date_download": "2020-09-27T04:11:59Z", "digest": "sha1:FQAAS5BM3BHPYSC6GF7HCBDV7RNR67NJ", "length": 11382, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "இருமொழி கொள்கை குறித்து பேசும் எதிர்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி | Minister Vijayabaskar questioned why the opposition parties will not hold the World Tamil Conference– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஇருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப் படம்)\nஇருமொழி கொள்கை குறித்து பேசி வரும் எதிர்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாது ஏன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது இன்று அவையில் உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ புத்தகத்தில் மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 122 பக்கங்கள் கொண்ட அந்த மருத்துவ புத்தகத்தில் ஒரு வார்த்தைக்கூட இந்தி மொழியில் இடம்பெறவில்லை என்றும், மருத்துவக் குணங்களை கொண்ட மூலிகைகளின் பெயர்களை, மற்ற மாநிலங்களும் அறிந்துகொள்ளும் விதமாக இந்தி பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், மருத்துவ புத்தகம் மத்திய அரசின் ஆயூஸ் அமைச்சகத்தின் நிதியின்கீழ், தேசிய நலவாழ்வு மையத்திலன் நிதிஉதவியுடன் அச்சிடப்பட்டதால், இந்தி பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.\nமேலும், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், இரண்டு உலகத் தமிழ் மாநாட்டை அ.தி.மு.க. அரசு நடத்தியதாகவும், தி.மு.க. தலைமையில் ஒரு உலகத் தமிழ்நாடு கூட நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், புத்தகத்தில் இந்தி பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்ற ஒரு ஐயத்தில் த��ன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சரும் பதிலளித்துவிட்டார். இப்போது ஏன் உலக தமிழ் மாநாடு நடத்தினீர்களா என எங்களை வம்புக்கு அழைக்கிறீர்கள் என தெரிவித்தார்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nஇருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-27T03:54:11Z", "digest": "sha1:PFTAGPRBMS2WCWD6VIF63U5LETP5DD7Q", "length": 15870, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "கூகிள் தயாரிப்புகளில் விளம்பரங்களுக்காக ரஷ்ய செயல்பாட்டாளர்கள் $ 50,000 க்கும் அதிகமாக செலவிட்டனர்: அறிக்கைகள் - உலக செய்திகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.ட��.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Tech/கூகிள் தயாரிப்புகளில் விளம்பரங்களுக்காக ரஷ்ய செயல்பாட்டாளர்கள் $ 50,000 க்கும் அதிகமாக செலவிட்டனர்: அறிக்கைகள் – உலக செய்திகள்\nகூகிள் தயாரிப்புகளில் விளம்பரங்களுக்காக ரஷ்ய செயல்பாட்டாளர்கள் $ 50,000 க்கும் அதிகமாக செலவிட்டனர்: அறிக்கைகள் – உலக செய்திகள்\nஅறிக்கைகளின்படி, யூடியூப் மற்றும் கூகிள் தேடல் உள்ளிட்ட கூகிள் தயாரிப்புகளில் விளம்பரங்களுக்காக ரஷ்ய செயல்பாட்டாளர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவிட்டிருக்கலாம்.\nரஷ்ய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட கணக்குகள் தேடல் மற்றும் காட்சி விளம்பரங்களுக்காக, 7 4,700 செலவிட்டன, மற்றொரு $ 53,000 ரஷ்ய பிரதேசத்திலிருந்து, ரஷ்ய இணைய முகவரிகளிலிருந்து அல்லது ரஷ்ய நாணயத்துடன் வாங்கப்பட்ட அரசியல் பொருட்களுடன் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேடல் நிறுவனத்தால் நடந்து வரும் விசாரணையில் தெரிந்த ஒரு பெயரிடப்படாத நபரை டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.\nவாஷிங்டன் போஸ்ட் முன்னதாக, தொழில்நுட்ப ஆதரவு பெஹிமோத் ரஷ்ய ஆதரவுடைய தவறான தகவல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் காங்கிரஸ் முன் சாட்சியமளிக்கலாமா என்று கருதுகிறது, மேலும் விசாரணையில் தெரிந்த அநாமதேய ஆதாரங்களையும் மேற்கோளிட்டுள்ளது. சாட்சியமளிக்க சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளன.\nட்விட்டர் மற்றும் பேஸ்புக் பகிர்ந்த தகவல்களையும், அதன் சொந்த ஆராய்ச்சி மற்றும் வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவிக்குறிப்புகளையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிறுவனம் ரஷ்ய இருப்பைக் கண்டுபிடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஒரு அறிக்கையில், கூகிள் தன்னிடம் “அரசியல் விளம்பர இலக்குகளின் வரம்புகள் மற்றும் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் இலக்கு வைப்பதற்கான தடைகள் உள்ளிட்ட கடுமையான விளம்பரக் கொள்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது” என்றார்.\n“எங்கள் அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை ஆராய்வதற்கு நாங்கள் ஆழ்ந்த பார்வையை எடுத்து வருகிறோம், மேலும் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உதவிகளை வழங்குவோம்” என்று அறிக்கை தொடர்ந்தது.\nபேஸ்புக் சமீபத்தில் காங்கிரஸுடன் சுமார் 3,000 ரஷ்ய ஆதரவு விளம்பரங்களை பகிர்ந்து கொண்டது.\nஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றிபெற உதவும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு தவறான பிரச்சாரத்தை இயக்கியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.\nREAD COVID-19 இன் போது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது\nபிஎஸ் 5 ஆஸ்திரேலியா: சோனி பிளேஸ்டேஷன் 5 விலை மற்றும் வெளியீட்டு ���ேதியை வெளிப்படுத்துகிறது\nகுத அச்சு ஸ்கேன் செய்யும் ஸ்மார்ட் டாய்லெட் புற்றுநோய், பிற நோய்களுக்கான உங்கள் பூப்பை பகுப்பாய்வு செய்கிறது\nமுன்னாள் கூகிள் பொறியியலாளர் ஜேம்ஸ் தாமோர், பாலின மெமோ மீது நீக்கப்பட்டார், பாகுபாடு காட்டினார் – உலக செய்தி\nஒப்பந்த வழக்கு தொடர்பாக Tfue மற்றும் FaZe Clan தீர்வு அடையும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nWHO, செஞ்சிலுவை சங்கத்தின் டிக்டோக் கணக்குகள் தளத்தின் கடுமையான சிக்கலை அம்பலப்படுத்துகின்றன\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-27T02:34:33Z", "digest": "sha1:T6SVCHDD2Q6I3QOXLIXNCVGDM4NJZ3IG", "length": 23026, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 க்குப் பிறகு தடகளங்கள் புதுமை பெற வேண்டும்: செபாஸ்டியன் கோ - பிற விளையாட்டு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/sport/கோவிட் -19 க்குப் பிறகு தடகளங்கள் புதுமை பெற வேண்டும்: செபாஸ்டியன் கோ – பிற விளையாட்டு\nகோவிட் -19 க்குப் பிறகு தடகளங்கள் புதுமை பெற வேண்டும்: செபாஸ்டியன் கோ – பிற விளையாட்டு\nதள்ளவும் நகர்த்தவும் – நடுத்தர மற்றும் நீண்ட தூர ஓட்டத்திற்கான யுஎஸ்பி (தனித்துவமான விற்பனை முன்மொழிவு) — கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும், ஏனெனில் தடகள ரசிகர்கள் தடுக்கும் புதிய சகாப்தத்தில் போட்டியைத் தடுக்கும். கோவிட் வெடிப்பு 19 காரணமாக இத்தாலிய தடகள கூட்டமைப்பு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 400 மீட்டர் தொடக்கத்தை பரிந்துரைத்தது, அதே நேரத்தில் ஒஸ்லோவில் உள்ள பிஸ்லெட் ஸ்டேடியத்தின் அமைப்பாளர்கள் 3000 மீட்டர் தேசிய சாம்பியனான கரோலின் பிஜெர்கெல��� க்ரோவ்டால் ஓட திட்டமிட்டுள்ளதால் பேஸ்மேக்கர்களுக்கு பதிலாக அலை ஒளியைப் பயன்படுத்துவார்கள். ஜூன் 11 அன்று 8: 31.75 வினாடிகளில் தேசிய சாதனையை முறியடித்தது. மூடிய கதவுகளுக்கு பின்னால் நிகழ்வு நடைபெறும்.\nஉலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ கூறுகையில், ரசிகர்களின் எண்ணிக்கை வளர அவர்கள் அதிக ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். “எதிர்காலத்தில் பாரம்பரிய தடகள போட்டிகளை ரசிகர்கள் தவறவிடக்கூடும். நிகழ்வுகளை மிகவும் உற்சாகப்படுத்த நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், ”என்று அவர் வெள்ளிக்கிழமை இந்திய ஊடகங்களுடனான ஆன்லைன் உரையாடலின் போது கூறினார்.\nஉலக நிர்வாகக் குழுவின் செயல்பாட்டுக் குழு, கோவின் கூற்றுப்படி, எதிர்ப்பின் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வழிகளையும் வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. “ரிலே பற்றி நீங்கள் நினைத்தால், குச்சிகளை மாற்றுவது நோய்த்தொற்றின் மற்றொரு ஆதாரமாக இருக்கலாம், ஆனால் அதை ஒழுங்கமைப்பதற்கான வழிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். டயமண்ட் லீக்கின் புதுப்பிக்கப்பட்ட 10 வாரங்களுக்கு நாங்கள் சாளரத்தைத் திறக்கும்போது – முக்கிய தடகளப் போட்டி – மூடிய கதவுகளுக்குப் பின்னால் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் ”என்று அவர் மேலும் கூறினார்.\nவிளையாட்டு வீரர்கள் பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை கோ உறுதிசெய்தார், ஏனெனில் சில நகரங்கள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் போகலாம் மற்றும் பெரிய கூட்டம் – சமூக தூரம் காரணமாக – அரங்கத்தில் சாத்தியமில்லை. “ இது ஒரு மாறுதல் கட்டம் போன்றது – முற்றுகையின் பின்னர் சிறந்த விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள், அதே நேரத்தில் உலக உடல் அதிக நேரம் புதுமையாக இருக்க வேண்டும், ” என்று கோ கூறினார்.\nஉறுப்பினர் சங்கங்கள், முன்னாள் 800 மீட்டர் உலக சாதனை படைத்தவரின் கூற்றுப்படி, உள்நாட்டு போட்டியைத் தொடங்குவதற்கான அணுகுமுறையில் விவேகமானதாக இருக்க வேண்டும். செப்டம்பர் 12 ஆம் தேதி பாட்டியாலாவில் திருத்தப்பட்ட உள்நாட்டு காலண்டரில் முதல் நிகழ்வான இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும். “ இது அனைத்தும் போட்டியின் போது MHA (உள்நாட்டு விவகார அமைச்சகம்) வழிகாட்டுதல்களைப் பொறுத்தது. பயணக் கட்டுப்பாடுகள் இருந்தால், தேசிய சாம்பியன்ஷிப்பை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டியிருக்கும் ”என்று இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமரிவல்லா கூறினார்.\nREAD மரியா ஷரபோவா நோவக் ஜோகோவிச் - டென்னிஸுடன் பெருங்களிப்புடைய இரவு உணவை நினைவு கூர்ந்தார்\n“விளையாட்டு வீரர்கள் மீண்டும் நடவடிக்கைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று கோ கூறினார். “ஒரு தனிப்பட்ட விளையாட்டாக, எங்களுக்கு ஒரு பெரிய நன்மை இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தய வீரராக, பயிற்சியும் போட்டியும் இல்லாவிட்டால் விளையாட்டு வீரர்களின் உணர்ச்சிகளை என்னால் உணர முடிகிறது. எனவே, அவர்களுக்கு போட்டியிடவும் நிகழ்த்தவும் ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். “\nஉலகம் சிறையில் இருந்து வெளியே வருகிறது என்று கோ கூறினார், ஆனால் பயிற்சி வசதிகள் அதன் சவாலான தருணம் இன்னும் திறக்கப்படவில்லை. “ உறுப்பினர் சங்கங்கள் காலெண்டரைத் தொடங்க ஆர்வமாக உள்ளன, ஆனால் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும், ” என்று அவர் மேலும் கூறினார்.\n“நம்பிக்கையும் விரக்தியும் இருக்கிறது. உயரம் தாண்டுதல் அல்லது துருவ வால்ட் போன்ற நிகழ்வுகளில் போட்டியிட குறிப்பிட்ட பயிற்சிக்கு பெரிய வித்தியாசம் உள்ளது. “\nதொற்றுநோய், தடகளத்தையும் நிதி ரீதியாக தாக்கியுள்ளது. “சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், இதன் தாக்கம் மிகப்பெரியது. ஆனால் நாங்கள் நிதிகளைக் கட்டுப்படுத்த முடிந்தது, ஏனென்றால் தடகள மேம்பாட்டிற்காக உறுப்பினர் கூட்டமைப்பிற்கு நிதியளிப்பது முக்கியம். நாங்கள் நிதி பெற ஐ.ஓ.சி (சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) யையும் நம்புகிறோம் ”என்று அவர் தெரிவித்தார்.\nஉலகளாவிய அமைப்பு உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது மற்றும் தகுதியுள்ளவர்கள் மே 31 காலக்கெடுவுக்கு முன்னர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\n“ஊக்கமருந்து ஒரு பெரிய சவால். AIU (தடகள ஒருமைப்பாடு பிரிவு) வைரஸ் வெடிப்பதற்கு முன்பு, உலகளாவிய உடலின் ஊக்கமருந்து எதிர்ப்பு மீறலை மேற்பார்வையிடும் ஒரு சுயாதீன அமைப்பு 100 நாடுகளுக்கு பயணிக்கக்கூடும், ஆனால் இப்போது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அல்ல. ஆனால் AIU கண்காணிக்கிறது. விளையாட்டு வீ��ர்கள் அவர்கள் இருக்கும் இடத்தை பதிவு செய்ய வேண்டும், நாங்கள் அவர்களைக் கண்டுபிடிப்போம், ” என்றார்.\nகோவின் கூற்றுப்படி, அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் சோதனை இல்லை, ஆனால் ஸ்மார்ட் சோதனைகள் மற்றும் குறிப்பிட்ட சோதனைகளுடன் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த பிறகு. “நாங்கள் நிச்சயமாக குற்றவாளிகளைப் பிடிப்போம். ஒரு முக்கியமான கருவி உள்ளது – ஏபிபி (விளையாட்டு வீரர்களுக்கான உயிரியல் பாஸ்போர்ட்) – பொறையுடைமை சோதனைகளில் திறம்பட பயன்படுத்தப்படுகிறது ”, என்று அவர் கூறினார்.\nஇத்தாலியில், சீரி ஏ – கால்பந்துக்கு திரும்புவதற்கான நேரம் முடிந்துவிட்டது\nதீர்வு இல்லாவிட்டால் நீங்கள் முகாமில் பணத்தை சேமிக்க மாட்டீர்கள்: மேரி கோம் – பிற விளையாட்டு\nகோவிட் -19 தாக்கம்: பின் பாதத்தில் வீரர்கள்; நிச்சயமற்ற தன்மை நாட்டின் சிறு லீக்குகளை – பிற விளையாட்டுகளை பாதிக்கிறது\n‘பிரீமியர் லீக் சீசன் முடிந்தால் பிரதிநிதிகள் கைவிடப்பட வேண்டும்’ – பிரைட்டன் உரிமையாளர் டோனி ப்ளூம் – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவெள்ளிக்கிழமை மீண்டும் திறக்க NBA வசதிகள் – விளையாட்டு\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/kids-special-short-stories/5853-kurangu-moonji-kurangu-vaalu-raja", "date_download": "2020-09-27T04:16:43Z", "digest": "sha1:SOLRFENT5KQOMQDLDPAWR5JWVF7H6IUY", "length": 30202, "nlines": 262, "source_domain": "www.chillzee.in", "title": "குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் - 5.0 out of 5 based on 2 votes\nகொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன்\nகுட்டீஸ்.....ஒங்களெலெல்லாம் பாத்துபேசி ரொம்ப நாளாயிடிச்சில்ல..எல்லாரும் நல்லா இருக்கீங்களா... நல்லா இருக்கீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எப்பவும் சந்தோஷமா இருங்க குட்டீஸ்....கதைய சொல்லட்டுமா\nஅந்த காலத்துல நம்ம நாட்ட ராஜாக்கள் ஆண்டுகிட்டு வந்தாங்க.ஜனங்கெள்ளாம் சந்தோஷமா இருந்தாங்க.அப்ப சிவபுரின்ற ஊர்ல அமுதநேசன் பூங்குழலின்னு புருஷன் மனைவி இருந்தாங்க.ரெண்டு பேருமே தீவிரமான சிவ பக்தர்கள்.ஒரு நாள் கூட அந்த ஊர்லஇருந்த சிவன் கோயிலுக்குப் போய் சாமி கும்புடாம இருக்க மாட்டாங்க.சிவன வேண்டாம சாப்புட மாட்டாங்க.ரொம்ப நாளா அவங்களுக்கு கொழந்தையே இல்ல.தினமும் கோயிலுக்குப் போரச்சேல்லாம் சாமி..எங்களுக்கு ஒரு கொழந்தைய குடு...நிறைய பணமும் காசும் நகையும் நட்டும் வீடும் மாடும் கொடுத்த நீ ஒரு கொழந்தைய கொடுக்க மாட்டேங்கிறயே..எல்லா செல்வத்தையும் நீயே எடுத்துக்க..எங்களுக்கு ஒரு கொழந்தைய மட்டும் கொடுன்னு கெஞ்சி கெஞ்சி வேண்டிப்பாங்க. பாவம்தானே அவங்க.எவ்வளவு பணம் இருந்தாலும் அது ஒங்களப்போல கொழந்தகளுக்கு ஈடாகுமா நிறைய தானம் தர்மமும் பண்ணுவாங்க அவங்க.\nஅந்த சம்யத்துல அந்த ஊருக்கு சாமியார் ஒருத்தரு வந்தாரு.அவரு ஒடம்பு முழுக்க விபூதி பூசிக்கிட்டு கோவணம் மட்டும் கட்டியிருந்தாரு.ஊர்ல இருந்த எல்லாரும் அவர வேடிக்க பாத்தாங்க.அவரு அதப்பத்தி கவலயே படல. எப்பவும் நமசிவாய...சிவாய நம அப்பிடின்னு சொல்லிக்கிடே இருந்தாரு.கோயில் வாசல்லயும் கோயில் முகப்பு மண்டபத்துலயும், பிராகாரத��திலயும் ஒக்காந்துகிட்டு இருப்பாரு.தலை முழுக்க முடி முடிச்சு முடிச்சா சடையா இருந்திச்சி.அவர பாத்து சின்னப் புளைங்கள்லாம் பயந்து அழுதுச்சுங்க.அப்பிடி ஒரு நாளு ஒரு கொழந்த அவர பாத்து அழுதிச்சு..அந்த கொழந்த நம்ம பாத்துதான் அழுவுதுன்னு தெரிஞ்சுகிட்ட அவரு ஒடனே கைய நீட்டுனாரு..என்ன ஆச்சரியம் அவரு கையில ஒரு மரப்பாச்சி பொம்மயும் பனை ஓலைல செஞ்ச கிலுகிலுப்பயும் வந்திச்சு.அத அழுதுக்கிட்டு இருந்த கொழந்தைட்ட கொடுத்தாரு..பட்டுன்னு சிரிச்சிகிட்டே அதெல்லாம் வாங்கிகிட்டுது அந்த கொழந்த.அதப் பாத்த அங்க இருந்தவங்கெளுக்கெல்லாம் அந்த சாமியார்ட்ட ஒரு மரியாதையும் பக்தியும் வந்திடிச்சி.எல்லாரும் அவர கோவணம்கட்டி சாமியார்ன்னும் விபூதி சாமியார்ன்னும் சடை சாமியார்ன்னும் அவங்க அவங்க விருப்பப்படி கூப்பிட ஆரம்பிச்சாங்க.சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சாங்க..ஒருனாளில் முதலில் யார் உணவு கொடுக்கிறார்களோ அதை மட்டுமே அவர் வாங்கிச்சாப்பிடுவார்.அன்று முழுதும் வேறு ஒன்றையும் மறுபடி சாப்பிட மாட்டார்.ஆனா ஒண்ணு அவர் யாருகிட்டேயும் பேச மாட்டாரு.சில பேரு அவர தங்கள் வீட்டுக்கு சாப்பிட வரணும்ன்னு வேண்டிக்கு வாங்க.ஆனா அவரு போகமட்டாரு.அவரு அந்த ஊருக்கு வந்தப்புறம் எல்லாருக்கும் நல்லதே நடந்திச்சு.\nஅதனால அவர ஜனங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சுது..\nஅமுத நேசனும் பூங்குழலியும் இருக்காங்கள்ல அவங்க தினமும் கோயிலுக்கு வர்ரபோதெல்லாம் இந்த சாமியார கும்பிட்டு தங்களோட வீட்டுக்கு சாப்பிட வரணும்ன்னு வேண்டிக்குவாங்க.அவரு பதிலே சொல்லமாட்டாரு.\nஅமுதனேசனுக்கும் பூங்குழலிக்கும் ஒரு வழக்கம் இருந்திச்சு.அது என்னன்னா தினமும்\nஒரு அதிதிக்கு சாப்பாடு போடாம சாப்பிடமாட்டாங்க.அன்னிக்கு அப்பிடித்தான் யாராவது சாப்பிட வரமாட்டாங்களான்னு காத்துகிட்டு இருந்தாங்க.அப்ப வீட்டு வாசல்ல நமசிவாய..நமசிவாயன்னு சத்தம் கேட்டிச்சு.இவங்க ரெண்டு பேரும் வாசலுக்குப் போய் பாத்தாங்க. பாத்தா அந்த விபூதி சாமியார் நின்னுகிட்டு இருக்காரு.இவங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடில.அதோட சாமியார் தன்னோட வலது கையால வயிற்றையும் வாயையும் தொட்டு காண்பிச்சாரு.அவரு சாப்பிடவந்திருக்கறதா சொன்னது இவங்களுக்கு புரிஞ்சிது.ரொம்ப சந்தோஷமா ஆயிடிச்சு இவங்களுக்கு...அவர மகிழ்சியோடயும் மரியாதையோடையும் பணிவோடையும் வரவேற்றாங்க.அவர ஒக்காரவெச்சு பெரிய வாழ இலைய போட்டு ஒரு செம்புல குடிக்க தண்ணீர் வெச்சு சமச்செதயெல்லா பத்தியோட பரிமாறினாங்க பூங்குழலி அம்மா.அவர் பக்கத்துல கையகட்டிகிட்டு பவ்யமா நின்னுகிட்டிருந்தாரு அமுதனேசன்.\nஓம் நமசிவாய...சிவாய நம ஓம் அப்பிடீன்னு சொல்லிட்டு கோவண சாமியார் சாதத்த ரெண்டு வாய் அள்ளி வாயில போட்டுகிட்டு செம்புல இருந்த தண்ணிய மடக் மடக்குன்னு கொஞ்சம் குடிச்சிட்டு இலையில சாப்பாட்ட மீதியும் செம்புல தண்ணிய கொஞ்சம் மிச்சமும் வெச்சுட்டு எழுந்து கிட்டாரு.\nஅவருக்கு கைகால் அலம்ப தண்ணி எடுத்துக் கொடுக்க அமுதனேசனும் பூங்குழலியும் அவர அழச்சுகிட்டு புழக்கடை பக்கம் போனாங்க.\nஅப்ப என்னாச்சு தெரியுமா குட்டீஸ்....ஒரு கொரங்கு அமுதனேசன் வீட்டுக்குள்ள நுழஞ்சிடுத்து.அதுக்கு பயங்கர பசி. அதுங் கண்ணுல சாமியார் சாபிட்டுட்டு மிச்சம் வெச்சிருந்தாரில்ல எலேல சாதம் அது பட்டுடிச்சு.கிடு கிடுன்னு ஓடிப்போய் இலைல இருந்த மிச்ச சாதத்த சாப்பிட்டிடிச்சி..செம்புல சாமியார் குடிச்ச மிச்ச தண்ணி இருந்திச்சில்ல அதையும் குடிச்சிச்சு.புழக்கட பக்கத்துலேந்து திரும்பி வந்து கிட்டு இருந்த மூணுபேர் கண்ணுலயும் குரங்கு செஞ்ச காரியம் பட்டிச்சு.\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்னுவுடன் ஒரு நாள் - ஜான்சி\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - யாரிவன் யாரிவன்.. வணக்கத்திற்குரியவன்.. - தங்கமணி சுவாமினாதன்\nபுத்தாண்டு 2020 ஸ்பெஷல் கவிதை - அற்புதம் நிகழுமோ அதிசயம்தான் நடக்குமோ\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - முடிவில்லா வலியிதுவோ\nகவிதை - இளைய சமுதாயமே எழுந்து வா.. - தங்கமணி சுவாமினாதன்\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Bhuvani Raji 2016-02-03 10:29\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-03 18:56\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Keerthana Selvadurai 2016-02-03 10:26\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொர��்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-03 18:54\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — divyaa 2016-02-02 20:51\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-03 09:58\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Sharon 2016-02-02 20:20\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-03 09:55\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Chillzee Team 2016-01-31 21:34\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-01 18:27\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — chitra 2016-01-31 19:06\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-01 18:24\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — chitra 2016-02-01 18:52\n+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-01 21:56\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — chitra 2016-02-02 09:43\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Jansi 2016-01-31 18:42\nசீவகச் சிந்தாமணி கதை என்னன்னு எனக்கு தெரியாது...அதனால அதையும் எழுதுங்க..சரியா...\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-01 18:18\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Jansi 2016-02-02 21:14\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-03 09:52\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன���னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392669", "date_download": "2020-09-27T04:53:16Z", "digest": "sha1:GX746CSR724462UHXLNTU4YUJ6SYQ7TM", "length": 22321, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கி கொள்ளை: சொகுசு வேன் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 3\n ஜனநாயக கட்சிக்கு ... 1\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 2\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 13\nவங்கி கொள்ளை: சொகுசு வேன் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட, அதிநவீன சொகுசு வேன், மதுரை, வாடிப்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.\n���டந்த, ஜன., 26, 27ம் தேதிகளில், விடுமுறையை பயன்படுத்தி, திருச்சி 'நம்பர் 1 டோல்கேட்' அருகே உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு, 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, நான்கு தனிப்படை போலீசார், பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.\nபஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள, புதுக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 28, என்பவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், 'லலிதா ஜுவல்லரி' கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ், முருகன், கணேசன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது, தெரிய வந்தது.\nதிருவாரூர் முருகன் கூட்டாளியான கணேசனிடம் நடந்த விசாரணையில், பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த கும்பல் அவர்கள்தான் எனவும் தெரிய வந்தது. சமயபுரம் போலீசார் கணேசனை காவலில் எடுத்து விசாரித்தனர்.\nஅப்போது, வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், கணேசன் மூலம், மதுரை , திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலரிடம் விற்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் அதிநவீன சொகுசு பஸ் ஒன்றையும் வாங்கியுள்ளனர். அந்த வாகனத்தின் மூலம் கொள்ளையடிக்கவும் செய்தனர்.\nமதுரை சமயநல்லூரை சேர்ந்த கணேசன் என்பவர் கார் டிரைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வேனில், காஸ் சிலிண்டர், எடை போடும் இயந்திரம் , கடப்பாறை கயிறு ஆகியவை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சொகுசு வேன் நகை கொள்ளை\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது(43)\nடெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஇந்த வேனில்தான் ஊழல் கட்சி தலைவர் பல நாட்கள் பயணம் செய்துள்ளாராமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவரு���ைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹிந்து சமாஜ் தலைவர் கொலை: 5 பேர் கைது\nடெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம��� | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-cake-cutting-celebration-in-master-shooting-spot.html", "date_download": "2020-09-27T04:09:12Z", "digest": "sha1:SYGJXG4T53B2MTWK2J256H4G6SJIJR54", "length": 13615, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy vijay cake cutting celebration in master shooting spot", "raw_content": "\nமாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளபதி விஜய் \nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் தந்து மகிழ்ந்த தளபதி விஜய்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர்.\nமாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.\nஅதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார்.\nகொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும�� அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே தியேட்டர்களை திறக்கவும் தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்துள்ளது. இதில், தமிழகம் உள்பட அனைத்து மாநில தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும் என திரையரங்க உரிமையாளர்களும், தளபதி ரசிகர்களும் ஆவலில் உள்ளனர்.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் கேக் தந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படக்குழுவில் உள்ளவரின் பிறந்தநாள் போல் தெரிகிறது. அருகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது தெரிகிறது. மாஸ்டர் டீஸர் அல்லது ட்ரைலர் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களின் ரசனைக்கு இது மாதிரி வீடியோக்களே தீனி போடுகிறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வைரல் வீடியோ \nகமலஹாசனை இமிடேட் செய்து அசத்தும் சிறுவன் \nசூரரை போற்று பாடல் செய்த சூப்பர் சாதனை \nவைரலாகும் தளபதியின் சிங்கிள் டேக் நடனம் \nசிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்யும் கும்பல் ஆபாச புகைப்படங்களை அனுப்பச் சொல்லி மிரட்டல்..\n“என்னை கெடுத்துட்டான்.. என்னை கெடுத்துட்டான்..” கடனை கேட்கச் சென்ற வங்கி அதிகாரியை கதற விட்டு காலில் விழ வைத்த பெண்\nகையில் ஈட்டியுடன் லடாக் எல்லைக்கு வரும் சீன ராணுவம் வைரலாகும் சாட்டிலைட் படத்தால் பதற்றம் அதிகரிப்பு..\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை 2 பெண் பிள்ளைகள் முன்பும் நிர்வாணமாக ஆடை மாற்றிய அதிர்ச்சி சம்பவம்..\nசிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்யும் கும்பல் ஆபாச புகைப்படங்களை அனுப்பச் சொல்லி மிரட்டல்..\n“என்னை கெடுத்துட்டான்.. என்னை கெடுத்துட்டான்..” கடனை கேட்கச் சென்ற வங்கி அதிகாரியை கதற விட்டு காலில் விழ வைத்த பெண்\nகையில் ஈட்டியுடன் லடாக் எல்லைக்கு வரும் சீன ராணுவம் வைரலாகும் சாட்டிலைட் படத்தால் பதற்றம் அதிகரிப்பு..\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை 2 பெண் பிள்ளைகள் முன்பும் நிர்வாணமாக ஆடை மாற்றிய அதிர்ச்சி சம்ப���ம்..\n``பாட்டு பாடினால் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கும்'' - பாட்டு பாடுவதை தவிர்க்க சொல்லும் ஆய்வாளர்கள்\nகாணொலி வாயிலாக வெற்றிகரமாக நடந்து முடிந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-magic-cure-a-physically-challenged-boy-tamilfont-news-247197", "date_download": "2020-09-27T04:40:11Z", "digest": "sha1:HSOOQXJAX5WG7FVSDM3GNTHWVXJVN5TT", "length": 12594, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay magic cure a physically challenged boy - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிறவி மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் விஜய்யின் திரைப்படங்கள்\nபிறவி மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் விஜய்யின் திரைப்படங்கள்\nமருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஒருசில நோய்கள் வித்தியாசமான சில முறைகளில் குணமாகும் அதிசயமாக அவ்வப்போது உலகின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பிறவியிலேயே வாய்பேச முடியாத, நடக்க முடியாத ஒரு சிறுவன், விஜய் திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பதால் குணமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nகேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார். இந்த சிறுவனின் பெற்றோர்கள் தனது மகனுக்கு பல உயர்ரக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தும் குணமாகவில்லை\nஇந்த நிலையில் தற்செயலாக விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் சில மாற்றம் ஏற்படுவதை பெற்றோர்கள் கண்டு பிடித்தனர். உடனடியாக சிறுவனின் பெற்றோர்கள் விஜய் நடித்த மற்ற திரைப்படங்களின் பாடல்கள், விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் விஜய்யின் திரைப்பட காட்சிகள் ஆகியவற்றை செபாஸ்டியன் முன் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த படங்களையும் பாடல்களையும் பஞ்ச் வசனங்களை கேட்ட அந்த சிறுவனுக்கு மெல்ல மெல்ல பேச்சு வருவதாகவும், எழுந்து நடக்கவும் முயற்சி செய்வதாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டு மருத்துவர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nவிஜய்யின் மேஜிக் ஒரு மாற்றுத்திறனாளியை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் கால���ியை எடுத்து கொடுத்த விஜய்\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\nஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்\nஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்\nஇளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா\nதமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nபள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\nவிஜய்யின் பிகில் படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை\nநாளை பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள்\nவிஜய்யின் பிகில் படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/09/monitoring-evaluation-specialist.html", "date_download": "2020-09-27T02:59:51Z", "digest": "sha1:UGIQVL747Y6LTTAM5SJRZQYPSMJTQMVJ", "length": 2859, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "Monitoring & Evaluation Specialist - கமத்தொழில் அமைச்சு", "raw_content": "\nகமத்தொழில் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.16\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/09/blog-post.html", "date_download": "2020-09-27T03:53:06Z", "digest": "sha1:A3NT35BGTIZD6WDID6NOH77I7NF5TBMB", "length": 7126, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ்\nபுதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது \"ஏன் இவருக்கு இந்த வேலை\" என்று பேசுவதற்க��� பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.\n'அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாக பதிப்பார் என்று உறுதியாக நம்பலாம். 'கோட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்தப் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்துள்ளனர். ஆம்ல், 17-ம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.\nஇந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.\nஎலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.\nஇந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76035/Radhakrishnan-IAS-said-in-nellai-Rural-people-are-reluctant-to-wear--masks", "date_download": "2020-09-27T04:12:35Z", "digest": "sha1:S6R5NAAIA3AMIOLFU5OWHC644M67NZTZ", "length": 11512, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கிராமப்புற மக்கள் 'மாஸ்க்' அணிவதில் சுணக்கம்' - ராதாகிருஷ்ணன் | Radhakrishnan IAS said in nellai Rural people are reluctant to wear' masks | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n'கிராமப்புற மக்கள் 'மாஸ்க்' அணிவதில் சுணக்கம்' - ராதாகிருஷ்ணன்\nநகர்புறங்களை விட கிராமப்புறங்களில், மாஸ்க் அணிவதில் மக்கள் சுணக்கம் காட்டுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நெல்லை வந்த அவர் நோய் தொற்று அதிகம் பாதித்து கட்டுப்பாட்டு பகுதியாக உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் அப்பகுதி மக்களிடமும் நோய் குறித்த விழிப்புணர்வு பற்றி கேட்டறிந்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nதமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேர் பாதிப்பு என இருந்தது தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் முழுவதும் இதுவரை 28 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இறப்பு விகிதமும் 1.62 விழுக்காடாக குறைந்துள்ளது தமிழகம் முழுவதும் 95 ஆயிரம் பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மேலும் நோய் குணப்படுத்தவும் , இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி என 12 வழிமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு இருந்துவந்தது. தற்போது மு���ல்வர் அதனை 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தியுள்ளார். 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 பரிசோதனைகள் எடுக்கப்பட்டது, தற்போது 2000 ஆயிரமாக உயர்த்தப்பட்டள்ளது. இங்கு 2576 படுக்கை வசதிகள் உள்ளது, ஆனால் 2125 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். நெல்லை மாநகரத்தில் 2500 தெருக்களில் 500 தெருக்களில் நோய் தொற்று கண்டறியபட்ட பகுதியாக இருந்த நிலையில் தற்போது 160 தெருக்களாக குறைந்துள்ளது.\n14 தெருக்கள் மிகவும் கட்டுபடுத்தபட்ட பகுதியாக உள்ளது. நகர் புறங்களைவிட கிராமப்புறங்களில் குறிப்பாக தென்மாவட்ட பகுதிகளில் மக்கள் மாஸ் அணிவதில் சுனக்கம் காட்டுகின்றனர். இதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நோய் தொற்று குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\n’எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்’ உடல்நிலை குறித்த அபிஷேக் பச்சனின் உருக்கமான பதிவு\n’எல்லோரும் கவனமாக இருங்கள், கொரோனா கொடியது’ - திருமாவளவன் உருக்கமான வேண்டுகோள்\nRelated Tags : Radhakrishnan IAS, ஷில்பா பிரபாகர் சதீஷ், கொரோனா , நெல்லை , திருநெல்வேலி,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்’ உடல்நிலை குறித்த அபிஷேக் பச்சனின் உருக்கமான பதிவு\n’எல்லோரும் கவனமாக இருங்கள், கொரோனா கொடியது’ - திருமாவளவன் உருக்கமான வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2011/06/blog-post.html", "date_download": "2020-09-27T04:52:43Z", "digest": "sha1:2S7ZLEHXASKGF5TISQRGZUFVC74H4BD4", "length": 14146, "nlines": 285, "source_domain": "www.writercsk.com", "title": "கண்ணீரும் புன்னகையும்", "raw_content": "\nஒரு முத்தத்தின் ஈர‌ ருசி;\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. ��ேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-editors-pick-newsslider/2/6/2020/research-says-young-people-have-begun-say-no", "date_download": "2020-09-27T03:19:49Z", "digest": "sha1:HG2KVVRMIW5F5JNN3BDHUC2ERZV3ZCVR", "length": 29625, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "திருமணமே வேண்டாம் என கூறும் இளைஞர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் | Research Says Young people have begun to say no to marriage! | News7 Tamil", "raw_content": "\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nதிருமணமே வேண்டாம் என கூறும் இளைஞர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nதிருமணமே வேண்டாம் என இளைஞர்கள் சொல���லத் தொடங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களை விட, இளம் பெண்களே காதல் திருமணத்தை அதிகம் விரும்புவதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில், 24 முதல் 39 வயதுக்குட்டோர் மற்றும், 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனநிலையை அறியும் முயற்சியில் யூகவ் - மின்ட் - சிபிஆர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டன. திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும், இளைஞர்களின் விருப்பம் குறைந்து வரும் அதிர்ச்சித் தகவல் அதில் வெளியாகி உள்ளது. 10 ஆயிரத்திற்கும் கீழே வருமானம் உள்ளவர்களில் 39 சதவீதம் திருமணமே வேண்டாம் என விரக்தி மனநிலையில் உள்ளனர். 25 ஆயிரத்திற்குள் சம்பாதிப்போரில், 25 விழுக்காட்டினரும், 60 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்களில் 21 விழுக்காட்டினரே திருமணத்தில் விருப்பமில்லை என சொல்லியுள்ளனர்.\nஅதே போல் 10 ஆயிரத்திற்குள் சம்பாதிப்பவர்களில் 4ல் ஒருவர் குழந்தை வேண்டாம் என்கிறார். 25 ஆயிரத்திற்குள் சம்பாதிப்போரில், 20 விழுக்காட்டினரும், 60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிப்போரில் 19 விழுக்காட்டினரும் குழந்தை வேண்டாம் என கூறியுள்ளார். அதே போல் சொந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களையும், மொழியைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்வதில் 30 விழுக்காட்டினர் விரும்புகின்றனர்.\nஇளைஞர்களிடையே காதல் திருமணத்திற்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. 24 - 39 வயதுக்குட்பட்டோரில் 62.3 விழுக்காட்டினர் காதல் திருமணத்தையே விரும்புகின்றனர். எஞ்சிய 37.7 விழுக்காட்டினரே நிச்சயிக்கப்பட்ட திருமணம் வேண்டும் என சொல்லியுள்ளனர். 23 வயதுக்குட்பட்டோரில், 10ல் 7 பேர் காதல் திருமணமே களிப்பூட்டும் எனக் கூறியுள்ளனர்.\nகாதல் திருமணத்தை விரும்பும் பெண்கள்:\nஆண்களை விட பெண்களே காதல் திருமணத்தை அதிகம் நேசிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. பெண்களில் 49 விழுக்காட்டினர் காதல் திருமணத்திற்கு ஓகே சொல்கின்றனர். அதே நேரததில் 30 விழுக்காடு பெண்கள், திருமணமே வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஆண்களில் 41 விழுக்காட்டினரே காதல் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்களில் 32.5 விழுக்காட்டினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதாகச் சொன்னாலும், 26.5 விழுக்காட்டினர் திருமணமே வேண்டாம் என்றே சொல்கின்றனர். அதே போல், கல்விக்கும் குறைந்த வயது திருமணத்திற்கும் தொடர்பு இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10ம் வகுப்பு வரை படித்தவர்களில் 60 விழுக்காட்டினர் 30 வயதிற்குள் திருமணத்தை முடித்துவிடுகின்றனர். முதுகலை படிப்பை முடித்தவர்களில் 27 விழுக்காட்டினர், சற்று தாமதமாக 35 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் திருமணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம் என ஒரு பகுதி இளைஞர்கள் கூறியிருப்பது அதிரவைத்துள்ளது.\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர��நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்ப��\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:18:42Z", "digest": "sha1:NGETUW3MMNYQCZ6WBANVQCPWBPVPFWGV", "length": 10885, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல் பிரிதல் வகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவன\nW.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்.\nதாவரங்களில் தண்டு மற்றும் வேர் நுனிகளில் மைட்டாஸிஸ் செல் பகுப்பு மிக செயல் திறனுடன் நடைபெறுகிறது. மேம்பாடு அடைந்த விலங்குகளிலும் மைட்டாஸிஸ் செல் பகுப்பு பரவலாக நடைபெறுகிறது. மைட்டாடிக் செல் சுழற்சி ஒரு நீண்ட இடை நிலையையும் (interface) குறுகிய M நிலையையும் ( மைட்டாடிக் நிலை- இதில் புரோ நிலை, மெட்ட நிலை, அனா நிலை மற்றும் டீலோநிலை ஆகியவை உள்ளன), சைட்டோகைனஸிஸையும் உடையது. இடைநிலை மற்றும் M நிலை ஆகியவற்றின் நடைபெறும் நேரம் பல விதமான செல்களில் வேறுபடுகிறது.\nகுரோமாட்டின் வலைபின்னல் சுருங்க ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்து ஒரு நூல் போல் காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு குரோமோசோமும் இப்போது இரண்டு குரோமேட்டிகளை உடையது. அவை ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன. அவைகளை சென்ட்ரோமியர் ஒன்றாகப் பிணைகிறது. நியூக்ளியஸ் மெதுவாக மறைய ஆரம்பிக்கிறது.\nநியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறைய ஆரம்பிப்பது மெட்டா நிலையின் ஆரம்பத்தைக் குறிக்கும். குரோமோசோம்கள் இன்னும் சுருங்கி தடிமனாகிறது. இறுதியாக குரோமோசோம்கள் கூட்டு நுண்ணோக்கியில் தெளிவாக தெரிகின்றன. குரோமோசோம்கள் செல்லின் மையப் பகுதியில் அமைகின்றன. சென்ட்ரோமியர்கள் செல்லின் மையப் பகுதியி���் வந்து அமைந்து மெட்டா நிலை தட்டு அல்லது மையத் தட்டை தோற்றுவிக்கின்றன. ஒரு குரோமோசோமின் இரண்டு குரோமேட்டிடுகளில் ஒன்று ஒரு துருவத்தையும் மற்றொன்று மற்றொரு துருவத்தையும் நோக்கி உள்ளது.\nசென்ட்ரோமியரின் பகுப்பு அனா நிலையின் ஆரம்பத்தை குறிக்கிறது. ஸ்பின்டில் இழைகள் சுருங்க ஆரம்பிக்கின்றன. இதனால் இரண்டு குரோமோசோம் தொகுப்புகளும் எதிர் எதிர் துருவங்களுக்கு இழுக்கப்படுகின்றன. இவ்வாறு இழுக்கப்படும் போது V அல்லது J அல்லது I வடிவத்தை அடைகின்றன. சென்ட்ரோமியர் துருவத்தை நோக்கி முன் செல்கையில் குரோமோசோம்களின் புயங்கள் மெதுவாக நகர்கின்றன.\nஅனா நிலை இறுதியில் குரோமோசோம்கள் எதிர் எதிர் துருவத்தை அடைந்து நீள ஆரம்பக்கின்றன. அவை மெல்லியதாக மாறி கண்ணுக்குப் புல்ப்படாமலும் போகின்ற. நியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறுபடி தோன்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு துருவத்துலும் ஒரு சேய் செல் என இரண்டு செல்கள் தோன்றுகின்றன.\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/people-suffers-by-cold-and-cough-due-to-climate-change-in-tamilnadu-pkhqnt", "date_download": "2020-09-27T05:32:38Z", "digest": "sha1:BPQXULSR5NTVOOLISWAZGZK7OJKOOE46", "length": 12703, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகம் முழுவதும் தட்பவெப்பநிலையில் மாற்றம்… சளி, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு..!", "raw_content": "\nதமிழகம் முழுவதும் தட்பவெப்பநிலையில் மாற்றம்… சளி, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு..\nதமிழகம் முழுவதும் அதிகப்படியான பனி, வெயில் என தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக படையெடுத்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் தட்பவெப்பநிலையில் மாற்றம்… சளி, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு..\nதமிழகம் முழுவதும் அதிகப்படியான பனி, வெயில் என தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பொதுமக்கள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக படையெடுத்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது சென்னை தவிர பிற கடலோர மாவட்டங்களான ராமேஸ்வரம், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்தனர்.\nஅதைதொடர்ந்து வந்த புயல்களும் கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுத்தது. சென்னையை பொருத்தவரை லேசமான தூறலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது. இதனால் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டு மழை சென்னை வாசிகளை சிரமத்துக்குள்ளாக்கவில்லை.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரகாலமாக மாலை, 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை, 9 மணி வரை பனியும், அதன் பிறகு வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இதனால் மாலையில், 6 மணிக்கே இருட்டாகி விடுகிறது. மேலும் இரவு முழுவதும் குளிர்காற்று வீசி வருகிறது.\nஇதனால் அலுவலகங்களுக்கு அதிகாலையில் வேலைக்கு செல்வோரும், மாலை, 6 மணிக்கு பிறகு வீட்டிற்கு திரும்புவோரும் பாதிப்ைப சந்திக்கிறாரக்ள். அதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலை, 9 மணிக்கு பிறகு மாலை வரை 86 டிகிரி(பாரன்ஹீட்) அளவிற்கு வெயில் இருக்கிறது.\nமற்ற மாவட்டங்களிலும் இதேநிலையே உள்ளது. இவ்வாறு வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோரும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பலருக்கு உடல்ரீதியிலான தொந்தரவு ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக காய்ச்சல், சளி போன்றவற்றில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதனால் ஆங்காங்குள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த தட்பவெப்பநிலை மாற்றம் வரும் பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும் என தெரிகிறது.\nகாயத்ரி ரகுராம் இதயத்தை நொறுங்க செய்த திடீர்மரணம்..\nஷூட்டிங் ஸ்பாட்டில் சரிந்து விழுந்து இறந்த நடிகர்.. உயிருக்கு போராடிய நேரத்தில் உதவவில்லையா\nவடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி - விஜய பிரபாகரன்\n��ுன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅதிர்ச்சி சம்பவம்.. போதைக்காக கிருமி நாசினியை குடித்த 10 பேர் துடிதுடித்து உயிரிழப்பு..\nபிரபல வில்லன் நடிகர் அனில் முரளி திடீர் மரணம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-note-7-pro-redmi-note-7-next-sale-india-set-march-20-via-flipkart-mi-com-021104.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-09-27T02:59:15Z", "digest": "sha1:OLDQJTTJXXEW5VXBIM24DGHR7MNUZXJ3", "length": 15913, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிவிப்பு: ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ இன் அடுத்த விற்பனை மற்றும் சலுகை.! | Redmi Note 7 Pro Redmi Note 7 Next Sale in India Set for March 20 via Flipkart Mi com - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இன்ஸ்��ாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n1 hr ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n16 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\n17 hrs ago Samsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nMovies 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிவிப்பு: ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ இன் அடுத்த விற்பனை மற்றும் சலுகை.\nசியோமி நிறுவனம் நேற்று அதன் புது வரவான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை முதல் முறையாக பிளிப்கார்ட் மற்றும் மி வலைத்தளத்தில் துவங்கியது. முதல் நாள் விற்பனையான நேற்றே அணைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்ந்துவிட்டது.\nமுதல் நாள் விற்பனையில் 2,00,000 யூனிட்களை வெறும் சில நொடிகளில் விற்றுத் தீர்த்துவிட்ட சியோமி நிறுவனம், தனது அடுத்த விற்பனை தேதி பற்றிய அறிவிப்பை இப்பொழுதே அறிவித்துவிட்டது.\nமார்ச் 20 மதியம் 12 மணி\nசியோமி நிறுவனத்தின் அடுத்த விற்பனை நாள் மார்ச் 20 மதியம் 12 மணிக்குத் துவங்குமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று க்ஸியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.\nரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மி தலத்தில் வெறும் ரூ.12,880 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.13,999 என்ற விலையிலும், அதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.16,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஅடுத்த ரெட்மி நோட் விற்பனையின் பொது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகை மற்றும் தள்ளுபடியில் வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல், ஜியோ மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nஸ்னாப்டிராகன் 750 SoC உடன் வருகிறதா ரெட்மி நோட் 10\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nMi 10T சீரிஸ் வாங்க ரெடி ஆகுங்க சியோமியின் Mi 10T, Mi 10T Pro மற்றும் Mi 10T Lite அறிமுகம் தேதி இது\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nசியோமியின் Mi Power Bank 3i 10,000mah மற்றும் 20,000 mah நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம்\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nரூ.8,299 மட்டுமே: 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 9i இந்தியாவில் அறிமுகம்\nசத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nதயாரா இருங்கள்: விரைவில் சியோமி எம்ஐ 10 சீரிஸ்- எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\nசத்தமில்லாமல் இந்தியா நடத்திய அதிநவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகனை சோதனை: வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16118-p-chidamparam-deeply-concerned-about-the-economy.html", "date_download": "2020-09-27T03:39:56Z", "digest": "sha1:5LTYCTV55IMMPCEMNPQRHBLWZIXXJ2PE", "length": 10327, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி | p.chidamparam deeply concerned about the economy - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nநான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு வந்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதே சமயம், எப்.ஐ.பி.பி. வாரியத்தில் இடம்பெற்ற அதிகாரிகள் யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில், எனது சார்பில் குடும்பத்தினரை என் ட்விட்டரில் என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடக் கூறியுள்ளேன். மேலும், ஒரு டஜன் அதிகாரிகள், ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முடிவெடுத்த போது உங்களை மட்டுமே கைது செய்திருக்கிறார்களே, கடைசியாக நீங்கள் கையெழுத்திட்டதால்தானா என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனது பதில், எந்த அதிகாரியும் தப்பு செய்யவில்லை. ஒருவரையும் கைது செய்யக் கூடாது என்பதுதான் என் நிலை என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து அவர் நேற்று(செப்.12) ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம், குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த வர்த்தகம், குறைந்த முதலீடுகள் எல்லாமே ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது. இந்த பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே எப்போது அது வரும்\nவிஜயின் 65வது படத்தின் இ���க்குனர் யார் தெரியுமா\nசிவக்குமார் கைது எதிரொலி.. ஒக்கலிகர் இனத்தவர் போராட்டம்..\nகொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்தவர் கைது \nசமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை 3 பேர் கைது\nஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை.. 3 பேர் கைது \nகடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்ட செயின் பறித்த வாலிபர்\nகொரோனா மருத்துவமனையில் பெண் நோயாளிகள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..\nஅபுதாபி குடிகாரர்களுக்கு புதிய விதி என்ன அது .. குடி மக்கள் மகிழ்ச்சி\nலோன் தருகிறேன் என்று போன் செய்த காயத்ரி, என்ன செய்தார் தெரியுமா\n45 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவை சமூக இணையதளங்களில் பரப்பிய 3 பேர் கைது\nஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_78.html", "date_download": "2020-09-27T03:13:12Z", "digest": "sha1:CO75ERUFMZVPLLRTKOAN6LTAI2LFDQ4X", "length": 8961, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "தோட்ட அதிகாரியை வெளியேற்றகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் தோட்ட அதிகாரியை வெளியேற்றகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட அதிகாரியை வெளியேற்றகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை ம��ற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி 5.9.2020 சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக தெரியவருகையில் ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n4.9.2020 வெள்ளிக்கிழமையன்று அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை அத்தோட்ட அதிகாரி தாக்க முற்பட்டதாக அத்தொழிலாளி அதிகாரி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 500 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.\nகுறித்த அதிகாரி அத்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பல கெடுபிடிகளை செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.\nஅத்தோட்ட அதிகாரிக்கு எதிராக 5.9.2020 சனிக்கிழமை காலை அணிதிரண்ட அத்தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலைக்கு அருகாமையில் பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் 4.9.2020 வெள்ளிக்கிழமை பறிக்கப்பட்ட 7000 கிலோ தேயிலை கொழுந்து அரைக்கப்படாமல் சேதமடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதோட்ட அதிகாரியை வெளியேற்றகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Chief Editor on 9/05/2020 02:38:00 pm Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்��ிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/isros-pslv-c47-successfully-puts-cardosat-3-13-commercial-nanosatellites-in-designated-orbit/", "date_download": "2020-09-27T03:08:05Z", "digest": "sha1:OSTKRPMPI2LY2KXWFJ5D6W6L3UPCHV4E", "length": 10202, "nlines": 94, "source_domain": "www.dinamei.com", "title": "இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி 47 வெற்றிகரமாக கார்டோசாட் -3, 13 வணிக நானோசாடெலைட்டுகளை நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கிறது - இந்தியா", "raw_content": "\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி 47 வெற்றிகரமாக கார்டோசாட் -3, 13 வணிக நானோசாடெலைட்டுகளை நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கிறது\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி 47 வெற்றிகரமாக கார்டோசாட் -3, 13 வணிக நானோசாடெலைட்டுகளை நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கிறது\nஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்.டி.எஸ்.சி) இருந்து கார்டோசாட் -3 மற்றும் 13 வணிக நானோசாடெலைட்டுகளை ஏற்றிச் செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 47 ஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த பணிக்கான கவுண்டன் செவ்வாய்க்கிழமை காலை 07:28 மணிக்கு தொடங்கியது.\n“உள்நாட்டு கார்டோசாட் -3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் ஒரு டஜன் நானோ செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 47 இன் மற்றொரு வெற்றிகரமான ஏவுதலுக்கு இஸ்ரோ குழுவை நான் வாழ்த்துகிறேன். மேம்பட்ட கார்டோசாட் -3 எங்கள் உயர்-தெளிவுத்திறன் இமேஜிங் திறனை அதிகரிக்கும். இஸ்ரோவை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி மீண்டும் தேசத்தை பெருமைப்படுத்தினார்.\nபிரதமர் மோடி: உள்நாட்டு கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் ஒரு டஜன் நானோ செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 47 இன் மற்றொரு வெற்றிகரமான ஏவுதலுக்கு இஸ்ரோ குழுவை நான் வாழ்த்துகிறேன். மேம்பட்ட கார்டோசாட் -3 எங்கள் உயர் தெளிவுத்திறன் இமேஜிங் திறனை அதிகரிக்கும். இஸ்ரோ மீண்டும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது.\nகார்டோசாட் -3 செயற்கைக்கோள் உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் திறனைக் கொண்ட “மூன்றாம் தலைமுறை சுறுசுறுப்பான மேம்பட்ட செயற்கைக்கோள்” ஆகும். இந்த செயற்கைக்கோள் 509 கி.மீ தூரத்தில் உள்ள சன் ஒத்திசைவான சுற்றுப்பாதையில் வைக்கப்படும்.\nகார்டோசாட் -3, ஒட்டுமொத்தமாக 1,625 கிலோ மற்றும் ஐந்து வருட பணி ஆயுளுடன், பெரிய அளவிலான பயனர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் நகர்ப்புற திட்டமிடல், கிராமப்புற வள மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, கடலோர நில பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு போன்றவை.\nபி.எஸ்.எல்.வி-சி 47 என்பது பி.எஸ்.எல்.வியின் 21 வது விமானமாகும், இது ‘எக்ஸ்எல்’ உள்ளமைவில் 6 திடமான ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்கள்.\nபுதிதாக நிறுவப்பட்ட பி.எஸ்.யூ நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) உடனான வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஏவுகணை வாகனம் அமெரிக்காவிலிருந்து 13 வணிக நானோசாடெலைட்டுகளையும் கொண்டு செல்லும்.\n13 வணிக நானோசாடெலைட்டுகளில் பன்னிரண்டு பூமி கண்காணிப்பின் நோக்கம் கொண்ட FLOCK-4P ஆகும். 13 வது செயற்கைக்கோளின் பணி நோக்கம் – மெஷ்பெட் என பெயரிடப்பட்டது – இது ஒரு சுற்றுப்பாதையில் ஆர்ப்பாட்டம் செய்யும் செயற்கைக்கோள் ஆகும், இது காப்புரிமை பெற்ற MITER ஆண்டெனாவை சோதிக்கும், இது தரையில் உள்ள பயனர்கள் செயற்கைக்கோள் தரவை விரைவாக அணுக அனுமதிக்கும் என்று நம்புகிறது.\nகொல்கத்தா மெட்ரோ கட்டணம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டது; புதிய விகிதங்கள் இங்கே\nஐபோன் புதுப்பிப்பு: பிழைகளை சரிசெய்ய ஆப்பிள் சமீபத்திய புதுப்பிப்பை வெளியிடுகிறது\nபிரதமர் மோடி, அமித் ஷா தங்களது சொந்த கற்பனை உலகில் வாழ்கின்றனர்: இந்தியாவின்…\nகர்நாடக இடைத்தேர்தல்கள்: 15 சட்டமன்ற பிரிவுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,…\n‘குளிர்கால அமர்வின் கடைசி வாரத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்தப்பட…\nலாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து 11 வது முறையாக ஆர்ஜேடி தலைவராக மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/abacavir-lamivudine-dolutegravir-p37142639", "date_download": "2020-09-27T04:28:00Z", "digest": "sha1:PB6IUB5Q6QOB7ZCK77PTTOFTADSKXTCT", "length": 24025, "nlines": 385, "source_domain": "www.myupchar.com", "title": "Abacavir + Lamivudine + Dolutegravir பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Abacavir + Lamivudine + Dolutegravir பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Abacavir + Lamivudine + Dolutegravir பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Abacavir + Lamivudine + Dolutegravir பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Abacavir + Lamivudine + Dolutegravir-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Abacavir + Lamivudine + Dolutegravir பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Abacavir + Lamivudine + Dolutegravir-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Abacavir + Lamivudine + Dolutegravir-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Abacavir + Lamivudine + Dolutegravir கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nAbacavir + Lamivudine + Dolutegravir மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயம்மீதான Abacavir + Lamivudine + Dolutegravir-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Abacavir + Lamivudine + Dolutegravir-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Abacavir + Lamivudine + Dolutegravir-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Abacavir + Lamivudine + Dolutegravir எடுத்து கொள்வதால் அது பழக���கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAbacavir + Lamivudine + Dolutegravir உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Abacavir + Lamivudine + Dolutegravir-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Abacavir + Lamivudine + Dolutegravir-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Abacavir + Lamivudine + Dolutegravir பயன்படாது.\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Abacavir + Lamivudine + Dolutegravir எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Abacavir + Lamivudine + Dolutegravir உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Abacavir + Lamivudine + Dolutegravir எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Abacavir + Lamivudine + Dolutegravir எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Abacavir + Lamivudine + Dolutegravir -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Abacavir + Lamivudine + Dolutegravir -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAbacavir + Lamivudine + Dolutegravir -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Abacavir + Lamivudine + Dolutegravir -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTkyMQ==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-09-27T02:52:40Z", "digest": "sha1:UXSIFTNEGSAH46SX6BV4OLJIVLAU7DKC", "length": 5209, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதிருப்பூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரால் மங்கலம் சாலை, கல்லூரி சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/03-nov-2015", "date_download": "2020-09-27T04:57:17Z", "digest": "sha1:RR74NDM7S4VTPVUBKZWOH2JOZQ4RCY5E", "length": 14520, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 3-November-2015", "raw_content": "\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஸ்கின் டைப் சொல்லுங்க... மேக்கப் டைப் சொல்றோம்\n'லிக்விட் எம்ப்ராய்டரி' யில் லிம்கா சாதனை முயற்சி\n18 வயது... சாதிக்கும் மனது\nகுயிக் லாபம் தரும் தொடர்\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\nஎன் டைரி - 366\nநள்ளிரவு வானவில் - 21\nதொழில்கள் 18... 'டிக்' செய்யலாம் விருப்பபட்டு\n'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'\n\"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு\nசீஸன் ரெசிப்பி... செம தூள்\nவயசு 121... மனசு 31\nஅழகு முதல் ஆரோக்கியம் வரை... அனைத்தும் தண்ணீர்\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஅவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஸ்கின் டைப் சொல்லுங்க... மேக்கப் டைப் சொல்றோம்\n'லிக்விட் எம்ப்ராய்டரி' யில் லிம்கா சாதனை முயற்சி\n18 வயது... சாதிக்கும் மனது\nகுயிக் லாபம் தரும் தொடர்\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\nஎன் டைரி - 366\nநள்ளிரவு வானவில் - 21\nதொழில்கள் 18... 'டிக்' செய்யலாம் விருப்பபட்டு\n'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'\n\"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு\nசீஸன் ரெசிப்பி... செம தூள்\nவயசு 121... மனசு 31\nஅழகு முதல் ஆரோக்கியம் வரை... அனைத்தும் தண்ணீர்\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஅவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_197401/20200809171848.html", "date_download": "2020-09-27T02:52:51Z", "digest": "sha1:AHCDZYMIF57SGXK2AHNW37TGMNVQOQDH", "length": 7297, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இலங்கையின் பிரதமராக ராஜபக்சே மீண்டும் பதவியேற்பு", "raw_content": "இலங்கையின் பிரதமராக ராஜபக்சே மீண்டும் பதவியேற்பு\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கையின் பிரதமராக ராஜபக்சே மீண்டும் பதவியேற்பு\nஇலங்கையில் 4-வது முறையாக மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.\n225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்��ிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து 4-வது முறையாக மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.\nஇலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்சே இப்போது 4-வது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேபினட் மந்திரிகள், மந்திரிகள், துணை மந்திரிகள் நாளை பொறுப்பேற்கின்றனர். புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் 20 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும் : உலக சுகாதார நிறுவனம்\nதமிழக மீனவர்கள் பிரச்சினை : மோடி - ராஜபக்சே காணொலி மூலம் இன்று பேச்சுவார்த்தை\nசீன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா சுங்கவரி : முன்னணி கார் நிறுவனங்கள் அதிருப்தி\nநான் அதிபரானால் எச்1பி விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும்: ஜோ பைடன் உறுதி\nசீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியது: ஐநா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் : நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் : உளவுத்துறை தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97445", "date_download": "2020-09-27T02:44:33Z", "digest": "sha1:FM5XRVX3CRF2KKB55NNUZ7LAEJRSTETC", "length": 9903, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் , முஸ்லிம் மக்களிடம் ஜனாதிபதி கோத்தாபய தனது முதலவாது உரையில் விசேட வேண்டுகோள் !", "raw_content": "\nதமிழ் , முஸ்லிம் மக்களிடம் ஜனாதிபதி கோத்தாபய தனது முதலவாது உரையில் விசேட வேண்டுகோள் \nதமிழ் , முஸ்லிம் மக்களிடம் ஜனாதிபதி கோத்தாபய தனது முதலவாது உரையில் விசேட வேண்டுகோள் \nமன்னர் ஆட்சிக்கு பெயர்போன பௌத்தர்களின் புனித பூமியாக கருதப்படும் அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில், இன்று முற்பகல் 11.48 மணிக்கு நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.\nஇதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ,\nஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.\nசிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.\nஇந்த வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால் நினைத்தது போன்று எமக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.\nஎனினும் நாட்டின் ஜனாதிபதியாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.\nநாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.\nமேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த விடயங்கள் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவேன்.\nஎனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த எதிர்க் கட்சித் தலைவரும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்பதுதோடு அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும் கட்சியை உருவாக்கி இந்நிலைக்கு கொண்டுசென்ற கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.\nஎனது வெற்றிக்காக கைகோர்த்த அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என அனைவருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன்.\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பாதுகாப்பேன். பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எனது ஆட்சியில் இடமில்லை.\nபாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன்.\nஎனது ஆட்சியின் கீழ் எந்தவொரு ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக��களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.\nநான் எனது நாட்டை அன்பு செய்கின்றேன். அதனால் எனது ஆட்சியின் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறாது.\n13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி\nமர்மான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி. கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்பு.\nபோலியான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை\n20 ஆவது திருத்தம் -. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை அவசியம் – பொது சுகாதார பரிசோதகர்கள்\n13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி\nஅங்கொட லொக்காவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபா பணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-27T03:18:01Z", "digest": "sha1:ZWBPZXSXXJDDVEKZSA4VQNMIAHYIJZR2", "length": 14684, "nlines": 146, "source_domain": "ahlussunnah.in", "title": "சப்த அவஸ்தை – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஇசையின் வடிவங்கள் அனைத்தும் சப்தங்களின் வெவ்வேறு முகங்களே. அதனால் தான் இனிமையற்ற வெற்று சப்தங்களை வெறுப்பவர்கள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் இசையை விரும்புகிறார்கள்.\nமெல்லிசை நமக்கான மலர்களை மனமெங்கும் பரப்பி விடுகிறது. மடிந்து கிடக்கும் சோகங்களை அள்ளியெடுத்து எறிகிறது.\nமனத்தை மென்மையாய் வருடும் மெல்லிசை விரும்பாமல் இதயத்தைப் பிடித்து உலுக்கும் கத்தல்களையே இப்போதெல்லாம் இளைய மனங்கள் இளைப்பாறும் ஆலமரங்களாக ஆக்கிக் கொண்டுள்ளன.\nமங்கல நிகழ்வில் குலவையும், துக்க நிகழ்வில் ஒப்பாரியும் காற்றால் ஆன சப்தங்கள் நேர் எதிர்முனைகளே.\nசப்த விலங்கை பலவந்தமாக அணிந்து சொந்தச் சுதந்திரத்தை நாமே கட்டி வைக்கிறோம்.\nசப்த உளிகளால் நம் உள்ளத்தை உடைத்து காயங்களை உற்பத்தி செய்கிறோம்.\nசப்தத்துக்குள் விழுந்து உடைந்து கிடக்கிறோம் நாம். காயங்கள் மிகுந்தாலும் கவனம் திரும்புவதில்லை நமக்கு.\nநம்மை ஆசீர்வதிக்கும் சப்தங்களைவிட அறைந்து வலியூட்டும் சப்தங்களுடனேயே கலந்து கிடக்கிறோம்.\nநமது பகல்களும், இரவுகளும் சப்தங்களால் பங்கு வைக்கப்படுகின்றன.\nசப்த வேலிகளால் தடுக்கப்பட்டிருக்கும் நமக்கு அமை���ிச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.\nசப்த வேலிகளால் தடுக்கப்பட்டிருக்கும் நமக்கு அமைதிச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சப்த நெருப்பால் வறுக்கப்படும் நமக்கு அமைதிச் சாரல் தடுக்கப்படுகிறது.\nசப்த அதிர்வுகளால் நமது முகமூடிகள் கூட சில நேரங்களில் கிழிந்து போகின்றன.\nவெற்று சப்தங்களாலும், மேடை முழக்கங்களாலும் வாகன இரைச்சல்களாலும், அற்பர்களின் ஆராவாரங்களாலும் ஆன்மாவை அவஸ்தைப்படுத்தி, அதை அலங்காரப்படுத்தியதைப் போல் நடிக்கிறோம் நாம்.\nசப்தங்கள் விருந்தாளியாகவும், வில்லன்களாகவும் நமக்குள் வருகை தருகின்றன.\nகாதுகளுக்குக் கதவுகள் இல்லாததால் திறந்த வீட்டுக்குள் நுழைந்து விடுகின்ற நாய்களைப் போலவும் அவை அத்துமீறுகின்றன.\nசில சப்தங்களின் விஷச்சத்து உள்ளே தங்கிவிட, தின்றதைத் தின்ற வழியே வெளியேற்றும் மண்புழுவின் இயல்பை சிலநேரம் காதுகள் கடன் வாங்கிக் கொள்கின்றன.\nவிழிக்கும் பொழுதே இரைச்சல்களை உள்வாங்கத் துவங்குகின்றன செவிகள். இந்த நிலையே தொடர்வதால் மந்த நிலைக்கு நம்மைக் காவு கொடுக்கின்றன காதுகள்.\nசப்தங்கள் மன அமைதியை மிச்சம் வைக்காமல் கபளீகரம் செய்துவிடுகின்றன.\nஅவற்றில் சில அளக்க முடியாத ஆழத்தில் நம்மைத் தூக்கி எறிந்துவிடுகின்றன.\nஇப்போதெல்லாம் எந்த வீட்டிலும் அமைதி என்பது இருப்பதில்லை.\nசப்தங்களால் வீடுகள் நிறைந்திருக்கின்றன சாபக் கேடுகளாய்.\nதொலைக்காட்சிப் பெட்டியில் ஏதாவது உருவங்கள் கத்திக் கொண்டும், அழுது கொண்டும் செவிப் பறையைக் கிழிக்கின்றன.\nஅனைத்துவிடலாம் என்றால் அதற்கு அடிமையானவர்கள் சோர்ந்து போவார்கள் அல்லது முறைப்பார்கள்.\nஎன் எதிர்வீடு எப்போதும் சினிமா கொட்டகைதான். தொலைக்காட்சி சப்தத்தை அவர்க்ள தெரு முழுவதற்கும் இலவசமாக வழங்குவார்கள்.\nசில நேரங்களில் என்வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் சப்தத்தை முழுவதுமாக குறைத்து விடுவோம்.\nகாட்சிகளை என்வீட்டுப் பெட்டியும், சப்தத்தை எதிர்வீட்டுப் பெட்டியும் இணைந்து வழங்கும் குடிகாரர்களின் கத்தல்களும், அடிதடிச் சண்டைகளும், பெண்களின் குழாயடி முடிபிடிகளும் நம் மனத்தைக் காயப்படுத்தும்.\nஅரைவேக்காட்டு ஓட்டுநர்களால் வாகனங்கள் மோதும் சப்த சேதங்களில் மனிதச் சாவுகளையும் நிகழ்த்தும்.\n‘வீடியோ கோச்’ என்ற அறிவிப்பு பேருந்துகளில் அமைதியாகக் கழிய வேண்டிய பயணப் பொழுதுகளைச் சப்தங்களால் புண்ணாக்கி தலைவலியைத் தனதாக்கிக் கொள்கிறோம்.\nசப்தச் சல்லடையில் நம் ஜீவசக்தி சலிக்கப்படுகிறது. சக்கையாய் எஞ்சிப் போகிறோம் நாம்.\nநமது வாழ்வு சப்தங்களால் சபிக்கப்பட்டதா\nநாமெல்லாம் போர்க்களத்தில் நின்று கொண்டு ‘பிடில்’ வாசித்துக் கொண்டிருக்கிறோமா\nமனம் மரத்துப்போன மனிதர்களா நாம்\nதீபாவளிப் பண்டிகையின் சந்தோச முகத்தைச் சப்தங்களால் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.\nசப்தங்கள் சந்தோசம் தருவதாக தவறாகத் தீர்மானித்திருக்கிறோம்.\nஎப்போதோ செத்துப்போன நரகாசுரன் என்ற ஒருவனின் சாவைக் கொண்டாட எத்தனைச் சாவுகளை நிகழ்த்துகிறோம்.\nசிவகாசிச் சாவுகள் தீபாவளியாய் நம்மை சந்தோசப் படுத்துகின்றன.\nமனிதக் கல்லறைகளின் மேல் நமக்கான மகிழ்ச்சித் திருவிழா.\nகாதைக் கிழித்து இதயத்தைப் பிடித்து உலுக்கும் சப்த உற்பத்தியில் எவ்வளவு இன்பம் நமக்கு\nகட்டிடங்களையும் அதிரவைக்கும் வெடிகளால் ஆனந்தம் அடைகிறோம் நாம்.\nஇதயத்தின் மென்மையைத் தொலைத்தவர்களால் மட்டும் சப்தங்களால் இன்பம் காண முடியும்.\nநெஞ்சங்களில் அடிக்கும் வெடிவெடிப்பது என்பதும் வன்முறைதான்.\nசிவகாசி அணுகுண்டுகளின் சப்தம் தொட்டில் குழந்தைகளுக்குத் தாலாட்டாகுமா\nகர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவமா நிகழ்த்தும் எண்ண முடியாத மனிதச் சாவுகளுக்குக் காரணமாகிறது தீபாவளி. மனிதத்தை நேசிக்கும் மனிதர்களால்கூட அது கொண்டாடப்படுகிறது.\nவெடிவெடித்து அக்கம் பக்கத்தினரை அடிஅடித்து ஆனந்த நடனமாடும் நாம் அந்த வேளையில் சிவகாசியில் வெடித்துச் சிதறி உயிர்த்துறந்த சகமனிதர்களை எண்ணிப் பார்த்திருக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:04:10Z", "digest": "sha1:PZL7JICQCH4XPC25233HTN66IAFWOTWQ", "length": 8879, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகீம் ஒலாஜுவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹகீம் ஒலாஜுவான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந���தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹியூஸ்டன் ராகெட்ஸ் (1984-2001), டொராண்டோ ராப்டர்ஸ் (2001-2002)\nஅகீம் அப்துல் ஒலாஜுவான் (Hakeem Abdul Olajuwon, பிறப்பு - ஜனவரி 21, 1963) முன்னாள் நைஜீரியாக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2001 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். 2001 முதல் 2002 வரை டொராண்டோ ராப்டர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் ஒரு இசுலாமியர் ஆவார்; என். பி. ஏ. போட்டிகளில் விளையாடும்பொழுது ரமழான் விரதத்தை தழுவிநடத்தார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/51483-.html", "date_download": "2020-09-27T04:06:21Z", "digest": "sha1:S6Z3TFHIO6FQYQPLNBKA3UVUBNVBXTTJ", "length": 22506, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிக்கும் - வன ஆர்வலர்கள் தகவல் | புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிக்கும் - வன ஆர்வலர்கள் தகவல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபுலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிக்கும் - வன ஆர்வலர்கள் தகவல்\nஇன்று - ஜூலை 29: உலக புலிகள் தினம்\nபுலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள புலிகள் இனம், ‘ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அதன்பின், புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.\nசர்வதேச அளவில் மொத்த புலிகளின் எண்ணிக்கையில், இந்திய இனம் 60 சதவீதம் உள்ளது. இந்திய இன புலிகள், இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீதம் புலிகள் காணப்படுகின்றன.\n‘புலிகளை பாதுகாத்தால், நீர் வளத்தைப் பெருக்கலாம். அதன்மூலம், விவ சாயத்தையும், குடிநீர் ஆதாரத்தை யும் வளப்படுத்தி நாட்டை வளமாக் கலாம்’ என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: 1972-ம் ஆண்டு, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன.\nஇவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கிய மானவை. 1988-ம் ஆண்டு இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது.\nவற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, இந்த புலிகள் காப்பகத்தில்தான் உருவாகிறது. இதுதவிர, மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா நதிகளும் இந்த காப்பகத்தில்தான் உருவாகின்றன.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் குடிநீர் ஆதாரமும் இந்த ஆறுகளை நம்பியே அமைந்துள்ளன. தாமிரபரணி ஆறு, கடந்த 1970-80ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 முறை தண்ணீரின்றி வறண்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த புலிகள் காப்பகத்தை ஒட்டி வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரம், அனைத்தும் இந்த காப்பகத்தை சார்ந���தே இருந்ததுதான்.\nதினமும் 3 ஆயிரத்து 215 தலைச்சுமை விறகுகளை, இந்த புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் எடுத்துச் சென்றனர். அது மட்டும் இல்லாது, சுமார் 22 ஆயிரம் கால்நடைகளை மக்கள் தினமும் இந்த காப்பகத்துக்குள் அழைத்து வந்து மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.\nஇவை தவிர மறைமுகமாக மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், போன்ற சம் பவங்களிலும் ஈடுபட்டனர். 1988-ம் ஆண்டில் புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு, உலக வங்கி மூலம் சூழல் மேம்பாட்டுத் திட்டம் 1995-ம் ஆண்டில் இந்த காப்பகத்தில் தொடங்கப்பட்டது.\nகிராம மக்கள் காட்டினை நம்பி வாழும் மக்களுக்கு வனத்துறை மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டன. அதனால், இப்பகுதி மக்கள் புலிகள் காப்பகத்தை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை மாறி அவர்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்தது. இத்திட் டம் செயல்பாட்டுக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளில் இங்கு உருவா கும் நதிகளின் நீர் வளம் அதிகரித் துள்ளது.\nஇதற்குச் சான்றாக இப்புலிகள் காப்பகத்தில் உள்ள கரையாறு அணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த அணையில் 1946-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரை அணைக்கு தண்ணீர் வரத்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்துள்ளது. ஆனால், புலிகள் காப்பகம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதாவது 1990-ஆம் ஆண்டுக்கு பின்பு, கரையாறு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்து (1990 முதல் 2010) 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nஅதேபோன்ற சேர்வலாறு அணைப் பகுதியில் 1990 முதல் 2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த ஆண்டு சராசரி மழையளவு 654 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், 2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டு கால சராசரி மழையளவு 1183.5 மி.மீ.\nஎனவே, இப்புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட 1988-ஆம் ஆண் டுக்கு பின்னர்தான், இங்கு உருவா கும் தாமிரபரணி நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த புலிகள் காப்பகம் தான். ஆகவே, புலிகள் மற்றும் அது சார்ந்த வாழ்விடங்களைப் பாதுகாத்தால், நீர் வளத்தை பெருக்கலாம். வறட்சியை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nகட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை\nகுழந்தைப் பாடல்: நாவல் பழம்\nஇன்று அன்று | 2011 ஜூலை 21: மனிதத்தின் மகத்தான தருணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/23/12013-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-42-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T03:48:17Z", "digest": "sha1:FS7B5ETYVGFTTQX7T52ZO4SVQKAG4U7Q", "length": 10331, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஃபிலடெல்பியாவில் ரயில் விபத்து: 42 பேர் காயம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஃபிலடெல்பியாவில் ரயில் விபத்து: 42 பேர் காயம்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஃபிலடெல்பியாவில் ரயில் விபத்து: 42 பேர் காயம்\nவா‌ஷிங்டன்: அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் அதிவேக ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த ரயில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதிய தாகவும் விபத்துக்கான காரணம் குறித்து புலன்விசாரணை நடைபெறுவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/05/22/demonte-colony-movie-review/", "date_download": "2020-09-27T02:55:30Z", "digest": "sha1:AV4GD7CNZPKKSHK5W75PYQFOME25G6PZ", "length": 12040, "nlines": 134, "source_domain": "jackiecinemas.com", "title": "Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம் | Jackiecinemas", "raw_content": "\nDemonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்\nகாமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில் முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி…\nடிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி….வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில் பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட… இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..\nடிமான்டி காலனி திரைப்படத்தின் கதை என்ன\nநான்கு பேர் கஞ்சிக்கு லாட்ரி அடித்துக்கொண்டு பட்டினபாக்கம் அவுசிங் போர்டில் காலம் தள்ளி வருகின்றனர்… நால்வரில் யாருக்கு பணக்கஷ்டம் என்றாலும் அருள்நிதி நிதி கொடுத்து உதவுவார்.. அவருக்கு எப்படி நிதி வருகின்றது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…\nஒரு நாள் மழை இரவில் போதையில் .. திரில்லாக எதாவது செய்�� வேண்டும் என்று நண்பர்கள் பேச அந்த கூட்டத்தில் இருக்கும் எதிர்கால சினிமா இயக்குனர்… நான் ஒரு பேய் படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்ணும் போது டிமார்ட்டி காலனி பத்தி கேள்வி பட்டு இருக்கேன்… அங்க இருக்கற‘ பங்களாவுக்கு நாம் இப்ப போலாம் என்று போகின்றார்கள்.. பயந்து சாகின்றார்கள்… படம் பார்க்கும் நாமும்.. தான் ஆனால் அந்த பங்களாவுக்கு போய் வந்ததில் இருந்து நால்வருடைய வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள் அது என்ன என்பதை தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.\nநடிப்பில் வம்சத்தில் கவனிக்கப்பட்டு, மவுனகுருவில் மெருகு ஏறி, இந்த படத்தில் இன்னும் நிறைய மெருகு ஏறி இருக்கின்றார்… பார்ன் இன் சில்வர் ஸ்பூன் ஆர்ட்டிஸ்ட் அருள் நிதி… ஆனாலும் அவரை அமெச்சூர் தனம் இல்லாமல் நடிக்க வைத்து இருக்கின்றார்கள்…\nசூது கவ்வும் ரமேஷ் திலக் வழக்கம் போல நடித்து இருக்கின்றார்.. கொஞ்சம் கிச்சி கிச்சி மூட்டுகின்றார்கள்.. அதுவும் அந்த பன்னி மூஞ்சி வாயன் ஒரு சீன்ல வந்தாலும் சிரிப்பையும் நிதர்சனத்தையும் புட்டு புட்டு வைத்து இருக்கின்றார்கள்..\nபொதுவாக பேய் படம் என்றால் அந்த பேயின் பிளாஷ் பேக்கில் ஒரு வருத்தம் தோய்ந்த கதை இருக்கும் பேய் பழிவாங்கும் போது அது சரி என்று என்ன தோன்றும் இந்த படத்தில் அது இல்லை அதுதான் என்னை பொருத்தவரை இந்த படத்தின் மைனஸ்..\nஅதுமட்டுமல்ல… படத்தின் இளைவேளைக்கு பிறகு ஒரே அறையில் இருக்கும் திரைக்கதை தொய்வை அளித்தாலும்… சின்ன சின்ன டுவிஸ்ட்டுகள்.. படத்தை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கின்றன..\nபடத்துக்கு ஒளிப்பதிவு அரவிந் சிங்… இவர் சந்தோஷ் சிவனின் உதவியாளர்..பட்டினபாக்கத்தை பாரின் போல காட்டி இருக்கின்றார்…\nமுக்கியமான லைட் அவுஸ் மீது எடுத்து இருக்கும் ஏரியல் வீயூவ் அசத்தல்…\nகெபா ஜெராமியின் இசை பயமுறுத்துகின்றது…\nடிமான்டி காலனி திரைப்படத்தை நிச்சயம் திகில் விருப்பிகள் கண்டிப்பாக கண்டு ரசிக்கலாம்… பிளாஷ் பேக்கின் ஆழம் மற்றும் இன்டர்வல்லுக்குபிறகான ஒரே அறை போன்றவை… தொய்வை எற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை…\nகண்டிப்பாக டைம் பாஸ் திரைப்படமாக இந்த திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.\nA HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா\nஹைதராபாத் கிக் உட���் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/inbam-endra-bodhaiyaale-short-film-launch-news/", "date_download": "2020-09-27T04:16:58Z", "digest": "sha1:MG7GXSGMBF5DRVMOWTJX3MRV43SV7JJU", "length": 9337, "nlines": 100, "source_domain": "kollywoodvoice.com", "title": "குடிச்சு குடிச்சியே சாவாதீங்கடா..! : குறும்படத்தால் கவனம் ஈர்த்தம் இளவட்டங்கள்! - Kollywood Voice", "raw_content": "\n : குறும்படத்தால் கவனம் ஈர்த்தம் இளவட்டங்கள்\nஅப்பாக்கள் பிள்ளைகளை திருத்திய காலம் போய் பிள்ளைகள் அப்பாக்களை திருத்துகிற காலமாக மாறி விட்டது இன்றைய சமூகச்சூழல் அந்தளவுக்கு குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறது அறிவார்ந்த தமிழ்ச்சமூகம்.\n“ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…” என்று கடந்த சில மாதங்களாகவே குடிகாரர்கள் நாக்கில் எச்சில் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியை தான்.\n நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி.\nஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம், அவரவர் வீட்டு செல்லங்கள் தான் ”கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்து விடலாம். அவர்களைப் பார்த்து ஸ்கூலுக்கு போற பசங்கள்லாம் குடிக்குதே” என்கிற ஆத்திரம் தான் இந்த ஆவேச டாஸ்மாக் தாக்குதலுக்கு காரணம்.\nஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய நடிகை கௌதமி\nஇனிமையான பயணத்திற்கு சினேகா சிபாரிசு செய்யும் கால் டாக்ஸி\nகஜா புயல் நிவாரணத்துக்கு ‘தி லெஜண்ட் சரவணா…\nமக்கள் விழித்துக் கொண்ட இந்த அருமையான நேரத்தில், குடியின் தீவிரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது ஒரு ஷார்ட் பிலிம். சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் பெயர் ‘இன்பம் என்ற போதையாலே’.\nஅப்சல் ஹமீது குடிகார இளைஞனாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல பையன் எப்படி கூடா நட்பின் காரணமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அதன் விளைவாக என்னென்ன நடக்கிறது என்பதை அப்படியே நேரில் பார்ப்பது போல விவரிக்கிறது ‘இன்பம் என்ற போதையாலே’ குறும்படம்.\nகுறுகிய நேர படமாக இருந்தாலும் அதை பிரச்சார படம் போல எடுக்காமல், படு சுவாரஸ்யமாகவும், திடுக்கிடும் ட்விஸ்ட்டுகளுடனும் இயக்கியிருக்கிறார் அப்துல் கரீம். திரைக்கதை, வசனத்தில் அப்துல் கரீமுக்கு உதவியும் இருக்கிறார் இப்படத்தின் ஹீரோ அப்சல் ஹமீது.\nஷார்ட் பிலிம் மூலம் சினிமாவின் கதவுகளை துணிச்சலாக தட்டிப் பார்க்கும் இளைஞர்கள் கூட்டத்தில் தனியாக கவர்கிறார்கள் இப்படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும். குறிப்பாக இசை. சாந்தன் என்ற இளைஞர் அமைத்திருக்கும் பின்னணி இசை, படத்தை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது. அதேபோல படத்தின் ஒளிப்பதிவும் படத்தை கிளைமாக்ஸ் வரை ரசிக்கும்படி ஒரே மாதிரியான கலர் டோனில் அசத்துகிறது.\nதினந்தோறும் குறும்படங்கள் வெளியாகிக் கொண்டேயிருந்தாலும், சென்னை நகரம் முழுக்க போஸ்டரெல்லாம் அடித்து கலக்கியிருந்தார்கள் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு இவர்களே போஸ்டர் அடித்த காலம் மாறி, இவர்களுக்காக வேறு சினிமா கம்பெனிகள் போஸ்டர் அடிக்கும் காலம் வரும் போலதான் தெரிகிறது.\nஏனென்றால் அவர்கள் எடுத்த ”இன்பம் என்ற போதையாலே” படம் அப்படி\nஇவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம்\n2000 முதலைகளை வைத்து படமாக்கப்பட்ட ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nஇன்னும் 20 ஆண்டுகளில் உணவுக்காக கையேந்துகிற நிலை வரும் : இயக்குநர் வசந்தபாலன் வேதனை\nவிஜய் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்\nதனி மனுஷனாக ‘திருட்டு விசிடி’ கும்பலைப் பிடித்த தயாரிப்பாளர்\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்ட���்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tamilnadu-in-1930s/", "date_download": "2020-09-27T03:43:40Z", "digest": "sha1:7MS5Z6IKTAC3O7QBHZOOCYRMEUUQSDVI", "length": 59447, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "1930 களில் தமிழகம் - பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n1930 களில் தமிழகம் – பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு\nபொருளாதாரப் பெருமந்தம் பற்றி ஏராளமான நூல்கள்\nவெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் பொருளாதார\nநிபுணர்களால் எழுதப்பட்டவை. எந்த ஒரு பொருளாதார நிகழ்வையும் முழுமையாகப்புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதனுடைய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணிiயும் ஆராய வேண்டும். பொருளாதார பெருமந்தம் பற்றிய இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் கா.அ. மணிக்குமார் வரலாற்றுத் துறையைச் சேர்ந்தவர். முனைவர் பட்டத்திற்காக அவர் மேற்கொண்ட ஆய்வு செழுமைப்படுத்தப்பட்டு இந்நூல் வடிவத்தில் வெளிவந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தம், காலனிய அரசின் கொள்கை இவற்றின் விளைவுகள் என மூன்று அம்சங்களை ஆராய்வதே இதன் நோக்கமென ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரப் பெருமந்தம் முப்பதுகளில் சென்னை மாகாணத்தை எப்படிப் பாதித்தது என்பதுநாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ஆதிககம் செலுத்த ஆரம்பித்தது என்றும், ஐரோப்பிய பொருளாதாரம் பற்றியும், முப்பதுகளில் உலக, இந்திய மற்றும் சென்னை மாகாணத்தில் வர்த்தகக் கொள்கை, நிதிக் கொள்கைகள் எப்படி உருவாக்கப்பட்டன, எத்தகைய தாக்கதை ஏற்படுத்தின என்பதைப் புரிந்து கொள்ள இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும்.\nஇந்த நூல் ஏழு அத்தியாங்களாகப் பிரிக்கப்பட்டு, பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படக்காரணம், அதன் விளைவுகள் எனக்கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. முதல் அதியாயம் பொருளாதாரப் பெரு மந்தம் எவ்வாறு துவங்கியது என்பதில் ஆரம்பித்து, இந்தியாவிலும், சென்னை மாகாணத் திலும் எத்தகைய தாக்கதை விளைவித்தது என்பது புள்ளி விவரங்களுடனும் ஏராளமான மேற்கோள்களுடனும் விளக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார தேக்கத்���ை ஏற்படுத்தி அமெரிக்க பங்குச் சந்தை 1929 இல் வீழ்ச்சி அடைந்தது என்பதும், உலக நாடுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத் தியதும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். முதல் உலகப்போர், தொழில்களையும், தொழிலாளர்களையும் போர் சார்ந்த பணிகளில் ஈடுபட வைத்தது. போர் முடிவுற்ற நிலையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. நூறு ஆண்டு களுக்கும் மேலாக தடையற்ற வாணிகக் கொள்கையைப் பின்பற்றிய பிரிட்டன், காப்புக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஐரோப்பிய நாடுகள் போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தன. போர் துவங்கிய போது ஐரோப்பாவிற்கு அமெரிக்கா 500 கோடி டாலர் தரவேண்டுமென்ற நிலை மாறி, போரின் முடிவில் ஐரோப்பா 100 கோடி டாலர் கடன் தரவேண்டியிருந்தது. இங்கிலாந்தின் கடன்யுத்தமுடிவில் 650 கோடி டாலராக மாறியது. அமெரிக்கா இதன் மூலம் மற்ற நாடுகளின் மீதான பிடியை வலுப்படுத்திக் கொண்டது. கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இயலவில்லை. சுங்கச் சுவர்களை உயர்த்தி அமெரிக்கா தன்னுடைய தொழில்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு மூலதனம் பாய்வதை ஊக்குவித்தது. இதனால் அந்நாடுகளில் தொழில் வளரத் தொடங்கினாலும், உடனடியாக லாபம் ஈட்ட இயலாத நிலைதானிருந்தது. 1928 இல் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு அளித்து வந்த கடன் தொகை குறைய ஆரம்பித்ததும், (1928 துவக்கத்தில் 105 கோடி டாலர், 1929 இன் துவக்கத்தில் 45 கோடி, 1929 இறுதியில் 22.9 கோடி டாலர்) உலகம் முழுவதும் ஏற்றுமதியை வீழ்ச்சி அடையச் செய்தது. இந்தப் பின்னணியில் தான் 24.10.1929 அன்று அமெரிக்க பங்குச் சந்தையின் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. (அன்று மட்டும் 12,984,650 பங்குகள் கைமாறியுள்ளன) இதன் விளைவுகள் கடுமையானதாக இருந்தன. பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கால்ரெய்த் தனது ‘கிரேட் க்ராஷ்’ (மாபெரும் வீழ்ச்சி) என்ற நூலில் 11 ஊக வணிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளதை ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.\nபங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி என பல நாடுகள் பாதிக்கப்பட்டன. விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, மிகப்பெரிய வங்கிகளின் வீழ்ச்சி என நெருக்கடி கடுமையாகியது. வட்டி விகிதத்தை உயர்த்திய துடன், அமெரிக்கா���ிடமிருந்து, பிரிட்டன் கடன் வாங்கியது. நிலமை கட்டுப்பாடற்று போன சூழலில் 21.9.1931 அன்று தங்க தர நிலையிலிருந்து பிரிட்டன் விலகியது. மற்ற பல நாடுகளும் அதே நிலையெடுத்தன. சர்வதேச அளவில் கடன் வழங்க யாரேனும் இருந்திருந்தால், நெருக்கடியைச் சமாளித் திருக்க இயலும். அமெரிக்கா அதைச் செய்ய முன்வரவில்லை. பிரிட்டனால் செய்ய இயலவில்லை என சார்லஸ் கின்டல் பர்ஹர் குறிப்பிட்டுள்ளதை விளக்கி, பொருளாதார பெருமந்தம் கட்டுக்கடங்காமல் போனதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇந்தியாவின் நிலை எப்படி இருந்தது, இந்தியா பிரிட்டனின் காலனி என்பதால், தொழில் ரீதியாக இந்தியாவை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருத்ததென நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்பது தொழில்களுக்கு “பாரபட்ச பாதுகாப்பு” வழங்கப்பட்டது. பிரிட்டனிலிருந்து இறக்குமதி ஊக்குவிக்கப்படும், அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. மந்த நிலையின்போது அரசு முன்வந்து முதலீடு செய்ய வேண்டும். நிதிக்கொள்கை அதற்கேற்ப இருக்க வேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டதால், தாக்கம் கடுமையாக இருத்தென ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் அயல்நாட்டு வர்த்தகம் தேக்க நிலை அடைந்ததையும், உள்நாட்டு வர்த்தகத்திலும் ஏற்பட்ட பாதிப்புக்களை, குறிப்பாக, போக்குவரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை, ஏராளமான புள்ளி விவரங்கள் மூலம் தனது வாதங்களுக்கு வலுச்சேர்த்துள்ளார்.\nபெரு மந்தத்தின்போது, ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதனால் பிரிட்டனிலும் பிரச்சனை ஏற்பட்டு, அங்கு நாணயச் சாலையே மூடப்பட்டது. கிராமப்புறங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகின. 1931 இல் விவசாயிகள் வறுமை காரணமாக தங்கள் உட்பட அனைத்துச் சொத்துக்களையும் விற்றுள்ளனர். தங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறியது. இது ஆங்கிலேயர் களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்து.\nசென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை, விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சொந்த நுகர்வுக்காக இல்லாமல், விற்பனைக்கென விவசாயிகள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். (இன்றும் அதே நிலைமை தொடர்கிறது என்பது கொடுமையானது) பணப்பயிர்களின் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு 60 சதம் அதிகரித்தது. ஆனால் நியாய விலை கிடைக்கவில்லை. உலகச் சந்தையை சார்ந்திருந்ததால், ப��ருமந்தம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை குறைவாகவே இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக விலை தரவேண்டி இருந்தது. எனவே, பிரச்சனை ஏற்பட்டது.\n“ பெருமந்ததிற்கு முன் தமிழ்நாடு” எவ்வாறு இருந்தது என்பதை நூலாசிரியர் சுவாரசியமாக எழுதியுள்ளார். இருபது களில் சென்னை பின்தங்கிய மாகாணமாகவே கருதப் பட்டுள்ளது. சென்னை மாகாணத்திலிருந்த பின்னி, ஹார்வி போன்ற தொழிற்சாலைகள் பெரிய ஐரோப்பிய நிறுவனங் களுடன் போட்டியிட வேண்டியிருந்ததால், உள்நாட்டு மூலதனம் தொழில் துறையில் நுழைய தயக்கம் இருந்தது என ஆசிரியர் குறிப்பிடுகிறார். தவிர, தேயிலை, காபி, பருத்தி ஆலைகள் இங்கிலாந்து வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. குடிசைத் தொழில்கள் இருந்தன. போர்க்காலத் தேவைக்கேற்பவும் சில தொழில்கள் நடைபெற்றுவந்தன.\nசென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் நில உடமையைப் பொறுத்தவரை, சென்னை மாகாணத்தில் 3 விதமான முறைகள் இருந்தன. ரயத்வாரி, (தனிநபர் நில உடமை அடிப்படையில் வரி மதிப்பீடு), ஜமீன்தாரி (குத்தகை வரி இடைத்தரகர் மூலமாக) இனாம்தார் (மன்னரால் பரிசளிக்கப்பட்ட பண்ணைகள்) சென்னை மாகாணத்தில் 1500 ஜமீன்தார்கள் கிட்டத்தட்ட 130 லட்சம் ஏக்கர் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். குத்தகைதாரர்கள் குத்தகை தராவிடில் வெளியேற்றப்படுவர். விவசாயிகள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. 1904 இல் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டும், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் ஈட்டிக்காரர்கள் ஆதிக்கம் நிலவியது. மேலும், 1900 – 25 வரை சென்னை மாகாணத்தில் 7 ஆண்டுகள் பஞ்சம் நிலவியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மாவட்ட வாரியாக கடன் வழங்கப்படுவதும், ஈட்டிக்காரர்கள் கொடுமையையும் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். பாசன வாய்க்கால்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை. விவசாயிகள் பணம் செலுத்தாவிடில், பராமரிப்புப்பணியை மேற்கொள்ள மறுத்தது. பஞ்சம் காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் ஏராளமான இழப்புக் களைச் சந்திக்க நேர்ந்தது. பூச்சி, பயிர் நோய்கள் காரணமாக ஆண்டொன்றுக்கு மொத்த உற்பத்தியில் 25 சதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் சிக்கல்கள் நிறைந்த நில உடமை அமைப்பு, மோசம��ன விவசாயிகளை சுரண்டிக் கொழிக்கும் வரிக் கொள்கைகள், மறுபுறம் இயற்கை சீற்றங்கள் என விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் கடன் பொறியில் சிக்கினர்.\nமூன்றாவது அத்தியாயத்தில் தமிழக விவசாயத் துறையை பொருளாதாரப் பெருமந்தம் எப்படி பாதித்ததென ஏராளமான புள்ளி விபரங்கள், வரைபடங்களைப் பயன்படுத்தியும், பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டியும் ஆசிரியர் விவரித்துள்ளார். பெருமந்தத்திற்கு முன்பு விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலையும், அதனால் வருமானம் அதிகரித்தாலும், நிறைய சாகுபடியாளர்கள் நிலச்சந்தைக்குள் நுழைந்ததை குறிப்பிடும் ஆசிரியர், பெரு மந்தம் வந்ததும், பருவநிலையும் மோசமாகி விலைபொருட்கள் விலை பெரிய சரிவை எதிர் கொண்டது என்கிறார். “வேளாண் கடன்பற்றிய சத்திய நாதன் அறிக்கை”யில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். “விவசாயி தனது பயிர் மேலும், மேலும், குறைவாகப் பணத்தைப் பெற்று தந்ததைக் கண்டு மனம் நொந்தார். அரசாங்கத்திற்கும், மற்றவர்களுக்கும் அவர் அளிக்க வேண்டிய தொகை மேலும் மேலும் அதிகரிக் கிறது. தேவையான தொகையைப் பெற மேலும் பயிர்களை விற்க வேண்டியிருந்தது. அதனால் நிலத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ந்தது. மிகவும் குறைவான நடப்பு விலையில் கூட, வாங்குவோர் எவரும் இல்லை. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் 1929 இல் வெள்ளம் வந்து, நெருக்கடியைத் தீவிரமாக்கியது. நிலவரியை 25 சதம் குறைக்க வேண்டுமென 1931 இல் டெல்டா பகுதி விவசாயிகள் கோரினர். அரசு குறைக்க மறுத்துவிட்டது. நெல், பருத்தி, அரிசி, கொப்பரை, தேங்காய் எண்ணெய் என பல பொருட்களின் விலை சரிந்தது. அந்நிய சந்தைகளின் வீழ்ச்சியும், விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், சாகுபடி பரப்பின் அளவிலும், சரிவை ஏற்படுத்தியதென ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். 1928 – 29-இல் விவசாயிகளின் ஆண்டு சராசரி வருவாய் 20 ரூபாய் என அண்ணமாலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பி.வி. நாராயண சாமி நாயுடு குறிப்பிட்டுள்ளார். “பெரு மந்தத்தின் போது 47 சதம் விலை குறைந்ததால், ஆண்டு சராசரி வருமானம் ரூ.7.60 என குறைந்ததாக அவர் கணக்கிட்டுள்ளார். ”\nவிவசாயிகளுக்கு வருமானம் குறைவு. தொழில் மந்தம் காரணமாக கைத்தறி தொழிலும் பாதிப்புக்குள்ளாகி, அதையும் நம்பி வாழ இயலாத சூழல் ஏற்பட்டது. விவசாயிகளை மட்டுமின்றி, பெருமந்தம் வங்கியாளர்களையும், ஈட்டிக்காரர் களையும் கூட பாதித்துள்ளது என என்.ஜி.ரங்காவின் அறிக்கையை சுட்டிக்காட்டி நூலாசிரியர், மார்வாடிகளும், ஈட்டிக்காரர்களும், பீதியடைந்ததையும், நீதிமன்றத் தலை யீட்டை நாடியதையும் குறிப்பிட்டுள்ளார். “பழைய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கிட்டத்தட்ட மறைந்து போகும் நிலைக்குச் சென்றுவிட்டனர்”. (மெட்ராஸ் ப்ரொவின்ஷியன் பாங்கிங் ரிப்போர்ட்) விவசாயிகள் கடன் வடிலயில் சிக்கித் தவித்ததையும், ஈட்டிக்கார விவசாயிகளின் நிலைமையையும் உதாரணங்கள் மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். அதுமட்டு மின்றி, பெருமந்தத்தின் விளைவாக இந்தியாவின் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகிய விதமும் நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் எவ்வளவு சங்கங்கள் 1930 – 31 முதல் 1937 – 38 வரை கலைக்கப்பட்டன என்பது பற்றிய புள்ளி விவரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் நிலை புரிய வைக்கின்றன.\nவிவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, நிலவரி, கடன் ஆகியவை நிலவரி வருவாய் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. நிலவரியை bலுத்த இயலாத விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான புள்ளிவிவரங்கள் நெருக்கடியை நன்கு புரிய வைக்கின்றன. தென்ஆற்காடு மாவட்டத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் நிலக்கைப்பற்றல் நடவடிக்கைகள் இருந்தன. இதற்கு காரணம், அம்மாவட்டத்தில் பிரதானமாகப் பயிரிடப்படும் நிலக் கடலையின் விலை சரிவு எனத் தெரிய வந்துள்ளனது. நிலத்தின் மதிப்பும் குறைந்தது. 1934 இல் ரூபாயின் மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது. இத்தகைய தாக்கத்தின் விளைவாக, நிலம் சாகுபடி செய்வோரிடமிருந்து சாகுபடி செய்யாதவர்கள் கைகளுக்கு மாறியுள்ளது. அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்றோர், சாகுபடி செய்யாத நில உடமையாளர்களில் அடங்குவர். தவிர, குத்தகைக்கு நிலங்களை எடுத்த விவசாயிகளுக்கும் ஒன்றும் பெரிய அக்கறை இல்லை, சாகுபடி செய்யாத நில உடமையாளர் எண்ணிக்கை அதிகரித் ததை ஸ்லேட்டர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். பெரு மந்தத்தால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாவட்டங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் திருச்சிராப்பள்ளி ஆகும. அடுத்தபடியாக தஞ்சை, சேலம் மாவட்டங்களும் சிரமத்திற்கு ஆளானதை நூலில் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nபொருளாதாரப் பெருமந்தம் தொழில் துறையையும் பாதித்தபோதிலும், சில தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஏற்றுமதியைச் சார்ந்த தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. உள்நாட்டிற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்த தொழில்கள் வளர்ந்தன எனலாம்.\n1928 – 29 – 1936 – 37 வரை சென்னை மாகாணத்தில் தொழில் வளர்ச்சி இருந்ததாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பருத்தி, உதிரிப்பொருட்கள், சர்க்கரை உற்பத்தி, தேனிரும்பு உற்பத்தி உயர்ந்ததற்கு சான்றுகள் உள்ளன. 1928 இல் காப்புவரி வாரியம், 9 தொழில்களுக்கு (இரும்பு, பருத்தி துணிகள், பட்டுத்தொழில், காகிகதம், சர்க்கரை, வெள்ளி, மேக்னிசயம் க்ளோரைடு, கனரக ரசாயனங்கள் மற்றும் தீப்பெட்டி) பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொழில் துறையிலும், ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் கொள்கைகளே தொடர்ந்தன. சுதேசி உணர்வும், அன்னியப் பொருட்களின் புறக்கணிப்பும், உள்நாட்டுச் சந்தையில் தங்கள் பொருட்களை விற்கும் சூழலை ஏற்படுத்தியது. தொழில் துறையில் உலகச் சந்தையுடன் தொடர்பு கொண்ட தொழில்கள் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டன. இதோட கூடவே, சென்னை மாகாணத்தில் துணி ஆலைத் தொழில் வளர்ச்சி வரலாற்றையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். கோவையில் பருத்தி ஆலைகள் எண்ணிக்கை அதிகரித்து, அருகிலிருந்த பல நகரங்களும் வளரத்துவங்கின. 1932 இல் கோவையில் மதுக்கரையில் சிமிண்ட், 1937 இல் மேட்டூர் கெமிக்கல்ஸ், நாகையில் இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்ஸ் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கது. முப்பதுகளில் எண்ணெய் ஆலைகளும் அமைக்கப்பட்டன. மேலும், 26 திரைப்பட நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.\nதொழிற்சாலைகள் துவக்கப்பட்டன என்பது மட்டுமின்றி, முப்பதுகளில் வங்கித்துறை விரிவாக்கமும் நிகழ்ந்துள்ளது. இந்தக்காலத்தில் சென்னை மாகாணத்தில் புதிய வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. 1929 இல் செட்டிநாடு வங்கி, பெரிய வங்கியாகவே திகழ்ந்தது.\nசில தொழில்கள், வங்கித்துறையில் வளர்ச்சி என்ற நிலை ஒருபுறம். மறுபுறம் குடிசைத் தொழில்களும், சிறு தொழில்களும் கடுமையான பாதிப்புக்குளள்ளாகின. முப்பதுகளில் சென்னை மாகாணத்திலிருந்த 20 பின்னலாடை நிறுவனங்களில் 7 மட்டுமே பெருமந்தத்தில் தாக்க���தலிலிருருந்து தப்பித்தன. ஜப்பான் போன்ற நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் சிறுதொழில்கள் முடமாகின. விம்கோ, அப்பொழுதே நமது தீப்பெட்டித் தொழிலுக்குப் போட்டியாக விளங்கியது. குறிப்பாக, தீப்பெட்டி மீதான உள்நாட்டுத் தீர்வையின் விளைவு மிகவும் மோசமாக இருந்தது. தொழிலாளர்களைப் பொறுத தவரை, வேலை நீக்கம், ஊதிய வெட்டு போன்றவற்றை எதிர் கொண்டனர். தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்தபோதிலும், தொழிலாளர் நலன்களைக் காக்க நீடித்து போராட்டங்கள் நடைபெறவில்லை எனலாம்.\nபெருமந்தம் பற்றிய ஆய்வில், விவசாயம், தொழில்துறை தவிர பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதிக்கொள்கை நாணய மாற்றுக்கொள்கை பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாகாண அரசின் வருமானத்தில், நிலவரியும், உள்நாட்டுத் தீர்வையும் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள், இந்தியநிதியச் சட்டம், ஷரத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. விலை சரிவினால் விவசாயிகள் நிலவரி செலுத்த இயலாமல் போனது பெரிய பிரச்சனையாகியது. கட்டாயப்படுத்தி, கடுமையான முறையில் வரிவசூல் நடைபெற்றது. காவலர் படையுடன் கிராமங்களுக்குச் சென்று, உடைமைகளை விற்று அவர்களை வரி செலுத்த வைத்துள்ளது ஆங்கிலேய அரசு. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. அரசாங்கம் செலவை குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஊதிய வெட்டை அமுலாக்கியது. செலவு குறைப்புக்குழு என்பது உருவாக்கப்பட்டது. அக்குழு பல பரிந்துரைகளை வழங்கியது. கல்வித்துறையில், கல்லூரிகளை மூடுவது, சில பாடங்களுக்கு இணைப்பைத் துண்டித்தல், பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தல் ஆகிய பரிந்துரைகளை செய்யப்பட்டுள்ளன. (இன்றும் இதே கொள்கையை நாம் தேர்ந்தெடுத்துள்ள அரசாங்கமும் கடைபிடிக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயமாகும்) குடி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான மானிய வெட்டு வந்தது. பொதுப்பணித்துறையில் எந்த புதிய பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர் துறையில் பணிக்குறைப்பு நடந்தது. இந்த நடவடிக்கைகளிhல் மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். இவை கடுமையாக விமர்சிக்கப் பட்டன.\nநாணய மாற்றுக் கொள்கையும், ஆங்கில அரசு நம்மை எப்படிச் சுரண்டியது என்பதை விளக்குகிறது. முதல் உலகப் போருக்கு பின் பல நாடுகள் நாணய மதிப்ப�� குறைப்பை செய்தன. பணப் புழக்கத்தைச் சுருக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் மேற்கொண்டது. 1933 இல் நாணய மாற்றுக் கொள்கையை எதிர்த்து “மதராஸ்நாணயக் கூட்டணி” என்பது உருவாக்கப் பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கையின் விளைவாக, தங்கம் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதைத்தடுக்க எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு அத்தியாயம் முழுவதும், சென்னை மாகாண அரசு, பெருமந்தத் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். விவசாயத்தை பொறுத்தவரை, முதலில் அரசாங்கம் கவலைப் படாமலிருந்தது. ஆனால், கடன்சுமை, கட்டாய நிலவரி வசூல் ஆகியவற்றை விவசாய சங்கள் எதிர்த்து, நிவாரணம் கோரின. “ராயல் விவசாயக்குழு” தவணை கட்டாத கடன்களை தள்ளுபடி செய்ய எளிய திவாலா சட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்யலாமென பரிந்துரைத்தது. 1931 இல் தென்னிந்திய வர்த்தக சபை நிலவரியை தள்ளுபடி செய்ய மனு அளித்தது. நிவாரண நடவடிக்கைகளை அமுலாக்குவதில் சென்னை மாகாணம் பின்தங்கியதாக இருந்தது. நிலவரி தள்ளுபடி, கடன் நிவாரணம் தவிர, ரயில்வே கட்டணக்குறைப்பு வேண்டுமென விவசாயிகள் கோரி, 1931 இல் தீர்மானம் ஒன்றை தஞ்சாவூர் டெல்டா மிராசுதார்கள் மாநாடு அரசாங்கத்திற்கு அனுப்பியது. விவசாயத்தின் பொருளாதார நிலை பற்றியும், பெருமந்தத்தின் விளைவுகளை அறியவும் விசாரணனைக்குழு அமைக்கப்பட்டது. நல்ல பரிந்துரைகளை இக்குழு அளித்தபோதும், அதன்மீதான அரசு ஆணைகள் ஏமாற்ற மளித்தன. பெருமந்த நிலையை எதிர்கொள்ள 1932 இல் மதராஸ் லேவாதேவிக்காரர் சட்டம் அமலாக்கப்பட்டது. 1884 ஆம் ஆண்டு விவசாயிகள் கடன் சட்டம் 1935 இல் திருத்தப்பட்டது. இவற்றின் முக்கிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. இதேபோல், நிலவரி 12.5 சதம் தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டு, சில மாவட்டங்களில் மட்டுமே அமல் செய்தது. தொழில் துறையிலும், சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், பெருமந்தத்தின் தாக்கம், அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் பார்க்கும் போது, அரசு எடுத்த நடவடிக்கைகள் நிவாரணத்தை தரவில்லை என்பதை விட பெயரளவில் இருந்தன என்பதையே நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.\nபொருளாதார பெருமந்தம் சமூக, அரசியல் ரீதியில��ம் பெரும் தாக்கத்தை விளைவித்தது. கிராமப்புற மக்கள் நெருக்கடி காரணமாக நகரங்களுக்கு குடிபெயரத் தொடங்கினர். மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட அரசு பூர்த்தி செய்யவில்லை. பிச்சைக்காரர்கள், வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயப் போராட்டங்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. அவற்றின் பின்னணியை விளக்குகையில், “வர்க்க ரீதியாக அணி திரப்பட்டாத பகுதிகளில், பிரச்சனை சாதிய பரிமாணத்தை எடுத்து சாதிய கலவரங்கள் வெடித்துள்ளன ” என ஆசிரியர் குறிப்பிடுகிறார். (தேவர்கள் – தலித்துக்கள் மோதல் ராமநாத புரம்) திருச்சியில் கூத்தப்பாரில் தலித்துகளுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் 1931 இல் நடந்த போராட்டம் – உதாரணங்கள்)\nபொருளாதார நெருக்கடி எப்பொழுதுமே சமூக விரோத செயல்களைத் தூண்டும் என்பதற்கு முப்பதுகள் விதிவிலக்கல்ல என புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கொலைகள் (17.3 சதம் அதிகரிப்பு) வழிப்பறிகள் (14.8 சதம்) கொள்ளைகள் (5.55 சதம்) அதிகரித்தன. அதிலும் குறிப்பாக, மதுரை, சேலம் மற்றும் நெல்லையில் குற்றங்கள் அதிகமாக இருந்தன.\nஅரசியல் ரீதியாக நோக்குகையில், பொருளாதார மந்தம் பல நாடுகளில் அரசியல் நிலைமையை மாற்றியது. 1931 இல் இங்கிலாந்தில் லேபர் கட்சி தோல்வி. அமெரிக்காவில் குடியரசுக்கட்சி தோல்வி, அர்ஜெண்டினா, பிரேசிலும் அரசாங்க மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரிட்டிஷாருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட நீதிக்கட்சி 1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் தோல்வி கண்டது. தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலைபற்றி இந்த அத்தியாத்தில் நிறைய பத்திரிக்கை செய்திகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார் நூலாரிசியர். முப்பதுகளின் மத்தியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. தொழிலாளர்களை தன்பக்கம் ஈர்க்க காங்கிரஸ் முயன்றது. 1937 தேர்தல் அறிக்கையின் சாராம்சம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைக்கான 215 இடங்களில் 159 காங்கிரஸ் பெற்றது. காங்கிரஸ் பிராமணர்கள் ஆதிக்கமுள்ளதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது. சென்னை மாகாணத்தின் “அரசியல் புதிய தளங்கள் அமைக்க பொருள���தார பெருமந்தம் வழங்கியது” என்பதுடன் நூலை நிறைவு செய்துள்ளார்.\nகா.அ. மணிக்குமார் இந்தநூல் மிகவும் சிறப்பான முறையில் வான்முகிலனால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை வெளியிட்டுள்ள அலைகள் வெளியீடக்கம் பாராட்டுக் குரியது. பேரா. மணிக்குமார் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமின்றி போர்குணம் கொண்ட தொழிற்சங்க வாதியும் கூட, பொருளாதார பெருமந்தம் தொடர்பாக நூற்றுக்கணக்கான நூல்கள், அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் மூலம் எழுத்துக்களுக்கு வலுசேர்த்துள்ளார். நூல் முழுவதுமே சுவாரசியமாக இருந்தாலும், விவசாயம் பற்றிய அத்தியாயம் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது. வேளாண் உற்பத்தி பாதிப்பு, விலை வீழ்ச்சி, கடன் நெருக்கடி, கிராமங்களிலிருந்து குடிபெயர்வு…\nமுப்பதுகளுக்கும், இன்றை சூழலுக்கும் எவ்வளவு ஒற்றுமை தொழில் துறையிலும், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு என ஒற்றுமை நூலைப்படிக்கும் போது எழாமலில்i. ஏராளமான புள்ளிவிவரங்கள், அட்டவணைகள், வரைபடங்கள் பொருளாதாரம் படிக்காதவர் களுக்கு சற்று மலைப்பாக இருக்கலாம். ஆனால், மார்க்சிஸ்டுகள் எந்த ஒரு பிரச்சனையையும், அதனுடைய சமூக, அரசியல், பொருளாதார கோணங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் என்பதால், நூலை புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. இன்றைய நெருக்கடியை ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் உதவியான நூல். ஏகாதிபத்தியம் அன்றும், இன்றும் தனது நலன்களை காப்பாற்றிக்கொள்ள எத்தகைய நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்பதை இந்நூல் உறுதி செய்கிறது. விவசாய, தொழிற்சங்க இயக்கத் தோழர்கள் படித்து பயன்பெற வேண்டிய நூலாகும்.\nஎழுபதுகளின் இறுதியில் கல்லூரி ஆசிரியர் இயக்கத்தின் தலைவராக, வழிகாட்டியாக இருந்த பேரா. மணிக்குமாரின் இந்நூலை அறிமுகம் செய்வது, சக இயக்கவாதி, சக பேராசிரியை என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nமுந்தைய கட்டுரைமதம், பண்பாடு - சில மயக்கங்கள்\nஅடுத்த கட்டுரை1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் - சீத்தாராம் யெச்சூரி\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/98208/", "date_download": "2020-09-27T05:29:20Z", "digest": "sha1:DWO267VOU2CW2MZIJ4FBA6QGIAJN4MV5", "length": 11921, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "26 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக சாதாரண உறுப்பினராகிய ரணில்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n26 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக சாதாரண உறுப்பினராகிய ரணில்\nகடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்துடன் இருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று முதல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.\nரணில் யுகத்தின் வீழ்ச்சியென இது கருதப்படுகிறது.\nஇன்று எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த 26 வருடங்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துடன் கழித்து வந்த ரணில் விக்கிமசிங்க, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.\n1993 ல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்திற்குப் பிறகு, அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.\n1994 பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்தது. சந்திரிகா தலைமையிலான சுதந்திரக்கட்சி அரசு அமைந்தது.\nஅப்போது ஐ.தே.கவை விட்டு வெளியேறிய காமினி திசாநாயக்க, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் காமினி திசாநாயக்க கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\n1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது முறையாகவும் வெற்றியடைந்தார். ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.\n2000 பொதுத் தேர்தலில் ஐ.தே.க மீண்டும் தோல்வியடைந்தது. அப்பொழுது ரணில் எதிர்க்கட்சி தலைவரானார்.\n2001 பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களை கொண்ட கூட்டணி அரசாங்கத்தை அமைத்து ரனில் விக்கிரமசிங்க இரண்டாவது முறையாக பிரதமரானார்.\n2004 ல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடாளுமன்றத்தை கலைத்து, மீள தேர்தலை நடத்தினார். அதில் ஐ.தே.க தோல்வியடைந்தது. ரணில் மிள எதிர்க்கட்சி தலைவரானார்.\n2005 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். 2010 நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைய மீளவும் எதிர்க்க��்சி தலைவரானார்.\n2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்து, பிரதமரானர்.\n2018 ஒக்ரோபர் 26ம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அதிரடியாக செயற்பட்டு, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். எனினும், நாடாளுமன்றம் கலைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக 2018 டிசம்பர் 16 அன்று நியமிக்க வேண்டியிருந்தது.\n2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததால், ரணில் பிரதமர் பதவியை துறந்தார்.\nஇந்த காலப்பகுதியில் ஐ.தே.கவிற்குள் ரணிலின் தலைமைத்துவம் ஆட்டம் கண்டு, சஜித் ஜனாதிபதி வேட்பாளராகியிருந்தார். ரணில் பிரதமர் பதவியை துறந்த பின்னர், எதிர்க்கட்சி தலைவராக முயன்றார். எனினும், கட்சிக்குள் அவரது தலைமைத்துவம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தவிர்க்க முடியாமல் சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\n1993ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்க, 26 ஆண்டுகளின் பின்னர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.\nஇலங்கை அரசியலில் ரணில் எனும் அரசியல் நாமத்தின் வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.\n13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வலியுறுத்திய மோடி: மூச்சும் விடாத மஹிந்த தரப்பு\nகோட்டா அரசின் அத்தனை தடைகளும் உடைப்பு: ஒரே குரலில் பதிவானது தமிழர்களின் நிலைப்பாடு\n: பத்திரிகை படிக்கவும் தடைவிதித்த பொலிசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/05/", "date_download": "2020-09-27T02:47:44Z", "digest": "sha1:5Q5UWCEFKFHIPY6ZCJSL47X6TWK36OKP", "length": 57263, "nlines": 482, "source_domain": "www.tamilvaasi.com", "title": "May 2011 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇப்ப நான் உங்களுக்கு A,B,C,D... சொல்லிக் கொடுக்க போறேன். கவனமா நல்லா காது கொடுத்து கேட்டு மனசுல பதிய வச்சுக்கங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூட சொல்லி தர்றேன். தெளிவா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும். ஓகே வா... நீங்க ஈசியா புரிஞ்சுக்ரதுகாக நாம விரும்பி சாப்பிட��ற உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் படங்கள் மூலமா சொல்லித் தர்றேன். ரைட்டு இப்ப பாடத்தை ஆரம்பிக்கலாமா\nமேலும் வாசிக்க... \"ABCD எப்படி படிக்கணும் தெரியுமா\nலேபிள்கள்: கேள்வி பதில், தொடர், நட்பு, பேட்டி\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதியோடை திரு. மதிசுதா அவர்கள் பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இப்பேட்டியின் முக்கிய அம்சமான விஷயம் என்னவென்றால் கேள்விகள் உங்கள் மூலமாக கேட்கப்பட்டது தான். பலரும் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள். கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி.\nமுதல் பாகம்: மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)\nமேலும் வாசிக்க... \"மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\"\nலேபிள்கள்: சமூகம், சிரிப்பு, நகைச்சுவை\nஅளவான குடும்பம் ஆசை குடும்பம்\nமேலும் வாசிக்க... \"இவைகள் சிரிக்கற கார்ட்டூனா இல்லை சிந்திக்கற கார்ட்டூனா\nலேபிள்கள்: சிரிப்பு, சினிமா, நகைச்சுவை\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஅழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.\nஅசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.\nநண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா\nநண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.\nமேலும் வாசிக்க... \"அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\"\nலேபிள்கள்: அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., தொடர், நகைச்சுவை\n தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா\n இப்படி கத்தற, வீட்டுல தாண்டா இருக்கேன். வா அப்படி முக்குல நின்னு பேசுவோம்.\nகோபாலு: இல்லைண்ணே, ஒரு வாரமா வீடு பூட்டியிருந்துசே, அதான் கேட்டேன்.\nதனபாலு: ஓ...ஓ... அதுவா, சகலை ஊருக்கு குடும்பத்தோட போயிருந்தேன்டா..\nகோபாலு: அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே.\nதனபாலு: டேய்... தம்பி வம்பு இழுக்கற மாதிரி தெரியுது. ஒழுங்கா பேசுடா.\nகோபாலு: சரிண்ணே, கொவப்படாதிங்க. எதாவது புதுசா மேட்டர் இருக்கா\n செய்தி இருக்கான்னு கேளுடா தம்பி.\nகோபாலு: சரிண்ணே. ஏதாவது செய்தி இருக்கா\nமேலும் வாசிக்க... \"தனபாலு, கோபாலு அரட்டை\nலேபிள்கள்: அனுபவம், ஆதங்கம், சமூகம், மதுரை\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்\nமதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.\nமேலும் வாசிக்க... \"மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்\nலேபிள்கள்: அன்பு, கவிதை, காதல்\nஎன் உயிரை மாய்த்த பின்னரும்\nஎன் இதயம் துடிப்பது மட்டும்\nநிற்க கூடாது என ஆசைப்படுகிறேன்\nஆம், அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்\nமேலும் வாசிக்க... \"காதலின் ஆசை\"\nலேபிள்கள்: அரட்டை, கேள்வி பதில், நட்பு, பேட்டி, பொது\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)\nஇந்த இடுகையோடு நம் தமிழ்வாசி 200 வது இடுகைக்கு உங்கள் அன்பும், ஆதரவோடும் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.\nமேலும் வாசிக்க... \"மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)\"\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, பொது, மாமேதை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு\nசிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.\nமேலும் வாசிக்க... \"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு\nலேபிள்கள்: ஆதங்கம், செய்திகள்., நிகழ்வுகள், மதுரை\nமதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு\nநேற்று அதிகாலை கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மி��ி வேன் வேளாங்கண்ணி சென்று விட்டு மதுரை ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வோல்வோ பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்தவர்களில் ஆறு பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விபத்திற்குள்ளான வேன் அப்பளமாக நொறுங்கி இருந்தது. மோதிய வோல்வோ பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் பாதி கவிழ்ந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு\nலேபிள்கள்: அன்பு, கவிதை, பெண்கள்\nஅந்த ஒரு நிமிடம் - (கவிதை)\nநான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்\nஅவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்\n என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்\nஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.\nஅடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்\nஎனக்குள் என் அம்மா சொன்னாள்,\nஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே\nமேலும் வாசிக்க... \"அந்த ஒரு நிமிடம் - (கவிதை)\"\nலேபிள்கள்: அன்பு, கதைகள், சிறுகதை, பெண்கள்\nமாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.\nமேலும் வாசிக்க... \"ஏழ்மை - சிறுகதை\"\nவிரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்\nநான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.\nமேலும் வாசிக்க... \"விரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, ஆதங்கம், இந்தியா, சமூகம்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்���ுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.\nஎவ்வளவு அடி வாங்குனாலும் இந்தியன் தாங்குவண்யா. விலையை ஏத்துறதையும் ஏத்திட்டு பாதி தான் ஏத்தியிருக்கோம்னு சாக்கு போக்கு வேற... இந்தியர்களே நாம் ஏமாளிகள். மசாலா அரைக்கும் அம்மிக்கல் நாம் தான்.\nலேபிள்கள்: சிரிப்பு, நகைச்சுவை, நட்பு\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால் ரெண்டாம் பாகமா\nஇவரது செய்தி அலசல்கள் ரொம்ப பேமசு.... எல்லாமே விவகாரமான மேட்டரா இருக்கும். அதுல இருந்து நாம எஸ்கேப்பு....இவரோட பதிவுகள் எதுவுமே ஜொள்ளு விடுற மாதிரி இருக்காது. அதனால ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா நமக்கு ஒன்னும் இழப்பு இல்லை.\nமேலும் வாசிக்க... \"ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால் ரெண்டாம் பாகமா\nலேபிள்கள்: \u0012\u0018சிரிப்பு\f\u0012\u001bநகைச்சுவை\f\u0012\u000fநட்பு\f\u0012\u000fதொடர்\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்\nஇவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...\nமேலும் வாசிக்க... \"ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால் அய்யய்யோ\nலேபிள்கள்: ஆதங்கம், இந்தியா, சமூகம், செய்திகள், நிகழ்வுகள்\n அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்\nஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டிவிட்டது, அமெரிக்கா.எப்போதும், பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து, பெருமூச்சு விடுவதே நமக்கு தலைவிதி என்றாகிவிட்டது. இதிலும் அப்படிதான். ஆமாம் நண்பர்களே, மும்பை அட்டாக்,ஐ தான் குறிப்பிடுகிறேன்.\nகுருவி சுடுவதை போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றவனை, ராஜமரியாதையுடன், சிறையில் வசதி செய்து கொடுத்து, \"நான் ஒன்றும் செய்யவில்லை' என, அவன் எதிர்வாதம் செய்வதற்கு, ஒரு வக்கீலையும் வைத்துக் கொடுத்துள்ளோம்.\nமேலும் வாசிக்க... \"பின்லாடன் கொல்லப்ப��்டான் அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான் அஜ்மல் கசாப் எப்போது கொல்லப்படுவான்\nலேபிள்கள்: இன்டர்நெட், குறிப்புகள், சாப்ட்வேர், தொழில் நுட்பம், பொது\nபுதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்\nAIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player AIMP .\nசுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது. crystal-clear sound - க்காக 32 bit -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.\nமேலும் வாசிக்க... \"புதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கவிதை\nஎன்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா\nஆசிரியர் : உன் பேர் என்ன மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன\nமாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.\nசுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க\nஅவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும் முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார் உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.\nதலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா கவனிக்கலையே \"என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்\"\nதலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே நம் சின்னம் தேங்கய் இல்லை நம் சின்னம் தேங்கய் இல்லை தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசா��ிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...\nமேலும் வாசிக்க... \"என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா\nலேபிள்கள்: ஆதங்கம், சமூகம், செய்திகள், நிகழ்வுகள்\nதமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.\nஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.\nமேலும் வாசிக்க... \"மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, தமிழ்நாடு, மாமேதை, வரலாறு\nஇசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு\nஏ.ஆர். ரஹ்மான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். ஏ.ஆர். ரஹ்மான் (அல்லா இரக்கா இரகுமான்) 1966ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான்.\nமேலும் வாசிக்க... \"இசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு\nலேபிள்கள்: நிகழ்வுகள், பொது, வீடியோ\nஇவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா\nஇவன் மனுசனே இல்லை. ரோபோ, ஆமாங்க அவன் தலையில செங்கல் கற்களை எப்படி லாவகமா அடுக்குகிறான்னு பாருங்க. இவிங்க தான் உண்மையான உழைப்பாளிகள்.\nமேலும் வாசிக்க... \"இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா வீடியோ பார்க்க\nலேபிள்கள்: ஆதங்கம், செய்திகள், நிகழ்வுகள்\nபெண் என்பவள், அடுக்களை பதுமையா\nதினமலரில் ஒரு செய்தியைப் படித்தவுடன் அதை பற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.\nபல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்.\nதலைநகர் டில்லியில், கே.என்.கட்ஜு மார்க் என்ற போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, 200 மீட்டர் தொலைவில், டில்லி புறநகரான ரோஹினி பகுதியைச் சேர்ந்த, 77 வயது மூதாட்டியை, ரிக்ஷாக்காரன் கற்பழித்த சம்பவம் அதைவிட கொடூரமானது.\nபெண் என்பவள், அடுக்களை பதுமையாகவும், ஆணின் அந்தரங்க தேவைகளுக்கு உரியவளாகவும், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவளாகவும் இருக்க வேண்டும் என, ஆணாதிக்கவாதிகள் விரும்புகின்றனர்.\nஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றனர்.ஆண்களுக்கான உரிமை, பெண்களுக்கும் உண்டு. பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர் அல்ல.\"அங்கங்கள் வேறுபட்டிருந்தாலும், உணர்வு, உணர்ச்சி, அறிவு, வலிமை இருவருக்கும் பொது தான். இதில், நீ என்ன உயர்ந்தவன், நான் என்ன தாழ்ந்தவள்' .\nஅமெரிக்காவில் கூட, தகுதி படைத்தவர்களாய் இருந்தும், பெண் என்ற காரணத்திற்காக, உயர் பதவி கொடுக்க தயங்குகின்றனர்.பர்தா அணியாத பெண்களின் முகங்களில், ஆசிட் வீசுவது, பெண்களுக்கான கல்விக் கூடங்களை தகர்ப்பது போன்ற செயல்கள், ஆப்கானிஸ்தானில் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.\nதனியார், \"டிவி' சேனல்களில், பாலியல் வன்முறை சார்ந்த கருத்துக்கள், பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.\nபெண் விடுதலை, பாலின சமத்துவம் பெற, நல்ல தலைவர்கள் வரவேண்டும்.\nமேலும் வாசிக்க... \"பெண் என்பவள், அடுக்களை பதுமையா காம கொடூரனுக்கு உரியவளா\nலேபிள்கள்: சினிமா, நகைச்சுவை, பெண்கள்\nடிஸ்கி: இது ஒரு சினிம�� பதிவு ... சினிமா பற்றி படிப்பது டைம் வேஸ்ட் என நினைப்பவர்கள் மன்னிக்கவும் இப்படியே எஸ்கேப் ஆகிடுங்க..\nபெரும்பாலான கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வரும்போது, துணைக்கு அம்மாவைத்தான் அழைத்து வருகிறார்கள். அப்பாவை அழைத்து வருபவர்கள் அபூர்வம்\n`அப்பா' என்ற வார்த்தையை கேட்டாலே இரண்டு கதாநாயகிகளின் முகம் பயங்கரமாக மாறுகிறது. அவர்களில் ஒருவர், காதல் படத்தில் நடித்த `சரண்' நடிகை இன்னொருவர், தாமிரபரணி நடிகை இவர்கள் இருவருமே அப்பாக்களினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாம்\nமேலும் வாசிக்க... \"சினிமா கிசுகிசுன்னா கசக்சக்குமா ஹி...ஹி...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் ப...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (20...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு\nமதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தம...\nஅந்த ஒரு நிமிடம் - (கவிதை)\nவிரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால் ரெண்டாம் பாகமா\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்\n அஜ்மல் கசாப் எப்போது கொல...\nபுதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்\nஎன்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா\nஇசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு\nஇவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா\nபெண் என்பவள், அடுக்களை பதுமையா\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட���ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/3/", "date_download": "2020-09-27T03:58:01Z", "digest": "sha1:UULHAMBTOPEPK42APOAJELA4WHUJYMYW", "length": 20829, "nlines": 144, "source_domain": "ahlussunnah.in", "title": "இறைத்தூதரின் இயற்கை மருத்துவம் – Page 3 – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nபுதிய தேனின் பொதுவான குணங்கள்: குடல் புண்களைக் குணமாக்கும். தொண்டையில் பின்னிப் பின்னிக் கஷ்டப்படுத்தும் கோழையை வெளியேற்றும் பசியை அதிகரிக்கும். இயல்பான உறக்கத்தைத் தரும். மலச்சிக்கலை நீக்கும், உடல் பலத்தை அதிகரிக்கும்.\nஇதயம், இரைப்பை, நுரையீரல் கல்லீரல் முதலான ராஜ உறுப்புக்களைத் திடப்படுத்தித் திறனூட்டும் தகுதி தேனுக்கு உண்டு.\nபாலுடன் தேனைக் கலந்துப் பருகிவந்தால் மூளை பலமடையும், நினைவாற்றல் பெருகும் தேகச் சூட்டைச் சமப்படுத்தும்.\nஇளஞ்சூடான வெந்நீரில் தேனைக் கலந்துப் பருகிவந்தால் அளவுக்கு மிஞ்சிய உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இதே தேனை���் குளிர்ந்த நீருடன் கலந்துப் பருகிவந்தால் சதைப் பிடிப்பில்லாமல் இருக்கும் தேகத்தின் எடை அதிகரிக்கும்.\nஆரஞ்சுப் பழச்சாறுடன் தேன் கலந்துப் பருகினால் தோல் நோய்கள் மறையும்.\nதக்காளிச் சாற்றுடன் தேன் கலந்துப் பருகினால் கல்லீரல் ஆரோக்கியம் அடையும்.\nதேங்காய்ப் பாலுடன் தேன் கலந்துப் பருகினால் வயிற்றுப் புண்கள் வாய்ப்புண்கள் விலகும்.\nதீக்காயத்திற்குத் தேனை தடவினால் உடனேயே எரிச்சலும் வேதனையும் அடங்கும். நல்ல ஆறுதல் கிடைக்கும்.\nசளி, இருமல், மூச்சிரைப்பு, விக்கல், வெப்பம் இவற்றை மலைத்தேன் குணப்படுத்துவதுடன், வாதம் பித்தம் கபம் ஆகிய முத்தோஷங்களின் ஏற்ற தாழ்வுகளையும் சமப்படுத்தும்.\nஅரோசிகம், குமட்டல், வாந்தி, மந்தம் சோர்வு இவற்றையெல்லாம் கொம்புத்தேன் போக்கும்.\nபுண், கரப்பான், தோல் நிறமாற்றம், புழுவெட்டு, பூச்சிக்கடி இவற்றை மலைத்தேன் மாற்றுவதுடன், இருமல் சளியையும் அகற்றி பசியை அதிகரிக்கும்.\nபடுக்கையில் சிறுநீர்க் கழிக்கும் பிள்ளைகளுக்குத் தேனுடன் கொஞ்சம் நீர்க்கலந்து இரவில் கொடுத்து வந்தால் படிப்படியாக இந்தக் குறை நீங்கிவிடும்.\nஎந்தத் தேனாக இருந்தாலும் பழையதாகிவிட்டால் அதன் மருத்துவக் குணத்தில் மாறுபாடு ஏற்படும் என்பதால் புதிய தேன் தான் சிறந்ததாகும்.\nமகத்துவமிக்க மதீனா மண்ணில் விளையும் அஜூவா இனப் பேரீத்தம் பழங்களில் ஏழு பழத்தைத் தினமும் காலையில் உண்டுவந்தால் விஷத் தீண்டுதல்களிலிருந்தும், நச்சின் தீமைகளிலிருந்தும், மந்திரம் சூனியம் முதலான கெடுதல்களிலிருந்தும் பாதுகாப்பைப் பெறலாம். மட்டுமின்றி பல நோய்களுக்குரிய நிவாரணமும் அதில் இருக்கிறது, என்ற நபிமொழியை இப்னு அப்பாஸ்(ரளி)அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.\n‘பேரீத்தம் பழ வகைகளில் சிறியதாகவும், சிறந்ததாகவும் இருக்கும் பர்னி வகைப் பேரீத்தம் பழம் வயிற்று வலியை உடனேயே போக்கிவிடும்’ என்ற நபிமொழியை ஹள்ரத் அபூபக்கர்(ரளி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nபேரீத்தம் பழத்துடன் வெள்ளரிக்காயைச் சேர்த்து உண்ணும் பழக்கமும் பெருமானர்(ஸல்) அவர்களிடம் இருந்தது. ‘இந்த முறைப்படி உண்பவர்களின் உடல் குண்டாகிவிடும்’ என்று தங்களையே உதாரணமாக்கி, அன்னை ஆயிஷா(ரளி)அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n‘ஏழு பேரீத்தங்காய்களைக் கொட்டையுடன் சேர்த்து இடித்து உண்டால் நெஞ்சுவலி நீங்கிவிடும்’ என்பது நாயக நல்வாக்காகும்.\nபேரீத்தம் பழமும், வெண்ணெயும் சேர்த்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் பலம் பெறுவதுடன் வசீகர வனப்பும் அதிகரிக்கும்.\nதர்பூசணியுடன் பேரீத்தம் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடலாம் அது, தேகச் சூட்டைச் சரியான அளவில் வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவும்.\nகுழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் பேரீத்தம் பழம், வாயு மற்றும் சளித் தொல்லைகளையும் போக்கும். ஆண்மை ஆற்றலை அதிகப்படுத்தும்.\nமருதாணியின் மருத்துவ குணங்களை அறிவித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள், குளுமையினால் ஏற்படும் தலைவலிக்கு மருதாணி இலையை அரைத்துப் பற்றுபோடச் சொல்வார்கள். தானும் செய்திருக்கிறார்கள்.\nமருதாணியால் பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ளவும், ஆண்கள் தங்கள் தலைமுடி மற்றும் தாடியில் நிறமேற்றிக் கொள்வதற்கும் கோமான் நபி(ஸல்)அவர்கள் அனுமதி தந்திருக்கிறார்கள்.\nகட்டுபப் படுத்த முடியாத வகையில் அதிகமாக சிறுநீர் கழிப்பவர்கள் மருதாணி இலையை ஒரு சிறு நெல்லிக்காய் அளவில் அரைத்தெடுத்த விழுதைக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்துக் குடித்து வந்தால் மூன்றே நாளில் நல்ல குணம் கிடைப்பதை காண்பார்கள். ஒவ்வொரு நாளும் புதிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nசீதள உடம்புடையவர்களுக்கு மருதாணி மருந்தால் ஜன்னி வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மருந்தாக உண்ணும் மருதாணியின் அளவு மிகைத்து விடாமல் கவனமாகக் கையாள வேண்டும்.\nபாதங்களில் எரிச்சல், உள்ளவர்கள் மருதாணி இலையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பற்றிட்டு வந்தால் ஒரு வாரத்தில் எரிச்சல், எட்டா தூரத்திற்குச் சென்றுவிடும்.\nஒரு கைப்பிடி மருதாணி இலையுடன் ஒருதுண்டு மஞ்சளையும், ஒருத் துண்டு வசம்பையும் சேர்த்து நன்றாக அரைத்து இரவில் படுக்கும் வேளையில் கால் ஆணிகளின் மேல் பற்றுப் போட்டு வெற்றிலையை அடுப்பில் வாட்டி அதன் மேலே வைத்துக் கட்டிவிட வேண்டும். காலையில் அவற்றை நீக்கிவிடலாம்.\nஇவ்வாறே மூன்றே வாரம் தொடர்ந்து செய்தால் கால் ஆணி என்னும் பிரச்சனை முற்றிலுமாக நீங்கிவிடும்.\nநிலரையும், சுக்கும் பாதமில்லாத மலமிளக்கியாகப் பயன்படும்’ என்பது நன்னபிச் சொல்லாகும்.\n‘பறங்கிப் பட்டையைத் தண்ண��ர் அல்லது எலுமிச்சைச் சாற்றால் உரைத்து அந்தக் குழம்பை நகச்சுற்றியில் பற்றுப் போட்டால் அது குணமாகிவிடும்’ என்பது நபிகளின நல்லுரையாகும்.\nபுதினா, வெந்தயக்கீரை முதலான கீரைகளையும் காத்தமுந் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியதுடன், அவற்றின் குணநலன்களையும் அறிவித்தார்கள்.\n‘மகத்துவமிக்க மரத்தின் எண்ணெய்’ என்று ஜெய்த்தூன் எனப்படும் ஆலிவ் எண்ணெய்யைத் தலையில் தேய்த்தால் முடிகொட்டல் நிகழாது என்பதால் ஆப்ரிக்கப் பெண்களிடம் இந்த வழக்கம் இருந்து வருகிறது.\nகருஞ்சீரகத் தூளை ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து உடலில் பூசிவந்தால், தேக மினுமினுப்பு அதிகரிக்கும் கருப்பாக இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறம் மாற்றம் கண்டுமகிழ்வார்கள்.\nதொழுகையும் நோன்பும் மருந்துகள் தான் உள்ளத்தையும், உடலையும் பரிசுத்தப்படுத்தும் மருந்துகள்.\nஉறக்கமும் மருந்துதான். களைப்படையும் உடலுக்குப் புத்துணர்வூட்டும் மருந்து, அதனால்தான் உறக்கம் இறையருள் என்று சொன்ன இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உறக்கத்தின் ஒழுங்குகளையும் விரிவாக விளக்கியுள்ளார்கள்.\nநோய்களோடு உறவாடாத எந்த மனிதரும் இல்லை என்பதால் நோய்களுக்கான மருந்துகளையும் மாநபி(ஸல்) அவர்கள் அறிவித்து மனிதக்குலத்தின் நலம் நாடினார்கள்.\nதமிழகத்தைச் சார்ந்த பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இராமதேவர், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை பெருமைகளை அறிந்து மதீனா சென்று மாநபியவர்களைக் கண்டு ஈமான் கொண்டார்.\nஇஸ்லாத்தின ஒளியை வாழ்வியல் நெறியாய் ஏற்றுக் கொண்ட அவர் யாக்கூப் என்ற பெயரில் பரிணாமம்மடைந்தார்.\nஅகிலமெலாம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்புக் கட்டளைக்கு அப்போதே அடிபணிந்து தானறிந்தத் தமிழ் மருத்துவத்தைப் பதினெட்டு சாஸ்திரங்களாக உருவாக்கினார். அதுவே ‘யாக்கோற மருத்துவம்’ என்று வழங்கப்படுகிறது.\nதன்னைத் தேடிவந்த தானவனருகில் ஐக்கியமான தமிழ்ச் சித்தரின் தகுதிமிக்க மருத்துவ அறிவையும் இந்தத் தரணிக்குத் தாஹா நபி(ஸல்) அவர்கள் தரச் செய்தார்கள்.\nவள்ளல் நபிகளாரின் அத்தனை வழிகாட்டலையும் அப்படியே பின்பற்றுவதுடன், சிந்தனை ஒழுக்கம், நாவொழுக்கம் ஆகிய வாழ்நிலையின் வழித்தடங்களில் எல்லாம் ஒழுக்க ஒளிபாய்ச்சி நடந்தால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஅத்துடன், இஸ்லாம் கூறும் கடமைகளையும் கருத்தோடு காப்பாற்றி, ஏவல் விலக்கல்களை நிறைவேற்றி மாசற்ற மனத்தோடு இறைவனைத் துதித்தேற்றிக் கொண்டிருந்தால் வாழ்வுக் கப்பல் மகிழ்ச்சிக் கடலில் அலங்காரமாகக் பயணிக்கும் என்பது திண்ணமாகும்.\nகவிஞானி, G.S.T. மஹ்பூப் சுப்ஹானி\nஇமாம் அபூஹனீஃபா(ரஹ்) இமாம் அபூயூஸுஃபுக்கு(ரஹ்) சொன்ன விதிமுறைகள்\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/master-releases-in-amazon-prime/", "date_download": "2020-09-27T04:15:30Z", "digest": "sha1:POBKDKVMF7YD7DUVEVNOQWCC5V5ALM5N", "length": 8967, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..? - G Tamil News", "raw_content": "\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. ஆனால் படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முன்னர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாஸ்டர் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் இது அல்ல என்றும் செய்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ, “மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் தியேட்டரில் தான் வெளியாகும். அமேசான் பிரைமில் குறிப்பிடப்பட்டுள்ள மாஸ்டர் படம் 2016 ஆம் ஆண்டில் வெளியான கொரியன் படம்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.\nபார்வதி நாயர் பளிச் புகைப்படங்களின் கேலரி\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்�� தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india/18/3/2020/we-are-aware-importance-bsnl-says-ravi-shankar-prasad", "date_download": "2020-09-27T05:18:05Z", "digest": "sha1:3FN6EGOKUN3X3U6RXUVFP3MCEJOZKYCP", "length": 25965, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "“BSNL-ன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துள்ளது” - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் | We are aware of the importance of BSNL says Ravi shankar Prasad | News7 Tamil", "raw_content": "\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\n“BSNL-ன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துள்ளது” - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nபொதுத்துறை நிறுவனமான BSNL-ன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்திருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் பேசிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மக்களுக்கு நேரடியாக தொலைத்தொடர்பு சேவை கிடைப்பதற்கும், ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு கட்டமைப்பும் சீராக இருப்பதற்கும் BSNL-க்கு இருக்கும் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். BSNL சோதனையான கால கட்டங்களை கடந்து வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ரவிசங்கர் பிரசாத், 2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் இருந்துதான் BSNL சற்றே முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.\nவெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் BSNL-ன் பங்கு மகத்தானதா��� இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ரவிசங்கர் பிரசாத், BSNL-ஐ மீட்டெடுக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் தனது வருவாயில் 3 சதவீதத்தையும், வோடபோன் 6 சதவீதத்தையும், ஜியோ 4 சதவீதத்தையும் ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கி வரும் நிலையில், BSNL தனது வருவாயில் 74 சதவீதத்தை ஊழியர்களுக்கான ஊதியமாக வழங்கி வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் செ��்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத���தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்��ு ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்���ு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-kailasanathar-temple-near-kanchi-002059.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-27T03:06:46Z", "digest": "sha1:D6JFBONDCTBVSEIRTP6IQYZWB62MCDFB", "length": 19172, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go this Kailasanathar Temple near Kanchi - Tamil Nativeplanet", "raw_content": "\n»வாழ்வுக்கும், மரணத்திற்கும் அடையாளப் பாதையுள்ள கோவிலைப் பற்றி தெரியுமா \nவாழ்வுக்கும், மரணத்திற்கும் அடையாளப் பாதையுள்ள கோவிலைப் பற்றி தெரியுமா \n431 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n437 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n437 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n438 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nபிற உயிரிணங்களைப் போல இல்லாமல் மனிதர்களை தனித்துவமாகக் காட்டுவது நம் புதிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளுமே. அதுமட்டுமின்றி உருவாக்கிய ஒன்றை மேலும், மேலும் மேன்மையடையச் செய்வதிலும் மனிதன் சிறந்து விளங்குகின்றான். இவ்வாறு ஆதிகாலம் தொட்டு மனித இனம் பல்வேறு பரினாமங்களை அடைந்து இன்று ஓர் வளர்ச்சியின் உச்சத்தில் நாம் உள்ளோம் என்றால��� மிகையாகாது. அவ்வாறு மனிதன் உருவாக்கியதில் இன்றளவும் அனைவராலும் போற்றப்படுவது கலைநயமிக்க படைப்புகளே.\nஒரு காலத்தில், பாறைகளைக் குடைந்தும், மரக்கட்டைகளாலும் கோவில்களை கட்டிய‌போது, ஒரு மனிதன் புதிய வடிவமைப்பில் கற்களைக் கொண்டு உருவாக்கிய கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில். இன்றும், காஞ்சியில் கைலாச‌நாதர் கோவிலுக்கு நிகரான ஒன்று வேறேதும் உண்டா \nபல்லவ வம்சத்தில் வந்த ராஜசிம்மாவின் கனவு படைப்பான இந்தக் கைலாச‌நாதர் கோவில் சிற்பக்கலையின் போக்கையே மாற்றியது. இந்தப் பெரும் கோவிலின் ஒவ்வொரு மூலையும் ராஜசிம்மாவிற்கு, கட்டிட கலையின் மேல் எந்தளவிற்கு காதல் இருந்திருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. கோவில் கட்டுமானத்தில் மணற்கற்களை உபயோகப்படுத்தும் வழக்கம் பிரபலமடைந்தது கைலாசநாதர் கோவில் வந்த‌ பின்னர்தான்.\nபுராணக் குறிப்புகள், கைலாசமலை சிவனின் மாளிகையை சித்தரித்தது போல, அந்த‌ வடிவில் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் கட்டிய கோவில் இது. தென்னிந்தியாவில் தோன்றிய முதல் கட்டுமான கோவில் கைலாசநாதர் கோவில் ஆகும். கோபுரம், கோவில் வாசல், வெளிப்புறம், கோவில் மண்டபம், மூலஸ்தானம் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட முழுமையான கோவிலும்கூட.\nமற்ற கோவில்களைப் போல இக்கோவிலின் வெளிப்புறம் வெறும் சுவரல்ல. சிறு சன்னதிகள் நிரம்பியிருக்கும் வெளிப்புறச் சுவர் இதனால், கோவிலுக்கு நுழையும் முன்னரே, நீங்கள், உங்கள் கண்களை அகல திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெளிப்புற சன்னதியிலும், சோமஸ்கந்த புராணக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.\nஎல்லா சிவாலயங்களைப் போலவே இங்கும், மூலவர் அறையில் கிரானைட் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் நந்திக்கு நேரெதிராய் வீற்றிருக்கிறது. ராஜசிம்மா, சிவனின் பெரும் பக்தனின் காரணத்தால், நாம் கோவிலின் பல கற்களில், சிவனின் சிற்பத்தை காணலாம். மேலும், பல நந்தி, சிங்கச் சிற்பங்களையும் நாம் காணலாம். புராணக் குறிப்புகள், நந்தியை பல்லவ சாம்ராஜ்யத்தின் சின்னமாக சித்தரிக்கிறது. இதனால், நந்திக்கு, இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதோடு, இன்னும் பிற தெய்வங்களான, விஷ்ணு, பிரம்மா, விநாயக, துர்கா ஆகியவற்றின் சிற்பங்கள் கோவிலின் உள்ளே இருக்��ிறது.\nதுரதிருஷ்டவசமாக, ராஜசிம்மாவால் கோவிலின் முழு கட்டுமானத்தையும் பார்க்க முடியவில்லை. அவரது மகனான மகேந்திர வர்மர், தந்தையின் பெரும் படைப்பை, தன் காலத்தில் முடித்து வைத்தார். அக்காலத்தில், கைலாசநாதர் கோவில், கட்டுமானத்தில் ஒரு மைல்கல். இப்படி ஒரு தலைசிறந்த கோவிலை பார்க்கும் ஆவல் யாருக்குத்தான் இருக்காது \nகைலாசநாதர் கோவிலின் உள்ளே இருக்கும் சுற்றுப் பாதை வட்ட வடிவு கொண்டது. அதனூடே ஊர்ந்து சென்று, பல படிகள் ஏறித்தான் வெளியே வர முடியும். இந்த‌ப் பாதை, வாழ்வுக்கும், மரணத்திற்கும் ஒரு அடையாளமாக நம்பப்படுகிறது. பிரசித்திபெற்ற தஞ்சை பிரகதீஸ்வர கோவில் இதன் பாதிப்பில் கட்டப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா.. கைலாசநாதர் கோவில், காஞ்சியில் மிகப் பழமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள மற்ற கோவில்களைப் போல இது அத்தனை பிரசித்திபெற்றது இல்லை. இருப்பினும், நம் தமிழர்களின் கலைநயமிக்க, வரலாற்று சின்னத்தை பார்க்க விரும்பினால் இந்தக் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பே.\nசென்னையில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காஞ்சிபுரம். சென்னையில் இருந்து ஏராளமான பேருந்துகள் காஞ்சிக்கு இயக்கப்படுகின்றன. காஞ்சியின் முக்கிய பகுதிகளில் இருந்தும் கைலாசநாதர் கோவிலுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளது. குறிப்பாக, காஞ்சி ரயில் நிலையத்தின் அருகிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது.\nஒருமுறை சென்றால் போதும்... வளமான வாழ்வு தரும் காஞ்சிபுரம் அம்மன் கோவில்கள்\nநகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nகுருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\n உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க\nஇந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..\nஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...\nபரிநிர்வாண கோலத்தில் புத்தர் இருந்த தமிழகத்தின் ஒரே கோயில் எது தெரியுமா\nசீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்\nபல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் \nபணமில்லாமல் பிச்சை எடுத்த வெள்ளைக்காரர் எந்த கோயிலில் தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/coronavirus-latest-news/page-10/", "date_download": "2020-09-27T04:57:06Z", "digest": "sha1:EZC4CXYRCMGX33VJQNTXSBY76LQI3B4Z", "length": 14565, "nlines": 213, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » கொரோனா\nநியூஸ் 18 எதிரொலி: சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை\nநியூஸ் 18 செய்தி எதிரொலியாக சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநியூஸ் 18 செய்தி எதிரொலியாக சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநியூஸ் 18 எதிரொலி: சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை\nகிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்\nகோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 2000ஐ கடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு\nதமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி\nதமிழ்நாட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் மின் கட்டணம் உயர என்ன காரணம்\nதலைமைச் செயலகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்று\nஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் இலவசமாக முகக்கவசம் வழங்கியருக்கு கொரோனா தொற்று\nகொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nநியூஸ் 18 எதிரொலி: சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை\nகிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்\nகோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 2000ஐ கடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு\nதமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி\nதமிழ்நாட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் மின் கட்டணம் உயர என்ன காரணம்\nதலைமைச் செயலகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்று\nஊஹானில் 99 ��ட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் இலவசமாக முகக்கவசம் வழங்கியருக்கு கொரோனா தொற்று\nகொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nபிரதமர் மோடிக்கு எத்தனை மதிப்பெண்... எடப்பாடி பழனிசாமியின் இடம் என்ன\nகிருமி நாசினி தெளிக்க இருசக்கர வாகன சேவையை முதல்வர் துவக்கி வைத்தார்\nமெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று\nதமிழக முதியவர்களை எச்சரிக்கும் இறப்பு விகித புள்ளி விவரம்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nதிருச்சியில் கொரோனாவால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு\nசிறைக்கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..\nஅதிகரிக்கும் கொரோனா: இன்று முதல்வர் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை\nகொரோனா இல்லாத வடகொரியா - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க\nசென்னையில் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகண்ணுக்கு தெரியாத கொரோனா மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்\nதனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க தினகரன் வலியுறுத்தல்\nஅரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி\nஒரு மண்டலத்தில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்\nபுதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று\nதெரு வணிகர்களுக்கு ரூ.10,000 கடன்: ராமதாஸ் வரவேற்பு\nபுதுவை: மருத்துவர், கர்ப்பிணி உட்பட 9 பேருக்கு கொரோனா\nஆட்டு இறைச்சி விலை குறைந்தது:, கோழிக்கறி விலை கூடியது\nகுடிசை பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nகொரோனா சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளின் வசூல் வேட்டையும்..\nநாடு முழுவதும் படிப்படியாக தளர்வு... ஜூன் 8-ல் முதல் கட்டம்\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nடெல்லி மருத்துவமனை நிலவரத்தை நேரலையில் அறியலாம் - அரவிந்த் கெஜ்ரிவால்\nவிமானிக்கு கொரோனா தொற்று - பாதி வழியில் டெல்லி திரும்பிய விமானம்\nபுழல் சிறையில் தொடரும் கொரோனா பாதிப்பு\nசமூகப் பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/217065-.html", "date_download": "2020-09-27T05:00:27Z", "digest": "sha1:BANAXMXQBTW3WNR55ZQ5B57AAH47VSJT", "length": 16635, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "என் வீட்டுத் தோட்டத்தில்... | என் வீட்டுத் தோட்டத்தில்... - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபயணங்களின்போது ரயிலிலோ பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கை கிடைத்தால் ஜாக்பாட் அடித்ததுபோல் மனம் குதூகலிப்பது வழக்கம். இந்த குதூகலத்திற்கு முக்கிய காரணம் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே செல்வதுதான். கிராம வாழ்க்கையை நினைத்து நம் அடிமனம் ஏங்குவது இந்த நேரங்களில்தான்.\nநம் வீட்டு மொட்டை மாடியிலேயே இப்படி ஒரு சந்தோஷத்தை நம்மால் விதைக்க முடியுமென்றால் ஆனந்தம்தான்.இது சாத்தியம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nமணத்தால் மனம் மயக்கும் லாவண்டர் செடி, புதினா, தக்காளி, சாமந்தி, அடுக்கு சங்கு புஷ்பம், தூதுவளை, திருநீற்றுப் பச்சிலை, மயில் மாணிக்கம், மாலையில் மலரும் சந்தனமுல்லை, சிங்கப்பூர் வாழை குரோட்டன்ஸ், பசு மஞ்சள், துளசி, அரசு, வில்வம், சித்தரத்தை, கறிவேப்பிலை, மூங்கில், மைசூரிலிருந்து வந்த லாலிபாப் குரோட்டன்ஸ், கற்பூரவல்லி, பிரண்டை, சம்பங்கிப் பூ, பைனாப்பிள், நீரிழிவுநோய் நீக்கும் அமெரிக்க இன்சுலின் செடி(இத��ை இலவசமாகத் தருவதாகச் சொல்கிறார்), சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பவழமல்லி, நைட் குயின், எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை, இரட்டை நந்தியாவட்டை, செம்பருத்தி, வல்லாரை, நாவல் மரம், கருந்துளசி, பிரம்மி, முடக்கத்தான், சிவப்பு பசலை மற்றும் பச்சை பசலைக் கீரை, அகத்திக் கீரை, வாஸ்து செடி, தவனம், குப்பைமேனி, கும்பகோணம் வெற்றிலை, மணி பிளாண்ட், குண்டுமல்லி, கற்றாழை, வெள்ளை, மரமல்லி, சிவப்பு அரளி, பீன்ஸ், பாகல் கொடிகள், சடை சடையாகக் காய்த்துத் தொங்கும் முருங்கை உள்ளிட்டவை இவரது வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் செடி வகைகள்:\nலெமன் கிராஸ் வாசனை நம்மைப் பிடித்து இழுக்கிறது. உள்ளூர் பெப்பர்மிண்ட் செடியின் பிரமாதமான வாசனைக்கும் குறைவில்லை. அப்பாடா இத்தனை வகைச் செடிகளா\nஇது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, அதன் ரகசியத்தைச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி:\n‘‘கோக்கோ பீத் என்ற தேங்காய் நாரில் இருந்து உதிரும் தென்னம் பொடி கடைகளில் கிடைக்கும். ஒரு ஸ்லாப் வாங்கி தண்ணீரில் போட்டால் பொத பொதவென்று ஊறிவரும். இதை மண்ணுக்கு பதில் பயன்படுத்தினால் சாஃப்டாக இளகி இருக்கும். இத்துடன் செம்மண், சமையலறை கழிவுகளைக்கொண்டு பதப்படுத்தப்பட்ட உரம், மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து தொட்டியில் இட்டு நட்டால் செடி தளதளவென்று வளரும். டீக்கடைகளில் கிடைக்கும் பயன்படுத்திய டீத்தூளயும் இதனுடன் கலந்து போட்டால் நல்ல உரமாக மாறிவிடும். பழைய பேப்பரை எரித்த சாம்பலை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். மாலையில் இந்த மொட்டைமாடித் தோட்டத்தில் உலா வந்தால் ஆரோக்கியம் ஆயிரம் பொன்னைப் போல் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.’’\nஅதைவிட வேறு என்ன வேண்டும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nஹரிகதையைப் படிக்க ஏழு ஜென்மம் போதாது: விசாகா ஹரி\nசித்திரக்கதை: தாத்தா தந்த பட்டம்\nகூட்டணிக்காக தேடி வந்து விட்டு தற்போது விமர்சிப்பதா- வைகோவுக்கு பிரேமலதா விஜயகாந்த்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/06/1212-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:00:56Z", "digest": "sha1:UA4FLD7OD3XVIEP7EXLK2G4JYACFTZZ3", "length": 13430, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மோடிக்கு ‘ராகுல் பயம்’ வந்துவிட்டது: காங்கிரஸ், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமோடிக்கு ‘ராகுல் பயம்’ வந்துவிட்டது: காங்கிரஸ்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமோடிக்கு ‘ராகுல் பயம்’ வந்துவிட்டது: காங்கிரஸ்\nகவு­­­­­­­காத்தி: பிர­­­­­­­த­­­­­­­மர் நரேந்­­­­­­­திர மோடிக்கு ‘ராகுல் பயம்’ தொற்றி உள்ளது என்றும் அது பாரதிய ஜனதா கட்­­­­­­­சி­­­­­­­யில் கிடு­­­­­­­கி­­­­­­­டு­­­­­­­வென்று பரவி வரு­­­­­­­கிறது என்றும் எதிர்க் கட்­­­­­­­சி­­­­­­­யான காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் நக்­­­­­­­க­­­­ல்­­­­­­­ அ­­­டித்­­­துள்­­­ளது. காங்­­­கி­­­ர­­­ஸின் பேச்­­­சா­­­ளர் அபி ஷேக் மனு சிங்வி கூறுகை­­­யில், “நாடா­­­­­­­ளு­­­­­­­மன்றத்­­­­­­­தில் மோடி சின்­­­­­­­னத்­­­­­­­த­­­­­­­ன­­­­­­­மாக எதை­ எதையோ பேசி ஜன­­­­­­­நா­­­­­­­ய­­­­­­­கத்தை கேலிக்கு உள்­­­­­­­ளாக்கி இருக்­­­­­­­கிறார். “மோடி ஆற்றிய உரையில் எந்த முக்­­­கி­­­யத்­­­து­­­வ­­­மும் இல்லை. “காங்­­­கி­­­ர­­­ஸும் ராகுல் காந்­­­தி­­­யும் எழுப்­­­பிய கேள்­­­வி­­­களுக்­­­கும் ஐயங்களுக்­­­கும் விளக்­­­க­­­மான பதில் அளிக்­­­கக்­­­கூ­­­டிய நல்ல வாய்ப்பை மோடி இழந்­­­துள்­­­ளார்,” என்று கூறி­­­யுள்­­­ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் நாடா­­­­­­­ளு­­­­­­­மன்றச் செயல்­­­பாடு­­­கள் குறித்து காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் கட்­­­­­­­சியைச் சேர்ந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய முன்னாள் பிர­­­­­­­த­­­­­­­மர்­­­­­­­கள் கூறியதை எடுத்­­­­­­­துக் கூறி, ராகுல் காந்தியை மறை­­­­­­­ மு­­­­­­­க­­­­­­­மா­­­­­­­கத் தாக்கி மோடி ஆற்றிய உரைக்கு காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் அந்த பதி­­­­­­­ல­­­­­­­டியைக் கொடுத்து உள்ளது. அசாமில் சட்­­­­­­­ட­­­­­­­மன்றத் தேர்தல் பிர­­­­­­­சா­­­­­­­ரம் சூடு பிடிக்­­­கத் தொடங்கி உள்ள நிலையில் கவு­­­­­­­காத்­­­­­­­தி­­­­­­­யில் நேற்று முன்­­­தி­­­னம் நடந்த பொதுக்­­­­­­­கூட்­­­­­­­டத்­­­­­­­தில் காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் துணைத் ­தலை­­­­­­­வர் ராகுல் ­காந்தி பங்­­­­­­­கேற்று பிர­­­­­­­சா­­­­­­­ரம் செய்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்ட��்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/18953-", "date_download": "2020-09-27T04:13:48Z", "digest": "sha1:47U4XWZ22FZGIM7Y6RIXQFNDEIC4Z2S7", "length": 6113, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "பிரேமலதா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு! | Jayalalitha files defame case against Premlata", "raw_content": "\nபிரேமலதா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nபிரேமலதா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nபிரேமலதா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nசென்னை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரேமலதா, மக்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவது போல் வசூல் செய்யும் வரிப்பணத்தை, தமிழக அரசு வீண் ஆடம்பரங்களுக்கு செலவு செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், பிரேமலதாவின் இந்த பேச்சு தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/rosa/", "date_download": "2020-09-27T04:49:55Z", "digest": "sha1:F3LT4XVKXKRDTU7NUVHYCFFJC6DZHSJH", "length": 48514, "nlines": 105, "source_domain": "marxist.tncpim.org", "title": "ரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் - ஓர் அறிமுகம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்\nஎழுதியது சந்திரா ஆர் -\nபெண்களின் அரசியல் விடுதலையுடன் ஒரு வலிமையான புதிய காற்று அதன் (சமூக ஜனநாயகம்) அரசியல் வாழ்க்கைக்குள் சீவ வேண்டும். அது நமது கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் மீது கூட ஐயமில்லாமல் ஊடுருவுகின்ற தற்போதைய ரசனையற்ற குடும்ப வாழ்க்கையின் சுவாசத் திணறலை அகற்றிவிட வேண்டும்… (1902ல் பெண் விடுதலைக்கான போராட்டம் பற்றி ரோசா செய்தியேட்டில் எழுதியது).\nமார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் விடுதலை, பாலின சமத்துவம் பற்றி பேசுவதும், எழுதுவதும், அது முடிந்த உடனேயே பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனமான சிந்தனைகளை பேசுவதும் எழுதுவதென்பதும் தொடர் கதையாய் நாம் காண்கிறோம். உலகளவில், ஆண்களுக்கென்றிருந்த தளங்களில் பெண்கள் நுழைந்து, மிகச் சிறப்பாக பணியாற்றுவது ஒருபுறம். ஆனால், மறுபுறம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பல மோசமான வடிவங்களை எடுத்திருப்பதை காண முடியும். 2015 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது கவலையளிக்கும் அம்சமென சுட்டிக்காட்டியுள்ளது. பல நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் செயல்பட்ட போதிலும், ��தியத்தைப் பொறுத்த வரை, உயர்மட்டங்களில் கூட, பாலின சமத்துவம் என்பது இல்லையென்பதை ஐ.நா மகளிர் துறை புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன பாலின சமத்துவம் என்பது இன்னமும் ஏட்டளவில் உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். இந்தப் பின்னணியில் பெண் விடுதலைக்காக போராடிய உலகின் தலைசிறந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான ரோசா லக்சம்பர்கின் வாழ்க்கை வரலாற்றையும், எழுத்துக்களையும் பரிசீலிப்பது பொறுத்தமானதாகும்.\nரோசா லக்ஸம்பர்க் வரலாறும் கட்டுரைகளும் வெளியீடு: பாரதி புத்தகாலயம்\n“ரோசா லக்சம்பர்க்: வரலாறும் கட்டுரைகளும்” என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 248 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதி, ரோசாவின் இளம்பருவம், கல்வி, அரசியல் வாழ்க்கையை விளக்குகிறது. இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகள், பெர்ன்ஸ்டீன் என்ற திருத்தல்வாதி, சீர்திருத்தவாதியின் எழுத்துக்களுக்கு மார்க்சிய அடிப்படையில் பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளன.\nரோசாவின் குடும்பம் யூதர் குடும்பமாக இருந்தபோதும், ஜெர்மானிய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்து குடும்பம் ரோசாவின் தந்தை ஜார் மன்னனின் அடக்குமுறைக் கெதிராக, போலிஷ் தேசியவாதிகளுடன் இணைந்து பணியாற்றியவர். எனவே, சிறுவயது முதலே, அநீதிக்கு எதிரான உணர்வு ரோசாவிடம் இருந்தது ஆச்சரியமில்லை. ரோசா சிறுவயதிலேயே நோயால் தாக்கப்பட்டு அவரது கால்கள் வலுவிழந்தன. ரோசா, அதிபுத்திசாலியான மாணவியாக திகழ்ந்தாள். ஆனால், “கலக மனப்பான்மை கொண்டவள் என முத்திரை குத்தப்பட்டு, தங்கப் பதக்கம் மறுக்கப்பட்டது.” முனைவர் பட்டத்திற்காக ரோசாவின் “போலிஷ் தொழில்துறை வளர்ச்சி” பற்றிய ஆய்வுரை, அவரது அறிவுத் திறமைக்கு சான்றாகும். தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் ரோசா சிறந்து விளங்கினார். நல்ல மாணவி மட்டுமல்ல, மிகச்சிறந்த ஆசிரியையும் கூட. 1906-1914 வரை கட்சிப் பள்ளியில் அவர் நடத்திய பொருளாதார வகுப்புகள் மிகவும் பிரபலம் கடினமான பொருளாதார விஷயங்களை நகைச்சுவையுடன், எடுத்துக்காட்டுகளுடன் அவர் எளிமையாகக் கற்றுத் தருகையில், …. ரோசாவின் வகுப்புகளில் தாங்களும் இருந்திருக்கலாம் என கருதுவார்கள். மார்க்சிய பொருளாதாரம், ஏகாதிபத்தியம் பற்றி சரியான புரிதல் கிடைக்கச் செய்தார் ரோசா.\nரோசா சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் மட்டுமல்ல, அசாத்திய பேச்சுத்திறன் கொண்ட வர். ரோசாவின் நாவன்மையை பற்றி ஃபுரோலிச் கூறுகையில், ரோசா ஆடம்பர மான சொற்களை பயன்படுத்தவில்லை. “தன் தாக்கத்தை தன் உரைவீச்சின் உள்ளடக் கத்தாலேயே சாதித்தார்” என்கிறார். தெளி வான சிந்தனை, உணர்ச்சி நயம் கொண்ட, இனிமையான, செழுமையான குரல் ரோசாவின் சொத்துக்கள், கைகளில் குறிப்பு இராது. சில சொற்களிலேயே கேட்போருடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அரசியல் ரீதியாக, அவருடன் வாதம் செய்ய மற்றவர்கள் அஞ்சுமளவுக்கு இருந்தார். முற்றிலும் மாற்று கருத்து கொண்டவர்கனைக் கூட, கோர்வையான பேச்சு, வாதங்களை முன்வைக்கும் திறமை மூலம், தன் பக்கம் வென்றெடுத்து விடுவார். லெனினுடன் பல முறை கருத்துவேறுப்பாடு காரணமாக விவாதம் செய்த போதிலும், லெனினும் ரோசாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது. அவரது பேச்சுக்கள் இதமானதாக, வெளிச்சம் பாய்ச் சுவதாக அமைந்தன என்று பாராட்டப்பட்டது.\nரோசாவின் எழுத்துக்களும் கூர்மையானவை. “சாரமற்ற, யந்திரத்தனமான எழுத்துக்களை சுயமற்ற, இயக்கமற்ற அரசியலின் அடையாளமாக ரோசா பார்த்தார். அதற்கு, மாறாக, சோசலிசத்தின் உயிருள்ள, உணர்வுள்ள சாரத்தை வார்த்தைகளில் தெரிவிக்க முயற்சித்தார்.” என்கிறார் ஹெலன் ஸ்காட். ரோசாவே கட்சிக்காரர்கள் எழுத்துக்களைப் பற்றி கீழ்கண்டவாறு விவரிக்கிறார் “…நம் எழுத்துக்கள் வண்ணமோ, ஓலி அதிர்வோ அற்ற ஒரு இயந்திர சக்கரத்தின் விர்ரென்ற ஓலி போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் அவர்கள் எழுதும் போது, தங்களுக்குள்ளேயே ஆழமாகச் சென்று பார்க்கவும், நாம் எழுதுவது என்னவென்பதன் முழுமையான பொருளையும், உண்மையையும் உணர மறந்து விடுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறதென்று நான் நம்புகிறேன்…..” ரோசாவின் எழுத்துப் பணிக்கு ஜோகிச் நிறைய உதவிகள் செய்துள்ளார். “உன்னைப் போல யாராலும் எழுத முடியாது” என்று நோகிச் புகழாரம் சூட்டு கையில் ரோசாவுக்கு போதை அளிக்கும் (காம்ரேட் அண்டுவ்வர்) சிறப்பாக எழுதும் திறமை கள் இருந்ததால்தான் இருபதே வயதான ரோசா வால், ஒரு புதிய நாட்டிற்கு புதிதாக வந்திருந்த ரோசாவால், ஒரு மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ரோசாவின் எழுத்துக்கள் கட்சியின் மிகவும் மரியாதைக���குரிய நபர்கள் சிலரின் பிற்போக்குத்தனமான தாக்கங்களை அம்பலப்படுத்த உதவியது. மார்க்சியத்தின் மீதான பெர்ன்ஸ்டீனின் தாக்குதல்களை முன்னர் சகித்துக் கொண்ட மற்றவர்களை அந்த தாக்குதல்களுக்கெதிரான ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்தது என்பது ரோசாவின் ஆச்சரியப்படத்தக்க சாதனை என்கிறார் ஹெலன் ஸ்காட்.\nரோசா மன உறுதி கொண்ட போராளி. தனது பெயரை மாற்றிக் கொண்டும் அரசியல் பணியை அயராது செய்தபொழுது, உண்மை தெரிய வந்து சிறையிலடைக்கப்பட்டார். 6 நாட்கள் உண்ணாவிரதம். அவரது குடும்பத்தினர் அவரைக் காண வந்தபோது நிற்கக்கூட முடியாத நிலை. உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட போதும், கவுட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில், ‘எல்லாவற்றையும் துச்சமாக கருதுங்கள்….. புரட்சி நீடுழி வாழ்க’ என்று எழுதினார். ரோசா வெகுஜன இயக்கங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது நிலைபாட்டை ஏற்க மறுத்து கவுட்ஸ்கியும், தனக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தபொழுது, கட்சியில் பலவித திரிபுகளை கவனித்த ரோசா, கட்டுரைகள் மூலம் கட்சி கட்டும் பணியை செய்தார். போருக்கு எதிராக குரலெழுப்பினார். கிளாரா ஜெட்கின், பிரான்ஸ் மெஹ்ரிங் போன்றோருடன் இணைந்து ‘ஸ்பார்டகஸ் லீக்’ என்ற பத்திரிகையை நிறுவினார். முதல் உலகப்போர் மூண்ட உடனேயே சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலும், அவரது வாழ்நாளில் பிரசுரிக்கப்படாத அரசியல் பொருளாதாரத்திற்கு அறிமுகம் என்ற நூலை எழுதினார். “ஜெர்மன் சமூக ஜனநாயகத்தில் நெருக்கடி” என்ற புகழ்பெற்ற நூலையும் எழுதினார் ரோசா போரை அறவே வெறுத்தார். ரோசாவின் “ஜூனியஸ் ப்ரோஷர்” உலகப்போரின் கோரமான முகத்தை வெளிப்படுத்தியது.\nமுதலாளித்துவம் ஒன்று சோஷலிசத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது அல்லது காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கிறது எனும் ஏங்கல்லின் நிலைபாட்டை விளக்கி போர் என்கிற பைத்தியகார வெறிக்கு ஒரே மாற்று சோஷலிச புரட்சி மட்டுமே ரோசா.\nரோசாவின் அந்த பிரசுரம், போர் குற்றங்களுக்கெதிரான மிக வலுவான ஆவணங்களில் ஒன்றாக ஆகிவிட்டது, என்று கவுட்ஸ்கி வர்ணிக்குமளவுக்கு அது பிரபலமாகிவிட்டது.\nரஷ்யத் தொழிலாளர்கள் போராட்டம் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் புரட்சிகரத் தலைவர்களை திட���டமிட்டு கொலை செய்தனர். எதிர்ப் புரட்சியாளர்களின் எதிரே புரட்சிகர மக்கள் திரள்கள் மற்றும் அவற்றின் தலைமையின் பலவீனம் எத்தகையது என்பதை தனது கடைசி கட்டுரையில் ரோசா எழுதியுள்ளார். தொழிலாளர்கள் படுகொலை பற்றி அவர் எழுதியுள்ளது, தனக்கு நேரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்ததாகவே தெரிகிறது. ரோசா கைது செய்யப்பட்டு உடலில் கற்கள் கட்டப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுவிட்டது. (ஜனவரி 1919ல்) பல மாதங்கள் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. ரோசாவின் மரணம் அவரது ஆதரவாளர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருந்தது.\nரோசாவின் கட்டுரைகள் பெர்ன்ஸ்டீனின் கட்டுரைகளுக்கு பதிலடி தரும் வண்ணம் உள்ளன. பெர்ன்ஸ்டீன் பெயரில் “பரிணாமவாத சோஷலிசம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். மார்க்ஸ் மீது வெளிப்படையான தாக்குதல் தொடுக்காத அவர், மாறிவரும் சூழலுக்கேற்ப மார்க்ஸை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, திருத்தல்வாத கருத்துக்களை முன்வைத்தார். 1898ல், பெர்ன்ஸ்டீனுக்கெதிராக ரோசா பேசியபோது, இளம்பெண் என்பதால் கேலி செய்யப்பட்டார். பெர்ன்ஸ்டீனின் கருத்துக்களை ஏற்காதவர்களுக்கு இல்லாத துணிச்சல் ரோசாவிடம் இருந்தது. சீர்திருத்தவாத தந்திரங்கள் மற்றும் கட்சியின் புரட்சிகர இலக்கு ஆகியவற்றிற்கிடையேயான உறவு என்ன என்பதை விளக்குவதை தனது கடமையாகக் கொண்டார். பெர்ன்டீஸ்னுக்கு எதிரான கருத்துப் போரில் ரோசா வெற்றி பெற்றார். பெர்ன்ஸ்டீனைப் பொறுத்தவரை, “கோட்பாடு சார்ந்த சர்ச்சை என்பது அறிவு ஜீவிகளுக்கானது” ஆகும். இதை வன்மையாக கண்டித்த ரோசா இத்தகைய போக்கு, தொழிலாளர்களை அவமதிப்பதாகும் என்றார்.\nபெர்ன்ஸ்டீன் முதலாளித்துவம், அதன் வளர்ச்சி பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களை “சந்தர்ப்பவாதமுறை” என்ற கட்டுரையில் ரோசா, சாடுகிறார் நிதி தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம், முதலாளித்துவம் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்க, பல்வேறு சோஷலிசத்திற்கு புறம்பான கருத்துக்கள் பெர்ன்ஸ்டீனால், முன்வைக்கப்பட்டன. ரோசாவைப் பொறுத்த வரை, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கையே கேள்விக்குள்ளாக்கி, அதன் விளைவாக, சோஷலிசத்திற்கு மாறும் சாத்தியத்தையே பெர்ன்ஸ்டீன் கேள்விக்குள்ளாக்குகிறார். அதன் மூலம் மார்க்சியத்தின் அடிப்படையான விஞ்ஞான சோஷலிசத்திலிருந்து அவர் விலகுகிறார் என ரோசா விமர்சிக்கிறார். முதலாளித்துவத்தின் தகவமைவு எப்படி உள்ளது கடன்/நிதி என்னென்ன செய்யும். நெருக்கடியை உருவாக்கும் பலம் வாய்ந்த கருவியாக கடன் உள்ளது. முதலாளித்துவ உலகின் அடிப்படை முரண்பாடுகள் யாவை, அதிலும் குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திற்கு, திரட்டப்பட்ட மூலதனத்திற்குமிடையே உள்ள முரண்பாடு எப்படி உள்ளது. இவை பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை பெர்ன்ஸ்டீன் நிராகரித்தார். அவர் நிராகரித்தது தவறு என்பதை நிரூபிக்கும் வண்ணம் நெருக்கடி வெடித்தது.\nபெர்ன்ஸ்டீனைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள், சமூக சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் ஜனநாயகம் மூலம் சோஷலிசத்தை அடைய இயலும். முதலாளித்துவ சமுதாயத்தில் போர் என்பது முக்கியமான ஒன்று ராணுவமயத்தை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஊக்குவிக்கிறது. இன்றும் நாம் இதை காண இயலும். சமூக சீர்திருத்தங்கள் மூலம் சோஷலிசத்தை அடைய முடியுமா சமூக சீர்திருத்தம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன சமூக சீர்திருத்தம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன சீர்திருத்தங்களின் இயல்பு என்ன இவற்றை புறந்தள்ளி சோஷலிசம் பற்றி எப்படி விவாதிக்க இயலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் தாமாகவே சோஷலிசத்தை அமைக்க உதவாது என்று கூறும் ரோசா, சோஷலிச சமுதாயத்தை அமைக்கத் தேவையானவற்றை விளக்குகிறார். முரண்பாடுகள் முதலாளித்துவ அமைப்பில் கூர்மையடைந்து கொண்டே வருகின்றன. ஒரு சமூக மாற்றம் வரும்போது, இந்த முரண்பாடுகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை பாட்டாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தனி முதலாளித்துவ கோணத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு பொதுக்கருத்து திருத்தல்வாதம், தனது நிலைபாடு முதலாளித்துவ சப்பைகட்டுவாதம் என்பதை ஒப்புக்கொள்ள திருத்தல்வாதம் விரும்பவில்லை என்பது பெர்ன்ஸ்டீன் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.\n“பொருளாதார வளர்ச்சியும் சோஷலிசமும்” என்ற பகுதியில் முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார வளர்ச்சி பற்றிய பெர்ன்ஸ்டீனின் புரிதல் எவ்வளவு தூரம் தவறானது என்று ரோசா புள்ளிவிபரங்கள் மூலம் விளக்குகிறார். மூலதனம் சிதறிப்போகிறது, குவிவதில்லை என்றும் வர்க்க முரண்பாடு சோஷலிசத்த�� அடைவதை பலவீப்படுத்துகிறது என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார்.\nமார்க்சின் மதிப்பு கோட்பாடு உட்பட, பொருளாதார கோட்பாடுகளை பெர்ன்ஸ்டீன் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவரால், ரோசாவைப்போல கோர்வையாக வாதிட இயலவில்லை.\n“பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியுமா” ஜனநாயகத்தின் தலைவிதி, உழைக்கும் வர்க்கத்தின் தலைவிதியுடன் இணைந்தது. “பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு வெற்று வாக்கியம்” என்று பெர்ன்ஸ்டீன் கூறுவது முற்றிலும் தவறு என்றும், பெர்ன்ஸ்டீன் நுனிப்புல் மேய்கிறார் என்றும் ரோசா சாடுகிறார்.\nமுதலாளித்துவத்தின் வீழ்ச்சி கோட்பாட்டை கைவிடுவதன் மூலம் பெர்ன்ஸ்டீன் தனது சமூக ஜனநாயக திருத்தல்வாதத்தை தொடங்கினார். முதலாளித்துவம் வீழ்ச்சி அடையுமென்பது விஞான சோஷலிசத்தின் முக்கியமான அம்சமாகும். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை நிராகரிப்பதன் மூலம், பெர்ன்ஸ்டீன், விஞ்ஞான சோஷலிசம்/ சோஷலிச தத்துவத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறார். பெர்ன்ஸ்பீனின் நூல், தத்துவத்திலும், நடைமுறையிலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை விளக்குகிறது. சந்தர்ப்பவாதத்திற்கு அவரது நூல் ஒரு தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. மார்க்சிய கோட்பாடு மூலமாக, சந்தர்ப்பவாதம் கோட்பாடு ரீதியாக தவறு என நிரூபிக்க முடியுமென்று ரோசா கூறுகிறார். அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.\nரோசாவின் பல கட்டுரைகள், ரஷ்யாவில் நடைபெற்ற வெகுஜன வேலைநிறுத்தம், அதன் தாக்கம், படிப்பினைகள் பற்றியவை. 1906ல், காவுட்ஸ்கிக்கு ரோசா எழுதிய கடிதத்தில், ரஷ்யாவில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் மகத்தானவை என்றும், ஜெர்மானிய தொழிலாளி வர்க்கத்தின் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலர் வாதிடுவது போல, வெகுஜன வேலை நிறுத்தம் தன்னெழுச்சியாக புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்று ரோசா கூறவில்லை. “வெகுஜன வேலை நிறுத்தத்தின் உள்ளார்ந்த சக்தியை உணர்வுபூர்வமாக விழிப்புடனிருக்கும் சோஷலிசத் தலைமையால் மட்டும்தான் வெற்றிகரமான புரட்சியாக மாற்ற முடியும்.” இதில் ரோசா, லெனின் இருவருக்குமே ஒரே கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. 1905ல் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகள் பொதுவேலை நிறுத்தம் என்ற சிந்த��ையை மெய்ப்படுத்தியுள்ளது. பொது வேலை நிறுத்தத்தில் “அராஜகவாதிகள்” முன்னால் நிற்கவில்லை. உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அராஜகவாதிகள் என ரோசா குறிப்பிடுகிறார். பொது வேலை நிறுத்தம் என்பது செயற்கையானதல்ல. அது ஒரு வரலாற்றியல் விளைவாகும் என அவர் விளக்குகிறார். வெகுஜன வேலை நிறுத்தத்தின் தோற்றுவாய்கள் குறித்து விருப்பு வெறுப்பின்றி ஆராய்வதன் மூலம்தான் பிரச்சனையை புரிந்து கொள்ளவோ, விவாதிக்கவோ இயலும்.\nரஷ்யாவின் வெகுஜன வேலை நிறுத்தத்தின் வளர்ச்சிப் போக்குகள் குறித்த நீண்ட கட்டுரையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்ற விதம், நடைபெற்ற தொழிற்சாலைகள் பற்றியும், அவற்றிலிருந்து கிடைக்கப் பெற்ற படிப்பினைகளையும் ரோசா விளக்குகிறார். போராட்டங்கள் மூலம் எத்தகைய கோரிக்கைகளை வென்றெடுக்க முடிந்தது என்று சுட்டிக் காட்டுகிறார். அரசியல் போராட்டங்களும் பொருளாதார போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்தவையா, எப்படி ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்ற கட்டுரை மிகவும் பயனுள்ளதாகும். “பொருளாதாரப் போராட்டம் ஒரு அரசியல் மையத்திலிருந்து மற்றொன்றுக்காக மாறிச் செல்லும் கருவியாக இருக்கிறது. “அரசியல் போராட்டத்தின் துவக்கமும், வெற்றியும் பொருளாதாரப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றன. ரஷ்ய வேலை நிறுத்தம், ஜெர்மானிய தொழிலாளர்களுக்கு பெரும்பாடமாக அமைந்துள்ளது என்று கூறும் ரோசா, உழைக்கும் வர்க்கம் வெற்றிபெற அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன், பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது இன்றியமையாதது என்று கூறுகிறார். இந்த கட்டுரையிலிருந்து நமது தொழிற்சங்க இயக்கம் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.\nபுரட்சியில் பொது வேலை நிறுத்தம் ஆற்றியுள்ள பங்கு என்ன உழைக்கும் வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கை செலுத்த முடியும். இதுபற்றி ஏராளமான விபரங்களுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்பட வேண்டிய விதம் பற்றி விளக்குகிறார்.\n“தொழிற்சங்க இயக்கமென்பது ஒரு சிறுபான்மையான தொழிற்சங்கத் தலைவர்களின் புரிந்து கொள்ளக் கூடிய, அதனால் முற்றிலும் அறிவிற்கு ஒவ்வாத மாயையில் பிரதிபலிக்கப்படும் இயக்கம் இல்லை. மாறாக, அது ��ர்க்கப் போராட்டத்திற்காக வென்றெடுக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்களின் உணர்வில் வாழ்கிறது. அந்த உணர்வில் தொழிற்சங்க இயக்கம் சமூக ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.”\nரோசாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பொருளாதாரக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல் ரோசாவின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்துகிறது. கொடிய ரோசா (Bloody Rosa) சிவப்பு ரோசா (Red Rosa) தன்னெழுச்சியாளர் என ரோசாவுக்கு பல பட்டப்பெயர்கள் உண்டு. அவர் இரக்கமற்ற பயங்கரவாதி போல சித்தரிக்கப்பட்டார். ஆனால் பெண்கள், பழங்குடிகள், இனக்குழுக்கள், உழைக்கும் மக்களின் நலன்களைப் பற்றி சிறு வயது முதல் சிந்தித்து, செயல்பட்டார். ஒடுக்கு முறையின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து போராடினார். ரோசாவின் வாழ்க்கை ஒரு சிறந்த பாடமாகும். ரோசா பற்றி லெனின் கூறியதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.\n“ரோசா மொத்த உலகிலுமிருக்கும் கம்யூனிஸ்டுகளின் நினைவில் நேசத்துக் குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும், கம்யூனிஸ்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகவும் பயனளிக்கும் பாடமாக விளக்கும்”.\nஇந்த நூலை வாசிப்பதற்கு முன்பு பெர்ன்ஸ்பீனின் எழுத்துக்களை படிப்பது உதவியாக இருக்கும். அதேபோல் ரோசாவின் மென்மையான உணர்வுகளையும், அன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள, ரோசா ஜோகிச்சுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூல் (Comrade and Lover) உதவும்.\nஇந்த நூலை மிலிட்டரி பொன்னுசாமி தமிழாக்கம் செய்துள்ளார். பாராட்டுக்கள் ஆனால் பல இடங்களில் மொழியாக்கம் நெருடலாக உள்ளது. ஏராளமான அச்சுப் பிழைகள் உள்ளன. பாரதி புத்தகாலயம் அடுத்த பதிப்பின் போது அவற்றை கவனத்தில் கொள்வது நல்லது. திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், பற்றி புரிந்து கொள்ள, கட்சித் தோழர்களுக்கு உதவும் சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.\nஅடுத்த கட்டுரைமுறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா – ஒரு பின்னணி\nவரலாற்றியல் அறிஞரின் கண்ணோட்டத்தில் “அயோத்தியா பற்றிய தீர்ப்பு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh804.html", "date_download": "2020-09-27T03:11:04Z", "digest": "sha1:2XGAQDDRPTXR3P5237VTXGU3VLEAKDIS", "length": 10097, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 804 - திலதைப்பதி - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தந்த, தனத்த, தனனத், விளங்கும், ஏற்பட்ட, அந்த, மனம், திருமாலுக்கு, என்னும், பெருமாளே, நின்று, குடத்தை, பதைத்து, திந்த, திகைத்து, வரதற், வந்து", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 804 - திலதைப்பதி\nபாடல் 804 - திலதைப்பதி - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த\nதனனத் தனத்த தந்த ...... தனதான\nமகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு\nவசியச் சரத்தி யைந்த ...... குறியாலே\nவடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று\nமதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே\nஉகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த\nவுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல்\nஉலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு\nனுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ\nபுகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த\nபொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற்\nபொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்\nபுகுதக் கணத்து வந்து ...... கையிலாருந்\nதிகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த\nசிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே\nசிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று\nதிலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.\nமீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், மேரு மலையை வ��க்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.\n* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 804 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தந்த, தனத்த, தனனத், விளங்கும், ஏற்பட்ட, அந்த, மனம், திருமாலுக்கு, என்னும், பெருமாளே, நின்று, குடத்தை, பதைத்து, திந்த, திகைத்து, வரதற், வந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilangan.net/2010/02/blog-post_23.html", "date_download": "2020-09-27T03:57:08Z", "digest": "sha1:NZFLSFBE44QUZQ4EKB3B6T2FL366H7ML", "length": 23941, "nlines": 180, "source_domain": "www.ilangan.net", "title": "இலங்கன் - Ilangan: ஓர் நாள் இரவு கள்ளனுடன்.... கற்றுத்தந்தது பாடம்......", "raw_content": "\nஓர் நாள் இரவு கள்ளனுடன்.... கற்றுத்தந்தது பாடம்......\nPosted by இலங்கன் செவ்வாய், 23 பிப்ரவரி, 2010\nமாடிப்படியில் யாரோ இடறியோடுகிற சப்தம், மர இலைகள் உலுக்கப் படுகிற சப்தம், நாய் குரைக்கும் சப்தம் இவை கணநேர தொடர் நிகழ்வுகள்....\nமீண்டும் யாரோ வீட்டை நோக்கி வருவது போல் தோன்றுகிறது...\n... பிரம்மையா..... என எண்ணியவாறு உறுதிப்படுத்திக்கொள்ள என் உடம்பில் கிள்ளிப் பாரக்க முயற்சிக்கிறேன்...\nபெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது...\nம் ஹீம்.. முடியவில்லை... பின்னர் ஓர் கடுமையான விசையை பிரயோகித்து கிள்ளிப் பாரக்கிறேன்... ஆம் நிஜம் தான்...\nஇவற்றுக்கிடையில் மீண்டும் காலடிச் சப்தம்... கால், கைகள் உணர்விழந்து காணப்படுகின்நது..\nவழமையாக இரவில் பூட்டும் வெளிக்கதவை பூட்ட மறந்தது ஞாபகம் வருகிறது... ஆ... மீண்டும் பின்னுக்கு ஏதோ தடக்குப் படும் சப்தம்...\nஇதயம் \"ஊறவைத்த அரிசியை கல்லுரலில் இடிப்பதைப் போல்\" துடிக்கிறது.. திருடன் தான் என ஊகிக்கிறேன்...\n ஆகா நேற்று முன்வீட்டு ஆசாரி சொன்ன பாதிரியார் கதையும் ஞாபகத்திற்கு வருகிறதே.... ச்சீ...\nஇவற்றை விட வேற்றுக்கிரக வாசிகள் .. மேலதிக ஓர் ஊகிப்பு...\nநேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை... அருகிலுள்ள தம்பியை எழுப்ப முயல்கிறேன்...\nஎதற்கும் தூக்கத்திலே புரள்வது போல் (காட்டிக்கொள்ளாமல்) அவனருகிலே செல்கிறேன்...\nமீண்டும் கடும்விசையை பிரயோகித்து பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இணைப்புக்கொடுத்து கிள்ளி எழுப்புகிறேன்... மெதுவாக...\n\" டேய் ஏதோ சப்தம் கேட்குது.....\" என்கிறேன்...\nஅவன் \" என்னது .. நித்திரை வராட்டி ஏதாவது எடுத்துப்படி சும்மா சின்னப்பிள்ளையள் மாதிரி ...\" என சினக்கிறான்...\nகாரணம் முன்னொருமுறை அந்த ஆங்கிலப் படத்தை பாரத்ததிலிருந்து ஒருவருமே கொஞ்ச நான் இரவில் வெளியில் வெளிக்கிடுவதில்லை... அப்ப நான் கொஞ்சம் துணிவாக எல்லோரையும் வெருட்டிப் பார்த்தேன்..\nஇப்படி 2, 3 தடவை வெருட்டிய ஞாபகம்.\nஎனவே இவன் அதைப் போல் தான் எண்ணுகிறான்....\nஇருப்பினும் மீண்டும் ஒரு முயற்சிக்கிறேன்... அவனிடமிருந்து அதிகாரம் பலக்க, இது வேலைக்காவாது என எண்ணியவாறு நான் மீண்டும் எனது பொய்சனுக்கு வருகிறேன்.....\nதம்பி மீண்டும் வழமைக்கு திரும்புகிறான்(குறட்டை) .\nநோ....... ஒரு வேளை கைப்பேசி வெளிச்சம் என்னை அடையாளம் காட்டிவிட்டால்...\n\" இதய அடிப்பு கணிதத்தில் வருகிற அத்தனை வரைபுகளையும் ��ாட்டியது..\"\nஊகிப்பு 2 பேய்.. எனக்கு விடும் \"message\" \"ஆக இருக்குமோ..\nபயத்தின் உச்சத்தில் மாடியில் உறங்கும் சுதன் அண்ணனை உரத்து கூப்பிட முயல்கிறேன்.....\nஇதற்கு மேல் நாவு இசைய மறுக்கிறது... வேறென்ன காத்துத்தான்.\nவேறு வழியின்றி வழமைபோல் மேலிடத்திற்கு பிரார்தனையில் இறங்குகின்றேன்.....\n\"மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக நம்புகின்றேன்.. இச்சக்தியை சிவன் என்றும் , அல்லா என்றும், கிறித்து என்றும் ஒவ்வொருவரும் அழைக்கின்றனர் அந்தச் சக்தியே என்னை காப்பாத்து\"....\nசற்று நேரம் மன பாரம் ,பயம் கொஞ்சம் குறைந்த உணர்வு...\nஇதய துடிப்பு ஓரளவு இழிவுப்புள்ளியை அடைந்து சீராகின்றது...\nஅப்போது ஆன்மீகத்தின் மகத்துத்தையும் உணர்கின்றேன்.\nமனப்பாரத்தை கடவுளிடம் இறக்கிவிட்ட நிம்மதி ..\nமீண்டும் யாரோ பின்பக்கம் சருகுகளிற்கிடையே அரையும் சப்தம்.. மனத்திரையில் \"டக் டிக் பொய்சனில் ..\" அரைவதாக தோன்றுகிறது...\nசுயமாக எந்த முடிவும் எட்ட முடியவில்லை....\nஈற்றில் தூக்கம் போலவே பாவனை செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறேன்... ( யாரென சரியாக முடிவெடுக்க முடியாதலால்.)\n பொருளா முக்கியம் என சமன் செய்து சீர்தூக்கின் உயிரே ... உயிரே.. என முடிவெடுத்து போர்வைக்குள் உயிரையும் வெளியே சப்தத்தையும் அவதானித்தவாறு படுத்துக்கொள்கிறேன்..\n\"மனித கேள்தகவெல்லையிலும் கூடிய குறைந்த ஒலிகள் யாவும் காதில் கேட்கின்றன..\"\nநீருக்குள் தம் புடித்து இருப்பது போல் ஓர் உணர்வு...\nகொஞ்சம் நிலம் வெளிக்க எழுப்பி வெளியில் வருகிறேன்....\nஎனக்கு முன் இருவர் பக்கத்து வீட்டு வேலியோரமாக கதைத்துக்கொள்கின்றனர்.. தீர விசாரிக்கையில் முன் ரோட்டு கடை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாம்......\nவீதியில் யாரோ இதை அவதானித்து துரத்திக்கொண்டு வர , நாய்களும் இணைய வழி தெரியாமல் திருடர்கள் திக்கின்யி ஓடியிருக்கிறாரகள்..\nஅதில் ஓரிருவர் தான் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்திருக்கின்றனர்... என ஊகிக்க முடிந்தது...\nஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்......\nஇருப்பினும் இவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆன்மீகத்தில் பிரார்தனையின் மகத்துவம், பேயக்காட்டு விளையாட்டு பின்னர் ஆபத்தில் கைகொடுக்காது என்கிற பாலர் வகுப்பு படிப்பினை கதையையும் உறைக்கும் படி உணர்த்திற்று....\nமு.கு:- வவுனியா தொழிநுட்ப நகரமாக்க அறிவித்ததிலிருந்து திருட்டுக்கள்,கொள்ளைகள் அதிகரித்துவிட்டன...\nமுக்கியமாக சைக்கிள் திருட்டுக்கள் தான் அதிகம் எங்கள் வீட்டிலிருந்தும் இரண்டு சைக்கிள்கள் திருடருக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது இலங்கை வங்கிக்கு முன்னால்..........\nகன்கொன் || Kangon செவ்வாய், பிப்ரவரி 23, 2010 6:22:00 முற்பகல்\n//ஓர் நாள் இரவு கள்ளனுடன்....//\nதலைப்பைப் பார்த்ததும் கோவா படமோ எண்டு நினச்சிற்றன்... :P\n//பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது..//\n//இவற்றை விட வேற்றுக்கிரக வாசிகள் .. மேலதிக ஓர் ஊகிப்பு...//\n//தம்பி மீண்டும் வழமைக்கு திரும்புகிறான்(குறட்டை) //\n//\"மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக நம்புகின்றேன்.. இச்சக்தியை சிவன் என்றும் , அல்லா என்றும், கிறித்து என்றும் ஒவ்வொருவரும் அழைக்கின்றனர் அந்தச் சக்தியே என்னை காப்பாத்து\".... என புத்திசாலித்தனமான வேண்டிக்கொள்கிறேன்... //\nஇலங்கன் செவ்வாய், பிப்ரவரி 23, 2010 7:00:00 முற்பகல்\n//பெருவிரலும், ஆட்காட்டி விரலும் இணைய மறுக்கிறது..//\nநான் பட்ட துன்ப துயரங்களை எழுதியிருக்கிறேன் இதை ரசித்தீர்களோ... நல்லா இருக்கு...ம்... ஆனால் கோபி இலங்கன் ஓர் பயந்தாங்கொள்ளி என்று மட்டும் எண்ணிக்கொள்ளவேண்டாம் ... (இந்தப் பதிவை வீட்டுக்கருகில் இருப்பவர்கள் பாரத்தால் அதுக்காக சொன்னோன் இரகசியமாக...)\nபெயரில்லா செவ்வாய், பிப்ரவரி 23, 2010 9:07:00 முற்பகல்\nபுல்லட் செவ்வாய், பிப்ரவரி 23, 2010 12:26:00 பிற்பகல்\nஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்...... //\nSubankan செவ்வாய், பிப்ரவரி 23, 2010 12:49:00 பிற்பகல்\nஇலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:00:00 முற்பகல்\nஇலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:02:00 முற்பகல்\n//ஆனால் ஒரு விசயம் அச்சமயத்தில் திருடனோ.... அல்லது வீட்டுக்காரரோ என்னருகில் வந்திருந்தால் நிச்சயமாக இலங்கன் வீரமரணம் எய்தியிருப்பான்...... ஃஃ\nவாங்கோ அண்ணா.. வாங்கோ.. இப்பல்லாம் நம்ம சோககதை தான் மற்றவர்க்கு ரசிக்கும்படி ஆகுது பாருங்கோ.... ம்..\nஇலங்கன் புதன், பிப்ரவரி 24, 2010 10:05:00 முற்பகல்\n\"லங்கா இனித்தான் நீ அலாட்டாகணும்..\"\n. ம்... இரகசிய ஒப்பந்தங்கள் எல்லாம் கைச்சாத்திட்டிருக்காங்கோ....\nBavan வியாழன், பிப்ரவரி 25, 2010 6:43:00 முற்பகல்\n//இருப்பினும் இவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆன்மீகத்தில் பிரார்தனையின் மகத்துவம், பேயக்காட்டு விளையாட்டு பின்னர் ஆபத்தில் கைகொடுக்காது என்கிற பாலர் வகுப்பு படிப்பினை கதையையும் உறைக்கும் படி உணர்த்திற்று....//\nஅதே உண்மைதான் பேய் என்று ஒன்று இருக்கு என்று அந்தக்காலத்தில உருவாக்கிய வதந்தியாலதான் இன்னும் இருட்டில் போக பயப்படுகிறோம்..\nசம்பவம் கலக்கல் சில இடங்களில் பயமுறுத்திவிட்டீர்கள்(பவனும் பயந்தாங்கொள்ளி அல்ல..:p)\nஎழுதிய பாணி கலக்கல் அண்ணே..;)\nஆனா எனக்கு உங்கள மாதிரி சத்தம் கேட்டா முழிப்பு எல்லாம் வராது.. நித்திரை கொண்டால் கும்பகர்ணன் மாதிரித்தான்..ஹிஹி\nஇலங்கன் வெள்ளி, பிப்ரவரி 26, 2010 4:00:00 முற்பகல்\n//அதே உண்மைதான் பேய் என்று ஒன்று இருக்கு என்று அந்தக்காலத்தில உருவாக்கிய வதந்தியாலதான் இன்னும் இருட்டில் போக பயப்படுகிறோம்..//\nஉண்மை அது போக இந்த ஆங்கிலப்படங்கள் இன்னும் மிகைப்படுத்த ஆத்திரம் அவசரம் எல்லாம் இரவில் தடை தான்...\n//சம்பவம் கலக்கல் சில இடங்களில் பயமுறுத்திவிட்டீர்கள்(பவனும் பயந்தாங்கொள்ளி அல்ல//\nநீங்களும் என்னை மாதிரி வெளிப்'படையாக பேசுறீங்க போல...\n//எழுதிய பாணி கலக்கல் அண்ணே..;)//\nஅப்பிடியா... லேனாவின் பயணக்கட்டுரை, மற்றும் அந்த ராணி புத்தக கதைகளின் அச்சு அசல் பாணி...ஹி.. ஹி..\n//ஆனா எனக்கு உங்கள மாதிரி சத்தம் கேட்டா முழிப்பு எல்லாம் வராது.. நித்திரை கொண்டால் கும்பகர்ணன் மாதிரித்தான்..ஹிஹி//\nஅப்பியோ அப்பு கொஞ்சம் தங்கள் வீட்டு முகவரியைத் தரமுடியுமோ\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஓர் நாள் இரவு கள்ளனுடன்.... கற்றுத்தந்தது பாடம்......\n2010 பரபரப்பும், கிளிநொச்சி பேயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75746/dhinakaran-says-palaniswamy-goverment-don-t-allow-state-rights-in-new-education-policy", "date_download": "2020-09-27T04:26:09Z", "digest": "sha1:ZRPL4M5SJQKLACJSX6DVYV6PHZR5LU3Y", "length": 11871, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன் | dhinakaran says palaniswamy goverment don't allow state rights in new education policy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன்\nமும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது. பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திபிடிக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த அறிக்கையில் “கொரோனா வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நிலையில் அவசரமாக புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி. குறைகளை சரிசெய்தபின்பே செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். 5ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி என்பதை 8ஆம் வகுப்பு வரை என்று அறிவிக்கவேண்டும். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே ஏற்றதாக இருக்கும். அதனால் மூன்றாவது மொழி என்பது விருப்ப மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயப்படுத்தமாட்டோம் என்று மத்திய அரவு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nநம் தாய்மொழியை அழித்துவிட்டு எந்த மொழியை உயர்த்தி பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது. எனவே பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திப் பிடிக்கவேண்டும். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைக்கும் செயல்தான். பொதுவான படிப்போடு கூடுதல் அறிவாக தொழில் படிப்பு சேரவேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதேனும் ஒரு தொழிலை நோக்கி தள்ளிவிடுவது குலக்கல்வியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nநாடு முழுமைக்கும் என்சிஇஆர்டி பாடத்திட்டங்��ளை உருவாக்கும் என்பது ஏற்புடையதல்ல, அந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். மேலும் உயர்படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது நீட் தேர்வுபோல பெரும் பாதிப்பை உருவாக்கும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. முக்கியமாக பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மறைமுகமாக மத்திய பட்டியலுக்கு கொண்டுசெல்லும் விதமாக தேசிய கல்வி ஆணையம், தேசிய ஆய்வு அமைப்பு போன்ற அமைப்புகளை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்ற அனைத்தையும் மத்திய அரசு தன் கைகளில் வைத்துக்கொண்டு, இவற்றுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் வேலையை மட்டும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படி சரியாக இருக்கும். இந்த ஏற்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. எனவே தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் தனித்த கல்விக்கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.\nதங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி\nசெவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி\nசெவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/08/08/march-for-science-chennai-aug9/", "date_download": "2020-09-27T02:49:41Z", "digest": "sha1:EDCXAYTXWJEXQYFBPCZX3Q3YCE3JFTZM", "length": 4720, "nlines": 54, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆக.9 அறிவியலுக்காக அணிவகுப்போம் – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவிப்புகள் > ஆக.9 அறிவியலுக்காக அணிவகுப்போம்\nவழக்கம் போல இந்த ஆண்டும் March For Science நிகழ்ச்சி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து நாளை, 09.08.19 ( நாகசாகி தினத்தன்று ) மாலை 4.00 மணியளவில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடக்க இருக்கிறது.\nநாளை நமது அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளதால், சென்னை வர இயலாத சூழலில் உள்ளோம்.\nஎனவே சென்னையில் உள்ள நண்பர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்புற நடத்தி தர வேண்டுகிறோம். மேலும் நாடு இன்றிருக்கும் சிக்கலான நேரத்தில் அறிவியலுக்காக அணிவகுப்பதும் கூடுவதும், அதற்காக செயலாற்றுவதும் காலத்தின் கட்டாயம். எனவே வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் அறிவியலுக்கான பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்…\nபுரிந்து படித்தால் நீங்களும் விஞ்ஞானியே’ அறிவியல் கண்காட்சியில் தெளிவான விளக்கம்\nநீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-cheif-minister-escape-from-corona-corona-confirm-pwd-engineer-at-trichy/", "date_download": "2020-09-27T04:03:51Z", "digest": "sha1:6U5L52UPNQFPM5GMSG3XF4N32ITWSIVG", "length": 17288, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அதிகாரிக்கு கொரோனா; முன்னரே நடத்திய சோதனையால் தப்பிய எடப்பாடி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமுதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அதிகாரிக்கு கொரோனா; முன்னரே நடத்திய சோதனையால் தப்பிய எடப்பாடி\n3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nமுதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அதிகாரிக்கு கொரோனா; முன்னரே நடத்திய சோதனையால் தப்பிய எடப்பாடி\nதிருச்ச��யில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள நிகழ்வில், பங்கேற்கவிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோன உறுதியாகியுள்ளது. சேலத்திற்கு அடுத்து, பொது நிகழ்வில் பங்கேற்று இரண்டாவது முறையாக கொரோனாவிடமிருந்து முதல்வர் தப்பித்துள்ளார்…\nகொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். ஏற்கனவே சேலத்தில் மேம்பாலத்தினை முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கேமிரானுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதனையடுத்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்பாக தன்னை அலாட்ஆக்கி கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇந்தநிலையில் திருச்சியில் நாளை காவிரி, டெல்டா பகுதிகளை பார்வையிடவும், குடிமராத்து பணிகளை ஆய்வு செய்யவும் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் வருகை தரவுள்ளார். ஏற்கனவே சேலத்தில் பெற்ற முன் அனுபவத்தின் காரணமாக, கொரோனா தொற்று முதல்வருக்கு பரவாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து துறையினை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து நாளை முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த, காவிரி வடி நில கோட்ட மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவனையில் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொஞ்சம் அலாட்ஆ இல்லைனே நிச்சயம் தமிழக முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.\nPosted in தமிழ்நாட்டில் கொரோனா, மாவட்டம், முக்கிய செய்திகள்Tagged #corona confirm #edaptai palanisamy #government funtion #pwd wokrer #trichy fuction #கொரோனா வைரஸ் #திருச்சி அரசு விழா #பொதுப்பணித்துறை அதிகாரி கொரோனா\nகொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு\nதமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்குவ��ற்காக, இதுவரை ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தாலும், இன்னமும் சோதனை கட்டத்தில் தான் உள்ளது. இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. தற்போது இந்தியாவினை […]\nநான் ஏன் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்… பெண் காவலரை பழிவாங்கிய வங்கி மேலாளர்…\nமனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்..\nமூன்றாம் வகுப்பும் இனி பொதுத் தேர்வா..\nபாகிஸ்தான் விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியமே காரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்\nகொரோனாவால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் நிறுத்தம்…பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக சண்டை…\n60 மணிநேரத்திற்கு மேலாகியும் மீட்கப்படாத குழந்தை சுஜித் \nஉயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை…\nகொரோனாவால் அதிகபாதிப்புகளை சந்தித்த டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா..\nதனது பிறந்தநாளான இன்று குஜராத்தில்தான் இன்றுமுழுமையாக பிரதமர் மோடி செலவிடுகிறார்.\nகொடூர தாக்குதல், சிறுநீரை குடிக்க வற்புறுத்தல்.. உயிரிழந்த தலித்.. அதிர்ச்சி சம்பவம்..\nயாரும் பேசாத கொரோனாவின் மறுபக்கம்.. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து ஏற்படுத்திய புதிய நம்பிக்கை.. இந்தியாவிலும் விரைவில் தொடங்க உள்ள பரிசோதனை..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/covid-19-vaccine/", "date_download": "2020-09-27T02:42:02Z", "digest": "sha1:7JRUATY7WJLPFA5A32YAT277DQPQFUQ3", "length": 11335, "nlines": 133, "source_domain": "gtamilnews.com", "title": "Covid 19 Vaccine Archives - G Tamil News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட் பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது\nகொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், ஸ்புட்னிக்-v என்ற ரஷ்ய தடுப்புசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, […]\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\n50 ஆயிரம் பாடல்களுக்குகு மேல் பாடி சாதனை படைத்த தமிழ் பட உலகின் முடிசூடா பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் அது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் முழுமையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் சில நாட்களில் குணம் பெற்று […]\n2021 வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்காதீங்க – உலக சுகாதார அமைப்பின் தலைவர்\nகொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும். தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை. அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு […]\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-27T04:15:31Z", "digest": "sha1:65GH3KF5OTRGZCD4KGOYASANG64D65AV", "length": 16500, "nlines": 154, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேச வேண்டும்? - அம்ருதா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி | ilakkiyainfo", "raw_content": "\nராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேச வேண்டும் – அம்ருதா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி\n‘பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் இல்லை’ என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.\nஇன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், ‘ஜெயலலிதாவின் மகள் என்று குறிப்பிடும் அம்ருதா, 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, ஜெயலலிதாவுக்குப் பிறந்ததாக அவரது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், அதற்கு முந்தைய மாதம் ஜெயலலிதா திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஆவணம் உள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞர், அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்தார். அதை நீதிபதி வைத்தியநாதன் பார்வையிட்டார். மேலும், பெங்களூருவிலிருந்து போயஸ்கார்டனுக்குப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு போலியானது’ என்றும் வாதிடப்பட்டது.\nஅம்ருதா தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘அரசு தரப்பில் தாக்கல்செய்த வீடியோவில் போதிய ஆதாரமில்லை. அம்ருதாவின் உண்மையான பெயர் மஞ்சுளா.\n2010-ல்தான் அம்ருதா என்ற பெயர் மாற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு, போயஸ்கார்டனுக்கு மஞ்சுளா என்ற பெயரில் போன்கால் வந்தது.\nஅதில், ஜெயலலிதா 242 செகண்டு பேசியுள்ளார்’ என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ‘அது ராங்கால் என்று பதிலளித்தார். இடைமறித்த நீதிபதி, ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேசவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்யமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nஅதையடுத்து, அம்ருதா தரப்பில் ‘ஜெயலலிதா, தீபா, சந்தியா ஆகியோருக்கு ஒரே ரத்தம்தான். அதனால், தீபா ரத்த மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.\nதீபா தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததல், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nநீ ‘போடவே’ வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து ‘சிதறும்’ ஹெல்மெட்கள்\nஇந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல் 0\nஆஸ்திரேலியாவில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து கைக்குழந்தையுடன் இந்திய பெண் தற்கொலை 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த ��னடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/karuppar-koottam-surendar-natarajans-explanation-irked-celebrities/", "date_download": "2020-09-27T03:22:11Z", "digest": "sha1:PV5P4F5EH2U2WDJ5STR53XZMLYKU3C7L", "length": 10832, "nlines": 159, "source_domain": "navaindia.com", "title": "Karuppar Koottam Surendar Natarajan’s Explanation Irked Celebrities - NavaIndia.com", "raw_content": "\nதமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலை விமர்சித்தும், அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதே போல இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, நட்டி நாகராஜ், திரௌபதி இயக்குனர் மோகன், ராகவா லாரன்ஸ், வரலக்ஷ்மி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜ் கிரண் போன்ற பல்வேறு திரை பிரபலங்கள் கூட கறுப்பர் கூட்டத்தின் விடீயோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், பல்வேறு தரப்பினரும் கறுப்பர் கூட்டம் தரப்பினர் மீது வழக்கும் பதிவு செய்தனர்\nஇந்த நிலையில் கடந்த புதன் கிழமை, கறுப்பர் கூட்டம் குழுவை சேர்ந்த 49 வயதை உடைய செந்தில் வாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய சுரேந்தர் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும், அவர் தண்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீனும் கோரி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சுரேந்தர்,\nகந்த சஷ்டி கவசம் குறித்து நான் தப்பாக பேசி விட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த ஹிஸ்டரி கழுத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வார்த்தை கூட நான் தவறாக சொல்லவில்லை. அதில் உள்ள விஷயங்களை மக்களுக்கு புரியும்படி சொன்னேன் அவ்வளவுதான் இதை சொல்லக் கூடாது என்கிறீர்களா இல்லை அதில் உள்ள வார்த்தைகள் தவறு என்கிறீர்களா இல்லை அதில் உள்ள வார்த்தைகள் தவறு என்கிறீர்களா என்று மீண்டும் கந்த சஷ்டி கவசத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கொச்சையாக இருக்கிறது என்பது போல திமிராக பேசியிருக்கிறார்.\nசுரேந்திரன் இந்த திமிர் பேச்சால் பிரபலங்கள் பலரும் மீண்டும் எரிச்சல் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து பதிவிட்டுள்ள திரௌபதி பட இயக்குனர் மோகன்’நான் இப்பவும் சொல்றேன்.. இவனுங்கள கைது செய்தோ, வழக்கு தொடுத்தோ திருத்த முடியாது.. மொத்தமா புறக்கணிக்கணும்.. சினிமாவில், இலக்கியத்தில் இவனுங்க வேரை பிடுங்கினால் இவர்கள் ஆட்டம் அடங்கும்.. இல்லனா இப்படி கேட்டுட்டே இருக்க வேண்டியது தான். என்று பதிவிட்டுள்ளார்.\nசித்தி 2 சீரியலில் அதிரடி: பொன்வண்ணன் உட்பட four பேர் மாற்றம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183552", "date_download": "2020-09-27T04:36:09Z", "digest": "sha1:VDHP35VNNXUYDYDB5VOZFIV4NM4Y7Y7C", "length": 8308, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது\nரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது\nகோலாலம்பூர்: நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கேயே இருந்து, இந்தியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும் மக்களின் வாக்குகளைப் பெற முயற்சித்தும், இறுதியில் அது தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமைந்தது.\nஅதிலும், இந்தியர்களின் பெரும்பாலான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ள விவகாரம், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்வியடைந்தக் காரணத்தைக் கண்டறியும் வகையில் நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சி மும்முரமாக செயல்பட்டு வருவதாக அன்வார் தெரிவித்தார்.\nமுன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரான முகமட் ஹசான் 4,510 பெரும்பான்மை வாக்குகளுடன் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராமை தோற்கடித்தார்.\nபண்டார் ஏகார் வாக்குப்பதிவு பெட்டிகளை மட்டுமே நம்பிக்கைக் கூட்டணி முன்னிலைப் பெற்றது.\nஇதனிடையே, பெக்கான் சாகா மற்றும் லின்சும் வாக்குப்பதிவு பெட்டிகளை தேசிய முன்னணி வெற்றிக் கொண்டது. இப்பகுதிகளில், அதிகமான இந்தியர்களின் வாக்குகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த, இடைத் தேர்தல்களில், கேமரன் மலை, செமினி மற்றும் ரந்தாவில் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி தோல்வியைத் தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்\nNext articleஇந்தியா தேர்தல்: தமிழகம் தவிர்த்து மேலும் 10 மாநிலங்களில் 2-ஆம் கட்ட தேர்தல்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\n‘அன்வாருடன் இணைய பெஜுவாங் அவசரப்படவில்லை’-முக்ரிஸ்\nநஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/blog-post_424.html", "date_download": "2020-09-27T05:19:32Z", "digest": "sha1:JDDI4GZPRFGSQJY73DBLYJ2KUKQYC644", "length": 12686, "nlines": 216, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திருமண மந்திரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாஞ்சாலி சுயம்வரத்தில் [பிரயாகை’ – 91]] திருமண மந்திரங்களை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறீர்கள். பலர் கவனித்திருக்க மாட்டார்க்ள். நான் அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர்களின் இந்துமதம் எங்கே போகிறது என்ற புத்தகத்திலேதான் இந்த மந்திரத்தை வாசித்தேன். அதற்கு முன்பு பல திருமணங்களிலே கேட்டாலும் கவனித்திருக்கவில்லை.\nமுதலில் வாசித்தபோது என்ன இது என்றுதான் முதலிலே தோன்றியது. அந்த புத்தகத்தை முழுசாக வாசித்தபோது தாத்தாச்சாரியார் ஒரு அட்டு என்ற எண்ணம் வந்தது. அவருக்கு கற்பனையோ கவித்துவமோ மரபை புரிந்துகொள்ளும் மனமோ இல்லை. இந்த அளவுக்குத்தான் அவரது மனம் என்று தெரிந்தது. ஆனால் அது ஒரு பழைமையான குலச்சடங்கு என்றும் அக்காலத்தைய நம்பிக்கையைத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்றும் எண்ணினேன்.\nஆகவேதான் இங்கே இந்த பாடலை வாசித்ததுமே படபடப்பாக இருந்தது. முதலில் நிமித்திகன் குலச்சடங்கின் பகுதியாக சொல்வது அந்த வேதமந்திரத்தின் அர்த்ததை. அதன்பின் வேதமந்திரம் வருகிறது. இதிலே ஒரு ��ிறப்பான தலைகீழ தனம் உள்ளது பாஞ்சாலர்களைப்போன்ற தொன்மையான பழங்குடிகள் தொன்மையான பைசாசிக பாசையிலே சொன்னதைத்தான் வேதம் வேதமந்திரமாக சொல்லியிருக்கலாம். இரண்டும் ஒரே விஷயம்தான்\nஇனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள்.\nஇசைநிறைந்த கனவுகளுக்கு நீர் இவளைக் கையளித்தது.\nபின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள்.\nநீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும்.\nஅம்மூன்றும் ஆன கணவனால் இவள் நிறைவடைவாளாக\nஎன்று மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சோமன் மயக்கமளிக்கும் நீர். அதன்பின் இசைத்தெய்வமான கந்தர்வன். அதன்பின்னர் அகநெருப்பாகிய அக்கினி. கடைசியாக கணவன். கன்னித்தன்மையை இதைவிடக் கவித்துவகாமச் சொல்ல முடியுமா என்ன\nநம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச\nப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ\nஇவள் படுக்கையை விட்டு அகல்க.\nஇனி இவள் மானுடக்காதலனுடன் அமைக\nஎன்று மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். விஸ்வவசு என்பதை பிரபஞ்சவடிவம் கொண்ட காதலன் என தமிழில் வாசிப்பதே சிலிர்ப்பூட்டுகிறது\nதொன்மையான மனங்கள். அவர்களுக்கு தர்க்கமே தெரியவில்லை. நேரடியாகவே கவிதைக்குள் போய்விட்டார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vsu-online.info/ta/capsiplex-review", "date_download": "2020-09-27T03:17:25Z", "digest": "sha1:BUG2HO2TE2X3TGW5P6GXHZD3TWWAHLJS", "length": 37523, "nlines": 126, "source_domain": "vsu-online.info", "title": "Capsiplex ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nஎடை இழப்பில் Capsiplex உண்மையான ரகசியம் Capsiplex நிரூபிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான பயனர்களின் பல நேர்மறையான அனுபவங்கள் Capsiplex அதிகரித்துவரும் பிரபலத்தை Capsiplex. அதிகப்ப���ியான கிலோவை என்றென்றும் அகற்ற விரும்புகிறீர்களா உங்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா\nபல வலைத்தளங்கள் இந்த தயாரிப்பைப் புகாரளித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. எனவே தயாரிப்பு உண்மையில் எடையைக் குறைக்க உதவுகிறதா\nநீங்கள் போதுமான அளவு எடுக்கவில்லையா இந்த எரிச்சலூட்டும் எடை இழப்பு பிரச்சினைக்கான தீர்வை இங்கே காணலாம்\nஉங்களுக்கு மெலிதான உருவம் வேண்டுமா நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஆடைகளை விரைவில் வாங்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஆடைகளை விரைவில் வாங்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் மீண்டும் உங்களைப் பார்க்க முடியும், தொடர்ந்து புதிய உணவு முறைகள் மற்றும் எடை குறைப்பு திட்டங்களை முயற்சிக்க வேண்டாமா\nமிக நீண்ட காலமாக, மக்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது, அது ஒருபோதும் சொந்தமாக சமாளிக்கப்படாது, அது எல்லா நேரத்திலும் உள்ளது. பொதுவாக எந்த சக்தியும் மிச்சமில்லை என்பதால், பொருள் பெரும்பாலும் வெறுமனே ஒதுக்கித் தள்ளப்படுகிறது.\nஇது விரும்பத்தகாதது, ஏனென்றால் இப்போது வெகுஜனங்களைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. Capsiplex ஒரு பகுதியாக இருக்கிறதா நீங்கள் இப்போது காத்திருந்தால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nCapsiplex க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nCapsiplex பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nCapsiplex தயாரிப்பதன் குறிக்கோள் எடையைக் குறைப்பதாகும். Capsiplex அவ்வப்போது மற்றும் காலப்போக்கில் தீர்வைப் பயன்படுத்துகிறார்கள் - வெற்றியும் விளைவும் உங்கள் நோக்கங்களையும் உங்கள் மீதான தாக்கத்தையும் பொறுத்தது.\nபல வாடிக்கையாளர் அறிக்கைகளின்படி, அந்த நோக்கத்திற்காக போட்டியிடும் அனைத்து சலுகைகளையும் விட இது சிறப்பாக உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, தயாரிப்பு குறித்த அனைத்து முக்கிய பின்னணி தகவல்களையும் இங்கு வழங்க விரும்புகிறோம்.\nமுக்கிய அம்சம் இதுதான்: நீங்கள் இந்த முறையைத் தேர்வுசெய்தால், இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும், அதை நீங்கள் கவலையற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.\nCapsiplex பின்னால் உள்ள தயாரிப்பாளர் ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் தனது நிதியை தனது பயனர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறார் - ஆகவே போதுமான அளவு இருவர் எப்படி இருக்கிறார்கள்.\nஉற்பத்தி நிறுவனம் Capsiplex விற்கிறது Capsiplex எனவே, எடை இழப்பு என்ற Capsiplex நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Capsiplex தயாரிக்கப்பட்டது. இது Max X போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது. இது அசாதாரணமானது. போட்டியாளர்களின் பிற வழிகள் பெரும்பாலும் எல்லா துன்பங்களுக்கும் ஒரு பீதி என்று புகழப்படுகின்றன, நிச்சயமாக இது நிபந்தனையுடன் மட்டுமே செயல்பட முடியும். இதன் எரிச்சலூட்டும் இறுதி முடிவு என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, இதனால் பயன்பாடு மொத்த நேரத்தை வீணடிக்கும்.\nஅதிகாரப்பூர்வ இணைய Capsiplex உற்பத்தியாளரிடமிருந்து Capsiplex வாங்கலாம், இது இலவசமாகவும் வேகமாகவும் வழங்குகிறது.\nCapsiplex என்ன பேசுகிறது, Capsiplex எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nநீங்கள் நிச்சயமற்ற மருத்துவ முறைகளை நம்ப வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை தோற்றத்தின் கூடுதல் மட்டுமே\nஉங்கள் பிரச்சினையில் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லை\nபல சந்தர்ப்பங்களில், எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் எய்ட்ஸ் ஒரு Capsiplex மட்டுமே வாங்க முடியும் - Capsiplex இணையத்தில் வசதியாகவும் Capsiplex வாங்க முடியும்\nஇணையத்தில் தனித்துவமான தேவை காரணமாக உங்கள் அவசரநிலை எதுவும் பெற வேண்டியதில்லை\nஅந்த தனித்துவமான விளைவு Capsiplex துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் பொருட்கள் ஒன்றாக ஒன்றாக பொருந்துகின்றன.\nஎனவே இது மனித உயிரினத்தின் தனித்துவமான கட்டுமானத்தை இதுவரையில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது என்ற பொருளில் பயன்படுத்துகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் அர்த்தம், குறைந்த உடல் கொழுப்பு அளவிற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கின்றன, மேலும் அவை கையாளப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது இணைய முன்னிலையில், பின்வரும் விளைவுகள் மிகப்பெரிய அளவில் ஒளிரும்:\nCapsiplex தேவையான பொருட்கள் ஆரோக்கியமான Capsiplex உருவாக்குகின்றன, இது பசி வெகுவாகக் குறைக்கிறது\nஉடலின் ஆற்றலை கொழுப்புக்கு மாற்றும் செயல்முறை தடுக்கப்படுகிறது\nCapsiplex நுகர்வோருக்கு அதிக சக்தியை அளிக்கிறது மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் கலோரி கட்டுப்பாடு மிகவும் எளிதானது\nஇவை தயாரிப்புடன் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள். இருப்பினும், வாடிக்கையாளரைப் பொறுத்து அந்த முடிவுகள் மிகவும் தீவிரமாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவர முடியும்\nCapsiplex ஒரு பயனராக உங்களுக்கு சரியான Capsiplex\nநீங்களும் கேள்வி கேட்க வேண்டும்:\nயாருக்கு Capsiplex சிறந்த முடிவு அல்ல\nCapsiplex சிக்கல் உள்ள எந்தவொரு பெண்ணும் Capsiplex வாங்குவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் Capsiplex என்பது Capsiplex.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் எந்த நேரத்திலும் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் பார்க்க வேண்டும்.\nஎடை இழப்பு என்பது ஒரு பொறுமை தேவைப்படும் செயல்முறையாகும். இது அதிக பொறுமை எடுக்கும்.\nCapsiplex இலக்கை அடைய உதவுகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். எனவே, நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் பணத்தை தயாரிப்புக்குள் வைக்கவும், விண்ணப்ப செயல்முறையை முடிக்கவும், எதிர்காலத்தில் வெற்றிபெறவும்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nCapsiplex தயாரிப்பின் பக்க விளைவுகள்\nCapsiplex இயற்கை Capsiplex கலவைக்கான மருந்து இல்லாமல் Capsiplex.\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எரிச்சலூட்டும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nCapsiplex சோதனைகளில் அசாதாரணமாக வலுவாக இருப்பதாகத் தெரிகிறது, நுகர்வோரின் வெற்றிக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம், கொடுக்கப்பட்ட அளவுகளில் Capsiplex மிகவும் முக்கியம்.\nஎனது உதவிக்குறிப்பு என்னவென்றால், நீங்கள் தயாரிப்பை அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்குகிறீர்கள், ஏனென்றால் இது முக்கியமான கூறுகளுடன் ஆபத்தான நகல்களுக்கு மீண்டும் மீண்டும் வருகிறது. பின்வரும் உரையில் நீங்கள் திசைதிருப்பலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nCapsiplex கலவையின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகள் Capsiplex &.\nகலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஆனால் இப்போது அந்த பொருட்களின் சரியான அளவு என்ன பிரமாதம் உற்பத்தியின் முக்கிய பொருட்கள் அனைத்தும் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் வருகின்றன. Provillus For Men ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎடை இழப்புக்கு வரும்போது முதலில் இது விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வைப் பார்த்தால், வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nலேபிளை ஒரு நீண்ட பார்வை மற்றும் சில வார ஆராய்ச்சிக்குப் பிறகு, தயாரிப்பு சோதனையில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரக்கூடும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nஎந்த வகையான தனித்தன்மையை கணக்கிட வேண்டும்\nCapsiplex எல்லா நேரத்திலும் Capsiplex இருக்கும், யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும் விரும்பத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பொருத்தமான தகவல்களில் விளக்கப்பட்டுள்ளது - இவை புரிந்துகொள்ள விரைவானவை மற்றும் பயன்படுத்த எளிதானவை\nCapsiplex மூலம் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nCapsiplex உதவியுடன் எடையைக் குறைப்பது மிகவும் எளிதானது\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு யூகம் மட்டுமல்ல.\nஉண்மையில், ஒரு இறுதி முடிவுக்கு சேர்க்கப்பட்ட சரியான கட்டம் நபருக்கு நபர் மாறுபடும்.\nமுற்றிலும் அனுமானமாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு Capsiplex விளைவுகள் சிறிது நேரம் தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஇருப்பினும், உங்கள் முடிவுகள் மற்ற ஆய்வுகளை விடவும் சிறப்பாக இருக்கும் என்றும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு முடிவுகளைப் பெறும் என்றும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஉங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலும் இது உடனடி சூழல்தான் குறிப்பாக மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.\nCapsiplex மதிப்புரைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nCapsiplex போன்ற ஒரு தயாரிப்பு செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்த, இணையத்தில் திருப்தி Capsiplex அனுபவங்களையும் பார்வைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்வுகள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது, ஏனெனில் அவை அதிக விலை கொண்டவை, பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nCapsiplex பற்றிய யோசனையைப் பெற, நாங்கள் நேர்மறை / எதிர்மறை மதிப்பீடுகளை உள்ளடக்குகிறோம், ஆனால் பல காரணிகளையும் உள்ளடக்குகிறோம். எனவே நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\nமற்ற வைத்தியங்களுடன் ஒப்பிடும்போது, Capsiplex மிகச் சிறப்பாக Capsiplex\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு முற்றிலும் நேர்மறையானவை. மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பல்வேறு வைத்தியம் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இதுபோன்ற பொருட்களுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் எங்களுடன் பரிசோதனை செய்தோம்.\nCapsiplex க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇருப்பினும், தயாரிப்பு விஷயத்தில் தெளிவாக, சோதனைகள் திருப்திகரமாக இல்லை.\nவாக்குறுதியளிக்கப்பட்ட முன்னேற்றம் தயாரிப்பை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nமிகவும் இலகுவாக இருப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் அதிக சுறுசுறுப்பாக உணருங்கள்\nநீங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்\nஅதிகப்படியான உடல் நிறை குறைவதால் உடல்நல அபாயங்கள்\nஎவ்வளவு வேண்டுமென்றே நீங்கள் உடல் எடையை இழக்கிறீர்களோ, அவ்வளவு சக்திவாய்ந்ததாக நீங்கள் உணருகிறீர்கள்\nஎடை இழப்புக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக வெற்றியை உறுதி செய்கிறது\nஒரு மெலிதான பெண் உருவம் அல்லது ஆணின் தசை வரையறைகள் தெளிவாகின்றன\nஇந்த சிலுவையை தூக்கி எறியுங்கள். எனவே, இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிக்கிறீர்கள்.\nநீண்ட காலத்திற்கு உங்கள் அதிகப்படியான கொழுப்பை அகற்ற சரியான வழியைக் கண்டறிந்தால், உங்கள் எதிர்கால, ஆரோக்கிய உணர்வுள்ள வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.\nஎங்கள் பார்வை: Capsiplex பயன்படுத்தும் ஒருவர் விரைவில் ���ுதல் முடிவுகளைப் பார்ப்பார்.\nஅவற்றின் தற்போதைய வெளிப்புற தோற்றத்தில் நீங்கள் தற்காலிகமாக மகிழ்ச்சியாக இருக்கும் காலங்கள் இருந்தபோதிலும், உடல் பருமன் பிரச்சினை பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருகிறது - நீங்கள் சொல்வது சரிதானா\nநீங்களும் உங்கள் உடலும் உங்களைப் பெரிதாகக் காணாவிட்டால், பலர் அதைப் பாராட்டுவதோடு, அதை அபிமானமாகக் காண்பார்கள். ஏனென்றால் நீங்கள் இந்த பல கவலைகளை வெளிப்புறமாக எடுத்துச் செல்கிறீர்கள். Hammer of Thor ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் சொந்த மாதிரியாக இருங்கள். இன்று மெலிதாகத் தொடங்குங்கள்.\nஇப்போது உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருந்த ஏராளமான திருப்தியான மக்கள், அவர்களின் சிறந்த அனுபவங்களில் திருப்தி அடைந்துள்ளனர். பருமனான மக்கள் எப்போதும் முன்பு சாட்சியமளிக்கிறார்கள்: சிறந்த உடலமைப்புடன் ஒரு அற்புதமான வாழ்க்கையைத் தொடங்குகிறது.\nஎந்தவொரு நுகர்வோரும் தங்களுக்கு Capsiplex முயற்சிக்கும் வாய்ப்பை Capsiplex, அது Capsiplex\nCapsiplex, Capsiplex போன்ற பலவகையான முகவர்கள் பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொழில்துறையின் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\nஎனது முடிவு: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் தயாரிப்பை வாங்கி, மலிவாகவும் சட்டபூர்வமாகவும் ஆர்டர் செய்யக்கூடிய வரை அதை முயற்சிக்கவும்.\nஅந்த முறையை நீண்ட நேரம் வைத்திருக்க உங்களுக்கு சரியான பொறுமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்வி கேட்காவிட்டால், நீங்கள் அதைச் செய்யலாம். எல்லாவற்றையும் மீறி, உங்கள் சூழ்நிலையில் வேலை செய்ய நீங்கள் சரியான முறையில் உந்துதல் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது, குறிப்பாக நீங்கள் Capsiplex விரிவான உதவியைப் Capsiplex.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான குறிப்பை இயக்கும் போது:\nநான் முன்பு குறிப்பிட்டது போல்: நான் இணைத்த வழங்குநரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்கவும். ஒரு சக ஊழியர் அதன் சிறந்த செயல்திறனுக்கான வழிகளை முயற்சிக்க எனது ஆலோசனையைப் பின்பற்றி, சரிபார்க்கப்படாத வழங்குநரிடமிருந்��ு மலிவான விலைக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக ஏமாற்றமளித்தது.\nஇந்த இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வலை முகவரிகளிலும், எனது கட்டுரைகளை நானே வாங்கினேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட மூலங்களில் உள்ள கட்டுரைகளை வாங்குவதற்கு மட்டுமே நான் இப்போது பரிந்துரைக்க முடியும், ஏனெனில் அவை கட்டுரையின் அசல் உற்பத்தியாளரை நேரடியாகக் குறிப்பிடுகின்றன. Saw Palmetto மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களுக்கு, ஈபே, அமேசான் மற்றும் கோ நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இந்த கடைகளில் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பமும் எங்கள் அனுபவத்தில் உத்தரவாதம் இல்லை. உள்ளூர் மருந்தகத்தில் வாங்குவது அதற்கு மேல் அர்த்தமற்றது.\nஉற்பத்தியாளரிடமிருந்து தனியாக தயாரிப்பு வாங்கவும், ஏனென்றால் ரகசியமான, கவலையற்ற மற்றும் மேலும் ஆபத்து இல்லாத ஆர்டர்கள் இங்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.\nஎங்கள் ஆலோசனையை நீங்கள் நம்பினால், நீங்கள் எப்போதும் வலது பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒரு பெரிய அளவை வாங்குவது நல்லது, ஏனெனில் சேமிப்பு மிகப்பெரியது மற்றும் எல்லோரும் எரிச்சலூட்டும் தொடர் ஆர்டர்களை சேமிக்கிறார்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகப்பெரிய வெற்றியை அளிக்கிறது.\nSuper 8 ஒப்பிடுகையில், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nCapsiplex -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Capsiplex -ஐ முயற்சிக்கவும்\nCapsiplex க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/all-star-game-concussion-substitutes-ipl-2020-to-have-new-changes.html", "date_download": "2020-09-27T04:02:05Z", "digest": "sha1:M5PYMAIQDBIEWYNE47J6NPJYVFOWAZ5X", "length": 5452, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "All-star game, concussion substitutes: IPL 2020 to have new changes! | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை\n‘ஆட்டநாய��ன்’ விருது பற்றி ட்வீட் போட்ட மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ஜடேஜா..\nVideo: லைவ்வில் 'கெட்ட' வார்த்தை சொல்லி.... மானத்தை வாங்கிய 'நியூசி' வீரர்... தெறித்து ஓடிய ஹிட்மேன்\n'இப்டி' பண்ணிட்டீங்களே கேப்டன்... போட்டிபோட்டு 'கலாய்க்கும்' ரசிகர்கள்... எதுக்குன்னு பாருங்க\nஎனக்கே விபூதி 'அடிக்க' பாத்தல்ல... கேட்ச் பிடித்து 'கெட்ட' வார்த்தையால் திட்டிய கேப்டன்... வைரல் வீடியோ\n'இந்தியா இத பண்ணலனா'... 'டி20 வேர்ல்ட் கப்-ல பாகிஸ்தான் ஆடாது'... 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...\n'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13810/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-09-27T05:22:53Z", "digest": "sha1:2ZOAXQMVCTUVDTYTCS4B26SKEUEVKGV7", "length": 7812, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "தமன்னாவுக்கு டப்பிங் பேசிய பொண்ணு என்னா அழகா இருக்காங்கன்னு பாருங்களேன் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதமன்னாவுக்கு டப்பிங் பேசிய பொண்ணு என்னா அழகா இருக்காங்கன்னு பாருங்களேன் \nதமன்னாவுக்கு டப்பிங் பேசிய பெண்..\nஇவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி குரல் கொடுத்த ரவீனா ரவி, இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்காங்க. இவங்க தமன்னா, எமி, இன்னும் சில ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க.\nகொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறியதாகவும், கொஞ்சம் கஷ்டமாவும் இருந்ததாக கூறுகிறார்.\nஒரு கிடாயின் கருணை மனு’ படத்தோட இயக்குநர், சினிமா டைரக்டரியில இருந்த ரவீனாவின் போட்டோவைப் பார்த்துக் கூப்பிட்டார். டப்பிங் வாய்ப்புனு நினைச்சுப் போய் இருக்காங்க நம்ம ரவீனா, நீங்கதான் ஹீரோயின்’னு சர்ப்ரைஸ் கொடுத்தார். ரவீனாவுக்கு செம ஹேப்பி. உடனேஓகே’ சொல்லிட்டாங்க.\nஆனா, ஒரு வருஷமா ஆளையே காணோம். பிறகு திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு ஆடிஷன் வெச்சாங்க. ஓரளவுக்கு நடித்ததாகவும், டப்பிங் கொடுக்கும்போது யாராவது சிரிப்புக் காட்டினா நான்ஸ்டாப்பா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க ரவீனா. `ஒரு கிடாயின் கருணை மனு’ ஷூட்டிங் முழுக்கவே அப்படித்தான் இருந்ததாக கூறியுள்ளார்.\nஇப்போவும் டப்பிங் வாய்ப்புகள்தான் நிறைய வந்துட்டுதான் இருக்கு. இன்னும் அவர் முகம் குழந்தை மாதிரி இருக்கிறதால, ஹீரோயினா தொடர்ந்து நடிக்கக் கொஞ்ச காலம் ஆகும்னு நினைப்பதாக அவரே கூறியுள்ளார். ரவீனாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காதல் அம்பு விடுகிறார்கள்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2020/05/50.html", "date_download": "2020-09-27T04:34:17Z", "digest": "sha1:T6AJQRPDWXW5FZLWCFCB3CFFGBJ22LEM", "length": 34520, "nlines": 324, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: தினம் தோறும் சுசீலா! முதல் 50!", "raw_content": "\nஇசைத் தேன் கடலின் ஒற்றைத் துளி\nபுதுப் புத்தக எழுத்து வாசம்,\nபிறந்த குழந்தையின் தூக்கப் புன்னகை,\nமுதல் காதலியின் மூர்க்க முத்தம்,\nஅலைக்கரம் நீட்டித் தொடும் கடல்,\nஇவை எல்லாவற்றையும் நினைவுறுத்தும் ஒற்றைக் குரல்\nஐந்து தலைமுறைக்கு இசை வரம் தரும் இன்னிசை தேவதை\nவீடடங்கி முடங்கிய பொழுதில் விளையாட்டாய் தினம் ஒன்று என்று பகிர ஆரம்பித்தது\nஇன்றைக்கு ஐம்பத்தைத் தொட்டுத் தொடர்கிறது\nஎனக்கே எனக்கெனப் பாடியது போன்ற பாடல்கள் முதல்,\nஎப்போதும் எல்லோருக்குமான பாடல்களில் அன்றன்றைக்கு நினைவுக்கு வந்த பாடல்கள்வரை முதல் ஐம்பது\nதேன்கூட்டிலிருந்து சொட்டும் ஒரு துளியை நுனி நாக்கில் தொட்டிருக்கிறேன்\nஇவைதான் அவரின் சிறந்தன அன்று\nஇப்படி ஒரு பன்முகக் (வெர்சடைல்) குரலைக் கேட்கக் கொடுத்துவைத்தவர்கள் நாம்\nட்விட்டர் அனுமதித்த அளவுக்குள், எனக்குத் தெரிந்த சிறு விவரணையோடு ஒரு ஒழுங்கில்லாப் பட்டியல்\nநேரமும் ஒத்த ரசனையும் உள்ளோர் பார்வைக்கு ஒரு சிறு பகிர்வு\n1. புரட்சிதாசன் என்ற பெரிதாக அறியப்படாத பாடலாசிரியரின் வரிகள்\nமெல்லிசை மன்னரின் அபார இசையமைப்பு\nநெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை....”\nசூழலின் துயரம் பொங்கி வழியும் சுசீலாவின் உருக்கும் குரல்\n2. மெல்லிசை மன்னர் இசையில் கண்ணதாசன் வரிகளில் சுசீலாவின் மென்குரலில் இந்தப் பாடலை (தர்பாரி கானடா) கேட்காத காதுகள் சபிக்கப்பட்டவை\nமிக இனிய மகிழ்வுணர்வு கடத்தி\n3. இப்படி ஒரு ஆறுதல் கிடைக்குமெனில் ஆயிரம் முறை கூட அவமானப்படலாம்\nவிஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இசைக்குயில்\n“கொடுப்பவன் எல்லாம் மேலாவார் கையில் கொள்பவன் எல்லாம் கீழாவார் தருபவன் அல்லவோ கர்ணா நீ\n4. கே.வி. மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகள்\nஏழு நிமிட ராகமாலிகை- பெரும்பாலும் கல்யாணி\nதேர்ந்த கர்நாடக இசைப் பாடகிகள்கூட இவ்வளவு அதகளம் செய்திருக்கமுடியாது\n5. கலைக்கோவில் என்றொரு அதிகம் கேள்விப்படாத படம்\nபக்தியும் காதலும் கைகோர்த்த பாடலில் சிட்டிபாபு வீணைக்கும் சுசீலா குரலுக்கும் வெற்றி தோல்வியின்றி தேன்மழை\nஶ்ரீராகத்தில் மெல்லிசை மன்னர் இழைத்திருக்கும் தேவராகம்\n6. மெல்லிசை மன்னர்கள் இசையில் கண்ணதாசன் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையரசி\n“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சந்நிதி...”\n7. ராஜாவுக்கும் சுசீலாவுக்கும் பொதுவான கெட்ட குணம்-\nஇயக்குனரை முழுக் கதையும் சொல்ல விடுவதில்லை\nகூடவே மு மேத்தா வேறு ஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே மெல்லிய உருக்கம்\n8. மெல்லிசை மன்னர், கவியரசர், கவிக்குயில்\nஇது இதயம் திருடவே சேர்ந்த கூட்டணி\n“கன்னி விழிவேலைக் கண்ட வடிவேலன் தன்னை மறக்க”\nஇந்தக் குரலில் அத்தனை சொக்குப்பொடி\nகாதலா பக்தியா என்று பார்த்தால் காதலே முன்னிற்கிறது\n9. கே.வி. மகாதேவனின் மயிலிறகு இசை\nகாதலில் நனைந்த கண்ணதாசன் வரிகள்\nஇருந்தும் பூரணத்துவம் பெற ஒரு தேன்குரல் வேண்டாமா\n“காதலின் முன்னே நீ..யும் நா..னும் வேறல்......ல\nஅங்கே காதலின் இனிமையும் பிரிவுத்துயரும் பாலும் தேனும்\n10. வழக்கம்போல ஆர்ப்பாட்ட வடிவம் இந்த குட்டிப் பாடலை அறியவிடாது செய்துவிட்டது\nமிகக் குறைந்த வாத்தியங்களோடு நிதானமான ராகத்தில்\n“காதல் பா..ட்டுப் பா....ட காலம் இன்னும் இல்லை தா....லாட்டுப்பாட, தாயாகவில்லை\nதொடரும் புல்லாங்குழல் சுசீலா குரல்போல\n11. கே.வி.மகாதேவனும் சுசீலாவும் சேர்ந்தாலே அது தேனிசை விருந்து கண்ணதாசன் ஆண்டாளை நினைவு படுத்தினால் இசையரசி தேவயானை முதல் இந்நாள் காதலிவரை நியாபகப்படுத்துகிறார் கண்ணதாசன் ஆண்டாளை நினைவு படுத்தினால் இசையரசி தேவயானை முதல் இந்நாள் காதலிவரை நியாபகப்படுத்துகிறார் காதலின் தேடல் தெய்வீக ராகத்தில்\n12. இசையரசியின் இன்னொரு ஏக்கக்குவியல்\nபஞ்சு அருணாசலம் வைர வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் “ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ....”\nவார்த்தைகளின் கண்ணீர் குரலில் கரிக்கும்\n13. கவியரசர், இசையரசி, மெல்லிசை அரசர்\nஇதைவிட ஆளுமைக் கூட்டணி ஏது\n“நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது என் பெண்உள்ளம் எதிரொலிபோல் நான் என்றது... பூவாகி கனியாகி காயானது நீயாகி நானாகி நாமானது\n14. மூவர் கூட்டணியில் இன்னொரு உயிர் உருக்கி\n“கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்...”\n15. மெல்லிசை மன்னர்கள், கவியரசர், இசையரசி கூட்டணியில் இன்னுமொரு முத்து\nஶ்ரீதருக்காக எப்போதுமே ஓவர்டைம் செய்யும் விஸ்வநாதனின் ப்யானோவும் ஹார்மோனியமும்\n“மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை, பனிபோல் நானும் மறைவேன்\n16. வேதா இசையில் கவியரசர் வரிகள்\nஇசையரசி தேன் குரலில் அமானுஷ்யமும், சோகமும் சரி விகிதத்தில்\n17. “நல்லவர்க்குப் பொருள் எதற்கு, நாடிவரும் புகழ் எதற்கு உன்னுடைய வசந்தத்திலே ஒன்றுமில்லை ரசிப்பதற்கு உன்னுடைய வசந்தத்திலே ஒன்றுமில்லை ரசிப்பதற்கு\nகவியரசர் அட் ஹிஸ் பெஸ்ட் ஆல்வேஸ்\nகேவி மகாதேவன் இசையில், ஜஸ்ட் எ மேட்டர் ஆஃப் ஃபேக்ட் தொனியில் சாடியிருப்பார் இசையரசி\n18. ��ூவர் கூட்டணியில் இன்னொன்று\n“நான் இரவில் எரியும் விளக்கு நீ என் காதல் மணிமாளிகை\nகாதலும் ஏக்கமும் ததும்பி வழியும் இசையரசி குரலில் “என் மடியில் விடியும் இரவு நம் இடையில் வளரும் உறவு”\n19. மெல்லிசை மன்னர்கள், கவியரசு, கூடவே இசையரசி\n“உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்கவைத்தான் உண்மையை அதிலே உறங்கவைத்தான்”\nகள்ளில் கரைத்துப் புகட்டிய தாலாட்டு\n“மாறும், கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும்போது தூக்கமென்பதேது\n“கை நடுங்கிக் கண்மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்”\nபெண் வாழ்வின் அவலங்களை தாலாட்டில் கொட்டும் இசையரசி\n21. ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லா இசை, மு மேத்தா வரிகள்\nஇசைரசி குரலில் ஓடைபோல் வழிந்தோடும் பாடல்\n“மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும் விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும் வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும் என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்”\n22. மெல்லிசை மன்னர்கள், கவியரசர்\n“சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்\nபிரிந்த காதலின் தவிப்பும் ஏக்கமும் குரல்வழி நேரிடையாக இதயத்துக்கு\n23. இசையரசி மென்மையாக ஆரம்பிக்க, பிறகு வந்து இணைகிறார் எம்எஸ்வி\n“உனை நாடி, உனை நாடி..... உறவாடவா”\nபோகாதே என்று கை பிடித்து இழுத்து மடியமர்த்திக் கெஞ்சவைக்கும் கொஞ்சல்\n24. “நீரும் மாறும் நிலவும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா...”\nமூவர் கூட்டணியில் இன்னொரு வைரம்\n25. மூவர் கூட்டணி முத்துச் சிதறலில் இன்னொன்று\nவெண்ணெயில் இறங்கும் கத்தியாக உள்ளம் இறங்கும் மென் குரலில்\n26. கே வி மஹாதேவன் மயிலிறகு இசையில்\n“சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்து நீராடி கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி” கவியரசர் வரிகளில் வெட்கம், மகிழ்வு, பெருமிதம் சம அளவில் குழைக்கும் இசையரசி\n27. கண்ணதாசனும் மெல்லிசை மன்னர்களும் இந்தப் பாடல் இப்படி மெருகேறும் என்று நினைத்திருப்பார்களா\nதெரியா.....தா தெரியாதா..... என்று மாறிமாறி ஏக்கத்தையும் சோகத்தையும் கேள்வியாகக் கேட்கும் குரலில் எத்தனை சோகம் பிரிவின் வலி இவ்வளவு கொல்லுமா\n பேஸ் கிதாரும் வயலினும் கிறுக்குப் பிடிக்கவைக்க,\n“காலத்தில் வசந்தமடி... நான், கோலத்தில் குமரியடி..”\nதுள்ளிசை, விரக்தி இரண்டும் சரி விகிதத்தில்\nஇன்னொரு சிறப்பு, இசைஞானி மெல்லிசை மன்னரிடம் பணிபுரிந்த முதல் பாடல்\n29. இளையராஜாவின் செல்லக் குழந்தை புல்லாங்குழல்\nஅதோடு சரியான போட்டி இசையரசிக்கு\n“உன் சேதி வா....ரா....தா..., உள் நெஞ்சம் ஆ.....றா.....தா.....”\n“தேனாற்றில் பாலோட, நானென்ன வாதாட”\n30. “அவனைக் கண்டால் வரச்சொல்லடி அன்றைக்குத் தந்ததைத் தரச்சொல்லடி.. தந்ததை மீண்டும் பெறச்சொல்லடி தனியே நிற்பேன் எனச் சொல்லடி”\nகண்ணன் என சிறகு முளைக்கும் தாசனின் வார்த்தைகளுக்கு வேதாவின் துள்ளிசையில் காதல் தூது விடும் மெல்லிசையரசி\nவெள்ளந்திக் காதலின் அணையில்லாக் குதூகலம் சுசீலா குரலில் “கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நான்தானய்யா..”\n32. “அன்னை பெற்றாள் பெண்ணென்று அதனால்தானே துயரின்று கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ..”\nமூவரின் முத்துக் குவியலில் மேலும் ஒன்று\nவேதனையும் விரக்தியும் இசையரசி குரலில் - துன்பமான இன்பம்\n“எங்கெங்கோ கண்ணனின் லீலை ராதைதான் கண்ணனின் சோலை” எவ்வளவு high pitch போனாலும் கீச்சிடாமல், துளியும் பிசிறடிக்காத குரல் வேறு யாருக்காவது உண்டா என்ன\nபாவம் மாறாத ஏக்கம் வழியும் குரலில்\n34. A M ராஜாவின் அற்புதமான இசை\n“ஏழை விதியோடு விளையாடுவார் அன்பை மலிவாக எடை போடுவார்” பாடல் முழுக்க மேற்கத்திய துள்ளிசை\nசோகம் சிந்தும் இசையரசி குரல்\nஐஸ்க்ரீமில் சுடச்சுட ஜாமூன் கலந்து சாப்பிடும் சுகமான சுவை\n35. வாலிபக் கவிஞரும், ராஜாவும்\nஇசையரசிக்கு மெலடி மட்டும்தான் வருமா என்ன\nராஜாவின் கோட்டைக்குள் புகுந்து ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறது குயில்\n“பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல், கல்லாட்டம் இருக்கேனே நேக்கென்ன கொறச்சல்\n“வளரும் தென்னை மரமே, நீ வளர்ந்ததைப் போல் நான் நிமிர்ந்து நிற்பேன் வணங்கி வளையும் நாணல், நீ வளைவதைப் போல் தலை குனிவதில்லை”\nஉற்சாகத் துள்ளலில் இசையரசியின் குதூகலக் குரல்\n37. ரகுமான் இசையில் வைரமுத்து வரிகள்\nபாடலுக்கு அழகு சேர்க்கும் ஆனந்தமும் மோகமும் தளும்பும் குரல் “ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு”\nஇசையரசி க���ரலழகில் தேன் சொட்டும் மொழியழகு\n38. “நான் யார் உன்னை மீட்ட, வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட...”\nகாதலின் தாபமும், கையறு நிலையும், வேதனையும் இசையரசி குரலில் உள்ளம் உருக்க\n39. “என் உயிர்த்தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன்...” “வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்..”\nஇந்த மூவரும் சேர்ந்து தோண்டியதெல்லாமே வைரச்சுரங்கம்\nபாசத்தின் வலி இசையரசி தேன் குரலில்\n40. “பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து பிறவிக்கெல்லாம் பெரும்பயனை வைத்தானே பாழும் அந்தக் குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரைத் தந்தானே பாழும் அந்தக் குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரைத் தந்தானே” பஞ்சு அருணாசலம் சொன்ன சோகத்தை ராஜா இசையில் பூரணம் செய்யும் இசைக்குயில்\n41. மெல்லிசை மன்னர்கள், கண்ணதாசன், இசையரசி\nதுள்ளிசையோடு துவங்கும் பாடல் காதலின் சந்தோஷப் பூக்களை மனமெங்கும் வீசிச்செல்கிறது- குயில் குரலில் தேன் தடவி.. “அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்”\n42. “தனியறை ரகசியம் யாரறிவார் நான் தருவதை உனையன்றி யார் பெறுவார் சுவை தரும் கனியுண்டு கொடியினிலே அது கனிந்தபின் விழுவது மடியினிலே\nஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே விரகதாபமும் ஏக்கமும்\nஇசையரசியின் இன்னோர் அவதாரம் சங்கர் கணேஷ் இசையில்\n43. வழக்கம்போல வேதா ‘எடுத்தாண்ட’இசை\nமெருகேற்ற இசையரசியும் கவியரசரும் இருக்க என்ன கவலை “கண்ணணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூ..து வே...ண்டுமா....”\n44. பாடல் முழுக்க வீணையின் ஆதிக்கம் கூடவே இழையும் இசையரசி சட்டென சோகம் விதைக்கும் ஷெனாய் அந்த சோகத்தை, இன்மையை விருட்சமாக்கும் குயிலின் ஏக்கம் அந்த சோகத்தை, இன்மையை விருட்சமாக்கும் குயிலின் ஏக்கம் மூவர் கூட்டணியில் “தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்”\n45. மெல்லிசை மன்னர்கள், கவியரசர், இசைப்பேரரசி, கூடவே ஒரு விசில் “நீ தரவேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும் “நீ தரவேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்” காதலின் சந்தோஷமும் பெருமிதமும் ததும்பி வழியும் குரலில்\n46. “நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்” மூவர்அணி அன்பை விதைத்த இன்னொரு தருணம் பட்டுத்துணி போலொரு மென் குரலில் காதல் ராகம்\n47. “அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ” மெல்லிசை மன்னர், கவியரசர், இசையரசி” மெல்லிசை மன்னர், கவியரசர், இசையரசி மூவரும் அதகளம் செய்திருக்கிறார்கள் புல்லாங்குழல் மென்மையாக கூடவே வர, சுசீலாவின் காதல் ராஜாங்கம்\n “பூமாலை வாங்கி வச்சேன் வாசம் என்னாச்சு காவல் இருந்த வண்டு தானே தின்னாச்சு காவல் இருந்த வண்டு தானே தின்னாச்சு” சுகமான சோக ராகம்\n49. திரையிசைத் திலகம், கவியரசர், கூடவே இசையரசி “பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோ...ழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்” நாதஸ்வரமா, தேன் குரலா, எது இனிமை\n50. “ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே.. ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே..” TV ராஜு இசை, பூவை செங்குட்டுவன் வரிகள் இசை, பூவை செங்குட்டுவன் வரிகள் இன்னொரு வேதா அசலைவிட நகலை இனிக்கவைக்க இசையரசி போதாதா பூந்தூறலாய் காதலை தூவும் குரல்\nஒரு மந்திரவாதி படைக்கப்பட்ட கதை\nஇருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்கள...\nஒரு குக்கீ பாதைமாறி அல்வா ஆன கதை\nபெரியத்தை என்னும் பேரன்புச் சுரங்கம்\nஇளையராஜா என்னும் முரட்டு சாமியார்\nதிட்டமிட்டு செயல்படக் கற்ற அரசு - மதுப் பிரியர்களு...\n முதல் கேரக்டர் - புத்திசாலி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/investigation-officer.html", "date_download": "2020-09-27T04:48:06Z", "digest": "sha1:2UWGBKD6D7KHLZYEYJGMLKPCLSCHOI4S", "length": 2913, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - Investigation Officer", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சை - Investigation Officer\nமேல் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.04.06\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/10/10/three-hong-kong-players-charged-icc-match-fixing/", "date_download": "2020-09-27T03:37:53Z", "digest": "sha1:KPWQH756YN7Q7CFVSKW7AX55PCTJ5DNR", "length": 23742, "nlines": 263, "source_domain": "sports.tamilnews.com", "title": "three hong kong players charged icc match fixing,tamil news", "raw_content": "\nசூதாட்டத்தில் சிக்கிய ஹாங்காங் கிரிக்கட் வீரர்கள்\nசூதாட்டத்தில் சிக்கிய ஹாங்காங் கிரிக்கட் வீரர்கள்\nஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இடைநிறுத்தம் செய்துள்ளது. three hong kong players charged icc match fixing,cricket players in tamil,tamil videos,today tamil sports\n2015 ஆம் ஆண்டு உலக கிண்ண தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇர்பான், நதீம் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்திலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.\nமீண்டும் மே.இ தீவுகள் அணியுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்\nஉலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒச��கா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது ��ரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஉலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19795", "date_download": "2020-09-27T04:55:31Z", "digest": "sha1:QL5MZHFZUWFYGUVKPN7VOJ5FRWKTWVB7", "length": 13697, "nlines": 310, "source_domain": "www.arusuvai.com", "title": "நோன்புகஞ்சி(கறி) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n��யத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவேகவைக்க குடுத்தவைகளை குக்கரில் 7&8 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒருவில்விட்டு சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்\nதேங்காயை மிக்ஸியில் முக்கால் அரப்பாக அரைத்து வேகவைத்ததில் சேர்க்கவும்\nகடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளைப்போட்டு தாளித்து கொட்டவும்\nகஞ்சி கட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் தேவைக்கு சேர்க்கவும்\nமறூபடியும் நான் உங்கள மாதிரி தான் செய்வேன்னு காமிச்சுட்டீங்கோ :)) கிட்டதட்ட நானும் இப்படி தான் செய்வேன். :)) ஆனா இந்த முறை இன்னும் கூடுதல் சுவையா இருக்கும்னு நெனைக்கிறேன் . செய்து பார்க்கிறேன் பாத்திமாம்மா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஒரு நோன்பு கஞ்சி செய்வதற்க்கு இத்தனை பொருள் ஏண் நீங்க வீட்டில் இருப்பவர்கள் செய்துவிடலாம் நாங்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி இதெல்லாம் தயார்செய்யமுடியும் நீங்க வீட்டில் இருப்பவர்கள் செய்துவிடலாம் நாங்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி இதெல்லாம் தயார்செய்யமுடியும் நாங்கள் அரிசி கள்ளபருப்பு வெந்தயம் பூண்டு தக்காளி மிளகாய் இவை யெல்லாம் போட்டு கேரட் சிறு துண்டுகள் சேர்த்து வேகவிடு குடிக்கிறோம் இறக்கும் பொது தேங்காய் பால் பொடி இருந்தால் கொஞ்சம் கரைத்து ஊற்றி இறக்குகிறோம் அதுவும் எங்களுக்கு பிரமாதமாகத்தான் இருக்கிறது . .நீங்கள் சொன்ன கடுகு கத்தரிக்காய் அது இது யெல்லாம் எங்களிடம் கிடயாது . அதனால் எங்களுக்கு ஏற்ற குறிப்புகள் இருந்தால் தரவும் வஸ்ஸலாம் ஆமீன்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/115383/", "date_download": "2020-09-27T05:23:33Z", "digest": "sha1:PDIHWR6K336QTOOUXARBV6UNREYJTFRD", "length": 5644, "nlines": 98, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nநாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கி���ுள்ளனர், இதில் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலை பெரும் பாதிப்புக்குளாகியுள்ளது.\nமட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மருதங்கேணிகுளம் மற்றும் குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் உடனான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.\nபோட்டிக்கு மோட்டார் சைக்கிள் ஓடியதில் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nகரையொதுங்கிய பெண்ணின் சடலம்: நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/438/", "date_download": "2020-09-27T04:55:25Z", "digest": "sha1:VPKPG5GZUVGET5LQHBEL5ZODPS7EFAPZ", "length": 24992, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பில் சமுர்த்தியால் பயனடைவது பயனாளிகளா? உத்தியோகத்தர்களா? | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமட்டக்களப்பில் சமுர்த்தியால் பயனடைவது பயனாளிகளா\nதமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு தொடர்- 01\nஅதிக வறுமையான மாவட்ட பட்டியலில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்… தேசியரீதியில் மூன்றாமிடம்- இது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்மறை சாதனைகள்.\nமட்டக்களப்பின் வறுமைக்கு என்ன காரணம் வறுமைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லையா வறுமைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லையா வறுமை தணிப்பு, வறுமையிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்டெடுத்தல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம் உருவாக்கிய சமுர்த்தி திட்டம் வெற்றியளிக்கவில்லையா\nஇந்த கேள்விகளிற்கான விடை எப்படி அமைந்தாலும், மாவட்டத்தின் நிலைமையில் மாற்றம் இருக்காது. ஏனெனில், இலங்கையில் அதிகம் ஊழல் நடந்த மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பும் இருக்குமென்றே தோன்றுகிறது. முறையான, வெளிப்படையான விசாரணை நடத்தால் இன்னும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கலாம்.\nமட்டக்களப்பில் நடந்த சமுர்த்தி மோசடி தொடர்பான வ��பரங்களை இந்தவாரம் வெளியிடவுள்ளோம். மக்களின் வறுமையை போக்க உருவாக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்தில், அதை நடைமுறைப்படுத்தும் அரச உத்தியோகத்தர்களே மோசடி செய்தால், எப்படி மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் எப்படி சமுர்த்தி திட்டம் வெற்றியடையும்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சுற்றுலா, தொழில்துறை என எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் மட்டக்களப்பு தொடர்ந்தும் வறுமையின் பிடியில் இருக்கிறது\nமட்டக்களப்பில் சமுர்த்தி திட்டம் வெற்றியளித்ததா என ஆராய புறப்பட்ட எமக்கு, அதிர்ச்சியளிக்கும் அட்சய பாத்திரம் போல கையில் கிடைத்துள்ளது, மட்டக்களப்பில் நடந்த சமுர்த்தி முறைகேடுகள். கேட்டாலே தலைசுற்றும் மெகா ஊழல் அது. சமுர்த்தி திட்ட நடைமுறைகளில் தொடங்கி, அதன் கீழ்மட்டத்தில் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் வரை அனைவரையும் மக்களின் முன் வெளிச்சமிடவுள்ளோம். மக்களின் வறுமை நிவாரணத்தில் விளையாடிய எந்த அரச உத்தியோகத்தரையும் தாராதரம் பாராது, பெயர் விபரங்களுடன் இதில் அம்பலப்படுத்தவுள்ளோம்.\nமாவட்டத்தில் சமுர்த்தி நன்மைகளை நேரடியாக நிவாரணமாக பெறுபவர்கள் 79,000 குடும்பங்கள். சமுர்த்தி வங்கிகளின் மூலம் அங்கத்தவர்களாக இயங்கும் நிலையில் உள்ளவர்கள் 25,000 இற்கும் உட்பட்ட குடும்பங்களே. மொத்தமாக 94,000 வரையான குடும்பங்களே, வறுமை தணிப்பு மற்றும் வறுமை குறைப்பு திட்டத்தில் பத்து வருடங்களிற்கு மேலாக நன்மை பெற்று வருகிறார்கள்.\nமாவட்டத்தின் பதின்னான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில், 345 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக, 29 சமுர்த்தி வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. முகாமையாளர், பணியாளர்கள் என 590 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்கள். சமுர்த்தி வங்கி, மகா சங்கங்களில் பணியாற்றுபவர்களிற்கான சம்பளம், பிரயாண கொடுப்பனவுகள் என்பன 2009 முதல், சமுர்த்தி வங்கிகளினால்- ஏழை மக்களின் வைப்புக்களிலிருந்தே ஒதுக்கம் செய்யப்படுகிறது.\nவறுமை, போசாக்கு, கல்வி, மந்த போசனை போன்றவற்றில் மட்டக்களப்பு பின்தங்கியுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. எனினும், இந்த பட்டியல்படுத்தல் சரியானதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் மாவட்டத்தின் ஆறு இலட்சம் சனத்தொகையில், அண்ணளவாக 94,000 குடும்பங்கள் சமுர்த்தி உத��ி பெறுபவர்கள். இவர்களின் வாழ்வாதாரம், கடன் வசதிகளுக்காக 2014 – 2017 ஆம் ஆண்டு வரை 353 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த நிதி, பயனாளிகளை சரியான முறையில் சென்றடைந்தால், மட்டக்களப்பு மோசமான பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை. பட்டியல் கணிப்பீட்டில் ஏதோ சிக்கல் என்று அர்த்தம். இல்லை, கணிப்பீடு சரியென்றால்- அந்த நிதி மக்களை சரியாக சென்றடையவில்லையென்று பொருள்.\nமாவட்டத்தில் அதிக குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்ள நிலையிலும், சமுர்த்தி தேசிய வேலைத்திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. தேசிய ரீதியில் புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக 5, 10 ரூபாக்களிற்காக விற்பனை செய்யப்படும் கொடியின் மூலம், வருடம் ஒன்றிற்கு 14,675,000 ரூபாவை ஈட்டும் நிலையில்… சமுர்த்தி வங்கி கணக்குகளின் சித்திரை புத்தாண்டு சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் 43,000 கணக்குகளின் பெயரில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளின் மூலமும் 2017 இல் சேமிக்கப்பட்ட தொகை 104,042,067 ரூபா. இந்த பட்டியலில் தேசியரீதியில் மட்டக்களப்பு முன்னணியில் உள்ளது. வறுமையில் முன்னணியில் உள்ள மாவட்டம், இந்த பட்டியலிலும் எப்படி முன்னணியில் இருக்க முடியும் என்பது தர்க்கபூர்வமான கேள்வி.\nமட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்\nஇதேவேளை, இன்னொரு கேள்வியும் உள்ளது. சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து இவ்வளவு வருமானமீட்டக் கூடிய நிலைமையிருந்தும், ஏன் மாவட்டம் தொடர்ந்தும் வறுமையில் முதலிடத்தில் உள்ளது\nஇதேவேளை, சமுர்த்தி உதவிகளால் மக்கள் சரியாக பயனடைந்துள்ளார்களா என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடையாது. உதவிகள் முழுமையாக மக்களை சென்றடைந்ததா, நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் உண்மையிலேயே மக்களின் வேண்டுகோளினால்தான் தெரிவு செய்யப்பட்டதா என்றால்- இல்லையென்றுதான் கூற வேண்டும்.\nகணக்காய்வு திணைக்களம், மாவட்ட அரசஅதிபர், பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்களாக உள்ள அரசியல்வாதிகள் என பல தரப்பினர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி திட்டங்கள் தொடர்பில் மக்களுடன் பேசியபோது, எமக்கு கிடைத்தவையெல்லாம் அதிர்ச்சி செய்திகளே. பயனாளிக்கு உண்மையில் தேவையான பொருள் வழங்கப்படாவிட்டால், அது கிடைக்காத உதவியென்றும் வகைப்படுத்தலாம். ஒரு வீட்டில், மூன்று வருடங்களின் முன்னர் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிப்பொருட்கள், இன்னும் பெட்டியிலேயே உள்ளன.\n2014 – 2017 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட 353 மில்லியனுக்கும் அதிக பணம் என்பது, சமுர்த்தி திணைக்களத்தினால் செலவு செய்யப்பட்டதுதான். ஆனால் தனியே சமுர்த்தி பயனாளிகளிற்கு மட்டும் இந்த பணம் செல்லவில்லை. பயனாளிகளின் பெயரில், சமுர்த்தி உத்தியோகத்தர்களாலும் சுருட்டப்பட்டுள்ளது. (இது தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு செய்தி) இதற்கான முழுமையான ஆதாரம் தமிழ் பக்கத்திடம் உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மோசடி சமுர்த்தி உத்தியோகத்தர்களையும், அவர்களின் மோசடி பண பெறுமதியுடன் இந்த தொடரில் வெளிப்படுத்தவுள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து அந்த தகவல்கள் வெளியாகும்.\nமாவட்டத்திலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளும், பயனாளிகளின் பெயரில் சமுர்த்தி வங்கிகளில் உள்ள வைப்பு பணத்தை, ஏனைய அரச வங்கிகளில் நிலையான வைப்பாக முதலீடு செய்துள்ளன. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலையான வைப்பு தொகையாக உள்ள பணம்- 18,004,600,000 ரூபா\nவணிக வங்கிகளில் இவ்வளவு பெரிய தொகையை நிலையான வைப்பாக சமுர்த்தி வங்கி முதலிட்டுள்ள நிலையில், அந்த பணத்தின் ஒரு பகுதியை உண்மையான தேவையுள்ள மக்களிற்கு கடனாக வழங்கலாம். தன்னிடமுள்ள பணத்தில் 80 வீதம்வரை பயனாளிகளிற்கு கடன் வழங்கலாமென்ற நடைமுறையை கூட சமுர்த்தி வங்கிகள் கொண்டிருக்கின்றன. மக்களின் பணத்தை வணிக வங்கிகளிடம் ஒப்படைக்காமல், அவர்களிற்கே கடனாக வழங்கினால், அதிக வட்டி வசூலிக்கும் நுண் கடன் நிறுவனங்களை மக்கள் நாட மாட்டார்கள். நுண் கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்கிவிட்டு, அதை அடைக்க முடியாமல் தற்கொலை வரை செல்வதும், மாவட்டத்திலுள்ள இதே ஏழை மக்கள்தானே.\nமட்டக்களப்பிலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளும் இதுவரையும் 31,800 பயனாளிகளே கடன்பெற்றுள்ளனர். இவர்களால் திருப்பி செலுத்தப்படவுள்ள தொகை 632,635,007 ரூபா. இதைவிட, மக்கள் பணத்தை பல்வேறு தரப்பினரும் –சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக- மோசடி செய்து, திரும்ப அறவிட முடிய��த தொகையாக உள்ளது 20,936,000 ரூபா.\nசித்திரை புத்தாண்டு சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் விதம் பற்றியும் சமுர்த்தி அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். சித்திரை சேமிப்பு திட்டத்திற்கு பணம் சேகரிப்பதற்காக, கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் பின் எந்த பயனாளிக்கும் கடன் வழங்கப்படவில்லை. ஜனவரி மாதத்தில் இருந்து முத்திரையும் வழங்கப்படுவதில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் கடன் வழங்கி, அப்போது குறிப்பிட்ட தொகையை அறவிட்டு சேமிப்பில் இடுகிறார்கள்.\nசித்திரை சேமிப்பு திட்டத்தில் அதிக பணத்தை சேமித்ததாக காண்பிக்க, டிசம்பரில் இருந்து பயனாளிகளிற்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட வேண்டுமா டிசம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அவசர (இது தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு செய்தி) தேவையுடையவர்கள் நுண் கடன் நிறுவனங்களையா நாடுவது\nசமுர்த்தி திட்டத்தால் பயனடைந்தவர் என மற்றைய மாவட்டங்களில் உதாரணம் காட்ட பயனாளிகள் உள்ளனர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகளால் அப்படியொருவரை அடையாளம் காட்ட முடியவில்லை.\nஆக மொத்தத்தில்- சமுர்த்தி திட்டத்தால் மக்கள் பயனடைந்தார்களா, சமுர்த்தி உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் பயனடைந்தார்களா என்று கேள்வியெழுப்பினால், தலையை சொறிவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், அடுத்தடுத்த வாரங்களில் நாம் வெளிப்படுத்தவுள்ள தகவல்களும், ஆதாரங்களும் அதிர்ச்சியை மட்டுமல்ல, மட்டக்களப்பு சமுர்த்தி செயற்திட்டத்தின் பலவீனத்தையும் வெளிப்படுத்தும்.\nபாலாவி கொலை- 6 பேருக்கு விளக்கமறியல்\nயாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரி பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிக்கலில்\nநவராத்திரி விழாவை தடுத்த போதனாசிரியரின் இன்றைய நிலைமை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/07/21/tnsf-education-sub-committee-meeting/", "date_download": "2020-09-27T02:42:50Z", "digest": "sha1:E7R6B2VSMNM5TOTTYVFFQMALETIH7XM7", "length": 2565, "nlines": 49, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாநில கல்வி உபகுழு கூட்டம், மதுரை – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புக���ப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > இயக்கச் செய்திகள் > மாநில கல்வி உபகுழு கூட்டம், மதுரை\nமாநில கல்வி உபகுழு கூட்டம், மதுரை\nவிருதுநகரில் துளிர் இல்ல மாநில மாநாடு\nதிருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bangalore/weather/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-09-27T04:26:20Z", "digest": "sha1:O2C5YRVBGUSOPPHZPOIY3Q6KUCZLNLUT", "length": 6610, "nlines": 76, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Bangalore| Weather Forecast Bangalore | Weather Report AdoorBangalore-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » வானிலை\nகாற்று: 13 from the W ஈரப்பதம்: 58% அழுத்தம்: 1016 mb மேகமூட்டம்: 25%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nபெங்களூருக்கு விஜயம் செய்ய ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையிலான குளிர்காலம் ஆகும். இருப்பினும் மிதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் வருடத்தின் எந்த ஒரு காலத்திலும் பெங்களூருக்கு விஜயம் செய்யலாம்.\nபெங்களூர் நகரம் கோடையில் சில அரிதான வெப்ப நாட்களை தவிர்த்து எப்போதுமே மிதமான வெப்பநிலையுடன் காணப்படுகிறது. மார்ச்சிலிருந்து மே மாதம் வரை இருக்கும் கோடைக்காலம் அவ்வப்போது தலை காட்டும் அதிக வெப்பத்துடன் இருக்கும். பொதுவாக கோடைக்காலத்தில் வெப்பநிலை 20℃ அல்லது 68℉ யிலிருந்து 35℃ அல்லது 95℉ வரை காணப்படும்.\nமே மாதத்தின் இறுதியில் பெங்களூர் தன் மழைக்காலத்தின் முதல் சாரல்களை அனுபவிக்கிறது. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவக்காற்றுகள் இரண்டுமே இப்பிரதேசத்தில் வீசுவதால் பெங்களூரின் வெப்பநிலை எப்போதுமே குளுமையாக உள்ளது. ஆகஸ்ட்டிலிருந்து அக்டோபர் வரை பெங்களூர் நகரம் தனக்கான அதிகபட்ச மழையைப் பெறுகிறது. இச்சமயத்தில் வெப்பநிலை 19℃ அல்லது 66.2℉ யிலிருந்து 29℃ அல்லது 84.2℉ வரை காணப்படும்...\nநவம்பரிலிருந்து பிப்ரவரி வரை பெங்களூரில் குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தில் பெங்களூரில் வெப்பநிலை வெப்பநிலை 12℃ அல்லது 53℉ யிலிருந்து 29℃ அல்லது 84.2℉ வரை காணப்படும். பெங்களூருக்கு விஜயம் செய்ய இது ஏற்ற பருவ காலமாகும். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/violence-instigator-naveens-mother-says-muslim-youth-saved-her-from-bengaluru-violence-and-saved-her-lives-mg-332259.html", "date_download": "2020-09-27T02:40:46Z", "digest": "sha1:R4KNFP6M55GQBA6VYGGPMBCZ3REHCYR4", "length": 13287, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...\nமுகநூல் பதிவை எழுதி கலவரத்தைத் தூண்டிய நவீனின் தாயாரை முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஃபேஸ்புக் பதிவால் கலவரம் தூண்டிய நவீனின் தாய் ஜெயந்தி\nபெங்களூருவில் கலவரத்துக்கு காரணமான முகநூல் பதிவை எழுதிய நவீனின் தாயாரை முஸ்லிம் இளைஞர்கள் தக்க தருணத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநவீன் என்னும் நபரின் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு காரணமாக பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெரும் கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதிய நவீனின் தாயாரும் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சகோதரியுமான ஜெயந்தி கூறுகையில், “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நானும் என் மகளும் வீட்டில் டி.வி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு இருந்தோம். சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைய முயன்றார்கள்.\nஉள்பக்கமாக பூட்டுப்போட்டுக்கொண்டு பேரப்பிள்ளைகளை தூக்கிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அதற்குள் வீட்டுக்குள் நுழைந்து கார், இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு தீவைத்து விட்டுச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் எங்கள் பக்கத்து வீ���ுகளைசேர்ந்த 5 முஸ்லிம் இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை காப்பாற்றினார்கள்.\nமேலும் படிக்க: 15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..\nபக்கத்து வீட்டில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் மட்டும் தக்க தருணத்தில் வரவில்லை என்றால், நான் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த முஸ்லீம் இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. எங்கள் அனைவரின் உயிரை காப்பாற்றி காரில் ஏற்றிவிட்ட அந்த இளைஞர்களை பார்த்த கலவர கும்பல், நீங்கள்மதத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.வன்முறையாளர்களையும், வீட்டுக்கு வந்து சேதப்படுத்தி, தீ வைத்தவர்களையும் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்த வன்முறைக்கு காரணம் என் மகனின் முகநூல் பதிவு மட்டும் அல்ல. ஒரு முகநூல் பதிவுக்காக ஊரில் உள்ள அப்பாவி பொதுமக்களை தாக்கி, அவர்களின் உடைமைகளை எரிப்பதற்கு அவர் யார் அரசியல் ரீதியாக என் தம்பி அகண்ட சீனிவாச மூர்த்தியை அழிக்கும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரத்தை செய்திருக்கிறார்கள். போலீஸார் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை\n”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...\nஎஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nபோதைப்பொருட்கள் வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆஜர்\nபாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - பட்டியலில் தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும், அதுதான் விவசாயிகளின் கவலையை போக்கும் - ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/karunanidhi-death-anniversary-stalin-anjali-san-328927.html", "date_download": "2020-09-27T04:21:06Z", "digest": "sha1:CVVW5FDK7H3YSDDYAXP2GVGVDHU2FWDF", "length": 9153, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநினைவு தினத்தை ஒட்டி கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை\nமறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nமறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.\nதலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும்\nஅவ்வழி நின்று,தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரை காக்க அயராது பாடுபடும் முன்களவீரர்களுக்கு உங்கள் நினைவு நாளில் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்\nமுதலில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநினைவு தினத்தை ஒட்டி கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/18235847/Tasmac-Shop-employee-robbed-at-home-2-people-trapped.vpf", "date_download": "2020-09-27T03:14:20Z", "digest": "sha1:WDPD5MSFMCJEH3I2XIKWTP32EE6QVPWU", "length": 17034, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tasmac Shop employee robbed at home 2 people trapped - 12 pound jewelry rescue || ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர் - 12 பவுன் நகைகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர் - 12 பவுன் நகைகள் மீட்பு + \"||\" + Tasmac Shop employee robbed at home 2 people trapped - 12 pound jewelry rescue\nஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர் - 12 பவுன் நகைகள் மீட்பு\nஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த 12 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). இவர் கடலூர் மாவட்டம், ஸ்ரீமு‌‌ஷ்ணம் டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம், 5 ஜோடி கொலுசுகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் பகுதிகளில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்டம், கணபதிபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் மகன் ரத்தின கிரீஸ்வரர் என்கிற கிரி(23) மற்றும் தஞ்சை மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சம்பத்(34) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக காவலில் எடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலைச்சாமி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில், ரத்தினகிரீஸ்வரரும், சம்பத்தும் வடவீக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கடைக்கு செல்வதற்காக ராமச்சந்திரன் வீட்டின் வழியாக சென்றோம். அப்போது அவரது மனைவி வீட்டினை பூட்டிவிட்டு வெளியே செல்வதை பார்த்தோம். பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றோம் என இருவரும் கூறியதாக போலீசார் கூறினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் ரத்னகிரீஸ்வரர், சம்பத் ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சக்திவேல், இருவரையும் திருச்சி மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் அவர்கள் இருவரையும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.\n1. மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் துணிகரம்: தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயியின் கை முறிந்தது.\n2. வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதா.பழூர் அருகே வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. டாஸ்மாக் கடையில் கடத்தப்பட்ட காவலாளி: கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்\nவாடிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் கொள்ளை சம்பவத்தின்போது கடத்தப்பட்ட காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n4. அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் கொள்ளை\nகீழ்வேளூரில், அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\n5. வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை\nவாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த கடையின் காவலாளி மாயமானதால் அவரை கண்டுபிடிக்க கோரி கடைமுன்பு உறவினர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழ���்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5214", "date_download": "2020-09-27T02:56:27Z", "digest": "sha1:VSWZWL54SJU7SWYUNTZX5M3P3P3ZX5DB", "length": 9654, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடிர் விஜயம் – | News Vanni", "raw_content": "\nவவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடிர் விஜயம்\nவவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடிர் விஜயம்\nவவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு ) முன்பாக 100 மீற்றர் தொலைவில் திண்ம மற்றும் திரவக்கழிவுகளை வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையினரும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாகவும் சிறுவர்கள் , குழங்தைகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் , வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார , வவுனியா நகரசபை செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் , வவுனியா மாவட்�� அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலரும் இன்று (17.02.2017) விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.\nஇவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்,\nதினசரி 50 மேக்றின்தோன் குப்பைகள் கொட்டப்படுவதாவும் இதனை இவ் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். அல்லது மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் புதிய தொழிநூட்ப முறையினை பயன்படுத்தி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் . அவர்கள்\nகுப்பைகளை துர்நாற்றம் வீசாமல் , சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி அகற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குறிய நடிவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்தார்.\nஇவ் குப்பை மேட்டினை சுற்றி 450க்கு மேற்ப்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவ��� பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/9229", "date_download": "2020-09-27T03:17:01Z", "digest": "sha1:QBLBFFKHD6FJQQIV76FYRHYAD4UHADEM", "length": 7865, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "குடும்ப தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் – | News Vanni", "raw_content": "\nகுடும்ப தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்\nமத்துகம பொல்கஹாவத்தை தாபிலிகொடை – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று (23) குடும்ப தகராறு முற்றியதில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\nஅகலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவனுக்கு மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.\nதகராறு முற்றியத்தில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.\nசம்பவம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து மத்துகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொல்கஹாவத்தை, தாபிலிகொடை, அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான மத்துமகே ரோணுகா மல்காந்தி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nமரணமடைந்த பெண்ணின் சடலம் பிம்புற வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர், நாகொடை வைத்தியசாலையில் இன்று பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை குறித்த கொலை சம்பவத்தை அடுத்து கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில், நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமத்துகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பால��வுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/146074/", "date_download": "2020-09-27T04:53:59Z", "digest": "sha1:Y5MNNDJM2MZVWY77AZ3UKOUOZC23DJBZ", "length": 6469, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "நீதிமன்றத்திற்கு வெளியில் கைகுலுக்கிய விக்னேஸ்வரன்-டெனிஸ்வரன்: நீதிமன்றத்தில் நடந்ததை விளக்குகிறார் (AUDIO) | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநீதிமன்றத்திற்கு வெளியில் கைகுலுக்கிய விக்னேஸ்வரன்-டெனிஸ்வரன்: நீதிமன்றத்தில் நடந்ததை விளக்குகிறார் (AUDIO)\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக சட்ட மோதலில் ஈடுபட்டு வந்த பா.டெனிஸ்வரன்- க.வி.விக்னேஸ்வரன் தரப்பு இன்று சமரசமாக வழக்கை முடித்துக் கொண்டனர்.\nநேற்று தொடக்கம் 3 நாட்களிற்கு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்படுமென கூறப்பட்டிருந்த நிலையில், நேற்றைய முதல்நாளில் இரு தரப்பும் இணக்கத்தை எட்டவில்லை.\nநேற்று வழக்கு வி��ாரணை ஆரம்பித்தபோது, டெனிஸ்வரன் தரப்பு சட்டத்தரணி 4 நிபந்தனைகளை முன்வைத்தார். எனினும், அதில் முதலிரண்டையும் ஏற்க முடியாதென விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நேற்று முதல்நாள் வழக்கு விசாரணை நடந்தது.\nஇந்த நிலையில், இன்றைய இரண்டாம் நாள் வழக்கு விசாரணையின் போது இரண்டு தரப்பும் இணக்கத்தின் அடிப்படையில் வழக்கை முடித்துக் கொண்டனர்.\nஇன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் வடமாகாணசபை முன்னாள் அமைச்சர் (முறைப்பாட்டாளர்) பா.டெனிஸ்வரன் தமிழ்பக்கத்திற்கு விளக்கினார்.\nஇன்று வழக்கு விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் க.வி.விக்னேஸ்வரனும், பா.டெனீஸ்வரனும் கைகுலுக்கிக் கொண்டனர்.\n20இற்கு எதிராக மு.காவும் நீதிமன்றம் செல்கிறது\nநரேந்திர மோடி- மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/818.html", "date_download": "2020-09-27T03:48:11Z", "digest": "sha1:L7Z54SM35SSQPOODOJKY3USFAI4SFR7B", "length": 18986, "nlines": 299, "source_domain": "www.sanatan.org", "title": "ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் உறியடி உற்சவம் - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nஸனாதன் ஸன்ஸ்தா > Latest Articles > பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் > ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் உறியடி உற்சவம்\nஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் உறியடி உற்சவம்\nபகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஆடி மாதம், அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் சந்திர வ்ருஷப ராசியில் நடந்தது. அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து இரவு பன்னிரண்டு மணிக்கு கிருஷ்ணனின் பிறப்பை கொண்டாடுவார்கள். அதன் பின்பு பிரசாதத்தை உட்கொண்டு விரதத்தை முடிப்பர் அல்லது மறுநாள் காலை தஹிகலா பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பர்.\n‘ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி பூஜைவிதி (அர்த்தத்துடன்)’ இந்த வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்க முடியும். www.sanatan.org/mr/a/987.html\nஉறியடி சமயத்தில் நடக்கும் தவறான காரியங்களை தடுத்து நிறுத்துங்கள் \nஸ்ரீகிருஷ்ணனின் பெயர் மற்றும் படம் பதிக்கப்பட்ட ‘டி-ஷர்ட்டுகளை’ அணியாதீர்கள் \nகோபாலர்கள் மீது த���்ணீரை அடிக்காதீர்கள்; குலால் வீசாதீர்கள் \nகர்ணகடூரமான சங்கீதம், அசிங்க அசைவுகள் கொண்ட நடனம், மது பானம் ஆகியவற்றை எதிர்த்து போராடுங்கள் \nமிக உயரமான தயிர் பானை மற்றும் சாஸ்திரத்திற்கு விரோதமான பெண் கோபாலர்களின் உறியடி ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள் \nஹிந்துக்களே, உற்சவங்களில் நடக்கும் தவறான வழக்கங்களை தடுத்து நிறுத்துவதும் தர்ம வழி நடப்பதாகும் \nCategories பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் Post navigation\nபக்தர்களின் ஸமர்ப்பண உணர்விடம், பக்தியிடம் ஆகர்ஷிக்கப்படும் பக்தவத்ஸல ஸ்ரீகிருஷ்ணன்\nநவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமியின் மகத்துவம்\nநவராத்திரி சமயம் நடக்கும் கும்மி, கோலாட்டம்\nநவராத்திரியின்போது தேவி உபாஸனையின் சாஸ்திரம்\nஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி சுபதினத்தில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் கூறிய ‘தயிர்பானை உடைத்தல்’ பின்னுள்ள அழகான உள்ளர்த்தம் \nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (50) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (29) குருக்ருபாயோகம் (29) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைகளைக் களைதல் (15) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (16) ஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி (2) இயற்கை பேராபத்துக்களிலிருந்து பாதுகாப்பு (2) உயிர் பிழைப்பதற்கான வழிகள் (7) ஆயுர்வேதம் (7) ஆயுர்வேத கைவைத்தியம் (1) ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் (1) ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்கள் (3) பருவகால-ஆரோக்கிய-குறிப்புகள் (2) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (47) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (4) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (45) இந்திய கலாச்சாரம் (6) குரு (6) உன்னத புருஷ���்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (32) தத்த (4) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (4) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170721-11262.html", "date_download": "2020-09-27T03:58:02Z", "digest": "sha1:R7LFSOW547P34DGHVN3734DCASBIRS2Y", "length": 14145, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ராமதாஸ்: தமிழகத்தில் விளை நிலங்களின் பரப்பு குறைந்துள்ளது, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nராமதாஸ்: தமிழகத்தில் விளை நிலங்களின் பரப்பு குறைந்துள்ளது\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nராமதாஸ்: தமிழகத்தில் விளை நிலங்களின் பரப்பு குறைந்துள்ளது\nசென்னை: தமிழகத்தில் விளை நிலங்களின் பரப்பு குறைந்திருப்பது இம்மாநிலத்தை ஆட்சி செய்த வர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளில் சொல்லிக்கொள் ளும்படியாக எந்த ஒரு பாசன திட்டமும் தமிழகத்தில் செயல் படுத்தப்படவில்லை எனச் சுட்டிக் காட்டி உள்ளார். வேளாண் வளர்ச்சியின் மூலமாக மட்டுமே தமிழகம் நீடித்த, நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்றும் இதை பாமக உறுதியாக நம்புகிறது என்றும் ராமதாஸ் திட்டவட்டமாகக் குறிப் பிட்டுள்ளார்.\n“இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு நிதி உதவியுடன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடத்திய ஆய்வின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன. “கடந்த 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை யிலான 44 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத் தப்பட்டு இருக்கிறது,” என ராம தாஸ் கூறியுள்ளார்.\nஇந்த ஆய்வின் மூலம் வேளாண் விளைநிலங்களின் பரப்பளவு 6 ஆயிரத்து 601 சதுர கிலோ மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 806 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விளை நிலங்களின் பரப்பளவு முன்னை விட 27 விழுக்காட்டுக்கும் கூடுத லாகக் குறைந்து இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் பாசன பரப்பு கணிசமாக குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, காமராஜர் ஆட்சிக் காலம் வரை காவிரிப் பிரச்சினையோ, முல்லை பெரியாறு சிக்கலோ, பாலாற்று அணை விவகாரமோ எழவில்லை என்ப தும் குறிப்பிடத்தக்கது. “எனவே வேளாண் வளர்ச்சியே தமிழகத்துக்கு நிலையான வளர்ச் சியைத் தரும்,” என ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/page/4/", "date_download": "2020-09-27T04:42:34Z", "digest": "sha1:F6VNUKBUGT3EUJ7YR4SNADZLQDN4G2KB", "length": 16059, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "கன்னியாகுமரி – Page 4 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nநூல் விநியோகம் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 27/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 14/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nதிருக்குர்ஆன் வழங்குதல் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநூல் விநியோகம் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 27/10/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 15/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nதிருக்குர்ஆன் வழங்குதல் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநூல் விநியோகம் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21276", "date_download": "2020-09-27T03:54:54Z", "digest": "sha1:IT7A427JELZL2GT6IAQSN6JPDSQPPAD3", "length": 18164, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 ���றைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 4, 2019\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழுவில் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்த மன்ற உறுப்பினர்களின் விபரம்\nஇந்த பக்கம் 1041 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் கடந்த 08-02-2019,வெள்ளிக்கிழமையன்று எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் மிகவும் உற்சாகமாக நடைபெற்ற விழாவில், இந்த 2-ஆண்டுகளுக்கான (2019 மற்றும் 2020) 09-வது அமர்விற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களின் முழுவிபரம் கீழ்வருமாறு:-\nஅனைவரும் தங்களுக்கு அல்லாஹுவால் வழங்கப்பட்டுள்ள, இந்த அமானிதத்தை பொறுப்புடன் பேணி எல்லா செயற்குழு கூட்டத்தில் தவறாது கலந்து நாமும், நம்மக்களும் மேலும் நம் காயல் மண்ணும் பயனுற பங்களிப்பு செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.\nவல்லோன் அல்லாஹ் எங்களின் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தன்னலமற்ற பொதுநலச் சேவைதனை அங்கீகரித்து நமது காயல் மண்ணையும் மக்களையும் செழிப்பாக்கி வைத்து நலமுடனும் வளமுடனும் வாழ, பேரருளும் பெருங்கிருபையும் செய்வானகவும் ஆமீன். வாழ்த்துக்கள்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 11-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/3/2019) [Views - 304; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/3/2019) [Views - 453; Comments - 0]\nநாளிதழ்க���ில் இன்று: 10-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2019) [Views - 254; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2019) [Views - 309; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (9/3/2019) [Views - 1368; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1440: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – இரண்டாம் அமர்வு: மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 08-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/3/2019) [Views - 396; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு என “காயலர் குடும்ப சங்கமம்” நிகழ்வாக நடந்தேறியது\nசென்னையிலிருந்து அமீரகம் புறப்பட ஆயத்தமாக இருந்த ஹாஃபிழ் இளைஞர் விமானத்தில் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2019) [Views - 706; Comments - 0]\nமலபார் கா.ந.மன்ற (மக்வா) பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nபுறவழிச்சாலையில் தறிகெட்டு இருசக்கர வாகனம் ஓட்டியவரால் விபத்து கார், தள்ளுவண்டி சேதம்\nபெரிய அளவிலான நகர்நலத் திட்டங்களை துபை மன்றத்துடன் இணைந்து செய்திட அபூதபீ கா.ந.மன்ற செயற்குழு திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2019) [Views - 565; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2019) [Views - 555; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2019) [Views - 558; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம��மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102125", "date_download": "2020-09-27T05:22:28Z", "digest": "sha1:PUEBLPXD2MGPJCROH2JFM6R3EVJBWNYX", "length": 7433, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "புற்றுநோயால் உயிரிழந்த இளைஞரின் இறுதி ஆசை – 2,000 பந்தயக் கார்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலம்!", "raw_content": "\nபுற்றுநோயால் உயிரிழந்த இளைஞரின் இறுதி ஆசை – 2,000 பந்தயக் கார்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலம்\nபுற்றுநோயால் உயிரிழந்த இளைஞரின் இறுதி ஆசை – 2,000 பந்தயக் கார்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலம்\nஅமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் (St. Louis) நகரில் நீண்ட நாட்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 14 வயதான எலெக் இங்கிரமிற்கு (Alec Ingram) என்பவரின் இறுதி ஆசை விநோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதன்னுடைய இறுதி ஊர்வலத்தில் பந்தயக் கார்கள் ஊர்வலம் வர வேண்டும் என்பதே அவருடைய இறுதி ஆசையாக இருந்தது.\nகுறித்த இளைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\n2015 இல் osteosarcoma எனும் அரிய வகைப் புற்றுநோயால் சிறுவனாக இருந்த இங்கிரம்மின் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்தன.\nகடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் கடந்த வாரம் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஅவருடைய இறுதி ஆசையை நிறைவேற்ற ‘Sports Cars for Alec’ என்ற இறுதி ஊர்வல அணிவகுப்புக்கு Soldiers Always எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அணிவகுப்பில் சுமார் 2,100 பந்தயக் கார்களும் 70 மோட்டார் சைக்கிள்களும் பங்கேற்றமை இங்கு சிறப்பம்சமாகும்.\nபந்தய வாகனங்கள் செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து, சுமார் 1300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வொஷிங்டன் நகரம் வரை தமது இறுதி ஊர்வல பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது\n13 வயது சிறுமியை கொன்ற 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – என்ன நடந்தது\n40 வருடம் பழமையான டி.என்.ஏ க்ளோனிங் – வெற்றிகரமாக பிறந்த குதிரை\nதமிழன் 2,000ம் ஆண்டுக்கு முன்னர் சொன்ன அமாவாசையில் “குறண்டும்” என்ற விடையம்: இன்று வெள்ளைக்கார விஞ்ஞானிகள் ஆராட்சி\nமல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான் – காரணம் என்ன\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97449", "date_download": "2020-09-27T03:09:57Z", "digest": "sha1:R3W2FJZO73G4CPK2VD7D5QLQW7JZKOU2", "length": 5193, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "பதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!", "raw_content": "\nபதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்\nபதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.\nஇந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.\nஉலகளாவிய ரீதியில் இலங்கையரின் பெயர் முதலிடம்; மஹிந்த செய்த படுகொலைகள்\nசிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத முன்மொழிவுகளை இந்த அரசாங்கம் முன்வைக்கும் – வியாழேந்திரன்\nவிக்கி’ இம்முறை தப்பித்துக்கொண்டார்; அடுத்த முறை கவனித்துக்கொள்வோம்; சரத் வீரசேகரா ஆவேசம்\nகொலை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள பிள்ளையான் எம்.பி பதவியேற்க அனுமதி\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை அவசியம் – பொது சுகாதார பரிசோதகர்கள்\n13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி\nஅங்கொட லொக்காவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபா பணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2013/01/blog-post_8.html", "date_download": "2020-09-27T04:29:47Z", "digest": "sha1:6DJ7ISR4IWJLYTD4FTJGMV3AGAYHUSDR", "length": 3366, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பாம்புகோவில் சந்தை தங்க மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி", "raw_content": "பாம்புகோவில் சந்தை தங்க ம��ைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி\nபாம்புகோவில் சந்தை காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த ஒலி மரைக்காயர் (TNEB) , தீன் மரைக்காயர் (பாம்புகோவில்), அஜீஸ் மரைக்காயர் (TNEB) மற்றும் கனி மரைக்காயர் (பாம்புகோவில்) இவர்களின் தந்தையும் மரியம் பீவி அவர்களின் கணவருமான தங்க மரைக்காயர் அவர்கள் 3/01/2013 வியாழக்கிழமை காலை 7.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னாரின் நல்லடக்கம் 3/01/2013 மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிஅடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/29-07-2017-governor-kiranbedis-surprise-visit-to-puducherry-airport.html", "date_download": "2020-09-27T03:58:30Z", "digest": "sha1:5OIVDXRY6VLXJMMRJ74K5MZFXMVBZ2C5", "length": 9079, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை - ஆளுநர் கிரண்பேடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை - ஆளுநர் கிரண்பேடி\nEmmanuel Paul Antony கிரண்பேடி, செய்தி, செய்திகள், புதுச்சேரி, விமான நிலையம், airport, puducherry No comments\nவருகின்ற 16-08-2017 (ஆகஸ்ட 16) ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் இன்று திடீர் என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது விமான நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு இருக்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரிபெய்டு ஆட்டோ சேவை தொடங்க திட்டமிட பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nகிரண்பேடி செய்தி செய்திகள் புதுச்சேரி விமான நிலையம் airport puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரை��ளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76251/Three-girls-die-of-suffocation-after-getting-locked-inside-a-car-in-Andhra-pradesh", "date_download": "2020-09-27T04:53:54Z", "digest": "sha1:H2QOF4TWZM4ESEGDSZEVHE2EKFV6ZZES", "length": 8981, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம் | Three girls die of suffocation after getting locked inside a car in Andhra pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்\nஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எதிர்பாராதவிதமாக தானாகவே மூடிக்கொண்ட காரில் மூன்று சிறுமிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாப்புலாபாடு மண்டலில் உள்ள ரெமல்லே கிராமத்தில் சிவப்பு நிறக் காருக்குள் சிறுமிகள் உயிரிழந்த தகவலை அவர்களது பெற்றோர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர் அந்த காரில் நினைவிழந்த நிலையில் இருந்த அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீன் ஆகிய மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.\nஅஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளான அவர்களுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. \"வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மூவரும், அங்கு நின்றுகொண்டிருந்த காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து காரின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன. பின்னர் சுவாசிக்க சிரமப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசி நேரத்தில் கதவுகளைத் திறக்க சிறுமிகள் போராடிய தடயங்களும் உள்ளன\" என காவல்துறை ஆய்வாளர் ரமணா தெரிவித்தார்.\nசிறுமிகளைத் தேடி பல இடங்களுக்கு அலைந்த பெற்றோர், நினைவிழந்த நிலையில் மூன்று சிறுமிகளும் காருக்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காரின் உரிமையாளர் கதவுகளை மூடவில்லை என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.\nவெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_64.html", "date_download": "2020-09-27T02:52:57Z", "digest": "sha1:FKGTMFQWCFNFAQ3ZYJVCU4KE5RP472EY", "length": 10456, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உன்னை நினைத்து\" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்..! - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay \"உன்னை நினைத்து\" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்.. - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..\n\"உன்னை நினைத்து\" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்.. - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் ‘உன்னை நினைத்து‘.\nஇந்தப் படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இந்தப் படம் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கியமான படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் சினேகா மற்றும் லைலா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள்.\nஇந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தானாம். இவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டார் இயககுனர் விக்ரமன். படப்பிடிப்பும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட சில பிரச்னையால் நடிகர் விஜய் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.\nஉடனே அந���த படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். இந்நிலையில், இந்த படத்தில் விஜய் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் முதன் முறையாக கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, இதில் ‘விஜய் இயக்குனர் விக்ரமனிடம் சென்று ”சார் இனி இது போன்ற காதல் படங்கள் எனக்கு வேண்டாம், நான் என் பாதையை ஆக்‌ஷன் கதைகளுக்கு பாதைக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி விலகியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.\nஉன்னை நினைத்து படத்தில் விஜய் விலகிய பிறகு பிரஷாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது. அவரும் தாமதிக்கவே கடைசியாக தான் சூர்யா உள்ளே வந்தாராம்.\nமேலும், நடிகர் விஜய் அந்த நேரத்தில் \"தமிழன்\" படத்தில்வக்கீல் வேடத்தில் நடிக்க கதை கேட்டு வைத்திருந்தார் எனவும், அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதால் தான் உன்னை நினைத்து படத்தை அப்படியே விட்டுவிட்டு \"தமிழன்\" படத்தில் நடிக்க சென்று விட்டார் விஜய் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தினரிடம் உண்டு.\n\"உன்னை நினைத்து\" படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு இது தான் காரணம்.. - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்.. - நீண்ட நாள் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டி���ன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/zoom_26.html", "date_download": "2020-09-27T04:14:25Z", "digest": "sha1:676OMEJAJMPZICUBN3EPSXEL6EHEIYGB", "length": 9608, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "அட படு பாவிகளா..! - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க..? - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\n - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க.. - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..\n - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க.. - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியில் படித்தில் நடிக்க கமிட்டானார்.\nதற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. செம்ம கிளாமர் லுக்கில் மாள��ிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடுகிறது.\nசோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.\nஇந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படி கன்றாவியான உடை அணிந்து வந்துள்ளார். அப்போது, கேமரா மேன் ஒருவர் மாளவிகா மோகனின் முன்னழகை ஜூம் செய்து ஃபோகஸ் செய்து எடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\n - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க.. - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ.. - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b95bbfbb0bbebaebbfbaf-bb5bb1bc1baebc8-b92bb4bbfbaabcdbaabc1/ba8b95bb0bcdbaabc1bb1-bb5bb1bc1baebc8-b92bb4bbfbaabcdbaabc1/b9cbb5bb9bb0bcdbb2bbebb2bcd-ba8bc7bb0bc1-ba4bc7b9abbfbaf-ba8b95bb0bcdbaabc1bb1-baabc1ba9bb0baebc8baabcdbaabc1ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-09-27T05:02:27Z", "digest": "sha1:JUYNWJZIYXSYSK4DA3A22XMTNQJ7QK6Q", "length": 16697, "nlines": 198, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / வறுமை ஒழிப்பு திட்டங்கள் / நகர்புற வறுமை ஒழிப்பு / ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.\nஇந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்கு பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில் நகர்ப்புறங்களில் மட்டும் 28 கோடி (அதாவது ஏறக்குறைய 28 சதவிகிதமாக) இருந்தது. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்குள் இது 40 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நகர்புறங்களின் பங்களிப்பு 69 சதவிகிதம் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகர்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் அவசியமெனக் கருதிய இந்திய அரசு நகர்புற மேம்பட்டுக்கான திட்டத்தை வகுத்தது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.\nபயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உள்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்க்கு உதவிபுரிதல்.\nநகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்க்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்.\nபயனடையும் நகரங்களை தேர்ந்தெடுக்கும் முறைகள்\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாற்பது லட்சத்திற்கு மேலாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'A' பிரிவு பெருநகரங்களாகவும், ஒன்றிலிருந்து நான்கு லட்சம் வரையுள்ள நகரங்கள் 'B' பிரிவு நகரங்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவை தவிர மாநில தலைநகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியான நகரங்கள் ஆகும். இவ்வகை நகரங்கள் 'C' பிரிவாக கருதப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நகரங்கள் மற்றும் பெருநகரங்கள்\nஇந்த திட்டத்தின்படி மக்கள் தொகை நாற்பது லட்சத்திற்கு மேலாக உள்ள நகரங்கள் பெருநகரங்களாக அடையளப்படுத்தப்பட்டுகின்றன. அந்த அடிப்படையில் கீழே உள்ள நகரங்கள் அதிக நிதி ஒதுக்கீட்டை பெற தகுதியான பெருநகரங்கள் ஆகும்.\nஆதாரம் : இந்திய அரசு\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள்\nபிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்)\nதீனதயாள் அந்த்யோதயா யோஜனா (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)\nநகர்புற மேம்பாட்டிற்கு உதவும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள்\nதேசிய ஊரக நகர்ப்புறத்திட்டம் (NRUM)\nநகரங்க���ின் சீரமைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் ‘அதல் இயக்கம்’\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டம்\nஆத்ம நிர்பார் பாரத் அபியான்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nநலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை புனரமைக்கும் கொள்கை\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_171.html", "date_download": "2020-09-27T04:12:45Z", "digest": "sha1:P4O3KLCWN2UESNBVWBWRIMJW356ZU2DS", "length": 9903, "nlines": 75, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் ஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம்\nஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம்\nஇன்று 9ஆம் திகதி நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு மறைந்த தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் அவையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.\nமேலும் அவர் சில பிரேரணைகளை இன்று சபைக்கு முன்வைத்தார். அதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவ சிலையை நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதான நகரான நானு ஓயா நகரின் பகுதியில் அமைக்க நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அமைக்க இன்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய பிரேரணைகள் சபையில் இன்று பிரேரிக்கப்பட்டு சபை இனிதே நிறைவு பெற்றது.\nநுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானூயா நகரில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நுவரெலியா பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.\nஇன்று 9ஆம் நுவரெலியா மாதந்த கூட்டம் இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .பின்பு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சிலை ஒன்றை நானூயா நகரில் வைக்க பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதோடு ஆதரவளித்து பிரேரடை நிறைவேற்றப்பட்டது நிறைவேற்றப்பட்டது.\nஇது தொடர்பாக சபை தலைவர் வேலு யோகராஜ் குறிப்பிட்டபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஒரு பலமிக்க சக்தியாக சர்வதேச ரீதியாக கொண்டு சென்றவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். மேலும் மலையகத்தின் நிராகரிக்க முடியாத தலைவராக செற்பட்டவர்.\nஎனவே அவரின் நினைவு என்று மக்கள் மனதில் இருப்பதோடு அந்நினைவுகளுக்கு உருவம் கொடுக்கும் வகையில் நானூயா நகரில் சிலை வைக்க பிரதேச சபையூடாக பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றவும் பட்டுள்ளது.எனவே வெகு சீக்கிரத்தில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுமென நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் குறிப்பிட்டார்.\nஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம் Reviewed by akattiyan.lk on 6/09/2020 02:43:00 pm Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இ���ுவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15680/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T02:58:51Z", "digest": "sha1:YUXADNAIUYQXDRCXIL4AWISJAAJTVSML", "length": 5963, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "“பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” த்ரிஷாவின் Glamour வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” த்ரிஷாவின் Glamour வீடியோ \nஎன்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.\nபெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.\nமேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.\nஇந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம Hot ஆக உடற்பயிற்சி செய்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை கண்ட ரசிகர்கள், வேகமா பண்ணு என்று சொல்வதற்கு பதிலாக Sacasm க்காக “பார்த்து… வலிக்க போகுது, இன்னும் மெதுவா” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/13174130/Delhi-reports-956-new-COVID19-positive-cases-and-14.vpf", "date_download": "2020-09-27T03:58:09Z", "digest": "sha1:M6SYU3XMWFMXPIU7IOOBB7ZPIX6BZIAK", "length": 11685, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi reports 956 new COVID19 positive cases and 14 deaths today. || டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nடெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது.\nஇந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரேநாளில் மாநிலத்தில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில்ம் இன்று 913 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,318 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 10,975 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்ற��� உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை\nகர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. கர்நாடகாவில் இன்று மேலும் 7,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை\nகர்நாடகாவில் இன்று மேலும் 7,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n5. டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karunas", "date_download": "2020-09-27T05:04:35Z", "digest": "sha1:XKOJOVNGHTQCBZLC52NOADOB6G2PYLFI", "length": 6327, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "karunas", "raw_content": "\nராமநாதபுரம்: `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு’ - எஸ்.பி-க்கு எதிராகக் கொதிக்கும் கருணாஸ��\n\"அஜித் சார் ரொம்ப அப்செட்... ஷூட்டிங்கே நடத்தவேண்டாம்னு சொல்லிட்டார்\" - `அம்பானி' சங்கர்\nகளத்துக்கு வராத கருணாஸ்; `பலே திட்டம்' ராஜேந்திர பாலாஜி... கழுகார் அப்டேட்ஸ்\n\"எதிர்க்குரல் இல்லாமல் எதுவும் நடக்காது\nஜெயலலிதாவை இழந்த தமிழகத்தின் இன்றைய சூழல்... இவர்கள் என்ன சொல்கிறார்கள்\nயார் யார் குரலையோ, என் குரல்னு சொன்னா எப்படி - கருணாஸ் ஆதங்கம் |\n`நீதிமன்றம் சொன்னாலும்.. அங்கு பணம் இல்லை'- நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருணாஸ்\nஸ்டாலின் - டி.டி.வி சந்திப்பு... சட்டசபை முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் ரவுண்ட் அப்\nகருணாநிதியின் நண்பர்... திராவிட இயக்கத்தின் பேராசிரியர்... எப்படி இருக்கிறார் க.அன்பழகன்\n`நான் பரமக்குடி எம்.எல்.ஏ கிடையாதுதான்.. ஆனாலும்..’- அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாஸ்\nதொடர்ந்து கூச்சல்; கேட்கவே இல்லை - கருணாஸ் ஆதரவாளர்களால் கொதித்த செல்லூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13753", "date_download": "2020-09-27T03:35:56Z", "digest": "sha1:4QBQX6OBZLHUR7LJLQ6I72WUOHW6V5CZ", "length": 31464, "nlines": 256, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 18, 2014\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3060 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந��து சுற்றுப்போட்டியின் - இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-\nகாயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது. இன்று மூன்றாவது காலிறுதிப் போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், நேற்று வெற்றி பெற்ற கேரள மாநிலம் - கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், மே 16ஆம் நாளன்று விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.\nவெளியூர் அணி என்பதால், கொச்சி அணி மீது எதிர்பார்ப்பும், உள்ளூர் அணி என்பதால் காயல்பட்டினம் அணி வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு என்றும் ரசிகர்களில் பெரும்பாலோர் எண்ணிக்கொண்டிருக்க, ஆட்டம் முழுவதும் காயல்பட்டினம் அணியின் கோல் காப்பாளர் உறங்கி ஓய்வெடுக்கலாம் எனும் அளவுக்கு பந்து அவர்களது ஆதிக்கத்திலேயே இருந்தது.\nஆட்டம் துவங்கி 08ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் கிதுர் ஃபைஸல், 17ஆவது நிமிடத்தில் தீன், 22ஆவது நிமிடத்தில் அஃப்ரஸ் ஆகியோர் தமதணிக்காக தலா ஒரு கோல் அடித்து, முதல் பாதியிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.\nகாயல்பட்டினம் அணியினருக்கு இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கொச்சி அணியினரின் தடுப்பாட்டத்தால் அது தவிர்க்கப்பட்டது. நிறைவில், 3-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.\nஇன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர். உள்ளூர் அணி விளையாடியதால் அவர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. காயல்பட்டினம் அணியினர் கீழே விழும்போதெல்லாம் மஞ்சள் அட்டை காண்பிக்கக் கோரிய ரசிகர்களிடம், பொறுமையே உருவான போட்டி நடுவர்கள் வாங்கிக் கட்டிக்கொண்டனர்.\nஇன்றைய போட்டியில், காயல்பட்டினம் பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரப�� ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது சுற்றுப்போட்டிக் குழுவினர் அவருக்கு சால்வை அணிவித்து, ஈரணி வீரர்களையும், நடுவர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.\nநாளை (மே 19) முதல் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. அதில் கோயமுத்தூர் மாவட்ட கால்பந்துக் கழக அணியும், கன்னியாகுமரி மறவை யூத் க்ளப் அணியும் களம் காண்கின்றன.\nமவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 11ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இந்த வருட வெற்றி கோப்பையை USC வீரர்களே தட்டி செல்லுவார்கள் என்றே தோன்றுகிறது..\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 May 2014]\nஆட்டம் மிக அருமையாக அமைந்து இருந்தன.. இளம் வீரர்களின் ஒழுக்கமான - நாகரீகமான ஆட்டம் அனைவரையும் கவர செய்தது அனேகமாக இந்த வருட வெற்றி கோப்பையை USC வீரர்களே தட்டி செல்லுவார்கள் என்றே தோன்றுகிறது.. பொறுத்து இருந்து பார்ப்போம்.. இன்ஷா அல்லாஹ்..\nUSC வீர்களின் பயற்சி ஆசானை பாராட்டுகிறேன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. இன்ஷால்லாஹ் வெற்றி நமதே\nமாஷால்லாஹ் ...காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது என்ற தலைப்பு செய்தியை பார்த்த உடன் மிக்க சந்தோசம் அடைந்தேன் .......\nஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் அனைவர்க்கும் மற்றும் பயிற்சி அளித்த மோகன் சார் , ஹிதாயா ஹமீது காகா மற்றும் சதக் காகா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .........\nஇன்ஷால்லாஹ் இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ..\nஇந்த அணியில் கோல் கீப்பர் KAYAL CASILLAS என்று அழைக்க படும் சலாஹுதீன், வலுவான பாதுகாவலர்களாக விளையாடிய கித்று பைசல் , அக்பர்சா ,ஜாபர் ,நூர் முஹம்மது , எல்லாரும் அன்பாக பீட் பீட் என்று அழைக்க படும் அப்துல் காத��் ,ஹசன் மற்றும் நதீம் அவர்களுக்கும் கோல் அடித்த அப்ராஸ் மற்றும் தீன் அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் ,,,,,\nஇதோ இளைஞர்கள் பட்டாளம் கோப்பையை தூக்கி செல்வதற்கு தயராக உள்ளது இன்ஷால்லாஹ் ......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 May 2014]\nமாஷா அல்லாஹ். சந்தோசமான செய்தி.\nஆட்டத்தை கண்ட அனைவர்களும் அருமையான போட்டி என்று மகிழ்ந்தார்கள். பாராட்டுக்கள். உங்களின் வெற்றிகள் தொடரட்டும்.\nஉள்ளூர் அணி விளையாடியதால் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதுதான் அரங்கு நிறைந்த காட்சி என்பார்களோ.\nகுழந்தைகள் அனைவர்களும் ஹிஜாஸ் மைந்தனை தேடுகிறார்களாமே..\nசாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயலின் கால்பந்து வரலாற்றில் ஒரு சாதனை .... இந்த வெற்றிக்காக போராடிய அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் எங்கள் சங்க நிர்வாகத்தினருக்கும் ஹார்டி பாய்ஸ் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம் மேலும் இந்த வருடத்தின் வெற்றி கோப்பையினை வெல்லவும் வாழ்த்துகின்றோம் .\nஹார்டி பாய்ஸ் சார்பாக ....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த முறை நம் காயல் அணி திறமையாக விளையாடி வெற்றி பெற நாம் அனைவரும் துஆ செய்வோம் கேரளா அணியை வெற்றி பெறுவது சாதாரண காரியம் அல்ல . காயலின் வாகை தொடரும் என்று நம்புவோம் .\nதுபாய் நகராட்சி நடத்தும் மே மாத சிறப்பு கிரிக்கெட் கோப்பைக்கான போடிகளில் பல போடிகளில் வெற்றி வாகை சூடிய ஈ . டி . எ அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதை மகிழ்சியுடன் கூறி, மேலும் ஈ . டி . எ அணி கோப்பையை கைப்பற்ற அனைவரும் துஆ செய்யவும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் பகிர்வு நாள் விழா (Sharing Day) மழலையர் பிரியாவிடை\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்க���ழுக் கூட்டத்தில் - கல்வி, மருத்துவம், இமாம்-பிலால் ஊக்கத்தொகைக்கு நிதியொதுக்கீடு ரமழானில் அடுத்த பொதுக்குழு\nபொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - கால அவகாசம் நீட்டிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 19ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 20 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கோவை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nDCW நிறுவனத்தின் ஆண்டிறுதி லாபம் 37 கோடி ரூபாயாக குறைவு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது\nபுகாரி ஷரீஃப் 1435: 18ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 19 (2014 / 2013) நிலவரங்கள்\nகுவைத் கா.ந.மன்றம் சார்பில், ஏப்ரல் - மே மாதங்களில் காயலர்கள் பங்கேற்ற இன்பச் சிற்றுலா\nகே.எம்.டி. மருத்துவமனையில் மே 20 முதல் 25 வரை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் முன்பதிவுகள் வரவேற்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 17ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 18 (2014 / 2013) நிலவரங்கள்\n2014-15 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி காலிறுதிக்குத் தகுதி நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: ஐக்கிய விளையாட்டு சங்க அணி காலிறுதிக்குள் நுழைந்தது\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியா��� செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/horror-movie-causes-weight-loss-instead-of-walking/", "date_download": "2020-09-27T04:08:47Z", "digest": "sha1:QZOTOYKAPD2X55PXS5APZCVADHDIZDFV", "length": 17978, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "உடல்எடையை குறைக்க வாக்கிங் வேணாம்..ஒரு ஹாரர் படம் போதும் தெரியுமா?", "raw_content": "\nஉடல்எடையை குறைக்க வாக்கிங் வேணாம்..ஒரு ஹாரர் படம் போதும் தெரியுமா\n3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஉடல்எடையை குறைக்க வாக்கிங் வேணாம்..ஒரு ஹாரர் படம் போதும் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில், எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகி மாறி உள்ளது. அனைவரும் அதைக் குறைக்க நடைபயிற்சியை மேற்கொள்ள விரும்பினாலும், சோம்பேறிதனம் என்பது பலருக்கும் தடையாக அமைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நடைபயிற்சி இல்லாமல் கூட எடையை குறைக்க முடியும் என்று ஒரு நல்ல செய்தி மக்களுக்கு உள்ளது. அதற்கு நீங்கள் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆமாம், ஒரு திகில் படம் பார்ப்பது 30 நிமிட நடைப்பயணத்தை விட அதிக விளைவைக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.\nவெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் ஒரு திகில் படம் பார்ப்பது 113 கலோரிகளை எரிக்கக்கூடும். திகில் திரைப்படங்களைப் பார்க்க பயப்படாதவர்களுக்கு இது சிறந்த வழி. ஆய்வின் படி, நீங்கள் பார்க்கும் திகில் திரைப்படங்கள், உங்கள் எடை வேகமாக குறையும், ஆனால் நிபந்தனை என்னவென்றால், படம் பார்க்கும் போது நீங்கள் எந்தவிதமான வறுத்த அல்லது எடை அதிகரிக்கும் பொருளை உட்கொள்ள கூடாது.\nபலவீனமான இதயத்தை நீங்கள் வைத்திருந்தால் உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து திரைப்படத்தைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.\nஆய்வின் படி, அரை மணி நேரம் நடைபயிற்சி ஒரு நபரின் உடலில் 80-90 சதவீதம் கலோரிகளை எரிக்கிறது. ஆனால், 1 திகில் படம் பார்ப்பது ஒருவரது உடலில் 113 சதவீத கலோரிகளை எரிக்கக்கூடும். குறிப்பாக உடல் எடையை குறைப்பது சலிப்பாக இருப்பவர்களுக்கு இது சிறந்த வழி.\nஇந்த ஆராய்ச்சியை முடிக்க, ஒரு திகில் படம் பார்க்கும் நபர்களின் துடிப்பு வீதம், அவர்கள் எடுக்கும் ஆக்ஸிஜனின் அளவு மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கின்றனர். நம் உடல் எல்லா நேரங்களிலும் ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது, சுவாசிக்கும்போதும் வெளியேறும்போதும் உடல் கடினமாக உழைக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் எதையாவது பற்றி உற்சாகமாக சிந்திக்கும் போதெல்லாம், அவரது உடலில் கலோரிகள் எரிய ஆரம்பிக்கும் என்று சுவாசிக்கும் மற்றும் சுவாசிக்கும் இந்த செயல்முறையிலிருந்து கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது நீங்கள் பயப்படும்போது, ​​உங்கள் உடல் வியர்த்துவிடும், அதே வியர்வை உடலில் இருந்து கலோரிகளை எரிக்கும் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்\nஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, திகில் திரைப்படங்களைப் பார்ப்பது உடலில் அடித்தள வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது ஒரு நபரின் உடலில் கலோரிகளின் நுகர்வு அதிகரிக்கிறது, மேலும் அந்த நபருக்கு பசி குறைவாக உணரவும் செய்கிறது. இதன் காரணமாக அவரது எடை தானாகவே குறையத் தொடங்குகிறது.\nPosted in அறிய வேண்டியவை, ஆரோக்கியமான வாழ்வு\nசீனாவுக்கு எதிராக 50 லட்சம் பேரை திரட்டும் அமித் ஷா மனைவி..மோடிக்காக அதிரடி திட்டம்\n10 லட்சம் சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 லட்சம் பேரும் அவர்களுக்கான கேன்டீன்களில் சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்”என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., என்றழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழாவில் வெப் கேமரா மூலம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் […]\nஉலகில் வேறு எங்குமே பேசப்படாத மொழி.. இந்தியாவின் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் தான் பேசப்படுகிறது..\n5 கணவர்களுடன் வாழ்ந்த திரௌபதியை ‘உலகின் சிறந்த பத்தினி’ என்று கூறிய கிருஷ்ணர்.. ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nவிநாயகர் சதுர்த்தி அன்று இப்படி வழிபாடு செய்யுங்கள்\nமூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை..\n இதனை மட்டும் குடித்து பாருங்க..\nமனித மூளையை இணைக்கும் திறம் கொண்ட மணியோசை.. வியக்கவைக்கு��் பல அறிவியல் காரணங்கள்…\nஇதோட மகத்துவம் தெரிஞ்சா இனி தினமும் சாப்பிடுவீங்க.. முந்நுாறு நோய்களுக்கு மருந்து முருங்கை..\nசாலையில் உள்ள வெள்ளை, மஞ்சள் நிற கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..\nகொரோனாவுக்கு கைக்கொடுக்கும் மழை, குளிர்..\n10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு.. தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..\nஎந்த அறிகுறிகளும் இல்லாமல் தாக்கும் கொரோனா.. ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-09-27T03:25:00Z", "digest": "sha1:YV7TYQF7A54CZSL2KIVKM5HUX2NQHD24", "length": 24160, "nlines": 173, "source_domain": "ilakkiyainfo.com", "title": "5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள | ilakkiyainfo", "raw_content": "\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள\n13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்த அதேவேளை பெண்கள் அணியும் 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது.\nதெற்காசிய விளையாட்டு விழாவின் 5ஆவது நாளான இன்றைய தினம் இலங்கைக்கு மேலும் 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மெய்வல்லுநர் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும் கோல்வ் விளையாட்டில் 2 தங்கப் பதகக்கங்களும் பட்மின்டனில் இரண்டு தங்கப் பதக்கங்களும் இலங்கைக்கு இன்று கிடைத்தன.\nஇதற்கு அமைய 24 தங்கம், 42 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இலங்கை, பதக்கங்கள் நிலையில் தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.\nஇருபாலாருக்குமான தொடர் ஓட்டங்களில் இலங்கை முழுமையான ஆதிக்கம்\nகத்மண்டு தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை மகத்தான வெற்றிகளை ஈட்டியது.\nஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை இலங்கை அணியினர் 39.14 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். பாகிஸ்தானில் 2004 இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்திய அணியினர் நிலைநாட்டியிலிருந்த 39.41 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்தே இலங்கை அணியினர் புதிய சாதiயை நிலைநாட்டினர்.\nபெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டத்தை இலங்கைப் பெண்கள் அணி 44.89 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.\nபெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள், 55.18 செக்கன்களில் நிறைவு செய்த நிலானி ரத்நாயக்க தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.\nமெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்ப நாளன்று பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டி நிலானி, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிகா குமுதுமாலி பெர்னாண்டோ (14.35 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்கேற்ற சமித் மதுஷங்க (15.55 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை நேற்று வென்ற குமார் சண்முகேஸ்வரனுக்கு இன்று நடைபெற்ற 5,000 மிற்றர் ஓட்டப் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி பதக்கம் வெல்லமுடியாமல் போனது.\nபெண்களுக்கான 400 மிற்றர் சட்டவேலி ஓட்டப ;போட்டியில் கௌஷல்யா மது வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இப் போட்டியை 1.00.40 செக்கன்களில் ஓடி முடித்தார். பாகிஸ்தான் வீராங்கனை 1.00.35 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\nபெண்களுக்கான பளுதுக்கல் போட்டியில் தேசிய சாதனையுடன் ஆர்ஷிகாவுக்கு வெள்ளி\nநேபாளத்தின் பொக்காரா ���கரில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீராங்கனை விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.\nயாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான ஆர்ஷிகா பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் எடையையும் கிலீன் அண்ட்; ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தம் 170 கிலோ கிராம் எடையை பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.\nஇலங்ககை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுபவர்களில் வயதில் குறைந்தவரான ஆர்ஷிகா, ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையைத் தூக்கியதன் மூலம் 98 கிலோ கிராம் எடை என்ற இலங்கை;கான தனது சொந்த சாதனையைப் புதுப்பித்தார்.\nமேலும் சர்வதேச பளுதூக்கலில் ஆர்ஷிகா வென்றெடுத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும். மலேசியாவில் 2016இல் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் வல்லவர் போடடிகளில் ஆர்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.\nஇதேவேளை, ஆண்ளுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் சதுரங்க லக்மாகல் வெள்ளிப் பத்ககம் வெல்ல, 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் நதீஷானி ராஜபக்ஷ வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nபட்மின்டனில் இலங்கைக்கு 2 தங்கங்கள்\nபெண்களுக்கான பட்மின்டன் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில இலங்கையின் இரண்டு ஜோடியினர் மோதியதால் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உறுதியாகிருந்தது. எந்த ஜோடி தங்கத்தை வெல்லப் போகின்றது என்ற கேள்வியே இறுதிப் போட்டியின்போது எழுந்தது.\nதிலினி மற்றும் காவிந்தி ஜோடியினர் 2-0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில்; அச்சினி, உப்புலி ஜோடியினரை வீழ்த்தி தங்கம் வென்றனர். இலங்கை சார்பாக இரண்டு ஜோடியினர் இறுதிப் பொட்டியில் மோதியது இதுவே முதல்தடவையாகும்.\nஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சச்சின் டயஸும் புவனேக்க குணதிலக்கவும் ஜோடி சேர்ந்து இந்தயிhவின் கிருஷ்ண பிரசாத், துருவ் கப்பில ஜோடியை 2-1 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வீழ்த்தி தங்கப்பதக்கதை வென்றனர்.\nகோல்வ் போட்டியில் 2 தங்கங்கள்\nபெண்களுக்கான கோல் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.\nகோகர்ணா வன கோல்வ் புற்தரையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் தங்கத்தை க்றேஸ் யட்டவர வென்றதுடன் துஹாசினி செல்வரட்ணம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஇப் போட்டியின் முதல் நாளன்று 18 குழிகளை 69 நகர்வுகளில் பூர்த்தி செய்ததன் மூலும் அரங்குக்கான சாதனையையும் க்றேஸ் புதுப்பித்தார்.\nஇதேவேளை பெண்களுக்கான அணிநிலை கோல்வ் போட்டியிலும் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இவ்வணியில் க்றேஸ், துஹாசினி, தானியா பாலசூரய ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇது இவ்வாறிருக்க ஆண்களுக்கான அணி நிலை கோல்வ் போட்டியில் இலங்கைக்கு வெண்கலம் கிடைத்தது.\nவவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி 0\nதந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண் : கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் சம்பவம் 0\nவீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-27T03:49:12Z", "digest": "sha1:DFVA3LKM7HV3AW3JJO5OK3COUZNTXJMI", "length": 6908, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தண்டையார்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் க��்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதண்டையார்பேட்டை (Tondiarpet) இந்திய மாநகரம் சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும் முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வங்கிகளின் கிளைகளும் பள்ளிகளும் உள்ளன. மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 0 மீட்டர்கள் (0 ft)\nஇந்த பகுதி ஒரு பிரபலமான பதினேழாம் நூற்றாண்டில் இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவரால் பெயர் பெறுகிறது. குணங்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகில் அமைந்துள்ள அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை \"லெப்பை காடு\" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் \"தொண்டி ஆவர் நாயகன்\" என்ற பொருள் பட, அவரை \"தொண்டியார்\" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் ராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2019, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:12:20Z", "digest": "sha1:FRQMGT467MAUHA4ZO2UQVXRI3LELG3NX", "length": 11246, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட் போன் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nஅமேசான் பிரைம் தின 2020 விற்பனை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படு...\nமார்ச் 31 ஆம் உறுதி., விவோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு\nவிவோ நிறுவனத்தின் விவோ எஸ்6 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுக தேதியை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. விவோ நிறுவனம் அண்மையில் விவோ வி 19 ஸ்மார்ட் போன் அறிமுகத் ...\nஅறிமுகமாகும் Realme 6i- ரியல்மி 6 மாடலைவிட விலை குறைவா\nரியல்மி 6 சீரிஸ் போன்களை அந்த நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி 6 மற்றும் 6 ப்ரோ போன்கள் அறிமுகத்திற்கு பிறகு தற்போது அந்த நிறு...\n6 இன்ச் ஸ்கிரீனுடன் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல்: விலை\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்களும் இந்திய சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த போன்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ...\nகேலக்ஸி டேப் ஏ வந்திருச்சு- இனி விற்பனையில் தூள் பறக்கும்.\nசாம்சங் நிறுவனம் பல்வேறு மாடல்களை இந்தியாவில் புகுத்தி வருகிறது. மேலும் இளைஞர்களையும் புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகளை ...\nமாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த ஆசிரியருக்கு அடி உதை.\nஇந்தியா என்றாலே அனைத்து நாட்டினருக்கும் பிடிக்கும். நம் நாட்டில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், சீக்கியம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் பரவலாக இர...\nமுக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்\nஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா, நல்லது இன்னைக்கு நம்ம நாட்டுல பெரும்பாலானவங்க பீச்சர் போன்களில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறிட்டு ...\nரூ.3,301 க்கு புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன், இதே விலையுள்ள 10 சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nசமீபத்தில் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புதிய ஸ்மார்ட் போன் தான் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064. கருப��பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந...\nஸ்மார்ட் போன் டச் ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம், அட அவ்வளவு தானா\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கீங்களா, கொஞ்ச நாட்களிலேயே டச் ஸ்கிரீன் அழுக்காகி உங்களை டென்ஷனாக்கி விடுதா. பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வ...\nஆன்டிராய்டு போனை பயன்படுத்த ஸ்மார்ட் ஐடியா, பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க\nஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அதுல இருக்குங்க, இல்லை எனக்கு எல்லாமே தெரியும்னு சொல்றீங்களா. அப்ப இ...\nதீபாவளி சலுகை டாப் 10 சிறந்த ஸ்மார்ட் போன் பட்டியல் ஆஃபரை மிஸ் பன்னாதீங்க\nவிஜய தசமி ஒரு வழியா நிறைவடைந்தது, இந்த தசராவிற்கு ஏதாச்சு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு நிறைய அன்பளிப்புகளை கொடுத்திருப்பீங்க, உங்களுக்கு என்று ப...\nப்ளாக்பெரி பாஸ்போர்ட் இது புதிய ப்ளாக்பெரி ஸ்மார்ட் போன் நீங்க வாங்கிட்டீங்களா\nப்ளாக்பெரி நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட் போனை இந்தியாவில் ரூ.49,990 க்கு வெளியிட்டது. ப்ளாக்பெரி பாஸ்போர்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/thiruvarur-cooperative-bank-recruitment.html", "date_download": "2020-09-27T03:49:26Z", "digest": "sha1:4O6VRT6HTBH7FMQIOXFU4GXWB6EEWNN7", "length": 7444, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "திருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை வங்கி வேலை UG வேலை திருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள்\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள்\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள். திருவாரூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tvrdrb.in\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Thiruvarur Cooperative Bank\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: Assistant முழு விவரங்கள்\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்��்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/latest-geysers-price-list.html", "date_download": "2020-09-27T03:30:55Z", "digest": "sha1:IAZXGJ65MKYWBTDFIQUKN3YSKJAJBKCC", "length": 24928, "nlines": 574, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள கெய்ஸர்ஸ்2020 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nLatest கெய்ஸர்ஸ் India விலை\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 27 Sep 2020 கெய்ஸர்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2843 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மற் ஷாட் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வயலட் ப்ரிமே 1,869 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கெய்சர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உ��்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட கெய்ஸர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nஹிந்துவாரே 15 லெட்டர் கிறி Rs. 7300\nV கோர்டு 25 லெட்டர் வீரனோ ஸ் Rs. 10988\nஹிந்துவாரே 25 லெட்டர் கிறி Rs. 6000\nஒரீஎண்ட் 15 லெட்டர் கிளாசி Rs. 8186\nலெஸிர் 10 லிட்ரேஸ் கிளாசிக Rs. 3950\nஅவ் ஸ்மித் யூசு௩ 3 L எலக்ட்� Rs. 3575\nஅவ் ஸ்மித் ஹசே வாஸ் X 015 15 லெ� Rs. 7199\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\n1000 வாட்ஸ் டு 2000\nஹிந்துவாரே 15 லெட்டர் கிறிஸ்டால்லோ ஸ்டோரேஜ் கெய்ஸர்ஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி 15 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nV கோர்டு 25 லெட்டர் வீரனோ ஸ்டோரேஜ் கெய்ஸர்ஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000\n- எனர்ஜி ரேட்டிங் No Star\nஹிந்துவாரே 25 லெட்டர் கிறிஸ்டால்லோ ௨௫ல்ட் ஸ்டோரேஜ் கெய்ஸர்ஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nஒரீஎண்ட் 15 லெட்டர் கிளாசியோ ஸ்டோரேஜ் கெய்ஸர்ஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி 15 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nலெஸிர் 10 லிட்ரேஸ் கிளாசிக் ஸ்டோரேஜ் கெய்சர் பெய்ஜ்\n- தங்க சபாஸிட்டி Yes\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 Watts\nஅவ் ஸ்மித் யூசு௩ 3 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\nஅசிட்டிவா ௨௫ல்டர் வாட்டர் ஹீட்டர் அமேசான் 5 ஸ்டார்\nஅசிட்டிவா 15 ல்டர்ஸ் அமேசான் கிசோர்ஸ் இவொரு\nலோனிக் லட்சப்ல௯௦௫௦ இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் பிங்க்\nஷாப்பிங் ஸ்டார் 1 லிட்டர் ஸ்டோரேஜ் போரட்டப்பிலே இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் கெய்சர் போதிய ஷாக் ப்ரோப் சுனிதாபிலே போர் ரெசிடென்ட்டில் ப்ரோபிஸியோனல் ஸ்ஸ்\nலோங்வாய் 10 லெட்டர் சுபெர்ப் இன்ஸ்டன்ட் கெய்ஸர்ஸ் இவொரு\nஇந்தோ சூப்பர் டெலூஸ்க்கே ௧௫ல் 15 L எலக்ட்ரிக் கெய்சர்\nஅவ் ஸ்மித் ஹசே வாஸ் X 015 15 லெட்டர் கெய்சர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Yes\n- தங்க சபாஸிட்டி 15 ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230~/50\nஒரீஎண்ட் அக்ட்ஸ் ௧௫ல் வ்ப்௧௫௦௧ப் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 15 liters\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 watts\nஷாப்பிங் ஸ்டார் 1 லிட்டர் ஸ்டோரேஜ் போரட்டப்பிலே இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் கெய்சர் போதிய ஷாக் ப்ரோப் சுனிதாபிலே போர் ரெசிடென்ட்டில் ப்ரோபிஸியோனல் ஸ்ஸ்\n- தங்க சபாஸிட்டி Below 30 Ltr\nஇந்தோ சூப்பர் டெலூஸ்க்கே ௬ல் 6 L எலக்ட்ரிக் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nகிரோம்ப்டன் அர்னோ நியோ அவ்ஹ் 2625 25 L எலக்ட்ரிக் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\nபஜாஜ் மேஜெஸ்ட்டி பிக் டெலூஸ்க்கே 15 L எலக்ட்ரிக் கெய்சர் பழசக்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\nபஜாஜ் சக்தி பிளஸ் 15 L எலக்ட்ரிக் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Bypass\n- எனர்ஜி ரேட்டிங் 2 Star\nஷாப்பிங் ஸ்டார் 1 லிட்டர் ஸ்டோரேஜ் போரட்டப்பிலே இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் கெய்சர் போதிய ஷாக் ப்ரோப் சுனிதாபிலே போர் ரெசிடென்ட்டில் ப்ரோபிஸியோனல் ஸ்ஸ்\n- தங்க சபாஸிட்டி Below 30 Ltr\nஹ்ம் ஹர்மான் 1 L எலக்ட்ரிக் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\n- வாரண்ட்டி Carry In\nஅவ் ஸ்மித் ஹசே வாஸ் X 015 15 லெட்டர் கெய்சர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Yes\n- தங்க சபாஸிட்டி 15 ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230~/50\nப்ளூ மீ ப்லொவ் 1 L எலக்ட்ரிக் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\n- வாரண்ட்டி Carry In\nஹேர் 25 L ஸ்டோரேஜ் கெய்சர் ஸ்௨௫வ் எ௧\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\n- இன்ஸ்டால்லட்டின் Click Here\nஹிந்துவாரே 6 லெட்டர் எவெடோ காஸ் கெய்ஸர்ஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி 6 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 0\n- எனர்ஜி ரேட்டிங் No Star\nபழசக் டெக்கர் 15 லெட்டர் பிஸ்வ்ஹ்௧௫௦௩ன் ஸ்டோரேஜ் கெய்ஸர்ஸ் இவொரு\n- தங்க சபாஸிட்டி 15 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nஅவ் ஸ்மித் 25 ல்டர்ஸ் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் சாஸ் வைட்\n- தங்க சபாஸிட்டி Below 30 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தங்க சபாஸிட்டி Below 30 Ltr\n- வாரண்ட்டி 1 Year\nV கோர்டு 3 L இன்ஸ்டன்ட் கெய்சர் பீரிஸ்\n- பவர் கோன்சும்ப்ட்டின் Electricity\n- எனர்ஜி ரேட்டிங் 4 Star\nகிரோம்ப்டன் ராபிட் ஜெட் 3 L கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- இன்ஸ்டால்லட்டின் Click Here\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/904.html", "date_download": "2020-09-27T05:07:39Z", "digest": "sha1:L7NYL6CTF5LB3KRMY2RDLN7ZIEUAKOLF", "length": 19043, "nlines": 293, "source_domain": "www.sanatan.org", "title": "ஆடிக���கிருத்திகை - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nஸனாதன் ஸன்ஸ்தா > Latest Articles > பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் > ஆடிக்கிருத்திகை\nமுருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.\nCategories பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் Post navigation\nபக்தர்களின் ஸமர்ப்பண உணர்விடம், பக்தியிடம் ஆகர்ஷிக்கப்படும் பக்தவத்ஸல ஸ்ரீகிருஷ்ணன்\nநவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமியின் மகத்துவம்\nநவராத்திரி சமயம் நடக்கும் கும்மி, கோலாட்டம்\nநவராத்திரியின்போது தேவி உபாஸனையின் சாஸ்திரம்\nஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி சுபதினத்தில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் கூறிய ‘தயிர்பானை உடைத்தல்’ பின்னுள்ள அழகான உள்ளர்த்தம் \nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக ���ிஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (50) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (29) குருக்ருபாயோகம் (29) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைகளைக் களைதல் (15) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (16) ஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி (2) இயற்கை பேராபத்துக்களிலிருந்து பாதுகாப்பு (2) உயிர் பிழைப்பதற்கான வழிகள் (7) ஆயுர்வேதம் (7) ஆயுர்வேத கைவைத்தியம் (1) ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் (1) ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்கள் (3) பருவகால-ஆரோக்கிய-குறிப்புகள் (2) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (47) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (4) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (45) இந்திய கலாச்சாரம் (6) குரு (6) உன்னத புருஷர்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (32) தத்த (4) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (4) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/118122-tasmac-manager-held-for-accepting-bribe-in-chennai", "date_download": "2020-09-27T05:04:41Z", "digest": "sha1:WGU2KIHMHIMPFFTOKDSX2O4RVIPX5CER", "length": 9344, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்?' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி | TASMAC manager held for accepting bribe in Chennai", "raw_content": "\n`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி\n`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி\n`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி\nகூடுதலாக நியமிக்கப்பட்ட விற்பனையாளரை நீக்க வேண்டுமானால் 20,000 ரூபாய் லஞ்சம் கொடுங்கள் என்று ஓப்பனாகக் கேட்ட சென்னை மண்டல மேலாளர் குணசேகரை, டாஸ்மாக் சூப்பர்வைசர் ஜெயராமன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாகச் சிக்க வைத்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ஜெயராமன் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், டாஸ்மாக் நிறுவதன்தின் சென்னை மண்டல மேலாளர் குணசேகர் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள டாஸ்மாக் கடை எண் 4538-ல் கூடுதலாக நியமிக்கப்பட்ட விற்பனையாளரை நீக்க வேண்டும் எனில், ரூ.20,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார். அதனால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கூறியிருந்தார்.\nஇந்தப் புகாரின்மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், டாஸ்மாக் மேலாளரை பொறிவைத்துப்பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, புகார்தாரர் ஜெயராமனிடம் ரசாயனம் கலந்த 20,000 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்து அனுப்பினர். இந்தப் பணத்துடன் சென்னை அண்ணாசாலையில் எல்.எல்.ஏ பில்டிங்கில் அமைந்துள்ள குணசேகர் அலுவலகத்துக்குச் சென்றார் ஜெயராமன். அப்போது, ஜெயக்குமாரை பார்த்த குணசேகர், `பணத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா’ எனக் கேட்டுள்ளார்.\nபணத்துடன் வந்திருப்பதாக ஜெயராமன் கூறியுள்ளார். அப்போது, பணத்தைத் தனது கார் டிரைவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார் குணசேகரன். இதையடுத்து, அவருக்கு அருகில் இருந்த கார் டிரைவரிடம் ஜெயராமன் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் குணசேகரனையும் அவரின் கார் டிரைவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு பேரையும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாளில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-09-27T04:58:20Z", "digest": "sha1:WXIYFZMNEH7X7PROTTDCRVTSDLTQ5XLP", "length": 9782, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "கெஜ்ரிவால் வீட்டில் சோதனை |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nகடந்த திங்கட் கிழமை நள்ளிரவு தில்லி முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் தன் காலரைப்பிடித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் தாக்கியதாக அன்ஷு பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து அவர் தில்லி துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்ததையடுத்து இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தசம்பவம் தொடர்பாக, தில்லி காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களுடன் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் வெள்ளிக் கிழமை (இன்று) சோதனை செய்தனர்.\nஅப்போது தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைத் தேடினர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அறையில் சி.சி.டி.வி ஏதும் பெருத்தப்பட வில்லை. முதல்வர் வீட்டில் இருந்த 21 கேமராக்களில் 7 கேமராக்கள் வேலை செய்ய வில்லை என்றனர்.\nஇந்தசோதனை குறித்து ஏடிஜிபி ஹரேந்திர குமார் சிங் பேசுகையில்: \"அந்த அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமாராக்கள் மூலம் விசாரணை நடத்தப்படும். மேலும் அங்கு 7 கண்காணிப்பு கேமராக்கள் வேலைசெய்யாதது குறித்தும் விசாரணை நடத்தப்படும்\" என்றார்.\nஇது தொடர்பாக தில்லி முதல்வரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.\nடெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்\nநதிகள் இணைப்பு: நீர் சக்தித்துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார்…\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nகுடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல\nகெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோட��� வாழ்த்து\nடில்லியிலேயே முடங்கிய கெஜ்ரிவால்: பின� ...\nகெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிற ...\nகெஜ்ரி வாலின் விமர்சனத்திற்கு பாஜக கட� ...\nவிவசாயி தற்கொலை கெஜ்ரிவால் வீட்டின்ம� ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/chief-minister-narayansamy-against-hydrocarbon-project-karaikal.html", "date_download": "2020-09-27T04:55:08Z", "digest": "sha1:NFI43IUXUWMTF7H3S2PGAJ4OXMQBGMOZ", "length": 9518, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை ஏற்க முடியாது முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை ஏற்க முடியாது முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nEmmanuel Paul Antony காரைக்கால், செய்தி, செய்திகள், நாராயணசாமி No comments\nகாரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரொ கார்பன் வாயுக்கள் எடுக்க அனுமதி வஸ்னகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதற்கு காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் மக்களிடத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கவே பதட்டமான சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில முதல்வர் ���ாராயணசாமி இந்த திட்டம் குறித்து எந்த வித அறிவிப்பும் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை எனவும் இந்த திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை ஏற்க முடியாது எனவும் கூறினார்.மேலும் இத்திட்டம் குறித்து அவர் விளக்குகையில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என கூறினார்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாராயணசாமி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்த���க்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/101925", "date_download": "2020-09-27T04:15:05Z", "digest": "sha1:YLZBMSWOE2GM5E3MWHSJ7O4KZINPOZGK", "length": 8977, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை\nசென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை\nசென்னை, ஜூலை 14- ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு தண்டனை விவரங்களை டெல்லியில் அறிவித்தது.\nகுருநாத் மெய்யப்பன் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்றும், விளையாட்டின் மீது பற்றுள்ள எவரும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என லோதா குழு தெரிவித்துள்ளது.\n என்பதுபோல் ராஜஸ்தான் ராயல் அணி:\nஆனால், இதுகுறித்து இதுவரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள், கருத்துகள் எதுவும் வெளியிடவில்லை.\n“சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது” என்று சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது டுவிட் செய்ததை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், மறுபடியும் டுவிட் செய்தது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணீயினரோ, “தங்களுக்கும் லோதா தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்��துபோல இயங்கிக்கொண்டிருக்கிறது.\nஇன்று இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடப்பதால் அது தொடர்பான செய்திகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.\nலோதா தீர்ப்பு என்று ஒன்று சொல்லப்பட்டதாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கம் காட்டிக் கொள்ளவேயில்லை.\nPrevious articleஈரான் ஒப்பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை – ஒபாமா விளக்கம்\nNext articleஈரான் ஒப்பந்தத்தில் அப்படி என்ன தான் உள்ளது\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nகாலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/madya-pradesh-cm-in-hospital/", "date_download": "2020-09-27T03:08:27Z", "digest": "sha1:X7BJGB64VAH4X5SQZLPRGONAWIPF4NYO", "length": 7422, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "மருத்துவமனையில் மத்திய பிரதேச முதல்வர் | Tamil Nirubar | தமிழ் நிருபர் madya pradesh cm in hospital", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமருத்துவமனையில் மத்திய பிரதேச முதல்வர்\nமருத்துவமனையில் மத்திய பிரதேச முதல்வர்\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் 26 ஆயிரத்து 926 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநில தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.\nஅந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த மார்ச் மாதம் பாஜக அரசு பதவியேற்றது.\nபுதிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வந்தார். மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடினார். அவ்வப்போது அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.\nஇந்த சூழ்நிலையில் அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் ட்விட்டர் வாயிலாக நேற்று அறிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரை விவரங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் முத்லவர் சிவராஜ் சிங் சவுகான்.\nவீட்டிலிருந்து சிகிச்சை பெறுவேன், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வேன் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். ஆனால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் போபாலில் உள்ள சரேயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமருத்துவமனையில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரையின் முழு விவரங்களை தொலைக்காட்சியில் அவர் பார்த்தார்.\nஓரமாக நின்னாலும் உசுருக்கு உத்தரவாதமில்லை பதற வைக்கும் விபத்து வீடியோ\nஆகஸ்ட் 1 முதல் ‘அன்லாக் 3.0’ ஸ்கூல், மெட்ரோ ரயிலுக்கு ‘நோ’.. தியேட்டர், ஜிம்முக்கு ‘யெஸ்’…\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:10:30Z", "digest": "sha1:6VCVL2U5WWDWO7ALWCSZSKTXYCDYRAPD", "length": 15853, "nlines": 136, "source_domain": "www.pannaiyar.com", "title": "தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது….\nஇரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nதூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.\nதூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.\nசித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்\nகமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை\nநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை\nஇரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.\nவேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.\nஉத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.\nஇதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழ��்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.\nமேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.\nஇடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்…\nகோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்\nஇயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்\nஆலயத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nமறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…\n600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121044/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-?-4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T03:46:59Z", "digest": "sha1:FWCCMNU6H5PVJTMCZQWZB6YQ5UUKXPHG", "length": 10239, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம் ? 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான...\nபோலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம் 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு\nமதுரை மாவட்டம் பேரையூர் அருகே, போலீசார் விசாரணைக்கு சென்ற மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.\nவாழைத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த இதயக்கனி என்பவர் அதே ஊரைச் சேர்ந்த தனது மாமன் மகளை அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் காதல் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இதயக்கனியின் சகோதரர் ரமேஷை நேற்று இரவு விசாரணைக்காக எஸ்ஐ ஜெயகண்ணன் அழைத்துச் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் கிராமத்தில் உள்ள பெருமாள் கூட்டம் மலைமீது மரத்தில் தூக்கிட்ட நிலையில் ரமேஷின் உடல் இருந்தது காலையில் தெரியவந்தது.\nஇந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சாப்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, உடலை எடுக்க விடாமல் தடுத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து மாவட்ட எஸ்பி சுஜி��்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகே எஸ்பியின் நேரடி பார்வையில் ரமேஷின் உடலை கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர்.\nஎஸ்ஐ ஜெயக்கண்ணன் மற்றும் சாப்டூர் காவல் நிலைய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை இறக்க அனுமதிப்போம் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.\nஇதையடுத்து எஸ்.ஐ. ஜெயக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஅம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை நெல்லை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nமரத்தில் சைக்கிள் செய்து மகனுக்கு பரிசளித்த தந்தை\nதிருவாரூர் விவசாய நிலம் வழியே செல்லும் ஓஎன்ஜிசி நிறுவன குழாயில் மீண்டும் கசிவு, பயிர்கள் பாதிப்பு\nவேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நில அபகரிப்பு புகாரில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் கைது\nபோலி ஆவணங்கள் வாயிலாக ரூ. 60 லட்சம் கார் கடன் மோசடி செய்த நபர் கைது\nஅரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் ஐ.சி.யுவில் இரு முதியவர்கள் உயிரிழந்த புகாருக்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை.. மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் பரபரப்பு\nபவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசதுரகிரிக்கு மஹாளய அமாவாசை தரிசனத்துக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/05/1189-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T03:18:46Z", "digest": "sha1:WAVMY3CMTXTJD22UOQOOIQPELSKLVY6Q", "length": 11081, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாலியில் படகு மூழ்கியது; மீட்புப் பணிகள் தீவிரம் , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபாலியில் படகு மூழ்கியது; மீட்புப் பணிகள் தீவிரம்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபாலியில் படகு மூழ்கியது; மீட்புப் பணிகள் தீவிரம்\nபாலி: இந்தோனீசியாவின் பாலித் தீவு நீரிணைப் பகுதியில் நேற்று ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 41 லிருந்து 70 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரத்துவ தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அப்படகில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை. பாலியில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அப்படகு கிழக்கு ஜாவாவில் உள்ள துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது நீரிணைப் பகுதியில் மூழ்கியது. காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒ���ு செய்தியை வாசிக்க... >>\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9102", "date_download": "2020-09-27T04:33:52Z", "digest": "sha1:LPJGPM66GALA4Z2FLKH7HM5KWNRM6KBS", "length": 11948, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விமானநிலையத்தின் 80% பணிகள் நிறைவு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்��ொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome சிறப்புச் செய்திகள் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விமானநிலையத்தின் 80% பணிகள் நிறைவு\nமட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விமானநிலையத்தின் 80% பணிகள் நிறைவு\non: May 23, 2016 In: சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு துரித நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.\nஅர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nமட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தில் வர்த்­தக ரீதி­யி­லான பய­ணிகள் சேவை­க­ளுக்­கு­ரிய தொழிற்­பா­டு­களை ஆரம்­பிப்­பது அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். அதற்­க­மைய விமான நிலைய முனையக் கட்­டடத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு மற்றும் விமான ஓடு­பாதை, நடை­யோ­டு­பாதை மற்றும் ஏற்­றி­டத்தை புன­ர­மைப்­ப­தற்கு என அமைச்­ச­ர­வையின் மூலம் 2015 ஆம் ஆண்டு அனு­மதி அளிக்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் இது­வரை அவ்­வே­லைத்­தி­டத்தில் 80 வீத­மான வேலைகள் நிறை­வு­பெற்­றுள்­ளன. எஞ்­சிய பகு­தியை சிவில் விமான சேவை அதி­கார சபையின் மூலம் நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nசாதாரண உடையிலும் பாடசாலைக்கு சமுகமளிக்கலாம் – கல்வி அமைச்சர்\nவடமாகாண சபையில் திடீர் திருப்பம் – அமைச்சரவை இன்று மாற்றமடைகிறது\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா ��ிபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/123052-nirmala-devi-issue-cbcid-police-shared-enquiry-video-to-chennai-police", "date_download": "2020-09-27T03:10:27Z", "digest": "sha1:P67MVZZCR23ESSBSKGMT5P6HFZS3G7X3", "length": 14833, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை! | Nirmala devi issue - CBCID Police shared enquiry video to chennai police", "raw_content": "\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nநிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர் கூறிய முக்கிய பிரமுகர்கள்குறித்த விவரங்களை மூன்று நிமிட வீடியோவாக எடுத்த விசாரணை அதிகாரிகள், சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.\nநிர்மலா தேவியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்துவருகின்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் சமயோசிதமாக பதிலளிக்கும் நிர்மலா தேவியை, வழக்கில் சிக்கவைத்த வில்லங்க கேள்வியும் கேட்கப்பட்டது. அப்போது சில நிமிட அமைதிக்குப் பிறகு, முக்கிய தலைவர்களின் பெயர்களை அவர் கூறியிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்த போலீஸார், சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கின்றனர்.\nஇந்த வீடியோகுறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி தலைமை இதுவரை விசாரணை அதிகாரிகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. இதனால், வீடியோவில் உள்ள வி.வி.ஐ.பி-களைக் காப்பாற்றும் முயற்சியும் மறைமுகமாக நடந்துவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த வீடியோ தகவல் கிடைத்ததும், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் விசாரித்தோம்.\n\"போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவியிடம் இந்த வழக்குத் தேவையானது குறித்து விசாரித்துவருகிறோம். எங்களது விசாரணைக்கு நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார். சில கேள்விகளைத் தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துவருகிறார். நிர்மலா தேவியின் வாக்குமூலம் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது. அதில் சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தால், இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும்.\nநிர்மலா தேவியின் குடும்பப் பின்னணிகுறித்து அவரது கணவர் சரவண பாண்டியன் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளோம். அதன் அடிப்படையில், இன்று நிர்மலா தேவியிடம் சில கேள்விகளைக் கேட்டோம். குடும்பம் தொடர்பான எங்களது கேள்விக்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதோடு, இந்த வழக்கு தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று கூறினார். இதனால், அதுபோன்ற கேள்விகளைக் கேட்பதில்லை.\nஇதற்கிடையில், நிர்மலா தேவி பயன்படுத்திய செல்போன் நம்பர்களின் கால் ஹிஸ்டரியை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். அதில், அவர் நீண்ட நேரமாகப் பேசியவர்கள் யார் யார் என்ற தகவலை சேகரித்துள்ளோம். அவர்களிடம் விசாரிக்க, தனியாக மூன்று டீம் போலீஸார் களமிறங்கியுள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தக்காரர்கள் தொடங்கி, உயர் கல்வித்துறை உயரதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், பா.ஜ.க-வினர் எனப் பட்டியல் நீள்கிறது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நிர்மலா தேவியுடன் நட்பிலிருந்தவர்கள் யாரென்று விவரங்கள் எங்களிடம் உள்ளது.\nஇந்த நிலையில், நிர்மலா தேவியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு விசாரணை நேரத்தைக் குறைத்துள்ளோம். பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்காக நடந்த பேரத்திலும் நிர்மலா தேவியின் பெயர் அடிபட்டது. அதுதொடர்பாக நிர்மலா தேவியிடம் விசாரித்தோம். அப்போது அவர் தெரிவித்த தகவல்களை மட்டும் மூன்று நிமிட வீடியோவாக எடுத்து, எங்களின் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளோம். உடனடியாக அதை வாட்ஸ்அப்பில் வீடியோவாக அனுப்பும்படி உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அந்த வீடியோ சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.\nஅந்த வீடியோவில், நிர்மலா தேவி சொல்லும் தகவல்கள் அனைத்தும் வெளியானால், ஆளுங்கட்சி தொடங்கி தேசிய கட்சி வரை புயல் அடிக்கும். பல கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி ஆளுங்கட்சியினர் வரை நடத்திய எட்டு கோடி ரூபாய் பேரம்குறித்து அந்த வீடியோவில் தகவல் இருக்கிறது. அந்த வீடியோகுறித்து விசாரணை நடத்த உயரதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். மேலும்,\nவீடியோவில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்ககள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள், உயர்கல்வித் துறையில் உள்ள சிலர் எனப் பலரது பெயர்கள் இதில் அடக்கம்\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_718.html", "date_download": "2020-09-27T02:50:41Z", "digest": "sha1:TJVOQOBRKFLHCDMKJYWUQNSWXI374CZK", "length": 9944, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்\" - வாணி போஜனா இது..? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Vani Bhojan \"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்\" - வாணி போஜனா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\n\"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்\" - வாணி போஜனா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை வாணி போஜன். 'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து அவர் நடித்த 'லாக்கப்' படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.\nமேலும் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் ஆபாசமில்லாத கவர்ச்சியான படங்களையும் பதிவிட தொடங்கி உள்ளார். மேலும் லாக்கப் படத்தில் ஹீரோ உடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தனர்.\nஅவர்களுக்கு பதில் தரும் விதமாக, ''நான் அணியும் உடையில் கவனமாக இருக்கிறேன். அதுபோல ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. படங்களில் கதைக்கு ஏற்ப கவர்ச்சி தேவைப்பட்டால், அது எல்லை மீறாமல் இருந்தால் தவறில்லை'' என்கிறார்.\nஇவர் ஆரம்பத்தில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் வாணி போஜன் மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜன் ஓ மை கடவுளே நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார்.\nஇதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார் இதனையடுத்து தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.\nஅந்த வகையில் தற்போது, முண்டா பணியன் கிழிந்த ஜீன்ஸ் சகிதமாக கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.\n\"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்\" - வாணி போஜனா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\nதன்ன�� விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://admet-event.com/ta/anvarol-review", "date_download": "2020-09-27T02:52:54Z", "digest": "sha1:ADCR3RLQ2GK4EUBXFQUNI4ZW5I47IT4K", "length": 27398, "nlines": 106, "source_domain": "admet-event.com", "title": "Anvarol ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பர��வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAnvarol அது மிகவும் எளிது அல்லவா\nசமீபத்தில் அறியப்பட்ட பல மதிப்புரைகளை நீங்கள் Anvarol, பல ஆர்வலர்கள் Anvarol பயன்படுத்தி தசை வெகுஜனத்தை அதிகரிப்பதில் வெற்றி Anvarol. பிரீமியம் தயாரிப்பு மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறது என்று எந்த ஆச்சரியமும் இல்லை அதனால் தான்.\nAnvarol ஒருவேளை உங்கள் நிலைக்கு பதில் இருக்க முடியும். Anvarol எவ்வாறு செயல்படுகிறது என்பதை பல வாடிக்கையாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பின்வரும் சோதனை அறிக்கையில் நாங்கள் உங்களுக்காகத் தேடிக்கொண்டோம், முழு விஷயமும் எவ்வளவு உண்மை, நீங்கள் இறுதி முடிவுக்கு தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம்.\nAnvarol பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தியாளர் அதிகரித்துவரும் தசை வெகுஜன இலக்கான Anvarol. சிறிய திட்டங்களுக்கு நீங்கள் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிக பெரிய நோக்கத்துடன், அதை எளிதாக நிரந்தரமாக பயன்படுத்தலாம்.\nசோதனை முடிந்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், இந்த முறை இந்த பயன்பாட்டிற்கு மிகவும் வெற்றிகரமானது.\n#1 நம்பகமான மூலத்தில் Anvarol -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nஆனால் தயாரிப்பு பற்றி உங்களுக்கு வேறு என்ன தெரியும்\nஇயற்கை கலவை காரணமாக Anvarol பயன்பாடு மிகவும் பொறுத்துக்கொள்ளப்படுகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. Anvarol தயாரிப்பாளர் ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டிருப்பதோடு நீண்ட காலமாக இண்டர்நெட்டில் தனது தயாரிப்புகளை விநியோகித்து வருகிறார் - இதனால், போதிய அறிவாற்றல் எழுந்துள்ளது.\nAnvarol, நிறுவனம் தசைகளை கட்டும் நோக்கத்திற்காக குறிப்பாக பயன்படுத்தும் ஒரு தீர்வை உருவாக்குகிறது.\nAnvarol டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரித்து, ஒரு விசேஷ நிவாரணியாக Anvarol கவனம் செலுத்துகிறது. போட்டி என்பது எல்லா பிரச்சனையுமே ஒரு அதிசய குணமாக மீண்��ும் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சவால் மற்றும் அரிதாகவே வெற்றி பெறுகிறது. அந்த துல்லியமாக, முக்கிய கூறுகள் மிக சிறிய அளவு தெளிவாக உள்ளன என்று உண்மையில் வழிவகுக்கிறது என்ன, இது ஏன் அந்த கட்டுரைகள் பயனற்றது.\nஅதிகாரப்பூர்வ இணைய Anvarol உற்பத்தியாளரிடமிருந்து Anvarol வாங்கலாம், இது இலவசமாக, வேகமாகவும், விவேகத்துடனும் வழங்கப்படுகிறது.\nயாருக்கு இந்த தயாரிப்பு சிறந்தது\nஇது எளிதாக பதில் அளிக்கப்படும். ஆயினும்கூட, Titan Gel ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். Anvarol சில வாடிக்கையாளர்களுக்கு Anvarol என்று எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.\nAnvarol குறிப்பாக எடை இழப்பு உதவுகிறது. பல பயனர்கள் இதை உறுதிப்படுத்த முடியும்.\nஒருபோதும் பேசாதீர்கள், நீங்கள் Anvarol எடுத்துக் Anvarol, திடீரென்று எல்லா பிரச்சனைகளும் போய்விடும். நீங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும்.\nஉடலின் புதுமைகள் ஒரு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nAnvarol இலக்கை அடைய உதவுகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும். நீங்கள் 18 Anvarol மேற்பட்டவர்களாகவும், தசைகளை உருவாக்க விரும்பினாலும், Anvarol சேமிப்புகளை முதலீடு Anvarol, இறுதியாக எடுத்துக் கொள்வதுடன், எதிர்கால சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் மகிழ்ச்சியடையலாம்.\nAnvarol மிகவும் கவர்ச்சிகரமான செய்யும் விஷயங்கள்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Anvarol அருமையான Anvarol, கையகப்படுத்தல் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nநீங்கள் ஒரு மருத்துவரை அழைக்க அல்லது இரசாயன கிளையை ஊசலாட வேண்டாம்\nநீங்கள் Arneihaus & ஒரு தசை கட்டிடம் கருவி பற்றி அவமானகரமான உரையாடல் சென்று தவிர்க்க\nநீங்கள் ஒரு மருத்துவ மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து தயாரிப்பில்லாமல் வாங்குதல் இல்லாமல் மருந்து வாங்குவதன் மூலம்\nநீங்கள் மகிழ்ச்சியுடன் தசை வளர்ச்சி பற்றி பேசுகிறாயா இல்லை இது இனி ஒரு காரணம் அல்ல, நீங்கள் தனியாக இல்லாமல் இந்த தயாரிப்பு வாங்க முடியும்\nAnvarol ஐ பயன்படுத்தும் போது என்ன முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nAnvarol எவ்வாறு Anvarol என்பதைப் பற்றி ஒரு நல்ல புரிதல் வேண்டும், ஆய்வின் மீதான ஆய்வின் Anvarol பாருங்கள்.\nஇந்த பணியை முன்கூட்டியே நாங்கள் செய்தோம். எனவே தயாரிப்பாளர் தகவலைப் பார்ப்போம், பின்னர் எங்கள் பயனர் அறிக்கையை பகுப்பாய்வு செய்யவும்.\nஎங்கள் தயாரிப்பு இந்த விசுவாசமான பயனர்கள் இந்த குறைந்தபட்சம் அந்த விமர்சனங்களை உள்ளன.\nபதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு விரைவான தோற்றம்\nதயாரிப்பு விஷயத்தில், அது தனித்த கூறுகள் மற்றும் விளைவுகள் பெரும்பான்மைக்கு முக்கியமானவை.\nஇருவரும் மற்றும் பல கூடுதல் உள்ளிட்ட தசை கட்டிடம் நிரூபிக்கப்பட்ட பொருட்கள் அடிப்படையில் உள்ளன.\nமருந்தளவு வழக்கமாக மிகவும் குறைவாக உள்ளது, இது தயாரிப்புடன் வழக்கத்திற்கு மாறாக இல்லை.\nமுதலில் இது தசை கட்டிடம் வரும் வரை ஒரு பிட் பொருத்தமற்ற தெரிகிறது, ஆனால் நீங்கள் இந்த மூலப்பொருள் மீது தற்போதைய ஆய்வு ஆய்வு செய்தால், நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் முடிவுகளை காண்பீர்கள்.\nதயாரிப்பு சாரத்தை என் இறுதி சுருக்கம்:\nமுத்திரை மற்றும் பல மாதங்கள் ஆராய்ச்சிக்கு நெருக்கமான தோற்றத்திற்கு பிறகு, இந்த தயாரிப்பு சோதனைகளில் குறிப்பிடத்தக்க இறுதி முடிவுகளை தயாரிக்கக்கூடிய மிகவும் நேர்மறையானதாக இருக்கிறது.\n✓ இப்போது Anvarol -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டபடி, Anvarol இயற்கையாகவே, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவாக உள்ளது: தயாரிப்பாளர், பல விமர்சனங்கள் & இணையம் எந்த பக்க விளைவுகளாலும் தயாரிப்பு அழைக்கிறது.\nதயாரிப்பு மிகவும் வலுவான விளைவுகளை கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்தும்போது இந்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே உத்தரவாதமானது செல்லுபடியாகும்.\nஎனவே நீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் சேவையைப் பின்பற்றவும் - போலிஸ் தடுக்கும். இத்தகைய ஒரு போலி தயாரிப்பு, வெளித்தோற்றத்தில் குறைவான விலை உங்களை கவர்ந்திழுக்க கூடும் என்றாலும், முக்கியமாக எந்த விளைவும் இல்லை மற்றும் தீவிர நிகழ்வுகளில் பெரும் அபாயங்கள் ஏற்படலாம்.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதீர்வு ��ன்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nதயாரிப்பு ஒப்பீட்டளவில் uncomplicated பயன்பாடு குறிப்பிடும் மதிப்பு இல்லை.\nஇந்த வசதியான நடவடிக்கைகள், அதே போல் Anvarol பயன்பாடும் Anvarol அன்றாட வாழ்க்கையில் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கின்றன. நிறுவனம் உங்கள் இலக்கை எளிதில் அடைய அனுமதிக்கிறது, பயன்பாடு மற்றும் உட்கொள்ளல் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் வழங்குகிறது\nவிரைவில் வெற்றி எதிர்பார்க்க முடியுமா\nநுகர்வோர் நீங்கள் அதை பயன்படுத்த முதல் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்ய முடியும் வாதிடுகின்றனர். இது அநேகமாக Flex Pro விட சிறந்தது. இது ஒரு சில வாரங்களுக்கு முன்பே வெற்றிகரமாக வெற்றிகரமான வெற்றிக் கதைகள் இடம்பெற்றுள்ளன.\nAnvarol பயனர்கள் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே Anvarol ஒரு உறுதியான விளைவு என Anvarol. மறுபயன்பாட்டு பயன்பாடு இதன் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதன் விளைவாக பயன்பாடு முடிந்த பின்னரும், விளைவுகள் நீளமாக இருக்கின்றன.\nஇருப்பினும், நுகர்வோர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, சில வாரங்களுக்கு அவர்கள் கிட்டத்தட்ட ஒரே இரவில் அதைப் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கே உறுதியளித்திருந்தால் வாங்குவோர் மிகவும் முக்கியமான செல்வாக்கைப் பெற அனுமதிக்கும் ஒரு நல்ல திட்டம் அல்ல. வாடிக்கையாளர்களைப் பொறுத்து முடிவுகள் தோன்றுவதற்கு இது சிறிது நேரம் ஆகும்.\nAnvarol விளைவுகள் பற்றிய Anvarol\nஇது Anvarol கூடிய கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் மிகவும் மகிழ்ச்சியாக Anvarol என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையாகும். முடிவு வழக்கு இருந்து வழக்கு வேறுபடுகிறது, எனினும், மகிழ்வளிக்கும் பார்வை பெரும்பாலான சோதனைகள் குறைவு.\nAnvarol பற்றி நீங்கள் இன்னமும் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் Anvarol, குறிப்பிட்ட திருத்தங்களை செய்ய ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்.\nஆனால் மற்ற வாடிக்கையாளர்களின் முடிவுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nஇது தனிநபர்களின் பொருத்தமற்றது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். எனினும், இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானதாகவும், பரந்த மக்களுக்கு பொருந்தும் எனவும் நான் நினைக்கிறேன்.\nஇந்த தயாரிப்பு ஒரு பயனர் நீங்கள் அதை முற்றிலும் எதிர்பார்த்து என்று அறிவிக்க முடியும்:\nஅனுபவமிக்க அனுபவம் செயலில் உள்ள பொருள்களின் கவனமாக அமைந��திருக்கும் குறிப்பிடத்தக்க தரத்தை அடையாளம் காணும். பல சோதனை அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலைகளால் நேர்மறையான தோற்றத்தை வலுவூட்டுகிறது: இவை ஒரு பரிசோதனையின் நியாயமான சந்தர்ப்பமாக இருக்கும்.\nமுதல் மற்றும் முன்னணி, எளிய பயன்பாடு ஒரு முக்கிய நன்மை, பயனர் மட்டுமே ஒரு சில நிமிடங்கள் செலவிட வேண்டும்.\nமுயற்சிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. Anvarol ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்று Anvarol நான் போதுமான தசை கட்டிடம் Anvarol சோதிக்க முடிந்தது.\nதீர்வுக்கு பல காரணங்கள் இருப்பதாக என் முடிவு என்னவென்றால்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஒட்டுமொத்த, Anvarol எனவே துறையில் ஒரு உறுதியான தயாரிப்பு. எனினும், நீங்கள் ஒரு கூடுதல் குறிப்பு கவனம் செலுத்த வேண்டும்: அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் தயாரிப்பு ஒவ்வொரு முறையும் வாங்க. இல்லையெனில், அது இறுதியில் ஏமாற்றும் முடிவுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் மற்றும் பிட்ஸ் இல்லாமல் செய்ய முடியும் என்று வழக்கமான தவறுகள் தேர்வு:\nஒரு சந்தேகத்திற்குரிய இணைய அங்காடியில் அல்லது இங்கே இணைக்கப்பட்ட விட வேறு எந்தவொரு மூல ஆதாரத்திலிருந்தும் பணம் வாங்குவதற்கான அபாயத்தை நீங்கள் எடுக்கக்கூடாது.\nகடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, நீங்கள் பணத்தை வீணாக்க மாட்டீர்கள், ஆனால் உங்கள் நல்வாழ்வோடு பணம் செலுத்துங்கள்\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்க வேண்டும் என்று நிகழ்வு, நீங்கள் உத்தியோகபூர்வ ஆன்லைன் வழங்குநரின் உத்தியோகபூர்வ ஆன்லைன் சில்லறை மூலம் மட்டுமே இந்த மற்றும் பிரத்தியேகமாக செய்ய.\nஇந்த சப்ளையருடன் அசல் தயாரிப்பு, மிக விரிவான வாடிக்கையாளர் சேவை மற்றும் விரைவான ஷிப்பிங்கிற்கான மலிவான சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.\nஇன்டர்நெட் மீது பொறுப்பற்ற ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் சோதனை அறிக்கையில் உள்ள இணைப்புகளில் ஒன்று தவிர்க்கவும். நாங்கள் எப்போதும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம், இதனால் நீங்கள் குறைந்த விலையில் ஆர்டர் செய்யப்படுகிறீர்கள், சிறந்த டெலிவரி நிபந்தனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.\n✓ Anvarol -ஐ முயற்சிக்கவும்\nAnvarol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/08/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-27T05:23:48Z", "digest": "sha1:FFBTLLI5DI275CEGURQJWRRACGCYUPJU", "length": 6332, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "பாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு - சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி தீர்மானம் - Adsayam", "raw_content": "\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி தீர்மானம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி தீர்மானம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லையென மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த தீர்மானம் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇது குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் அமித்காரே தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரியில் முதற்கட்டமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கையில் நேற்றைய தினம் மேலதிக விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின் அறிவிப்பு\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்\nசீனாவிலிருந்��ு விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/other-business-services?login-modal=true&redirect-url=/ta/chat&action=chat", "date_download": "2020-09-27T04:49:00Z", "digest": "sha1:HC3LBHSDS5DT65PHH7R3HSMLKBUVJRKI", "length": 7865, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை இல் காணப்படும் வணிக சேவை வழங்குநர்கள் | ikman.lk", "raw_content": "\nபிற வணிக சேவைகள் (282)\nமென்பொருள் மற்றும் இணைய வளர்ச்சி (278)\nகடற்பிரிவு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (3)\nஅலுவலக பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு (1)\nஇலங்கை இல் காணப்படும் வணிக சேவை வழங்குநர்கள்\nகாட்டும் 1-25 of 282 விளம்பரங்கள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகாலி, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகேகாலை, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகேகாலை, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகாலி, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nகம்பஹா, பிற வணிக சேவைகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-27T05:16:46Z", "digest": "sha1:OEFIYLWU6EZNZEL5FCEYZHDXCKKENLE3", "length": 5869, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நத்தானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநத்தானியா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, அர்த்தம்: \"கடவுளின் அன்பளிப்பு\") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து 30 km (18.64 mi) தூரத்திலும், கைஃபா தெற்கிலி��ுந்து 56 km (34.80 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான \"நாதன் ஸ்ராஸ்\" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா என்ற பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.\nஇசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 202,428 ஆகும்.[1] இந்நகரத்தின் நகர முதல்வர் மிரியம் பியர்பெர்க் ஆவார். 2020 இல் நேதன்யா நகரத்தின் மக்கள் தொகை அண்ணளவாக 350,000 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[2]\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; cbs populations என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; profile என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/ministry-of-health-and-family-welfare-statement-on-covid19.html", "date_download": "2020-09-27T03:11:35Z", "digest": "sha1:CLHVO6QVX7H7ISXAZBZM2Q7W6SFEM6FV", "length": 11275, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ministry of health and family welfare statement on covid19 | India News", "raw_content": "\nஇந்தியா முழுக்க 'எவ்ளோ பேரு மருத்துவ கண்காணிப்புல இருக்காங்க தெரியுமா'... போர்க்களத்தில் நிற்கும் போர் வீரர்கள் 'இவர்கள்'... மத்திய அரசு உருக்கம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 2 லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. 22 மாநிலங்களில் இதுவரை 519 பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் பலியாகி உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 14-ந் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தியா ���ுழுவதும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-\nவெளிநாடுகளில் இருந்து திரும்பிய 35 ஆயிரத்து 73 பேர் 28 நாட்கள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 12,872 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய நோய் தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஸ்வர்த்தன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.\nகொரோனா வைரஸ் தொடர்பாக தேசிய நோய் தடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுவரை 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 52 ஆயிரத்துக்கு மேற்பட்ட இ-மெயில் கேள்விகளுக்கு பதில் அனுப்பப்பட்டு உள்ளது.\nபோர்க்களத்தில் முன்னணியில் இருக்கும் போர் வீரர்கள் போல என்.சி.டி.சி. ஊழியர்கள், விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டு மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.\nகாய்ச்சல் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லக்கூடாது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்டிப்பாக வெளியில் செல்லக்கூடாது.\nசமூக விலகலை உறுதியுடன் கடைபிடியுங்கள். மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n... 'புல்லட் ரயில்' வேகத்தில் வைரஸ் பரவுகிறது... என்ன நடக்கிறது அமெரிக்காவில்\n‘வாசனை, சுவை ரெண்டையும் இழந்த மாதிரி இருக்கு’.. பிரபல அமெரிக்க பாடகருக்கு கொரோனா தொற்று உறுதி..\n‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா\nகொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சு��ாதார அமைப்பு... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு'... 45,000 பேருக்கு தொற்று\n'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்\n'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்\nஉலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...\n'கொரோனா வைரஸ் வருது, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா...' 'வெங்காயம் நறுக்கிட்டு வைத்திருந்த கத்தியை எடுத்து...' கொரோனா வைரஸ் வைத்து கிண்டலாக பேசியதால் வெறிச்செயல்...\n‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு\n' 'தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் போதும்...' 'ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும்...' புதிய மருத்துவ கிட்டை உருவாக்கிய நிறுவனம்...\nஇங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/blog-post_956.html", "date_download": "2020-09-27T04:01:37Z", "digest": "sha1:BMUG7TH5IRRFC27CXYHVAT46V3FZXFN5", "length": 6245, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nசெய்தியின் முழு விவரம் PDF வடிவில் உள்ளது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/former-ips-officer-joins-bjp-and-works-to-bring-national-spirit-to-tamilnadu/", "date_download": "2020-09-27T02:38:17Z", "digest": "sha1:6G6MG5QY7KZ6JVFRTGW7MLUL3VUVGVCG", "length": 10066, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்... டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா? - Newskadai.com", "raw_content": "\nஅண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா\nகோலாகலமான இணைப்பு விழா மூலம் தமிழகத்தைச் சார்ந்த அண்ணாமலை IPS அண்ணாமலை BJP ஆக அவதாரம் எடுத்து இருக்கிறார். தமிழக பிஜேபியும் அதன் அகில இந்திய தலைமையும் இதற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்தால் நிச்சயமாக தென்னிந்திய அரசியலில் இவரை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அதீத வளர்ச்சியை எட்டி பிடிக்க எல்லா வகையிலும் முயற்சி செய்து வரும் பாஜகவின் லேட்டஸ்ட் இணைப்பு இந்த அண்ணாமலை IPS.\nகர்நாடகாவில் சில ஆண்டுகளாக மிடுக்கான காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்பொழுதே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்களை வெளியிட்டது. ஆனால் அதை மறுத்த அண்ணாமலை தான் சுயசார்பு வாழ்க்கை வாழப் போவதாக தத்துவார்த்தமாக பேசி வந்தார்.\nதான் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் உணர்வால் உயிரால் நான் ஒரு கன்னடன் என்று அவர் உணர்ச்சித் தழும்ப பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டுக்குட்டியை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த அண்ணாமலைக்கு அரசியல்வாதிக்கு தேவையான அத்தனை தகுதியும் இருப்பது இணைப்பு விழாவில் அவர் பேசிய பேச்சிலேயே தெரிகிறது. மோடி, நிர்மலா சீதாராமன் பாணியில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.\nஅஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nஎதற்கும் பயப்படாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஈவு இரக்கம் இல்லாமல் தான் நினைத்ததை சாதிக்கும் குணம் (அஞ்சாமை), தன்னை நாடி வருகின்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குணம்(ஈகை), பொய்யையும் உண்மை போல் பேசும் திறன் (அறிவுடைமை), கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என உழைக்கும் மக்களை ஊக்கப்படுத்தும் குணம் (ஊக்கமுடைமை) இந்நான்கும் நாட்டை ஆளுகின்றவர்களுக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்கள் என்று வள்ளுவர் கூறிய தகுதிகள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிஜேபி தலைவர்களுக்கும் இருப்பதாக கூறியிருப்பதில் அண்ணாமலையின் அரசியல் சாணக்கியம் தெரிகிறது. அரசியலில் இவர் பிழைக்கத் தெரிந்த பிள்ளைதான். பிழைத்துக் கொள்வார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு எளிமையாக நடந்து முடிந்த வளைகாப்பு… வைரலாகும் போட்டோஸ்…\nதமன்னாவின் பெற்றோருக்கு உறுதியானது கொரோனா தொற்று… கலக்கத்துடன் வெளியிட்ட அறிக்கை…\nகோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…\nகொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி\nதொழில் ���ொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா \n கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன\nமாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/jvp/", "date_download": "2020-09-27T04:15:19Z", "digest": "sha1:R6NJSCSCEMUUPL7QF7VGN5PPQ2Y2P3YM", "length": 4381, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#jvp | Tamilpori", "raw_content": "\nபிரதமரின் கூட்டத்தை யூ.என்.பி, ஜேவிபி பகிஷ்கரிப்பு; தமிழ் தேசிய கூட்மைப்பு ஆதரவு..\nவவுனியா கனகராயன் குளம் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு..\nநாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 19 மாவட்டங்களில் நாளை தற்காலிக தளர்வு..\nபுதிய திருமணச் சட்ட மூலத் திருத்தம்; வருகிறது ஆப்பு..\nபோராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்; டெனிஸ்வரன் கோரிக்கை..\nகொரோனா அச்சம்; இன்று முதல் மூன்று தினங்களுக்கு விஷேட விடுமுறை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16924", "date_download": "2020-09-27T05:33:01Z", "digest": "sha1:VMWZGBRGSMNJIFJPNSMK2IVCDJQ7UHIH", "length": 18902, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், டிசம்பர் 2, 2015\nபேசும் படம்: காயல்பட்டினத்தில் ரமணன்\nஇந்த பக்கம் 1850 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆக்கங்கள் பிரிவின் கீழ், பேசும் படம் பகுதியில், காயல்பட்டினம் தைக்கா தெருவை சார்ந்த ஜைனப் ஃபாஹிமா எடுத்த படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனை காண இங்கு அழுத்தவும்.\nஇப்பகுதிக்கான புகைப்படங்கள் வாசகர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் படங்கள் குறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-\n1. புகைப்படங்கள் காயல்பட்டினம் எல்லைக்குள் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். காயலர்கள் - பிற இடங்களில் எடுத்த புகைப்படங்களுக்கான பகுதி பின்னர் அறிமுகம் செய்யப்படும்\n2. புகைப்படங்கள் - நகர வாழ்க்கை முறை, இயற்கை காட்சிகள் உட்பட சுவாராசியமான எந்த அம்சத்தையும் அடங்கியவையாக இருக்கலாம்.\n3. புகைப்படங்கள் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், பேசும் படம் பகுதி துவக்கப்பட்ட பின்பு (டிசம்பர் 19, 2013) எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.\n4. புகைப்படங்கள் குறைந்தது 650 பிக்சல் (pixels) அகலம் கொண்டவையாக இருக்க வேண்டும்\n5. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் - JPG வடிவில் இருக்க வேண்டும்\n6. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் FACEBOOK உட்பட வேறு எந்த ஊடகங்களிலும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டவையாக இருக்க கூடாது.\n7. புகைப்படங்களுக்கான காப்புரிமை - புகைப்படம் எடுத்தவரையே சாரும். காயல்பட்டணம்.காம், இணையதளத்தின் பெயரை, படத்தில் இணைக்க, புகைப்படம் சமர்ப்பிப்பவர் அனுமதி வழங்க வேண்டும்\n8. புகைப்படங்கள் - editorial@kayalpatnam.com - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்\n9. புகைப்படங்களுடன் - புகைப்படம் எடுத்தவர் பெயர், அவரின் புகைப்படம், அவர் குறித்த சிறு தகவல், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அது குறித்த சிறு விளக்கம் ஆகியவையும் இணைத்து அனுப்பப்படவேண்டும்\n10. ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் பேசும் படம் பகுதியில் வெளியிடப்படும்\nஇந்த செய்திக்கு ���ருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகற்புடையார் பள்ளி வட்டத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு KCGC சார்பில் நிவாரண உதவி\nநாளை (டிசம்பர் 4) மொகுதூம் தெரு புதுப்பள்ளியில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nநவம்பர் மாத நகர்மன்றக் கூட்டம்: அமளியின் காரணமாக, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இடைநிறுத்தம்\nபருவ மழையில் சென்னை வாழ் காயலர்கள் நிலை #kayalChennai காட்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 03-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/12/2015) [Views - 1267; Comments - 0]\nடிச. 03 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nதொடர் கனமழை: செந்தூர், நெல்லை, முத்துநகர் தொடர்வண்டிகள் நாளை (டிச. 03) ரத்து\nஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் ரூ.9.8 கோடி செலவில் 124 புதிய டிரான்ஸ்பார்மர்கள் மத்திய அரசு திட்டத்தில் அமைக்கப்படுகின்றன\nநகரில் மீண்டும் மழை துவங்கியது #kayalRain காட்சிகள்\nஇரண்டு நாட்கள் சாரல் மழை சென்னையில் கனமழை காரணமாக செந்தூர், நெல்லை விரைவு வண்டிகள் ரத்து சென்னையில் கனமழை காரணமாக செந்தூர், நெல்லை விரைவு வண்டிகள் ரத்து\nநகர்மன்றத் துணைத் தலைவர் கொடுத்த புகார் அடிப்படையிலான வழக்கில் சமூக ஆர்வலர் நிரபராதி என விடுதலை\nநாளிதழ்களில் இன்று: 02-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/12/2015) [Views - 1208; Comments - 0]\nஇணையதள மாற்றங்கள் (5): வானியல் சம்பந்தமான 3 புதிய சேவைகள் உட்பட மொத்தம் 5 சேவைகள்\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nசிறாருக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்றது துபை காயலர் சங்கமம் முனைவர் செ.மு.முஹம்மதலீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் முனைவர் செ.மு.முஹம்மதலீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, படிப்படியாக மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கணிப்பு\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் தேர்வு பொதுச் செயலாளர், செயலாளர், துணைச் செயலாளராக காயலர்கள் தேர்வு பொதுச் செயலாளர், செயலாளர், துணைச் செயலாளராக காயலர்கள் தேர்வு\nததஜ சார்பில், சீதக்காதி நகரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனை பரப்புரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்தி���ள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_27.html", "date_download": "2020-09-27T04:41:55Z", "digest": "sha1:6B2JVMVFABZKUL2PTWOWSQUAEIGID4MO", "length": 30723, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துரோகிகளின் ஏக பிரதிநிதிகள் ஆனந்தசங்கரி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துரோகிகளின் ஏக பிரதிநிதிகள் ஆனந்தசங்கரி\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்க கோரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவுமம், தியாகத்திற்கு மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன் என ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தள்ளார்.\nகிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nதமழ் தேசிய கூட்டமைப்பில் உங்களிற்கு எவ்வித உரிமையும் கிடையாது. அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தது நான். எனக்கு தெரியாது சேனாதிராஜா எப்படி அந்த கதிரையில் வந்து குந்தினார் என்பதும் தெரியாது. எப்படி சம்பந்தன் அவர்கள் இந்த கட்சியின் தலைவராக செயற்படுகின்றார் என்பது��் யாருக்கும் தெரியாது. இவ்வாறு துரோகங்கள் மத்தியில் வந்தவர்கள் இவர்கள். இன்று பழைய குருடி கதவை திறடி என்பது போன்று சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார். தமிழ் மக்களிற்கும் தியாகங்களிற்கும் துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஆணை தாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர். நேற்றைய பத்திரிகையில் சுமந்திரன் அவர்கள் ஏக பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆணையை தர வேண்டும் என தெரிவித்த செய்தியினை பார்க்க கிடைத்தது. நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆணையை ஏன் தரவேண்டும். எதற்காக தர வேண்டும் உங்களை துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவுமம் தியாகத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன். நீங்கள் தேர்தலில் பங்கு கொள்ளவோ, மக்களை பிரநிதித்துவப்படுத்தவோ எந்தவித தார்மீக கடமையும் உரிமையும் கிடையாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன் என தெரிவித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்திலாவது, வாயை மூடியவர்களாக தேர்தலிலிருந்து ஒதுங்குங்கள். தலைமை மாறவேண்டும். தலைமையை யார் மாற்றியது எந்த தலைமை இருந்த இடத்தில் எந்த தலைமை இருக்கின்றது எந்த தலைமை இருந்த இடத்தில் எந்த தலைமை இருக்கின்றது பல்வேறுபட்ட தலைவர்களை கொண்ட தமிழர் விடுதலைகூட்டணியை ஒதுக்கிவிட்டு, சம்பந்தர் சேனாதிராஜா தலைமையிலான தலைமையை இன்றுவரை இந்த கட்சி கொண்டுள்ளது. சம்பந்தர் ஒருகாலமும் தமிழரசு கட்சியில் இருக்கவில்லை என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். இப்புாது 70வதாவது ஆண்டு கொண்டாடுகின்றார். 40 வருடாமகா இயங்காத கட்சிக்கு 70ம் ஆண்டு கொண்டாடுகின்றனர். சேனாதிராஜா எப்படி வந்தார் பல்வேறுபட்ட தலைவர்களை கொண்ட தமிழர் விடுதலைகூட்டணியை ஒதுக்கிவிட்டு, சம்பந்தர் சேனாதிராஜா தலைமையிலான தலைமையை இன்றுவரை இந்த கட்சி கொண்டுள்ளது. சம்பந்தர் ஒருகாலமும் தமிழரசு கட்சியில் இருக்கவில்லை என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். இப்புாது 70வதாவது ஆண்டு கொண்டாடுகின்றார். 40 வருடாமகா இயங்காத கட்சிக்கு 70ம் ஆண்டு கொண்டாடுகின்றனர். சேனாதிராஜா எப்படி வந்தார் தந்தை செல்வா இருந்த இடத்தில் சேனாதிராஜாவா தந்தை செல்வா இருந்த இடத்தில் சேனாதிராஜாவா இது வேடிக்கையாக இல்லையா சேனாதிராஜ���வே கதவை பூட்டிவிட்டு சிரித்திருப்பார். இப்புாதும் நான் கேட்டால் சிரிப்பார். செல்வாநாயகம் அவர்களின் கால் தூசுக்கு பெறுமதியல்லாத நான் எவ்வாறு அவரது கதிரையில் இருந்தேன் என்பதை நினைக்கும்போது விக்ரமாகித்தன் கதைதான் ஞாபகம் வரும். தலமைப்பதவிக்கு ஆசைப்பட்டமையே காரணம். நான் தலைமை பதவிக்கு ஆசைப்படவில்லை. நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 40 வருடங்களிற்கு பின்னர்தான் எனக்கு தலைமை பதவி கிடைத்தது. இன்றாவது உணருங்கள். புாதிய அளவு சம்பாதித்துவிட்டீர்கள். இன்றும் உங்களிற்கு என்ன வேண்டம் பதவி பெற்றுவிட்டீர்கள். உறவுகள் சொந்தம் பந்தம் என அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டீர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பிச்சைக்காரரைகூட காணாத இடத்தில் இன்று வறுமை தாண்டவம் ஆடுகின்றது.\nஇந்த நிலையில் நீங்கள் குாட்டைகள் புான்று வீடுகளை அமைக்கின்றீர்கள். நாங்கள் அரசாங்கத்தில் வாகனம் எடுத்தபோது சேனாதிராஜாவும் சேர்ந்துதான் சொன்னார் கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப் என்று. ஜப்பான் ஜீப் கிடைத்தது 25000 ரூபாவிற்கு. சேனாதிராஜாவிற்கு கிடைத்த வாகனத்திற்கான கடதாசியின் விலை மாத்திரம் 42 மில்லியன். வானகனத்தின் பெறுமதி அதன் இரு மடங்குகளாக இருக்கும். உங்கள் ஏமாற்றுகள் எல்லாம் போதும். இனியும் ஏமாற்றாதீர்கள். விடுதலைப்புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என கூறி மக்களையும் புலிகளையும் ஏமாற்றி புலிகளை அழித்ததன் பிறகு இப்புாது கேட்கின்றார் எங்களிற்கு ஏக பிரதிநிதிகள் அந்தஸ்தை தாருங்கோ நாங்கள்தான் பேச வேண்டும் என்று. தயவு செய்து நீங்கள் மட்டும் பேச வேண்டாம். மற்றவர்கள் பேசட்டும். நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதும், என்ன பேசுவீர்கள் என்பதும் எமக்க தெரியும். உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதும் எமக்க தெரியும்.\nமக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்புாது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள். இந்த நிலையில் குறித்த முறைய��� முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.\nஇந்த நிலையில் நான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்புாது எழுந்துள்ளது. வெவ்வுறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன். இந்த நிலையில் தற்புாது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் ���ெயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் ��மர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1597", "date_download": "2020-09-27T03:49:58Z", "digest": "sha1:NGGD4NWQUAFWAA5XDMWKLCF2CECVUG5V", "length": 7242, "nlines": 138, "source_domain": "cinemamurasam.com", "title": "கிளிசரின் இல்லாமல் அழுத கங்காரு நாயகி! – Cinema Murasam", "raw_content": "\nகிளிசரின் இல்லாமல் அழுத கங்காரு நாயகி\n‘கங்காரு’ படத்தில் குட்டி கங்காருவாக அதாவது தங்கையாக நடித்திருப்பவர் பிரியங்கா. அவர் ‘படத்தின்அனுபவம் பற்றிக் கூறும் போது.\n“நான் நடித்த முதல்படம் ‘அகடம்’ கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம்தான் ‘கங்காரு’ ,இது நல்ல கதைக்காக சிறந்த நடிப்புக்காக பேசப்பட இருக்கும் சாதனைப் படம் என்பேன்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஎன் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே இயக்குனர் சாமி தேர்வு செய்தார். காரணம் தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள். 2,3 வசனம் பேசச் சொன்னார். ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார்.நடித்துக் காட்டினேன், அதுவும் கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன். அவ்வளவுதான் அது பிடித்துப் போய்இயக்குனர் ,’நீதான் குட்டி கங்காருவா நடிக்கிறே’ என்றார்.\nஅதேபோல் படப்பிடிப்பு தொடங்கி 2வதுநாளே ஒரு காட்சி. என் காதலர் இறந்து விடுவார்.\nபடிகளில் இறங்கிஓடிவந்து அழ வேண்டும். ஆனால் ,காட்சியின் போது, படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்ப்பு… எல்லாம் வந்து விட்டது. அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுது விட்டேன். நான் நடித்ததைப் பார்த்து அடிபட்டதை பார்த்து யூனிட்டே கண்கலங்கினார்கள்.\nஅர்ஜுனா என் அண்ணனாக வருகிறார். நடிக்கும் முன் நாங்கள் கலந்துபேசி புரிந்து நடித்தோம். எதையும் ஒரு முறை மானிட்டர் பார்த்து நடித்தது சுலபமாக இருந்தது.\nஇயக்குனர் சாமி , நான் நடித்த ஒரு காட்சியில் ‘நான் எதிர் பார்த்ததை விட நல்லா பண்ணிட்டே ‘என்றார் . எனக்கு அப்போதே விருது கிடைத்த மகிழ்ச்சி .படத்தின் வெற்றி அடுத்த விருதாக அமையும் என்று நம்புகிறேன். ” என்கிறார்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3379", "date_download": "2020-09-27T02:42:04Z", "digest": "sha1:XNNGL2FEKIVKMQTJ35QWP5RCDMQWS6U7", "length": 5290, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "இயக்குனர் மிஷ்கினின் ‘சவரகத்தி’! – Cinema Murasam", "raw_content": "\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஇயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறக�� ஒரு நடிகராக ‘சவரகத்தி’ படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார்.Trans world telecommunications என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக , நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. ‘சவரகத்தி’ படத்தின் இடை விடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குனர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.\n‘3’டி யில் விஜய்யின் புலி\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n'3'டி யில் விஜய்யின் புலி\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7438", "date_download": "2020-09-27T04:15:36Z", "digest": "sha1:YF4AGPISPI6YJJ6H7XX3LWEOVMQOZIE6", "length": 6268, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்!-திரையுலகினர் வாழ்த்து!! – Cinema Murasam", "raw_content": "\nநடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nநடிகை ஜெயசித்ரா – கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ்,விஜய ஸ்ரீ சுதர்சனம் – D.சுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் இன்று காலை ( 19.10.2016 ) ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர் இளைய திலகம் பிரபு,Director K.S.Ravikumar, இயக்குனர் பி.வாசு, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன்,Director Sairamani டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெ���பிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், தெலுங்கானா அமைச்சர் மதுசூதன் ரெட்டி, வினியோகஸ்தர் ஜே.எஸ்.கே.கோபி, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர், நடிகர் கே.எஸ்.ஜி வெங்கடேஷ், S.V.Sekar, Aswinsekar, நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், கவிஞர் சொற்கோ ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று மாலை 6 மணியளவில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது.\nஅதாரு உதாரு படப்பிடிப்பில் பயங்கரம்120 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கதாநாயகன் படுகாயம்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8824", "date_download": "2020-09-27T04:57:24Z", "digest": "sha1:JOUYP3FZUNNDBQLIAPIQSTRT7V5RFHGA", "length": 6103, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "தீரன் அதிகாரம் ஒன்று, ஒரு விஷுவல் ட்ரீட்!- ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் – Cinema Murasam", "raw_content": "\nதீரன் அதிகாரம் ஒன்று, ஒரு விஷுவல் ட்ரீட்- ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nகார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு “ ஜெய்சல்மர் “ “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். யதார்த்தமானலொக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார். எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளது. மொத்தம். இங்கே 40 நாட்கள் படபிடிப்பாகும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.\nரஜினி மகளை கிண்டலடித்த அனிதா ரத்தினம்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினி மகளை கிண்டலடித்த அனிதா ரத்தினம்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T04:42:20Z", "digest": "sha1:P2XDDJXUS4SCFMYOYQXHPRAXVS4FZCKT", "length": 4763, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "வைக்கோற்கந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவைக்கோற்கந்து = வைக்கோல் + கந்து\nவைக்கோல், வைக்கோற்பாம்பு , வைக்கோற்குதிரை, வைக்கோற்போர், வைக்கோற்பழுதை, வைக்கோற்புரி, வைக்கோல்வாரி, வைக்கோற்கூளம், வைக்கோற்பதர், வைக்கோற்கந்து\nஆதாரங்கள் ---வைக்கோற்கந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2012, 04:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-09-27T02:39:06Z", "digest": "sha1:UFRZO4NO25F2GQ6SB4HFGMBOW54W2BSG", "length": 11741, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "பூமி News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீனஸ் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான அடையாளம்\nவீனஸ் பூமியின் மிக நெருக்கமான அண்டை கிரகம், இந்த கிரகம் தனது கட்டமைப்பில் கூட பூமியை போன்று ஒத்தாக இருக்கிறது. ஆனால், பூமியை ��ிட சற்று சிறிய கிரகம். வ...\nநூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு\nஎகிப்து அதன் மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை சமீபத்திய நினைவகத்தில் அறிவிக்கத் தயாராகி வருகிறது, 4,400 ஆண்டுகள் பழமையான மரத்தினால் ஆனா மற்றும...\nபூமியில் உருவாகும் மர்மான ராட்சஸ பள்ளங்கள் பீதியில் மக்கள்\nபூமியில் அவ்வப்போது சில விசித்திரமான விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், கட...\nநாய்க்குட்டி சைசில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் வண்டு ஆழ்கடலில் சிக்கிய புதிய உயிரினம் இது தான்\nகடலின் அடிப்பகுதியில் பல வகையான உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன, அவற்றில் கிரஸ்ட்டசான்ஸ் crustaceans பிரிவை சேர்ந்த ஒரு வகை உயிரினம் தான் இந்த கடல் வண்டு. பு...\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nடானிஸ்ட்ரோபியஸ் (Tanystropheus) எனப்படும் 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினத்தின் கண்டுபிடிக்கப்படாத மர்மம் பல ஆண்டுகளுக்குப் பின...\nவைரல்: பூமியின் அழகான புகைப்படத்தை வெளியிட்ட நாசா விண்வெளி வீரர்\nபூமியில் பல விஷயங்கள் அழகானவையாக இருக்கிறது, பூமியில் அழகாய் இருக்கும் இயற்கை காட்சிகளை பார்த்தாலே மனதிற்கு இதமாக தான் இருக்கும். இப்படி அழகிய எழி...\nபூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு\nமனிதனால் கண்டுபிடிக்கப்படாத பல இரகசியங்கள் இன்னும் ஆழ்கடலில் எங்கோ ஒரு இருட்டில் கண்டுபிடிக்கமுடியாமல் மூழ்கித்தான் இருக்கிறது. அப்படி இத்தனை ஆ...\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nஹங்கேரிய ஆய்வாளரும், வரைபட அறிவியலாளருமான ராபர்ட் சூக்ஸ் தனது மற்றொரு சீரிஸ் வரைபடங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த முறை அவர் பகிர்ந்துள்ள வ...\nகடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்\nபூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றி...\nபூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான் இது ���ங்கே இருக்கிறது தெரியுமா\nபூமியின் பள்ளத்தாக்குகளில் பாயும் ஆறுகள் இயற்கை அதிசயமான நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. அழகான நீர்வீழ்ச்சி இருக்கும் தளங்கள் முக்கிய சுற்றுலா ...\nமாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான் 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு\nஇந்த 2020 ஆம் ஆண்டு, இதைவிட மோசமாக இருக்காது என்று நினைத்தவர்கள் நம்மில் பலரும் இருப்பீர்கள், யாரும் இந்த வருடத்தை அவர்களின் வாழ்நாளில் மறந்திட முடிய...\nபூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\nபூமியில் எங்குத் தூய்மையான காற்றை மனிதர்கள் சுவாசிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் குழு தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. இந்த தூய்மையான பகுதி பூமியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-micro-finance-vjr-327513.html", "date_download": "2020-09-27T05:01:48Z", "digest": "sha1:RBBW2BNSJMXY5AQJCVYS7ID3ZOC5AIUV", "length": 11177, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "கடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nகோவையில் மைக்ரோ பைபான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகோவை செல்வபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 35 பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.\nஒருவர் 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றால், வட்டியுடன் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு வாரம் 600 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறைகளுடன் கடன் வாங்கியுள்ளனர்.\nசரியாக கடன்தொகையை திருப்பி அளித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதாக கூறும் பெண்கள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக அறியப்படும் செல்வபுரத்தில் இருந்து வேலைக்கு செல்வதிலும் சிரமம் உள்ளதாகவும் கூறுகிறன்றனர்.\nதங்கள் சூழலை புரிந்து கொள்ளாமல் கடனை கட்ட சொல்லி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் நெருக்கடி தருவதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். கடன்களை உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு இருப்பதால் கொரோனா தொற்று குறையும் வரை கடன் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மகளிர் குழுவினர் வலியுறுத்தினர்.\nகோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையினரிடமும் மகளிர் சுய உதவி குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, மகளிர் சுய உதவிக்குழுவினர் அளித்துள்ள குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகடனை கேட்டு வீட்டினுள் அமர்ந்து மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள் - சுயஉதவி குழு பெண்கள் புகார்\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/250115/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-74-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T04:00:37Z", "digest": "sha1:DAIMWDTCEHK7DCDIO7BU54KEY2QVDQO3", "length": 4531, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "அவுஸ்திரேலியாவில் கொரோனா சட்ட விதிகளை மீறிய 74 பேர் கைது - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா சட்ட விதிகளை மீறிய 74 பேர் கைது\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் 176 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் அமைச்சர் ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமத வழிபாடுகளுக்கு விடுமுறை வழங்குவதை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் வீடமைப்பு அமைச்சர் யாகொச் லிட்ஸ்மன் என்பவரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..\nஇலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..\nநல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்..\nசற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..\nஅதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..\nகவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...\nஅவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/how-to-measure-quality-of-mushroom", "date_download": "2020-09-27T05:00:40Z", "digest": "sha1:4URBDQTQL6ZKOKONRO2DQRMGEQRGCNWA", "length": 56736, "nlines": 346, "source_domain": "www.vikatan.com", "title": "காளானின் தரத்தை எப்படிக் கண்டிபிடிப்பது? எப்படி ஏற்றுமதி செய்வது? #DoubtOfCommonMan |How to measure quality of mushroom", "raw_content": "\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களு���்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பார���ளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியா���விலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nதரத்தை வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பரிசோதிக்கும் ஆய்வகத்தில் தான் பரிசோதிக்கமுடியும். இதற்கென எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளன.\n``காளான் தரத்தை எவ்வாறு பரிசோதிப்பது உண்ணும் காளான் புரோட்டீன் அளவு மற்றும் அது ஏற்றுமதி செய்ய வழிமுறை என்ன உண்ணும் காளான் புரோட்டீன் அளவு மற்றும் அது ஏற்றுமதி செய்ய வழிமுறை என்ன\" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், வாசகர் கே.டி. பாலாஜி.\nகாளான்கள் இந்தியா, சீனா, கொரியா, ஐரோப்பா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் வகைகளில் காளான்கள் இறைச்சியாகவே கணக்கிடப்படுகின்றன. சந்தைகளில் விற்கப்படுகின்ற அதிகமான காளான்கள் பண்ணை முறைகளில் வளர்க்கப்பட்டவை.\nபொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை இரண்டு நாள்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கக் கூடாது.\nகாளான்களில் நல்ல காளான், கெட்ட காளான் என இரு வகை காளான்கள் இருக்கின்றன. சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன. காளான்கள் முட்டை வடிவில் கண்ணுக்குத் தெரியாத அளவு முதல் பெரிய அளவு வகைக் காளான்கள் வரை கிடைக்கின்றன. நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகைகள். இதுவரை 2,000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவு காணப்படுகின்றன. உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன.\nஎன்னென்ன சத்துகள்... எங்கே பரிசோதிக்கலாம்\nதரத்தை வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பரிசோதிக்கும் ஆய்வகத்தில்தான் பரிசோதிக்கமுடியும். இதற்கென எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளன.\nபொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை இரண்டு நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கக் கூடாது. பாதி அளவு எடுத்து உபயோகப்படுத்திவிட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம். ஆனால், திறந்து வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் காளான் கறுத்துவிடும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, காளானை நன்றாகச் சமைத்த பிறகே உணவில் சேர்க்க வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதை அனைவரும் சாப்பிட உகந்தது அல்ல. சிலருக்குச் சரும ஒவ்வாமை பிரச்னைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காளானைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் தோல் அரிப்பு, தோல் தடிப்புகள் ஆகியவை ஏற்படக் கூடும்.\nமுதலில் காளான் வளர்க்க நினைப்பவர்களுக்கு சிப்பிக்காளான் வளர்ப்பு ஏற்றது. இதை வளர்க்க 25 டிகிரி முதல் 28 டிகிரி வெப்பநிலை தேவை என்பதால், கீற்றுக் கொட்டகைதான் சரியானது. 30 அடி நீளம், 16 அடி அகலத்தில் (480 சதுர அடி) கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் 10 அடிக்கு மேல் போகக் கூடாது. சுற்றுச்சுவரைத் தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு எழுப்ப வேண்டும். கொட்டகையைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகள் பச்சை நிழல் வலையைக் கட்டி, உள்பகுதியில் ஒரு அடுக்கு நிழல் வலையோடு சணல் சாக்குகளையும் சேர்த்துக் கட்டித் தொங்கவிட வேண்டும்.\nகொட்டகைக்குள் ஒன்றரை அடி இடைவெளியில் உரிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு உரியிலும் ஐந்து படுக்கைகளைக் கட்டித் தொங்க விட முடியும். இரண்டு வரிசைகளுக்கு இடைவெளியில் இரண்டரை அடி இடைவெளி கொடுத்து, அடுத்த உரியைக் கட்ட வேண்டும். 480 சதுர அடியில் மொத்தம் 600 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.\nஓர் அடி அகலம், இரண்டு அடி நீளம் இருக்கும் 80 கேஜ் பாலித்தீன் பையின், அடிப்பகுதியில் இரண்டு அங்குல உயரத்துக்குத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை நிரப்பி, அதன் மீது விதை வித்துகளைத் தூவ வேண்டும். அதன் மேல் வைக்கோலை நிரப்பி விதைகளைத் தூவ வேண்டும். இப்படித் தொடர்ந்து பை முழுவதும் நிரம்பிய பிறகு, மேற்புறத்தை நூலால் கட்டி விட வேண்டும். இரண்டு படுக்கைகளுக்கு ஒரு விதைப் புட்டித் தேவைப்படும். வேப்ப எண்ணெய்யில் நனைத்துத் துடைத்த சாக்கு தைக்கும் ஊசியால், படுக்கை முழுவதும் 12 இடங்களில் துளையிட்டு உரியில் தொங்கவிட வேண்டும். கொட்டகையில் உள்ள சாக்குகளை அவ்வப்போது நனைத்து உள்ளே தேவையான வெப்பநிலையைப் பராமரித்து வர வேண்டும். ஒரு படுக்கையிலிருந்து அதிக பட்சம் ஒரு கிலோ காளான் அறுவடை செய்யலாம்.\nஉலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7 சதவிகிதமாக இருக்கிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவிகிதமாக உயரலாம் என்கிற���ு கணிப்பு.\nகாளான் ஏற்றுமதியைச் செய்யும் முன்னர், எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையானது என்பதைக் கவனிக்க வேண்டும். காளான் தேவை அதிகமாக உள்ள நாடுகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி சிறிய அளவில் காளான் ஆர்டர்களை எடுத்து ஏற்றுமதி செய்துவிட்டு, பிறகு பெரிய ஆர்டர்களை எடுக்கலாம்.\nஏற்றுமதி பொருள்களுக்குத் தரம்தான் முக்கியம். இதற்கு ஏற்ப காளானின் தர அளவைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பொருள்களைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் திரும்பி வருவது பெரிய நஷ்டத்தைக் கொடுக்கும். தரமும், பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் ஏற்றுமதிக்கு ரொம்பவே அவசியம். எந்த நாட்டுக்கு எந்தப் பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே (exporters associations) கொடுத்து உதவுகின்றன. ஏற்றுமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்தத் தொழிலில் இறங்கலாம். காளான் ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை முடிவு செய்த பிறகு ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இந்தக் குழுக்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.\nதனிநபராக ஏற்றுமதி செய்ய முடியாது. நிறுவனமாகப் பதிவு கொண்டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் கிடைக்கும். எனவே, நிறுவனத்தைப் பதிவு செய்துவிட்டு தொழிலில் இறங்கலாம். பதிவு செய்யும் நிறுவனத்தின் பெயரை, இறக்குமதியாளர்கள் புரிந்துகொள்ளும்படி எளிதாகவும், சர்வதேச தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்குமாறு வைக்க வேண்டும். குறிப்பாக இண்டர்நேஷனல், எக்ஸ்போர்ட்ஸ், ஓவர்சீஸ் என இருக்குமாறு வைக்க வேண்டும்.\nஇதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73408.html", "date_download": "2020-09-27T02:54:26Z", "digest": "sha1:VPQVYQYU63UKWXONZGH6HAHPNR72MN44", "length": 6535, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகனை பாராட்டிய விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த��� ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி இருந்தது. திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் திரையுலகினர் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்தை விஜய் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். விஜய் பாராட்டியதை தனது டுவிட்டர் பக்கத்தில் சிபிராஜ் பதிவு செய்திருக்கிறார். மேலும் ரசிகனாக பெருமைபடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.\nவிஜய்யின் தீவிர ரசிகரான சிபிராஜுக்கு, இந்தப் பாராட்டு மறக்க முடியாத பாராட்டாக அமைந்திருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaatrin-mozhi-lyric-writing-contest-get-together-with-winners/", "date_download": "2020-09-27T04:07:18Z", "digest": "sha1:EGOF62F3G7MKOZTCCMNEZWRWCGSUQG74", "length": 4999, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "'காற்றின் மொழி' பாடல் எழுதும் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு! - Kollywood Voice", "raw_content": "\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் ‘காற்றின் மொழி’.\nஇப்படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.\nஇதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.\nபொன்மகள் வந்தாள் ஆன் தி வே\nபொன்மகள் வந்தாள் காட்டவிருக்கும் பிரம்மாண்டம்\n மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி\nஇதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் ‘காற்றின் மொழி’ படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nபாப்டா நிறுவனம் சார்பாக ஜி. தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nசம்பளம் வாங்கும் விஷயத்தில் அஜீத் பாணியை கடை பிடிக்க ஆரம்பித்த விஜய்\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/04/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-09-27T03:29:02Z", "digest": "sha1:KEUA2UPCN5OTJUFLQ2YVKGX5QBKF2MY3", "length": 15834, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "பூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nபூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை\nபூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் ம���ிமை\nஅருப்புக்கோட்டை:நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயில் அம்மனை தரிசித்தால் வேண்டியது நிறைவேறும். பூ போட்டு பார்த்தால் காரியம் ஜெயமாகும்.\nஅருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பெத்தம்மாளின் பிறந்த ஊர். புகுந்த வீடு ஆத்திபட்டி. இவர் மலை கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று விட அங்கு தகராறு உருவாகி உள்ளது. பிறந்த வீட்டிற்கு செல்வதா, புகுந்த வீட்டிற்கு செல்வதா என்ற நிலையில் தான் இருந்த இடத்திலே அக்னி வளர்த்து அதில் இறங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.\nஇதன்பின் அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் பெத்தம்மாளை வழிபட்டு வந்தனர். கால போக்கில் கோயில் எழுப்ப முனைந்த போது தடை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் தருவேன் என பெத்தம்மாள் அருள்வாக்கில் கூறியதால் கோயில் பணி பாதியில் நிற்கிறது. பங்குனி பொங்கல், ஆடி வெள்ளி, மார்கழி மாதம் நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிப்பார். எலுமிச்சை மாலையை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nநாளை (செப் .10) மின் தடை\nநாளை (செப் .10) மின் தடை\nஅருப்புக்கோட்டை அன்பு நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், மகாராணி தியேட்டர் பகுதி, நாடார் சிவன் கோயில் பகுதி, புளிம்பட்டி, பொட்டல்பட்டி, காந்தி...\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய...\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:மாவட்ட கல்வி அலுவலராக சுப்பிரமணியன் பதவியேற்றார். ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆசிரியர் கூட்டணி பொது குழு உறுப்பினர்...\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18459", "date_download": "2020-09-27T04:56:00Z", "digest": "sha1:N56F7EA4K5FCUVCF3IM6ATBXVV4CJLXP", "length": 25210, "nlines": 464, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை தொக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை மிளகாய் - 2\nசக்தி கறி மசாலாதூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி\nமல்லி இலை - சிறிது\nகடலை மாவு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு குழிக்கரண்டி\nவெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிமசாலாதூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.\nபின் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறி விட்டு தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்.\nவெந்ததும் கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி ஒரு கொதி வரவும் இறக்கவும்.\nமல்லி தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாக்கு நல்ல காம்பினேஷன்.\nநாக்கு ஊருது போங்க, விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு. இன்னைக்கு நைட் இது தான் பண்ண போறேன். நாளைக்கு வந்து எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்....\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஇன்று இரவு சப்பாத்திக்கு இதுதான் பண்ண போறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.\nசூப்பரா இருக்கு ,செய்து பார்கிறேன் நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்\nபாத்திமா... என்ன தான் சொல்லுங்க அனுபவம் உள்ளவர்கள் சமையல் தனி தான். வித்தியாசமான குறிப்பு. வாழ்த்துக்கள்.\nசூப்பர் குறிப்பு பார்த்தாலே சாப்பிடனும் போல் உள்ளது. கண்டிப்பா செய்து பாத்துட்டு வந்து சொல்லுரேன். வாழ்த்துக்கள்..........\nஉன்னை போல பிறரையும் நேசி.\nபாத்திமா.. சூப்பரா இருக்கு.. நாங்க முட்டைல கிரேவி,பொரியல் தான் பண்ணுவோம்.. பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கு.. கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்றேன்.. குறிப்புக்கு வாழ்த்துக்கள்...\nஇன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...\nநாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.\nபார்த்தவுடனே சமைத்து, சுவைக்கத் தூண்டுகிறது. மிக்க நன்றி.\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி\nசுகி வருகைக்கு நன்றிடா சீக்கிரம் சொல்லு எப்படி இருந்ததுன்னு\nரீம் வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி செய்துட்டு சொல்லுங்கள்\nகல்பனா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nரிஃபானியா உங்கள் பெயரை சரியா எழுதி இருக்கேனா வருகைக்கு நன்றி\nஹேமலதா வருகைக்கு நன்றி முட்டை ஸ்மெல் வராது சீக்கிரம் வெந்துவிடும்\nவனி நான் உங்களைகாட்டிலும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பசின்ன பொண்ணு\nஉங்கள் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது நீங்கள் ஆல்ரவுண்டர் வனியாச்சே\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி(அப்பாடி எப்படியோ வனியக்காட்டிலும் சின்ன பொண்ணுன்னு சொல்லிட்டேன்ஹாஹா ஹா ஹா)\nதேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்கள்\nலெட்சுமி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கண்டிப்பா செய்துபார்த்துட்டு சொல்லுங்கள்\nசலாம் ஹலிமா வருகைக்கு நன்றி\nசலாம் ஹமீதம்மா ... நலமா .. முட்டையில் தொக்கு வித்யாசமான குறிப்பு .. சீக்கிரம் செய்துடரேன் .. வாழ்த்துக்கள் ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா..,\nநேற்றே உங்கள் குறிப்பை பார்த்துவிட்டு செய்து பார்த்துவிட்டு அக்காவை சந்திக்கலாம் என்று போய்விட்டேன்.\nஇன்று குப்பூஸுக்கு தொட்டுக்கொள்ள செய்து ருசித்து சாப்பிட்டுதான் வந்து எழுதுகிறேன்.\nமிகவும் அருமையாக இருந்தது அக்கா....\nகறி மசாலா,கடலை மாவைதவிர்த்து நான் அடிக்கடி இதை செய்வதுண்டு.\nஇன்று கடலை மாவு கரைத்து சேர்ப்பதில் தளர்வாக அதுவும் குப்பூஸுக்கு மிகவும் சூப்பராக இருந்தது அக்கா...\nநல்ல குறிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nவலைக்கும் சலாம்...நான் நலம் நீலமாவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீக்கிரம் செய்துட்டு சொல்லுடா\nகவிதா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா\nவீட்டில் அனைவரும் நலம், நீயும் குழந்தைகளும் நலமா\nஇன்னைக்கு இந்த குறிப்பு தான் முயற்சி செஞ்சேன் .. ஆனா வேற மாதிரி வந்துருச்சு..\nஅதாவது, தொக்கு வரைக்கும் சரியா வந்துச்சு , ஆனா முட்டைய சேர்த்து கிளரும் போது முட்டை பொரியல் மாட்ரி ஆகிடுச்சு :(\nபக்குவமா கிளறல ன்னு நினைக்கிரேன் . எப்படி தொக்கு பதத்துலயே அடித்த முட்டையை கிளறனும் ப ..\nகுறிப்பு : சமையலில் நான் ஆரம்ப நிலை.\nவலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)\nஆகா என்ன அருமையான சமையல் ஒரு நாளைக்கு இரண்டு முட்டையாவது சாப்பிட வில்லை என்றால் எனக்கு சாப்பாடே இறங்காது முட்டை தொக்கு நான் கண்டிப்பா செய்து சாப்பிடுவேன் அக்கா ஹமீத் பாத்திமா வுக்கு நன்றி.\nஇந்த டிஷ் செய்தேன்...ரொம்ப நல்லா இருந்தது.நன்றி\nநேற்று இந்த தொக்கு செய்தேன்..ரொம்ப நல்லா இருந்தது..Different சுவையோடு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1331740.html", "date_download": "2020-09-27T02:45:29Z", "digest": "sha1:NXVORMT7U5OLMONLIOKNHU57BMLM3HU4", "length": 15212, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய அணியில் 2 மாற்றம்? – Athirady News ;", "raw_content": "\nஇந்திய அணியில் 2 மாற்றம்\nஇந்திய அணியில் 2 மாற்றம்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.\nபங்களாதேஷிடம் முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோற்றதால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மோசமான களத்தடுப்பு, டி.ஆர்.எஸ். முறையை கையாண்ட விதம் ஆகியவற்றால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. இதேபோல துடுப்பாட்டமும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை.\nஇதனால் இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிது. ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த வேகப்பந்து வீரர் கலீல் அகமதுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். இதே போல துடுப்பாட்டத்தில் லோகேஷ் ராகுல் இடத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.\nமுதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.\nதலைவர் ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கிறார். 100 வது 20 ஓவர் போட்டியில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். சர்வதேச அளவில் 2 வது வீரர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 20 ஓவர் போட்டியில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.\nமுதல் போட்டியில் அதிர்ச்சி கொடுத்தது போல் 2 வது ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் பங்களாதேஷ் இருக்கிறது.\nஅந்த அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகுர் ரகீம் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்.\n‘மகா’ புயல் காரணமாக இந்த போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-\nரோகித்சர்மா (தலைவர்), தவான், சாம்சன், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பந்த், சிவம் துபே, குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர்.\nஎவருடனும் சமஸ்டி ஆட்சி தொடர்பில் கலந்துரையாட���ில்லை \nசஜித்தை ஆதரிப்பதற்கான முடிவு பாராளுமன்ற குழு கூட்டதிலேயே எடுக்கப்பட்டது\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76819/Violence-breaks-out-in-Bengaluru-over-communally-provocative-post--two-dead-in-police-firing", "date_download": "2020-09-27T05:08:36Z", "digest": "sha1:VZZXMF3GAMJGE4E42MYCPDYJE7NBKBRL", "length": 9111, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெங்க��ூரு: ஃபேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்-போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழப்பு | Violence breaks out in Bengaluru over communally provocative post, two dead in police firing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெங்களூரு: ஃபேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்-போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழப்பு\nபெங்களூருவில் எம்.எல்.ஏ வின் உறவினர் பதிவிட்ட ஃபேஸ்புக் கருத்தால் கலவரம் வெடித்தது. இதனையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.\nபெங்களூரு - புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன். மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டி.ஜே.‌ஹள்ளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற அப்‌பகுதி மக்கள், காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கற்கள் வீசப்பட்டதோடு, வாகனங்களும் தீ வைக்கப் பட்டன.\nபைசந்திரா பகுதியில் உள்ள எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடும் கல் வீசித் தாக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை மோசமானதால், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றதாகவும் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பான்ட் கூறினார்.\nவன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெங்களூரு முழுவதும் 1‌44 தடை உத்தரவும், டி.ஜி.ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் எடியூரப்பா, அமைதியை நிலைநாட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\n‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவி: களம் காணும் இந்திய வம்சாவளி பெண்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவி: களம் காணும் இந்திய வம்சாவளி பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/ria-suman/", "date_download": "2020-09-27T03:31:59Z", "digest": "sha1:TARXKSK2QW45LHLZNDIVV7GICG5X6BZ2", "length": 6809, "nlines": 122, "source_domain": "gtamilnews.com", "title": "Ria Suman Archives - G Tamil News", "raw_content": "\nரியா சுமன் ரிச்சான படங்களின் கேலரி\nபெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை. மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும் ஜீவாவுக்கு பெண்களின் அபயக் குரல் எங்காவது கேட்டால் போதும். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சீறி எழுந்து வந்து சினம் கொண்டு புரட்டி எடுத்து விடுவார். அப்படித்தான் தொடங்குகிறது கதை. […]\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு ��டுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/collections/activity-based-learning-products/products/tamil-board-game-india", "date_download": "2020-09-27T04:49:20Z", "digest": "sha1:IBFWQQAPRH5WAOIHLM3UDPYXPKDVVT2Z", "length": 7079, "nlines": 79, "source_domain": "ipaatti.in", "title": "சொற்கற்கள்‬ | Tamil board game | Words | India | Tamil game - Mellinam Education Private Limited", "raw_content": "\nஇந்த விளையாட்டில் இடம்பெறுபவை: 1) விளையாட்டுப் பலகை 2) எழுத்துக் கற்பலகைகள் 3) எழுத்துக் கற்கள் (பொன்னிற எழுத்துக் கற்கள், L வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள்) 4) சொற்குவாரி - ௧ (பொன்னிற எழுத்துக் கற்கள் பை) 5) சொற்குவாரி - ௨ (L-வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள் பை).\nதொடக்கத்தில், விளையாடும் கட்டுநர்கள் ஒவ்வொருவரும் பைகளிலிருந்து 9 எழுத்துக் கற்களை எடுப்பார்கள். அவற்றில் ஏழு பொன்னிற எழுத்துக் கற்கள் (சொற்குவாரி - ௧ பையில் இருந்து) மற்றும் 1 L-வடிவ எழுத்துக் கல் மற்றும் 1 செந்நிற எழுத்துக் கல் இருக்கும் (சொற்குவாரி - ௨ பையில் இருந்து).\nவிளையாடுகிற ஒவ்வொரு கட்டுநரும் தங்களுடைய முறை வரும்போது பலகையில் கற்களை அடுக்கிச் சொற்களை உருவாக்கவேண்டும். இந்தச் சொற்கள் ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களுடன் இணையவேண்டும். இது ஒரு பெரிய குறுக்கெழுத்துப் புதிர்போல அமையும்.\nஒருவேளை, ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களோடு இணையும் ஒரு சொல்லை ஒரு கட்டுநரால் உருவாக்க இயலவில்லை, ஆனால், அவரிடம் இருக்கும் எழுத்துக் கற்களைக்கொண்டு அவரால் இன்னொரு சொல்லை உருவாக்க இயலும் என்றால், அவர் ஒரு புதிய சொல் பாதையைத் (ஒரு தன்விருப்ப விளையாட்டு) தொடங்கலாம். ஆனால், ஒருவர் ஒரு போட்டியின்போது 3 தன்விருப்ப விளையாட்டுகளை மட்டுமே ஆடலாம்.\n௧௨ (12) உயிர் எழுத்துக்கள் | 12 vowels.\n௧௮ (18) மெய் எழுத்துக்கள் | 18 consonants.\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/famous-actor-rio-raj-enter-in-bigg-boss-season-4/123672/", "date_download": "2020-09-27T04:14:19Z", "digest": "sha1:NHMP7ERP3SPTZAZ5SG3BW4NRFFYYYVE6", "length": 5407, "nlines": 108, "source_domain": "kalakkalcinema.com", "title": "Famous Actor Rio Raj Enter In Bigg Boss Season 4??", "raw_content": "\nHome Videos Video News பிக் பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகர் – களைக்கட்ட போகும் நிகழ்ச்சி..\nபிக் பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகர் – களைக்கட்ட போகும் நிகழ்ச்சி..\nதமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டன.\nஇதனையடுத்து தற்போது நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நான்காவது சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சூர்யா தேதி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக பெயர்கள் அடிபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகரும் தொகுப்பாளருமான ரியோவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.\nரியோ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நிச்சயம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். அவர் கலந்து கொள்ளவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4\nPrevious articleசுஷாந்த் சிங் காதலி கொடுத்த லிஸ்ட்.. சர்ச்சையில் NGK பட நாயகி – இவரும் போதை பொருள் பயன்படுத்துகிறாரா\nNext articleமும்மொழி கொள்கை வேணா.. ஆனா மூணு பொண்டாட்டி வேண்டுமா யுவனுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு\nபச்சைக் கலர் உடையில் உடல் முழுவதும் அப்பட்டமாகத் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – நம்ம ஊரு மியாகலிபா டா என பூரிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ்ல எங்க சப்போர்ட் உங்களுக்கு தான் இப்போவே ஆர்மியை தொடங்கிய ரசிகர்கள் – அதுவும் யாருக்கு தெரியுமா\nபிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி என்ன வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – புதிய ப்ரோமோ வீடியோ உடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://medialk.com/Tamil/ReadPost/1881?%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-117%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T04:16:43Z", "digest": "sha1:3LXPIIRKBKU2JHTRDJLHA3XGOV5QLRK2", "length": 3424, "nlines": 63, "source_domain": "medialk.com", "title": "கொரோனா தொற்றுக்குள் ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வு", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள் ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வு\nகொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில�� வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்தது.\nமேலும் 117 பேர் கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனாவென்று உறுதியான 117 பேரில் 11 பேர் சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.\nஇலங்கையில் ஒரு நோயாளர் நேற்று உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமத்திய கிழக்கில் உள்ள 1700 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று\nஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது\nகொரோனா விவகாரத்தில் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டனர் - சர்வதேச மன்னிப்பு சபை\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்\nநாளை முதல் ஊரடங்கு நடைமுறையில் மாற்றம்\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 42 கடற்படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2832314", "date_download": "2020-09-27T05:15:53Z", "digest": "sha1:LT3GQF656VONEXN7MMIHCENQMVHVDXM5", "length": 2949, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"போரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:29, 6 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n14:24, 6 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSowndhar Kumar Gowda (பேச்சு | பங்களிப்புகள்)\n14:29, 6 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSowndhar Kumar Gowda (பேச்சு | பங்களிப்புகள்)\n| succession = [[பௌரவர்|பௌரவ]] மன்னர்கள்\n| royal house = [[பௌரவர்|பௌரவ அரசமரபு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/457816", "date_download": "2020-09-27T05:17:27Z", "digest": "sha1:HQVGWE5X6IAKU2ST4ENMA27C5KTS2KS3", "length": 2774, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:39, 10 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:37, 21 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDarkicebot (பேச்சு | பங��களிப்புகள்)\n15:39, 10 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1661", "date_download": "2020-09-27T03:48:59Z", "digest": "sha1:CI3BQLIC6EQSFPGIQQKDM4U2BYFQHBHP", "length": 10550, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "1661 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2414\nஇசுலாமிய நாட்காட்டி 1071 – 1072\nசப்பானிய நாட்காட்டி Manji 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1661 (MDCLXI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 6 - முடியாட்சி ஆதரவாளர்கள் சிலர் இலண்டனைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\nசனவரி 30 - இறந்த பின்னர் தூக்கிலிடப்படுவதற்காக இங்கிலாந்தின் முன்னாள் ஆட்சியாளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nஏப்ரல் 23 - இரண்டாம் சார்லசு மன்னன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் பேரரசனாக வெஸ்ட்மின்ஸ்டரில் இரண்டாம் தடவையாக பதவியேற்றார்.\nசூலை 1 - உருசியா தான் கைப்பற்றியிருந்த பகுதிகளை சுவீடனுக்குக் கையளித்தது.\nஸ்டாக்ஹோம் நகரில் உலகின் முதலாவது நவீன ரக வங்கித் தாள்கள் வெளியிடப்பட்டன.\nடச்சு வரலாற்றாளரும், மதகுருவுமான பால்டியசு பருத்தித்துறைக்குப் பயணம் மேற்கொண்டார். இங்கு ஒரு தேவாலயமும், கோட்டையும் அமைக்கப்பட்டன.[1]\nசகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1713)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2015, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/dmk-mla-s-wore-ban-neet-mask-in-assembly.html", "date_download": "2020-09-27T04:03:23Z", "digest": "sha1:NL3VWUKYKTJXRVDMU5DLD3QUNKPAOT4V", "length": 15596, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Ban NEET முகக்கவசத்தோடு சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சியினர்! - சட்டப்பேரவை இன்றைய அப்டேட்ஸ்", "raw_content": "\nBan NEET முகக்கவசத்தோடு சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சியினர் - சட்டப்பேரவை இன்றைய அப்டேட்ஸ்\nஇந்தியாவில் நாடு முழுவதும கொரோனா தொற்று பாதிப்பு 50 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாநிலம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இதற்கிடையில், ஐந்து மாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் கலைவானர் அரங்கில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.\nவழக்கமான பேரவை அரங்கில் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், வேறு இடத்தில் நடத்துவது குறித்து ஆலோசனை செய்த சபாநாயகர், கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என முன்னதாக முடிவு செய்திருந்தார்.\nஅதன்படி இன்று காலை சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, பேரவைக் கூட்டம் நடை பெறும் 3-வது தளத்துக்குச் செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பிரத்யேக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காலை 9 மணிமுதல் திமுக, அதிமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு வந்தனர். அதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீட்டைத் தடை செய், Ban NEET , என்கிற வாசகத்துடன் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்தக் கூட்டத்தின் தொடக்கமாக, கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் குடியரசு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நாளை ஒத்தி வைக்கப்படுகின்றது.\nசட்டப்பேரவை முடித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களையும் இணைத்து அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறியதாகவும் ஆனால் சபாநாயகர் தனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்\nசெய்தியாளர்களை சந்தித்த போது பேசிய மு.க.ஸ்டாலின், \"மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்காதது கண்டிக்கத்தக்கது\nஇரண்டு நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது போதாது என்று ஏற்கனவே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்திருந்தார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இரண்டு நாட்களில் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப போதாது\" எனவும் குறிப்பிட்டார்.\nநீட் பிரச்சனை குறித்தும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளோம்\" என்றார்.\nஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும், இதுவரை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை, வலியுறுத்தவில்லை என்றும், போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.\nகாங்கிரஸ் தரப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. விஜயதாரணி கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nவாக்கிங் சென்ற போது பாலியல் சீண்டல் களத்தில் இறங்கி குற்றவாளிகளை தேடி கண்டுப்பிடித்த 23 வயது சிங்கப் பெண்\nசூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்” - ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்\nதாலி, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு நீ்ட் தேர்வு எழுதச் சென்ற புதுமணப்பெண் தமிழக பண்பாட்டு கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா\n“உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம்” நடிகர் சூர்யாவின் கருத்துக்கு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரை\nவாக்கிங் சென்ற போது பா���ியல் சீண்டல் களத்தில் இறங்கி குற்றவாளிகளை தேடி கண்டுப்பிடித்த 23 வயது சிங்கப் பெண்\nசூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்” - ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்\n17 எம்.பி.க்களுக்கு கொரோனா - மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மற்பு\nசென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி\nநாளை முதல் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் - கர்நாடகா\n``தாய்மொழியுடன் சேர்த்து, ஹிந்தியை பாதுகாப்பதிலும் அதிக பங்களிப்பு செய்வோம்\" - அமித்ஷா கருத்து\nதவறாக கமெண்ட் செய்த இணையவாசிக்கு பதிலடி தந்த நடிகை குஷ்பு \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் பைக் ரைட் \nகளைகட்டிய பூவே பூச்சூடவா நடிகையின் திருமணம் \nபரத் மற்றும் பிரியாபவானி ஷங்கர் நடிக்கும் டைம் என்ன பாஸ் வெப்சீரிஸ் \nநயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்னேஷ் சிவன் \nபூஜையுடன் ஆரம்பமான சுந்தர்.சி தயாரிக்கும் புதிய திரைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/194131-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:05:59Z", "digest": "sha1:AWQR2EYYDKZO3JRSYYU53UZPJJ2WCCP2", "length": 18524, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பேட்டரி பஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ் | பேட்டரி பஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபேட்டரி பஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ்\nகனரக வாகனத் தயாரிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்போது சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஸ்டார் பஸ் என்ற பெயரில் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. பொது போக்குவரத்தில் இத்தகைய பஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறது டாடா மோட்டார்ஸ்.\nவர்த்தக ரீதியிலான வாகனத் தயாரிப் பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45% சந்தையை தன்னகத்தே பிடித்து முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே சூழல் பாதுகாப்புக்கென எல்என்ஜி-யில் செயல்படும் பஸ்களைத் தயாரித்து அளிக்கிறது. இப்போது பியூயல் டெக்னாலஜி த���ழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.\nவாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்படும் என்பதால் மட்டுமல்ல, சூழல் பாதுகாப்பில் எங்க ளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இத்தகைய வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் வாகனப் பிரிவின் செயல் இயக்குநர் ரவீந்திர பிஷ்ரோடி தெரிவித்துள்ளார். பெருநகரங்களில் பொது போக்குவரத்துக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதங்கள் நகரை பசுமை சூழ் நகராக பராமரிக்கும் முயற்சியில் மும்பை நகரம் 25 பஸ்களுக்கு முதல் கட்டமாக ஆர்டர் அளித்துள்ளது. இந்த பஸ்கள் 2017-18 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அளிக்கப்பட உள்ளன. இந்த பஸ் டாடா மோட்டார்ஸின் புணே, தார்வாட், பந்த்நகர் மற்றும் லக்னோ ஆலைகளில் தயாரிக்கப்பட உள்ளன.\nஇந்த பஸ் 9 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் நீளம் என இரண்டு அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் சிசிடிவி கேமரா மற்றும் டெலிமேடிக்ஸ் சாதனங்கள் உள்ளன. இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. இதனால் இந்த பஸ் எந்த இடத்தில் உள்ளது, எப்போது நீங்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த பஸ்ஸின் விலை ரூ. 2.2 கோடி என்றாலும் மத்திய அரசு அளிக்கும் மானி யம் ரூ. 61 லட்சமாகும். இதனால் இந்த பஸ் ரூ. 1.6 கோடிக்குக் கிடைக்கும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. இதனால் இது நகரப் போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த பஸ் இஸ்ரோ ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஹைட்ரஜன் பியூயல் செல் தொழில் நுட்பத்தில் இயங்குவதால் தண்ணீர் வெளியேறும். இந்த பஸ்ஸின் வெளிப் பகுதி கட்டமைப்புக்காக டாடா மோட் டார்ஸ் நிறுவனம் கோவாவைச் சேர்ந்த ஏசிஜிஎல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\nஇந்த பஸ் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வருவதற்கு முன்பாக ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பசுமை சூழ் நகரை உருவாக்கும் முயற்சியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இவற்றை வாங்கி பயன்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் முடிவில்தான் உள்ளது.\nகனரக வாகனmவாகன ���யாரிப்புபொதுப் போக்குவரத்துபஸ் தயாரிப்புடாடா மோட்டார்ஸ்சூழல் பாதுகாப்புசுற்றுச்சூழல் பாதுகாப்புபேட்டரி பஸ்ஸ்டார் பஸ்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு\nராஜஸ்தான் அல்வார் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவரை பகத்சிங்குடன் ஒப்பிட்ட சாத்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B2%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!%C2%A0%20-%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B2%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-27T05:09:21Z", "digest": "sha1:CT2WNXN4KTTZWDXTNEQTMU47EFS42JSR", "length": 9887, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஐஸ்வர்யம் தரும் நிர்ஜல ��காதசி விரதம்! - இன்று நிர்ஜல ஏகாதசி", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ஐஸ்வர்யம் தரும் நிர்ஜல ஏகாதசி விரதம் - இன்று நிர்ஜல ஏகாதசி\nவடிவுக்கரசியின் ‘முதல் மரியாதை’ அனுபவங்கள் இன்று இரவு 7.00 மணிக்கு உங்கள் இந்து...\nவரம் தரும் வராகர்; அருள் தரும் வேங்கடவன் - திருப்பம் தரும் திருமலை...\nதிருமண வரம் தரும் திருநீர்மலை | Hindu Tamil Thisai |\nகல்வி வரம் தரும் செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவப் பெருமாள்\n'பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேற்ற போட்டியாளர்களால் சொல்லப்படும் 3 பேர் யார்\nடேனியலைக் கலாய்த்த கமல்ஹாசன்: ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இன்று (24.06.2018)\n''பொண்ணுங்க எங்க இருக்காங்களோ அங்கே மஹத் இருப்பான்'': ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில்...\nசென்றாயனைக் கலாய்த்த கமல்ஹாசன் - ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இன்று (23.06.2018)\n ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இன்று (23.06.2018)\n'அவனவன் உங்களை உசுப்பேத்துறாங்க மாமா'; ‘திமிரு மாமா இதெல்லாம்’: ‘பிக் பாஸ்...\nஎன்னை மாதிரி கோபக்காரனை வாழ்க்கையில் பார்த்திருக்க முடியாது -பாலாஜி: ‘பிக் பாஸ்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-government-fishermen-kerala-ramanathapuram/", "date_download": "2020-09-27T03:16:28Z", "digest": "sha1:72Y3R7RTWG73BBIA5IFCVZ2UJJ6IS5RY", "length": 12746, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி ப���ரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை\nமீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை\nகேரளா மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.\nராமநாதபுரம் மாவட்டம் தளத்தோப்பு, முத்துப்பேட்டை, கீழ்மாங்குண்டு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 40 மீனவர்கள் மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அருகில் உள்ள கடலோர பகுதிகள் வழியாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஇந்நிலையில் கேரளாவின் காத்தங்கோடு மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 படகுகளில் சென்றிருந்த தமிழக மீனவர்கள் 40 பேரை சிறைபிடித்தனர்.\nதங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால் படகு ஒன்றிற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் கொடுத்தால்தான் மீனவர்களை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து மங்களூர் விசைப்படகு உரிமையாளர்கள் கேரளா மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டதாக தகவல் வெளியானது.\nஆனால் பணம் செலுத்திய 3 படகுகளில் இருந்த 30 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமீதமுள்ள படகில் இருந்த 10 மீனவர்கள் தாங்கள் பணம் செலுத்தாததால் விடுவிக்கப்படவில்லை என வீடியோ மூ���ம் தகவல் அனுப்பியுள்ளனர்.\nதமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-64-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-09-27T04:36:31Z", "digest": "sha1:I6D3XCQYEXAPRRJJT2BCEHIBSMGSYUKI", "length": 8379, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "'தளபதி 64' படத்தில் இணைந்த இயக்குனர் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயி���த்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n‘தளபதி 64’ படத்தில் இணைந்த இயக்குனர்\n‘மாநகரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார்.\nஇவர் தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும் என் நண்பன் லோகேஷ் கனராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பி��ித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-09-27T05:02:58Z", "digest": "sha1:NNXWQM433YUQZI4IEA4RMJX3DMAPKRJZ", "length": 26893, "nlines": 175, "source_domain": "www.theonenews.in", "title": "ராமநாதசுவாமி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – ப���ருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார்.\nஅவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது’ என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சோமாஸ்கந்தர் உற்சவமூர்த்தியில் அம்பாள் தனது இடது திருக்கரத்தால் நந்தியை பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சி காணப்படுகிறது.\nஇந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. இமயத்தில் கேதாரம், குஜராத்தில் சோமநாதம், உஜ்ஜனியில் மகாகாளேசம், காசியில் விசுவநாதம், மகாராஷ்டிரத்தில் வைத்தியநாதம், பீமநாதம், நாகேஸ்வரம், த்ரயம்பம், குசுமேசம், மத்தியப் பிரதேசத்தில் ஓங்காரேஸ்வரம், ஆந்திரா ஸ்ரீசைலத்தில் மல்லிகார்சுனம், தமிழ்நாடு ராமேஸ் வரத்தில் ராமநாதம் ஆகியவையே அந்த 12 தலங்கள்.\nராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணிய��் கிடைக்கும் என்கிறார்கள்.\nஇத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள். சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும். மகிழ மரம், ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் இரண்டாவது பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.\nமகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன. திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம். இத் தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி உள்ளது. வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார். இடது புறம் தலவிருட்சம் மகிழமரம் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால், கரு வறையில் ராமநாத சுவாமி, லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவாச்சாரியார் கற்பூர தீபம் காட்டும்போது லிங்க உருவத்திருமேனியில் ஜோதியை காண முடிகிறது. இவர் ஜோதிர் லிங்கமாய் நமது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணமாய் அருட் காட்சி தருகிறார்.\nகோவிலைச் சுற்றி வந்தால் இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். ஆலயத்தை பிரகார வலம் வந்தால், கணபதி, லிங்கோத்பவர், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.\nஇந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.\nஅம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது. துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம் உள்ளதால், ‘தென் காளகஸ்தி’ எனவும் போற்றப்படுகிறது.\nஅம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.\nஇக்கோவிலுக்கு வர நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற ஊரில் இருந்து கிழக்கே ½ கிலோமீட்டர் தொலைவில் ராமநந்தீஸ்வரம் உள்ளது. நாகப்பட்டினம் – கும்பகோணம் சாலையில் திருப்புகழுரில் இருந்தும், திருமருகல் என்ற இடத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.\nNext articleதுக்கம் சந்தோஷமாக மாறும்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nஆஸ்திரேலியாவில் பயங்கரம்: பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை வாலிபர் வெறிச்செயல்\nஅரபிக் கடலில் உருவாகும் கியார் புயல்\nஆக்சிஸ் பேங்க் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nசூரரை போற்று பட டிரெய்லர்\nகுழந்தைகள் ஆபாச படத்தை 2 வருஷமாக பார்த்து வரும் இளைஞர்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nஇன்றைய ராசிபலன் – 27.09.2019\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/12/23/", "date_download": "2020-09-27T03:09:04Z", "digest": "sha1:FI4IQVOW7ZAUGZEFAWOQJVTC6DX5EDCB", "length": 10815, "nlines": 125, "source_domain": "www.stsstudio.com", "title": "23. Dezember 2019 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nபரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.\nதிருச்சி பகுதியில் உள்ள கல்லுரி மற்று…\nஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளிடு\nஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந���தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/master-plan/tnpsc-master-plan-prime-test-batch-test-2/", "date_download": "2020-09-27T03:04:45Z", "digest": "sha1:74XLVHPFOHOVGQ3ILJNWLQ4MKYFDFAMV", "length": 6181, "nlines": 185, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Master Plan - Prime Test Batch - TEST 2 - Athiyaman team", "raw_content": "\nஅதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.\nதினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.\nTNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/13844", "date_download": "2020-09-27T03:52:10Z", "digest": "sha1:4QPZ3KC6PERD7QBROBC6E7S2VQ7PMSSV", "length": 7659, "nlines": 129, "source_domain": "cinemamurasam.com", "title": "10-வது உலகத்தமிழ் மாநாடு! – Cinema Murasam", "raw_content": "\nவடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 31வது வது ” தமிழ் விழா ” வருகிற ஜூன் மாதம் 29,30, மற்றும் ஜூலை 1 ஆம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் , டல்லாஸ் நகரத்தில் , ப்ரிஸ்க்கோ என்னும் நகரில் மூன்று நாட்கள் ‘ மரபு , மகளிர் , மழலை ‘ என்ற தலைப்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅமைச்சர் . பாண்டியராஜன் ( தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ) , கல்வியாளர் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , பேராசிரியர் . ஞானசம்மந்தன் , விஜிபி சந்தோசம் ,நடிகர் ஆர்.பாண்டியராஜன் , கால்டுவெல் வேல்நம்பி , மது சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅமைச்சர் பாண்டிய ராஜன் பேசும்போது ” சிக்காகோ உலகத் தமிழ் மாநாடு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இது அங்கீகாரம் பெற்ற 10வது உலக தமிழ் மாநாடு ஆகும். ‘பெட்னா’ பேரவையின் 31வது தமிழ் விழாவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன் அறிக்கையில் ” செந்தமிழ் இருக்கை செய்வோம் ” என்ற வாசகம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் மக்கள் யூதர்களுக்கு இணையானவர்கள். தமிழ் மக்களின் மக்கள் தொகை தமிழகத்தில் மட்டும் 71/2 கோடி உள்ளது ஆனால் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். உலக அளவில் யூதர்களுக்கு இணையாக தமிழ் மக்களின் மக்கள் தொகையும் உள்ளது.யூனஸ்க்கோ உலகத்தின் மதிக்க தகுந்த மொழிகளுள் தமிழுக்கு 14வது இடத்தை கொடுத்துள்ளது. நாம் தமிழை 14வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு கொண்டுவரவேண்டும். உலகத்தில் முதலில் சிங்கப்பூர் தான் தமிழை தங்கள் ஆட்சி மொழியாக அறிவித்தது அதன் பின்னர் இலங்கை போன்ற நாடுகள் அறிவித்தன.” என குறிப்பிட்டார்.\n.ஐசரி கணேசன் பேசும்போது”பெட்னா’ பேரவையின் 31வது விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.\nதந்தையும் மகனும் சேர்ந்து படிக்கும் ஒரே பல்கலைகழகம் எங்கள் வேல்ஸ் பல்கலைகழகம் தான். ஆர்.பாண்டியராஜன் விரைவில் டாக்டர். பாண்டியராஜன் ஆக போகிறார்.”என்றார்.\n‘காலா’ வரட்டும், கனவு நிறைவேறும்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n'காலா' வரட்டும், கனவு நிறைவேறும்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புக���் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/14735", "date_download": "2020-09-27T04:35:38Z", "digest": "sha1:P4B67WLHAI2GSUWDJ7M4VOOA6G4YMLOM", "length": 5619, "nlines": 125, "source_domain": "cinemamurasam.com", "title": "திரில்லர் கதையில் ஹன்சிகா! – Cinema Murasam", "raw_content": "\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராக இருக்கிறது.\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/402", "date_download": "2020-09-27T02:45:12Z", "digest": "sha1:NQMISUUOMNETOTUPQGTPCPKGOYLYKEHX", "length": 4873, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி – Cinema Murasam", "raw_content": "\nபுத்தாண்டில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க, அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதை தொடர்ந்து , ரஜினி வீட்டை விட்டு வெளியே வந்து, ஓர் மேடையில் நின்று, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின் வீட்டிற்குள் சென்று விட்டார். புத்தாண்டு தினத்தில் நேரில் தங்கள் தலைவரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nயுவன் சங்கர் ராஜா 3 வது திருமணம் இன்று நடந்தது\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nயுவன் சங்கர் ராஜா 3 வது திருமணம் இன்று நடந்தது\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/5658", "date_download": "2020-09-27T04:16:47Z", "digest": "sha1:NO6ULDEUX4R5DNDZKFCQRPNCY4WWQVFL", "length": 3133, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "சென்னை 28′ 2-ம் பாகம் -பூஜை படங்கள்! – Cinema Murasam", "raw_content": "\nசென்னை 28′ 2-ம் பாகம் -பூஜை படங்கள்\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\n‘சென்னை 28’ 2-ம் பாகம் பட பூஜை\nபேயிடம் மாட்டிய ஜித்தன் ரமேஷ்\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம்\nபேயிடம் மாட்டிய ஜித்தன் ரமேஷ்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9717", "date_download": "2020-09-27T03:06:06Z", "digest": "sha1:X3GKZV6M2VCBMLXNI2V4VIR7BM757NMS", "length": 6934, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "வேலை நிறுத்தத்தில் பங்கு ப���றமாட்டோம்: தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு! – Cinema Murasam", "raw_content": "\nவேலை நிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம்: தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nதமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் மையக் குழு கூட்டம் (Tamil Film Chamber of Commerce – TFCC) இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.\nகூட்டத்தில் வரும் 30ந் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளது குறித்து விவாதித்தது.நமது முதல்வரிடம் நேரில் சென்று திரை உலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.அதனால் வரும் 30ந் தேதி மாத்திரமல்ல, வேறு தேதி யிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம்.திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது போல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.\nகூட்டத்தில் தலைவர் அபிராமிராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி, எஸ் வீ சேகர், ஜேகே ரித்தீஷ், பன்னீர்செல்வம், கே முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி சிவா, ஏஎல் அழகப்பன், டிஜி தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சித்ராலட்சுமணன், கேஎஸ் சீனிவாசன், விஜயகுமார், தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், டாக்டர் சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் ரத்தாகிறதா\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் ரத்தாகிறதா\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/becil-recruitment-2020-for-consultant.html", "date_download": "2020-09-27T03:10:55Z", "digest": "sha1:JJM7STFEMCJKXOKRXVDLJUFRQ53ABZDZ", "length": 5946, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "BECIL வேலைவாய்ப்பு 2020: Consultant (Law)", "raw_content": "\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Consultant (Law). இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BECIL-Broadcast Engineering Consultants India Limited\nBECIL வேலைவாய்ப்பு: Consultant (Law) முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/14-trains-are-running-late-due-to-low-visibility/cid1258786.htm", "date_download": "2020-09-27T04:12:56Z", "digest": "sha1:RN35BHB7ZUPHVRVLSDK6MXQYDMNWJSUW", "length": 3698, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன", "raw_content": "\n14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன\nவடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் இன்று தாமதமாக சென்று வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாகவும் இதனால் வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் காலதாமதமாக சென்று கொண்டிருப்பதாகவும் பயணிகள் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தாமதமாக வருவதால் பயணிகள் அந்த ரயில்களுக்காக நீண்ட நேரம்\nவடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் இன்று தாமதமாக சென்று வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஇன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாகவும் இதனால் வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் காலதாமதமாக சென்று கொண்டிருப்பதாகவும் பயணிகள் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nதாமதமாக வருவதால் பயணிகள் அந்த ரயில்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/google-ceo-sundhar-pitchai/cid1260305.htm", "date_download": "2020-09-27T03:29:27Z", "digest": "sha1:NSYCLY3RZYCOGZ6SX6K7WSZOZC7OLOLZ", "length": 3056, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சையுடன் சச்சின்", "raw_content": "\nகூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சையுடன் சச்சின்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதைக்காண உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்றுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான இந்தியாவை சேர்ந்த சச்சினும் இதை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவன சி இ ஓ வான இந்தியாவை சேர்ந்த சுந்தர்பிச்சையும் இப்போட்டிகளை காண சென்றார் அப்போது சச்சின் இருந்த கேலரியில் சச்சினை சந்தித்தார். இதை சச்சின் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதைக்காண உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்றுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான இந்தியாவை சேர்ந்த சச்சினும் இதை பார்க்க சென்றுள்ளார்.\nஇந்நிலையில் கூகுள் நிறுவன சி இ ஓ வான இந��தியாவை சேர்ந்த சுந்தர்பிச்சையும் இப்போட்டிகளை காண சென்றார் அப்போது சச்சின் இருந்த கேலரியில் சச்சினை சந்தித்தார்.\nஇதை சச்சின் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-6/", "date_download": "2020-09-27T03:54:52Z", "digest": "sha1:WSZVZGSECMO55XUZM2LMEXZF3NXFRXDD", "length": 16984, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றுநோய்: தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் ஆக்டிவேர் தேடப்படுகிறது - ஃபேஷன் மற்றும் போக்குகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 க���டியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Top News/கொரோனா வைரஸ் தொற்றுநோய்: தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் ஆக்டிவேர் தேடப்படுகிறது – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்: தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் ஆக்டிவேர் தேடப்படுகிறது – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nபல வாரங்கள் வீட்டில் மாட்டிக்கொண்டிருப்பது சங்கடமாக இருக்கும். பல அமெரிக்கர்கள் யோகா பேன்ட் மற்றும் வியர்வையை சேமித்து வைத்து பதிலளிக்கின்றனர்.\nகோல்ஸ் கார்ப். கடந்த காலாண்டில் செயலில் உள்ள ஆடைகளின் விற்பனையில் 100% க்கும் அதிகமான அதிகரிப்பைக் கண்டதாக செவ்வாயன்று கூறியது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தேவை ஒரு கூர்மையான வீழ்ச்சியை எதிர்த்து நிறுவனம் அதன் ஈவுத்தொகையை நிறுத்தி, பங்குகளை மறு கொள்முதல் செய்ததால், இது ஒரு கடினமான வழியில் அடியைக் குறைக்க உதவியது.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கோலின் கடைகள் கடந்த மாதம் மூடப்பட்டிருந்தாலும், நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மீது கவனம் செலுத்தியதாகக் கூறியது.\nஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் விற்பனை 60% அதிகரித்துள்ளது, கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும் இந்த மாதம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று நிர்வாக இயக்குனர் மைக்கேல் காஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். “இந்த திரவ நேரத்தில் நாங்கள் செல்லும்போது, ​​நாங்கள் செயல்படுத்திய அனைத்து உத்திகளின் அடிப்படையில் இது உண்மையில் ஊக்கமளிக்கிறது.”\nநிறுவனத்தின் 1,159 இடங்களில் கிட்டத்தட்ட பாதி விளக்குகள் மீண்டும் இயக்கப்பட்டன. ஜூன் பிற்பகுதியில் “பெரும்பான்மையை” மீண்டும் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று காஸ் கூறினார்.\nஆடை சில்லறை விற்பனையாளர்கள் சமீபகாலமாக ஒரு கடினமான காலப்பகுதியைக் கொண்டிருந்தாலும், தொலைதூர வேலை முறையான ஆடைகளை குறைவாகப் பொருத்துவதால் பல சாதாரண ஆடைகளுக்கு நகர்வதை பல நிர்வாகிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். பி.எம்.ஓ மூலதன சந்தைகளின் ஆய்வாளர் சிமியோன் சீகல், லுலுலெமோன் அத்லெடிகா இன்க் நிறுவனத்தின் பங்குகளை நுகர்வோரின் “இயல்பாக்கம் வாங்குதல்களின்” அடையாளமாக மேற்கோள் காட்��ினார்.\nவாடிக்கையாளர்கள், குறிப்பாக பெண்கள் வாங்க விரும்பும் பொருட்களின் வகைகளில் நீடித்த தாக்கம் இருக்கும் என்று நம்புகிறேன் என்று காஸ் கூறினார். தேசிய செயலில் உள்ள ஆடை பிராண்டுகளான நைக் மற்றும் அண்டர் ஆர்மர் ஆகியவற்றின் சிறந்த விற்பனையாளர்களில் ஒருவரான சில்லறை சங்கிலி, சொத்து, ஆடை மற்றும் ஜீன்ஸ் பிரிவுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும், என்றார்.\n“கோல்ஸ் அடிப்படையில் மிகவும் சாதாரண நிறுவனம்” என்று காஸ் கூறினார்.\n(இந்த கதை உரை மாற்றங்கள் இல்லாத செய்தி நிறுவன ஊட்டத்திலிருந்து வெளியிடப்பட்டது. தலைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.)\nபேஸ்புக்கில் மேலும் கதைகளைப் பின்தொடரவும் ட்விட்டர்\nREAD பிரதமர் மோடி, எஃப்.எம். நிர்மலா சீதாராமன் குழாய்வழியில் தூண்டுதலுடன் சந்திக்கிறார்கள் - இந்திய செய்தி\nகாவல்துறையினர் ஆட்டோ – இந்தியா செய்திகளை நிறுத்திய பின்னர் கேரள மனிதர் நோய்வாய்ப்பட்ட தந்தையுடன் ஆயுதங்களுடன் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nஇன்று டெல்லியில் பிரணாப் முகர்ஜி இறுதி ஊர்வலம்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி சடங்கு டெல்லியில் இன்று மையம் 7 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவிக்கிறது\nJEE NEET ஐ நடத்துவதில் மேலும் தாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை சமரசம் செய்யும் 150 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று இங்கே: பறவை – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஏப்ரல் 20 ம் தேதி பூட்டுதல் விதிகளை தளர்த்துவதற்கு முன்னால் மாநிலங்களின் வேலைகளை அமித் ஷா மதிப்பாய்வு செய்கிறார் – இந்திய செய்தி\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் ���ப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/world-news/death-toll-in-bangladesh-explosion-rises.html", "date_download": "2020-09-27T03:11:00Z", "digest": "sha1:EBUBZEOCOC52T2WYXIFYZYFBZHYE7KFP", "length": 10603, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "வங்காளதேசத்தில் மசூதியில் எரிவாயு குழாய் கசிந்து விபத்து! - உயரும் பலி எண்ணிக்கை", "raw_content": "\nவங்காளதேசத்தில் மசூதியில் எரிவாயு குழாய் கசிந்து விபத்து - உயரும் பலி எண்ணிக்கை\nவங்காளதேச தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் என்ற மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வழக்கம்போன மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.\nவழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் கண்டிஷனர்) செல்லும் கியாஸ் குழாயில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த கியாஸ் கசிவு காரணமாக, அங்கிருந்த ஏ.சி.கள் அனைத்தும் திடீரென வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த வெடிவிபத்தால் மசூதியில் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.\nமேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகின்றது.\nமேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்காளதேசம் டாக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வெள்ளியன்று இரவில் ஏற்பட்டுள்ள விபத்துக்கு, எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே காரணம் என தீய���ைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போதைய நிலவரப்படி, விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ள 37 பேர் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த மக்களில் ஒரு குழந்தை உள்பட 17 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்\n“காதலும் இல்லை.. நட்பும் இல்லை.. சாப்பாடே சிரமம்..” வட கொரியாவில் இருந்து தப்பி வந்த இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..\n“தம்பதிகளே.. தாம்பத்தியத்தில் ஈடுபட போறீங்களா அப்ப, இதை ஃபாலோ பண்ணுங்க ப்ளீஸ்” கனடா சுகாதார அதிகாரி அட்வைஸ்..\nஅதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவர ட்ரம்ப் திட்டம்\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு..\nநடிகை ராஹீயை திருமணம் செய்தார் பிக்பாஸ் ஆரவ் \nதாயான சந்தோஷத்தில் நடிகை மைனா நந்தினி \nதனுஷின் D43 படத்தின் பாடல் ஆல்பம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு \nதல தோனியின் வாத்தி கம்மிங் வெர்ஷனை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி \nஇணையத்தை அசத்தும் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் படத்தின் பாடல் குறித்த ருசிகர தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/35-vacancies.html", "date_download": "2020-09-27T03:39:23Z", "digest": "sha1:MD5HRFXSY6DFTKQTHO6SE7CGQOADYLDC", "length": 3442, "nlines": 70, "source_domain": "www.manavarulagam.net", "title": "35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES", "raw_content": "\n35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n✅ மற்றும் மேலும் பல பதவி வெற்றிடங்கள்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்���கமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.refreshnotes.com/2016/06/thirukkural-kutrangatidhal.html", "date_download": "2020-09-27T04:07:44Z", "digest": "sha1:LCGIHAIDXFQIXV3GEPREF4JLNYGZIQ3E", "length": 7453, "nlines": 87, "source_domain": "www.refreshnotes.com", "title": "RefreshNotes: Thirukkural - Kutrangatidhal", "raw_content": "\n431 செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்\nசெருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.\n432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nபொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.\n433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.\n434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.\n435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.\n436 தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமுன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.\n437 செயற்பால செய்யா திவறியான் செல்வம்\nசெய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.\n438 பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nபொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.\n439 வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க\nஎக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.\n440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/04/ardha-bhujangasana-yoga-tamil.html?showComment=1556902760512", "date_download": "2020-09-27T03:41:48Z", "digest": "sha1:63S55QP54KK3U5GTQZTLTKOANMHBHJDM", "length": 12111, "nlines": 172, "source_domain": "www.scientificjudgment.com", "title": "அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.", "raw_content": "\nமுகப்புயோகாஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nசிவா. ஏப்ரல் 14, 2019\nயோகாசனங்களில் அனைத்து வயதினரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியாத, பயிற்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ள ஆசனங்கள் பல இருக்கின்றன. பலருடைய உடல் கடினமான ஆசனங்களை செய்வதற்கு வளைந்து கொடுப்பதில்லை.\nஆனால், அதே வேளையில் அனைவராலும், அனைத்து வயதினராலும் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களும் நிறைய இருக்கின்றன.\nஎனவே வயதானவர்கள் மற்றும் உடல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை குறைவாக இருப்பவர்கள் கடின ஆசனங்களை பயில முயற்சி செய்து பல உடல் பிரச்சனைகளை வருவித்துக் கொள்வதை விட மிக எளிதாக இருக்கும் யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து வருவதே சிறப்பு.\nநாம் இப்போது குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவராலும் எளிதில் பயிற்சி செய்யும் விதமாக அமைந்துள்ள எளிய ஆசனம் ஒன்றைப் பற்றி பார்ப்போம்.\n''அர்த்த புஜங்காசனம்'' என்னும் இந்த ஆசனமானது சுவாசக்கோளாறு உட்பட மார்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சீர் செய்வதோடு மலச்சிக்கலையும் நிவர்த்தி செய்யும் எளிமையான அற்புத ஆசனம் எனலாம்.\nஇதை பயிற்சி செய்வது மிக மிக எளிது. இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை இப்போது பார்ப்போம்.\nசெய்முறை :- முதலில் ஒரு விரிப்பில் இரு கால்களையும் ஒன்று சேர்ந்தாற்போல நேராக நீட்டி குப்புற படுக்கவும். இருகைகளையும் தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டமாக வைக்கவும்.\nபின் இரு கைகளின் உள்ளங்கைகளையும் தலையின் அருகில் இரு பக்கங்களிலும் வைத்து கழுத்தை நிமிர்த்தி தலையை மெதுவாக மேலே தூக்கவும். இடுப்பிலிருந்து தலைவரை உடல் மேலெழும்பியபடி இருக்கவேண்டும்.\nஇரு கைகளும் '' ட'' வடிவத்தில் இருக்க வேண்டும். இர�� கால்களின் மேல் பாதங்களும் தரையில் படர்ந்தபடி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 15 முதல் 20 வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு திரும்பவும். இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும்.\nபயன்கள் :- இது முதுகெலும்பையும், தோள்பட்டையையும் வலுவாக்கும். மார்பு மற்றும் வயிறு பலம் பெறும். சுவாசக்கோளாறுகளை சரி செய்யும். மலச்சிக்கல் விலகும்.\nமாதவிடாய் கோளாறுகள் நீங்கும். சிறிய இடையை விரும்பும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.\nஇதனுடன் எளிமையான வேறு சில ஆசனங்களையும் சேர்த்து பயிற்சி செய்து வருதல் வேண்டும்.\nநோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தினந்தோறும் காலை அல்லது மாலை அல்லது இருவேளைகளும் சிலவகையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.\nஒவ்வொரு தடவையும் ஆசனப் பயிற்சியை நிறைவு செய்யும்போது கடைசி ஆசனமாக ''சவாசனம்'' கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.\nசவாசனம் செய்வது எப்படி என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\n''சவாசனம்'' பற்றி அறிந்து கொள்ள >> இங்கு கிளிக்குங்க << .\nயோகாசனத்தின் அடிப்படை மற்றும் ''சவாசனம்'' பற்றி அறிந்து கொள்ள >> இங்கு கிளிக்குங்க <<.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசிவா. 4 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:37\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nபறவைகளும் பழமொழிகளும் - birds and proverbs.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nபுதுமையான பழமொழிகள் - proverbs\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில். [Aristotle] .\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/17/", "date_download": "2020-09-27T04:21:24Z", "digest": "sha1:SV6T3H5U4QX2G6SXMOBNVVILAJJXPBOR", "length": 11003, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "17. Mai 2017 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.17\nயேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும்…\nதாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17\nயேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும்…\nவன்னிமண்ணை பார்த்தாயா வலைஞர் மடத்தை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு ���ாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_238.html", "date_download": "2020-09-27T05:27:49Z", "digest": "sha1:DCVLQMWUHRQYFCHZMBRMPFJ5YOZ35IUZ", "length": 9702, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "சீனா மீது தாக்குதல்! அமெரிக்க தளபதி - TamilLetter.com", "raw_content": "\nவாஷிங்டன், ஜூலை.28 – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆணையிட்டால் உடனடியாக சீனா மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் கடற்படைத் தளபதி ஒருவர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமெரிக்க – ஆஸ்திரேலிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தக் கூட்டுப் பயிற்சியை வடகிழக்கு பகுதியில் இருந்து சீனா கண்காணித்து வருவதாக தகவல்கள் பரவின.\nஇதனிடையே ஆஸ்திரேலிய தேசிய பல்கழைக்கழகத்தின் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் கலந்து கொண்டார்.\nஅப்போது, அமெரிக அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணுவாயுதத் தாக்குதலைத் தங்களால் நடத்த முடியும் என்று ஸ்காட் ஸ்விப்ட் கூறினார்.\nதென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், சீனாவின் ஆதரவால்தான் வடகொரியா துணிச்சலாகச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கத் தளபதியின் இந்தக் கருத்து சீனாவிலும் அமெரிக்காவிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.\nமுக்க���ய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan பு��்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/palai222/", "date_download": "2020-09-27T03:47:35Z", "digest": "sha1:JPZ5F4TSS6QYCCFEJYAFOYDEYYTY43B5", "length": 6299, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "மீண்டும் முகமாலை முன்னரங்க பகுதியில் எச்சங்கள்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் மீண்டும் முகமாலை முன்னரங்க பகுதியில் எச்சங்கள்\nமீண்டும் முகமாலை முன்னரங்க பகுதியில் எச்சங்கள்\nமுகமாலை முன்னரங்க பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீண்டும் மீட்கப்பட்டுள்ளன.\nநேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே யுத்த கால எச்சங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிறுபான்மை மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்பதே பேரினவாதிகளின் சிந்தனையாகவுள்ளது – விக்கிரமபாகு கருணாரட்ன\nNext articleஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை – சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nசர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடைகளைத் தாண்டி ஆரம்பம்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2020/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-wheat-dosa/", "date_download": "2020-09-27T04:05:15Z", "digest": "sha1:WBEKNQJFHNV4JOPMSKDTBCSZGDE4CBC6", "length": 9310, "nlines": 210, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோதுமை தோசை / WHEAT DOSA |", "raw_content": "\nகோதுமை தோசை / WHEAT DOSA\nகோதுமை மாவு – அரை கப்\nஅரிசி மாவு – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீா் – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துகொள்ள வேண்டும் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் ஜீரகம் ஆகியவற்றைபொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.\nதண்ணீர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் . பின்பு மாவு கலவை மென்மையாகும் வரை நன்றாக கலக்கவும்\nபின்பு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.\nபின்பு 1 கரண்டி மாவை அதில் விடவும் சிறு தியில் வேக வைக்கவும்\nபின்பு அதன் மீது சிறிது எண்ணெய் தெளிக்கவும்.\nதோசை பொன்னிறமாகும் வரை வைத்து திருப்பி போட்டு எடுக்கவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு அழகான மகளா \n – பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழுகு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப்ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வயது இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/rajasthan-assembly-floor-test/", "date_download": "2020-09-27T03:47:53Z", "digest": "sha1:K42H43ZWHEX7NG4REF7OEJLQY7RZVGLI", "length": 7504, "nlines": 110, "source_domain": "tamilnirubar.com", "title": "விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தப்புமா? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவிரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தப்புமா\nவிரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தப்புமா\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸுக்கு 107 உறுப்பினர்கள் இருந்தனர்.\nசச்சின் பைலட் அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவர்களின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 88 ஆகக் குறைந்துள்ளது. 10 சுயேச்சை எம்எல்ஏக்கள், சில சிறிய கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றன. அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.\nசச்சின் பைலட் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை எதிர்த்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதனிடைய��� முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே சட்டப்பேரவை விரைவில் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் அரசு தப்பி பிழைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nபிரியங்காவின் ஒரு போஸ்ட் ரூ.1.92 கோடி\nஆக. 5-ல் ராமர் கோயில் கட்டுமான பணி தொடக்கம்\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-27T03:34:19Z", "digest": "sha1:Z2QDVI5DG7GUQXNTVO7Y7IUO6FDSNIM6", "length": 3919, "nlines": 49, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "இன்று என்னை ரயிலில் கண் கலங்க வைத்த பெண் – Today Tamil Beautytips", "raw_content": "\nஇன்று என்னை ரயிலில் கண் கலங்க வைத்த பெண்\nஇன்று என்னை ரயிலில் கண் கலங்க வைத்த பெண்\nஉங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்னவென்று தெரியணுமா அப்போ உடனே இதை படியுங்க\nவைரலாகும் கோலியின் காதல் முத்தம் வீடியோ\nகொலைக்கு முன்பு கள்ளக் காதலனுடன் பல முறை தனிமையில் இருந்த கல்லூரி மாணவி… வெளியான அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி\nஇணையத்தில் மீண்டும் ச ர் ச்சையை ஏற்படுத்தும் லாஸ்லியாவின் புதிய வீடியோ \nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி – கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/godrej-microwave-ovens/", "date_download": "2020-09-27T03:27:36Z", "digest": "sha1:RMLKUWRNVM4EYEGWCCXY4IN4F33MX2CF", "length": 11094, "nlines": 430, "source_domain": "www.digit.in", "title": "Godrej Microwave Ovens இந்தியாவின் விலை லிஸ்ட் September 2020| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nகிரில்லிங் முதல் சாண்ட்விச் தயாரிப்பது வரை சந்தையில் கிடைக்கும் பலவகையான புதிய உணவு வகைகளை முயற்சிக்க சமீபத்திய கோத்ரெஜ் மைக்ரோவேவ் ஓவென் தேடுகிறீர்களா சமையலறையில் உங்கள் நேரத்தை குறைக்கும் புதிய கோத்ரெஜ் மைக்ரோவேவ் ஓவன் வேரியாண்டை நாங்கள் கொண்டு வருகிறோம். பலவிதமான மாதிரிகள் பல விவரக்குறிப்புகளை வழங்குகின்றன, அதன் அடிப்படையில் உங்கள் வரவு செலவுத் திட்டத்தை கஷ்டப்படுத்தாமல் உங்கள் தேவைக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் கோத்ரெஜ் மைக்ரோவேவ் ஓவென் விலை பட்டியலை தயார் செய்துள்ளோம். இந்தியாவில் சமீபத்திய கோத்ரெஜ் ஓவென் விலையை சமீபத்தில் எங்கள் இணையதளத்தில் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் விரிவான விவரக்குறிப்புகளுடன் பாருங்கள். Read More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/india-china-border-tension-indian-troops-fire-chinese-soldiers-claim.html", "date_download": "2020-09-27T04:13:25Z", "digest": "sha1:6ZIX6TBUUHG47CFRMFFUAJ7ADPEFAAI5", "length": 14176, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா பகிரங்க குற்றச்சாட்டு! எல்லையில் பதற்றம்..", "raw_content": "\nஇந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை அச்சுறுத்தியதாக சீனா பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளதால், எல்லையில் பதற்றம் இன்னும் அதிகரித்து உள்ளது.\nஇந்தியா எல்லையான லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் சீனா தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது.\nகுறிப்பாக, அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா ராணுவம் தரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇதன் தொடர்ச்சியாக, சீனா தனது ராணுவத்தை அங்குக் குவித்த நிலையில், இந்தியாவும் தனது பங்கிற்கு ராணுவத்தை வழக்கத்தை விட அதிக அளவில் அங்கு நிறுத்தியது. இதனால், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தன.\nஇதன் காரணமாக, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ மந்திரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்றது. ஒவ்வொரு முறை பேச்சு வார்த்தை நடத்தப்படும் போதும், எல்லையில் இருந்து சீனா ராணுவம் பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனாலும், அவ்வப்போது. சீனா தனது எல்லை தாண்டிய அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.\nஇந்நிலையில், இந்தியாவின் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி, இந்திய வீரர்கள் அங்குள்ள பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, சீன ராணுவம் தற்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டார்.\nஎனினும், “சீனாவை எச்சரிக்கை வகையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா அல்லது சீனாவின் வீரர்களை நோக்கி இந்தியா இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்தியதா அல்லது சீனாவின் வீரர்களை நோக்கி இந்தியா இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்தியதா” என்பதைப் பற்றி சீனா எதுவும் தெரிவிக்க வில்லை.\nமேலும், “இதற்கு உரியப் பதில் நடவடிக்கை கொடுத்தோம்” என்றும் சீனா கூறி உள்ளது. சீனாவின் இத்தகையான குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது.\n- சீனா எடுத்த அந்த எதிர் நடவடிக்கை என்ன\n- சீனா மீண்டும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதா\n- சீனா தனது வீரர்களை மீண்டும் இந்திய எல்லைக்கு அனுப்பியதா\n- துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஇப்படியான எந்த கேள்விகளுக்கும் சீனா தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. அத்துடன், இந்த குற்றச்சாட்டில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதையே சீனா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஇதனால், முன் எப்போதும் போல இந்திய எல்லையில் சீனா அத்து மீறிவிட்டு, இந்தியா மீது பழிபோடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக இந்தியா தரப்பில் இன்னும் எந்தவித பதில்களும் அளிக்க வில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்திய தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா சார்பில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா - சீனா இடையே உண்மையாகவே என்ன மாதிரியான பிரச்சனைகள் நடக்கிறது என்பது மட்டும் மர்மமாகவே இருக்கிறது.\nஇதன் காரணமாக, லடாக்கில் மீண்டும் இரு நாட்டு எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n``மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன\" - பிரதமரின் பேச்சு உண்மையா\n“நீ எல்லாம் ஒரு அழகா உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க மாட்டார்கள்” புகாரளிக்கச் சென்ற பெண்ணிடம் போலீசாரின் மெத்தன பேச்சு..\nமேற்கு வங்கத்தில், பப்ஜி தடைக்கு பயந்து 21 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nசென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் பதவி ஏற்பு\nகாதலனை நம்பிச் சென்ற 10 ஆம் வகுப்பு சிறுமி.. காதலன் உட்பட நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம்\nபோதையில் கணவனை குத்தி கொன்ற மனைவி சேர்ந்து குடித்து புகைத்து ஏக போகமாக வாழ்ந்த வாழ்க்கையில் விபரீதம்..\nவீட்டில் தனியாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து.. கழுத்தை அறுத்து கொடூர கொலை.. போதை ஆசாமிகள் வெறிச்செயல்..\nமனைவியின் கள்ளக் காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்\nசென்னையில் கொரோனா எப்படி இருக்கிறது\nவிஜய் பாடலுக்கு நடனத்தில் வெளுத்து வாங்கும் சிவகார்த்திகேயன் \nசூரரைப் போற்று படம் குறித்த சூப்பரான தகவல் \nதல அஜித்தின் வலிமை திரைப்படம் பற்றி பேசிய யுவன் \nநடிகை ராஹீயை திருமணம் செய்தார் பிக்பாஸ் ஆரவ் \nதாயான சந்தோஷத்தில் நடிகை மைனா நந்தினி \nதனுஷின் D43 படத்தின் பாடல் ஆல்பம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nuva-ring-p37133943", "date_download": "2020-09-27T03:40:19Z", "digest": "sha1:4CLR3ZHM7VX2LNB4WB7OV4YTX37TV22R", "length": 23337, "nlines": 328, "source_domain": "www.myupchar.com", "title": "Nuva Ring in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nuva Ring payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nuva Ring பயன்படுகிறது -\nமெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nuva Ring பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nuva Ring பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nNuva Ring எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nuva Ring பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Nuva Ring சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Nuva Ring-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Nuva Ring-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Nuva Ring-ன் தாக்கம் என்ன\nNuva Ring-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Nuva Ring-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Nuva Ring கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nuva Ring-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nuva Ring-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nuva Ring எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nuva Ring உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Nuva Ring-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Nuva Ring-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Nuva Ring உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Nuva Ring உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Nuva Ring-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Nuva Ring உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Nuva Ring எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nuva Ring எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nuva Ring -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nuva Ring -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNuva Ring -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nuva Ring -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ramagurunathan-kavithaigal-10001104", "date_download": "2020-09-27T04:38:14Z", "digest": "sha1:3434MMBET25ZM4GVRLZ336EOUGBR4LQM", "length": 7257, "nlines": 198, "source_domain": "www.panuval.com", "title": "இராம.குருநாதன் கவிதைகள் - இராம.குருநாதன் - விழிகள் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்\nஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி\nமண்ணும் மலையும் சரிந்தாலும் – என்\nவிண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்\nவெட்டிப் பொழுது போக்குவதை – நான்\nகொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும்\nகூர்மை வாளாய் க் களமிறங்கும்\nசொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள்\nவெல்லும் என்கவி எனச்சொல்லி – நான்\nஅல்லும் பகலும் கண்டவற்றை – என்\nசெல்லும் வழியைச் சீராக்க – நான்\nதற்கால இந்திய ஆங்கிலக் கவிதைகள்\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nஜென் புத்தர் தாயுமானவர்மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்திய அகாதெமி விருது’ (2009) பெற்றுள்ளார். நஸ்ருல் இஸ..\nதத்து பித்துவம்“தமிழ்ப்பண்பாட்டு மரபின் சக்தி வாய்ந்த தொடர்ச்சியாக, உலக நவீனத்துவக் கவிதைகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் நம்கால சமநிலைக் கவிஞர்களு..\nமுகமற்றவர்களின் முனகல்கள்கவிதை, உள்ளத்தை ஈர்க்க வேண்டும். அதுபோல் ஈர்க்கும் கவிதைகள் கவிஞர் விழிகள் நடராசனின் இந்தத் தொகுப்பில் நிரம்ப உண்டு. நம்மைச் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/blog-post_25.html", "date_download": "2020-09-27T03:38:58Z", "digest": "sha1:7PO5Z6KQWBFCN7CBS375XIYJBMJL3I6O", "length": 22241, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மட்டக்களப்புக்கு ஒரு லண்டன் தமிழனும், யாழ்பாணத்திற்கொரு சுவிஸ் தமிழனும் கொரோணா காவிகளாகினர்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிச��வம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமட்டக்களப்புக்கு ஒரு லண்டன் தமிழனும், யாழ்பாணத்திற்கொரு சுவிஸ் தமிழனும் கொரோணா காவிகளாகினர்\nயாழ்பாணம் பிலதெப்பியா தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்தோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்ககூடுமென்று வட மாகாண சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாகாண சுகாதார பணிப்பாளர் மக்களிடம் அவசர வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார்.\nஅவ்வேண்டுதலில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்துவந்த சிவராஜா போல் சற்குணராஜா என்ற மகபோதகர் கொரோணா தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில் போதனைகளை நடாத்தியுள்ளதாகவும், அதன் பிரகாரம் அப்பிரார்த்தனையில் கலந்துகொண்டோர் தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இப்போதனைகளில் கலந்துகொண்டோர் தங்களை உடனடி நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த போதகரால் மேற்கொள்ளப்பட்ட போதனைகளில் கலந்துகொண்டோர் மற்றும் அவருடன் பழகியோர் உடனடியாக 0212217278 இலக்கத்திற்கு அழைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும் குறித்த போதரினால் தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர் தங்கியிருந்த , அவர் விஜயம் செய்த வீடுகள் , வைத்தியசாலை , கடைத்தொகுதிகள் , சந்தைத்தொகுதிகள் , சாரதி , சட்டத்தரணி காரியாலயம் என்பவற்றை அடையாளம் கண்டுள்ள யாழ் சுகாதார திணைக்களம் அந்நபர்களை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதுடன் அவர்களது தொடர்புகளை தவிர்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇதேநேரம் மட்டக்களப்பில் கொரோணா பரவுவதற்கு லண்டன் தமிழர் ஒருவர் காரணமாக இருந்தார் என்பதும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான உதயகுமார் என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்க��்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிர���ஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76626/Radikaa-completes-42-years-in-the-industry", "date_download": "2020-09-27T03:38:35Z", "digest": "sha1:DJ5YTUXJILGG2GSZJLYSXDONVDQI4QF7", "length": 8225, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமாத் துறையில் 42 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா!! | Radikaa completes 42 years in the industry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசினிமாத் துறையில் 42 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ராதிகா. இவர் சினிமாத்துறையில் 42 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் மூலம் சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நகரும் அப்படத்திலேயே, அதிக கவனம் பெற்றார் ராதிகா.\n1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10 தேதி தன்னுடைய காலடியை பதிவு செய்த ராதிகா, தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, நான் இவ்வளவு தூரம் பயணித்து வருவென் என நினைத்து பார்க்கவில்லை.\nஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்தேன். அது தான் இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கு காரணம். இது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் அளித்துள்ளது. அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, வானம் கொட்டட்டும் படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அவர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் சில படங்களிலும் ராதிகா நடித்து வருகிறார்.\n'ரியாக்‌ஷன் குயின்' ராஷ்மிகா மந்தனாவின் சக்சஸ் ஃப்ரொபைல்\nகொரோனா பரபரப்புகளுக்கிடையே சினிமா படப்பிடிப்பிற்காக துருக்கி சென்ற நடிகர் ஆமிர் கான்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ரியாக்‌ஷன் குயின்' ராஷ்மிகா மந்தனாவின் சக்சஸ் ஃப்ரொபைல்\nகொரோனா பரபரப்புகளுக்கிடையே சினிமா படப்பிடிப்பிற்காக துருக்கி சென்ற நடிகர் ஆமிர் கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AnankeBot", "date_download": "2020-09-27T04:50:19Z", "digest": "sha1:TD7LKXXXSG6J2X4KESLQ5JXSEZEDYEEH", "length": 9810, "nlines": 292, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "AnankeBot இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nr2.6.6) (தானியங்கி இணைப்பு: uk:Вікіпедія\n10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு\n10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு\nபகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nபகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதானியங்கிஇணைப்பு: bs, en, sk, te\nதானியங்கிஇணைப்பு: bs, en, sk, te\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-tami-samayal/", "date_download": "2020-09-27T04:20:02Z", "digest": "sha1:W44HMGRB5RJIYP4CGUPVACPGSHRIVNMS", "length": 11216, "nlines": 96, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "வடமலைபவன் வடகறி, tami samayal – Today Tamil Beautytips", "raw_content": "\nவடமலைபவன் வடகறி, tami samayal\nதிருப்பத்தூரில் எத்தனை சைவ உணவுகள் தோன்றினாலும் வடமலை பவன் தரத்திற்கும் சுவைக்கும் ஈடு வேறில்லை என வலுவாக கூறலாம்.\nஇந்த கடையில் வடகறி மற்றும் இட்லி சேர்த்து வாங்கி , இட்லி துண்டங்களை வடகறியில் துவட்டி வாயிலில் போட்டால் நமது வாய் தாமாக ம்ம்ம்ம் … ம்ம்ம்ம் போடும் பாருங்கள் அப்படி ஒரு ஆனந்த சுவை \nஅந்த சுவையில் லயிக்கவே யாம் இந்த கடைக்கு செல்வது எமது வழக்கம் \nஇங்கு செட்தோசை வடகறி உடன் பரிமாறப்படும். இட்லியுடனும் பரிமாறபடுகிறது.\nசென்னை போன்ற நகரில் வடகறி செய்வது நேற்று மாலை போட்ட மீந்து போன வடை, பஜ்ஜி போன்ற பதார்த்தங்கள் மூலம் ஆகும்.\nஆனால் சுவையில் நமது சுவை நரம்புகள் அனைத்தும் டிஸ்கோ டான்ஸ் ஆடும்\nகடலை பருப்பு 1 கப்\nமரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு\nசின்ன வெங்காயம் 18 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)\nதக்காளி 3 ( விழுதாக அரைத்தது)\nமுழு முந்திரி பருப்பு 15 ( விழுதாக அரைத்தது )\nஇஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி\nபச்சை மிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி\nவேகவைத்த பச்சை பட்டாணி 1/2 கப்\nவரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி\nகரம்மசாலா தூள் 3/4 தேக்கரண்டி\nகொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி\nதிக்கான தேங்காய் பால் 1/2 கப்\nபுதினா இலைகள் 1 கைப்பிடி\nபொறித்த மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி\n1. கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.\n2. அதனுடன் கடலெண்ணய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸியில் நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.\n3. பிறகு வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள வடை மாவை கிள்ளி சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுத்து விட வேண்டும். கவனம் தேவை முறுகலாக விட கூடாது.\n4 அதன் பிறகு பொறித்த உருண்டைகளை உடைத்து விட வேண்டும்.\n5. பிறகு வடச்சட்டியில் பொறித்த மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க , அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n6. இப்பொழுது அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n7. அதில் பச்சை மிளகாய் விழுதை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும், அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.\n8. இப்பொழுது அதில் முந்திரி விழுதையும் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.\n9. அதில் ஒரு கைப்பிடி புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.\n10. அதில் தக்காளி விழுதை சேர்த்துகோங்க , அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.\n11. அந்த சமயத்துல திக்கான தேங்காய் பாலை ஊற்றி நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.\n12. அதில் தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் , அதில் பொறித்து உடைத்து வைத்துள்ள வடையை போட்டு நன்றாக சிறுதீயிலே வேகவைக்க வேண்டும். அதில் வேகவைத்துள்ள பச்சை பட்டாணியையும் சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலே கொதிக்க வைக்க வேண்டும்.\n13. இப்பொழுது காரம் மற்றும் உப்பு சரிபார்த்த பின்னர் கிரேவியின் கெட்டி தன்மையை நமக்கு ஏற்றவாறு சுண்ட வைத்து இறக்கி கொள்ள வேண்டும்.\nவறுத்த மட்டன் கறி , mutton cury tamil\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/23012123/The-public-demand-to-remove-the-ayatamaramarai-in.vpf", "date_download": "2020-09-27T04:44:36Z", "digest": "sha1:VZZI7SE7F5YRPAJLFJOAWIOFFLFZSDDE", "length": 13084, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public demand to remove the ayatamaramarai in Chinnasawadi pond || சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + The public demand to remove the ayatamaramarai in Chinnasawadi pond\nசின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nசின்னசாவடி குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் சின்னசாவடி குளம் உள்ளது. இந்த குளம் அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குளத்தை ஆகாயத்தாமரைகள் அடர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமித்து உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படுமோ என அச்சப்படுகின்றனர். மேலும் குளத்தின் படித்துறைகள் இடிந்து கிடக்கின்றன.\nசாலை ஓரத்தில் குளத்தின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால் பொதுமக்கள் முழுமையாக குளத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, புதிய படித்துறைகளை அமைக்க வேண்டும்.\nமேலும் சாலை ஓரத்தில் குளத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை தடுக்க சிமெண்டு கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.\n1. வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு\nவெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.\n2. நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: விசாரணை அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nநிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு சென்ற போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசம் இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை\nகொரடாச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசமானது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.\n4. குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n5. அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஅறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/07121045/Corona-Crisis-Central-Team-to-visit-chennai-tomorrow.vpf", "date_download": "2020-09-27T04:08:56Z", "digest": "sha1:ZLY6TYKXJTLGO5DTENA72CXJ4ID2XIZN", "length": 11101, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Crisis: Central Team to visit chennai tomorrow || பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னை வருகிறது மத்தியக்குழு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nபெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னை வருகிறது மத்தியக்குழு + \"||\" + Corona Crisis: Central Team to visit chennai tomorrow\nபெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னை வருகிறது மத்தியக்குழு\nகொரோனா தொற்ற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை மத்தியக்குழு சென்னை வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nநாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க மத்தியக்குழு நாளை தமிழகம் வர உள்ளது.\nபெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை சென்னைக்கு வரும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு , முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது.\n1. தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\n2. ‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்எடப்பாடி பழனிசாமி ஆவேசம்; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்\n‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார் என்று சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.\n3. நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\n4. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என அறிவிப்பு\nபொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு\n3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n4. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\n5. மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/rti-english-question-hindi-answer-tamil-growth-stopped.html", "date_download": "2020-09-27T03:30:10Z", "digest": "sha1:FPSRNG4X76XO7V3OKNGQCJXMUCMNRFJL", "length": 13824, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ஆர்.டி.ஐ! குழப்பவா? இந்தியை வளர்க்கவா? தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா?", "raw_content": "\nஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ஆர்.டி.ஐ குழப்பவா\nஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ இந்தியில் பதில் அளித்துள்ள சம்பவம், கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா இந்தியை வளர்க்கவா என்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ்நாட்டில் இந்தி மொழி தொடர்ந்து திணிக்கப்படுவதும், அதன் பிறகு சர்ச்சைகள் எழுவதும், அதன் தொடர்ச்சியாக பின் வாங்கப்படுவதும் கடந்த காலங்களில் தமிழகத்தில் தொடர்கதையான நிகழ்வாகவே அரங்கேறி வருகிறது.\nதற்போது, அதே போன்ற ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதாவது, “காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி; காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு இரு���்கின்றனவா என அறிந்துகொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா என்ற தகவலைப் பெறவும்” காவிரி மீட்புக் குழு முயன்றது.\nஇது தொடர்பாக மத்திய அரசின் நீர் வளத்துறைக்கு, காவிரி மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், கடந்த ஜுலை மாதம் 16 ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 8 கேள்விகளை, ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்.\nஅதற்குப் பதில் தரும் வகையில், மத்திய நீர் வளத் துறையிலிருந்து காவிரி மீட்புக் குழுவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆனால், அந்த கடிதம் முழுக்க முழுக்க இந்தியில் இருந்து உள்ளது. இதனால், காவிரி மீட்புக் குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 (2) இன் படி, “இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. உறுப்பு 343 (3) இன் கீழ் 1963 இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின் படி, ஆங்கிலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடித்து வருகிறது.\nஅதே போல், தமிழ்நாட்டிலும் மாநில அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தியச் சட்ட விதிமுறைகள் இப்படி இருக்க, தமிழ் நாட்டிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, இந்தியில் விடை வந்ததற்குக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nமேலும், நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை மீறும் வகையில், ஆர்.டி.ஐ அதிகாரிகள் இந்தி மொழியில் பதில் அளித்துள்ள சம்பவமானது, கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா அத்தகைய குழப்பத்தில் தமிழகம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா அத்தகைய குழப்பத்தில் தமிழகம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா அல்லது இந்தியை வளர்க்கவா\nபல்வேறு சர்ச்சைகளை தற்போது வெடித்துள்ளன. ஆனால், இந்த சர்ச்சைகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருப்பதால், இதைப்பற்றியெல்லாம் இந்தி மொழி பேசும் மத்திய நீர் வளத் துறை அதிகாரிகளோ, ஆர்.டி.ஐ. அதிகாரிகளோ துளியும் கவலைப்படப் போவதில்ல�� என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து ரயில் சேவைக்கான முன்பதிவுகள் தொடக்கம்\nமனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வது கணவன் வெறிச்செயல்..\nகாதலியுடன் நெருங்கிப் பழகி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி காலம் மாறிப் போச்சு பாஸ்..\nகாதல் திருமணம் செய்த மகள் மீது கொலை வெறி.. மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையால் பரபரப்பு..\nஎல்லையில் 5 இந்தியர்களை கடத்திய சீனா ராணுவம்\n``இனி டாக்டரின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்\" - மத்திய சுகாதாரத்துறை அறிவிபபு\n``தடுப்பூசி தேசியவாதம், கொரோனாவை அதிகரிக்கும் வழி\" - நாடுகளை எச்சரிக்கும் WHO\n``எல். முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது\" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகொரோனா பேரிடர் நேரத்திலும் மிகச்சிறப்பான முறையில் பிற சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nபோதைக்கு அடிமை என பரவி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி பிரகதி \nவாழ் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பற்றிய ருசிகர தகவல் \nகெளதம் மேனன் படத்தில் இணைந்த நடிகை அமலா பால் \nவிஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் படத்தில் இணைந்த ராதிகா \nஅமேசான் ப்ரைமில் வெளியாகும் காமிக்ஸ்டான் நிகழ்ச்சி \nஆர்யாவுடன் பாக்ஸிங்கில் இணைந்த சயீஷா விஷ்ணு விஷால் செய்த கமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports", "date_download": "2020-09-27T04:45:39Z", "digest": "sha1:KLWCVATCHL33MANNL23YE6PZM53JFD6N", "length": 18753, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - sports", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமீரகத்துக்கு 9 பேட்டுகள் கொண்டு சென்ற ரோகித் சர்மா\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 27, 2020 01:36\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - மீண்டும் சாதிப்பாரா நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் நடால் 13-வது முறையாக பட்டம் வெல்வாரா\nபதிவு: செப்டம்பர் 27, 2020 01:25\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்த��யது கொல்கத்தா\nஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 23:12\nஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 142/4 - கொல்கத்தா அசத்தல் பந்து வீச்சு\nகொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 21:35\nஐபிஎல் கிரிக்கெட்: 10 ஓவர் முடிவில் ஐதராபாத் 61/2\nகொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 20:35\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு\nஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 19:32\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nபாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 13:54\nகொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல் - முதல் வெற்றி யாருக்கு\nதினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றன.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 13:22\nபேட்டிங்கில் உத்வேகம் இல்லை- தோல்வி குறித்து டோனி கருத்து\nதுபாயில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 13:17\nகோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்காவை ஒருபோதும் நான் குறை கூறவில்லை - கவாஸ்கர் விளக்கம்\nவிராட் கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை நான் குறை கூறவில்லை என்று காவஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 13:15\nயானைக்கும் அடி சறுக்கும்: டோனி, சாஹரின் சிறு கவனக்குறைவால் மிகப்பெரிய இழப்பை சந்தித்த சிஎஸ்கே\nதீபக் சாஹரின் முதல் ஓவர் 2-வது பந்தில் பிரித்வி ஷா ‘டக்அவுட்’ ஆக வேண்டிய நிலையில், அரைசதம் அடித்து டெல்லி அணியையும் வெற்றி பெற வைத்துவிட்டார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 11:47\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு- கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.\nஅப்டேட்: செப்டம்பர் 27, 2020 09:40\nபதிவு: செப்டம்பர் 26, 2020 10:10\nஐபிஎல் 2020 - 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்\nஅசத்தலான பந்து வீச்சினால் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.\nஅப்டேட்: செப்டம்பர் 25, 2020 23:18\nபதிவு: செப்டம்பர் 25, 2020 23:09\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nபிரித்வி ஷா அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nபதிவு: செப்டம்பர் 25, 2020 21:13\nகிறிஸ் கெய்ல்-க்கு இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு: கேஎல் ராகுல்\nயுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்-க்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 19:59\nசென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: இவரை மட்டும் கழற்றி விட்டார் எம்எஸ் டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று 3-வது முறையாக தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 19:07\nஎன் பெயரை எப்படி இழுக்கலாம்: கவாஸ்கருக்கு அனுஷ்கா சர்மா நறுக் கேள்வி\nலாக்டவுன் காலத்தில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார் என கவாஸ்கர் கூற, அனுஷ்கா சர்மா கோபத்தில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 16:24\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nநியூசிலாந்து தொடரின்போது சித்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், சச்சின் தொடக்க வீரராக களம் இறங்கினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 15:59\nதெண்டுல்கர் மகள் சாராவ��டன் சுப்மான்கில் காதலா\nசச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 14:05\nகிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ‘யோ-யோ’ பயிற்சி குறித்து கோலியிடம் பிரதமர் கேட்டறிந்தார்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ‘யோ-யோ’ பயிற்சி குறித்து விராட் கோலியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 13:49\nகூடுதலாக 40 ரன் கொடுத்ததால் தோல்வி அடைந்தோம்- வீராட்கோலி பேட்டி\nதுபாயில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூடுதலாக 40 ரன் கொடுத்ததால் தோல்வி அடைந்தோம் என்று பெங்களூர் அணி கேப்டன் வீராட்கோலி தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 12:47\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nகேஎல் ராகுல் சதம், ஆர்சிபி-ஐ படுதோல்வி முழுவதற்கும் காரணமான விராட் கோலி\nசெப்டம்பர் 25, 2020 16:24\nஎன் பெயரை எப்படி இழுக்கலாம்: கவாஸ்கருக்கு அனுஷ்கா சர்மா நறுக் கேள்வி\nசெப்டம்பர் 25, 2020 11:37\nகேஎல் ராகுல் சதம், ஆர்சிபி-ஐ படுதோல்வி முழுவதற்கும் காரணமான விராட் கோலி\nசெப்டம்பர் 24, 2020 20:22\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nசெப்டம்பர் 24, 2020 19:49\nஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தினர்- பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்\nசெப்டம்பர் 24, 2020 16:17\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nசெப்டம்பர் 24, 2020 03:19\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் - ஷேவாக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/dmk-mps-meet/", "date_download": "2020-09-27T02:52:02Z", "digest": "sha1:HQY74CYXYR6P5PBH7DMWOHAQSS6NKHEW", "length": 7083, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "DMK MP's meet | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n3 தொகுதி இடைத்தேர்தல்: டில்லி தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு\nசென்னை: தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/136304-alagiri-letter-to-madurai-district-collector-that-stated-allows-to-put-the-karunanidhi-statue-in-madurai", "date_download": "2020-09-27T04:37:42Z", "digest": "sha1:FKXEPPSPV6UORP5LHCUGUZJSVB3HU5VN", "length": 9363, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி | Alagiri letter to Madurai district collector that stated allows to put the Karunanidhi statue in Madurai", "raw_content": "\n`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி\n`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி\n`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மதுரை பால்பண்ணை அருகே சந்திப்பில் வெண்கலச் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம் எழுதியிருக்கிறார்.\nகருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க-வில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அழகிரி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். அதற்காக, சென்னையில் திருவல்லிக்கேணி காவல்நிலையம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பேரணி நடத்தினார். இந்தநிலையில், கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், `தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், தி.மு.கழகத்தை, பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கட்டிக் காத்தவரும் பல்வேறு சோதனைகளைத் தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கருணாநிதி இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மையான தொண்டர்களும் தமிழர்களும் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். இத்தகு சிறப்புமிகு கருணாநிதிக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரிலுள்ள பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கலச் சிலை' அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதேகோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி ஆணையருக்கும் அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மதுரை முன்னாள் மேயரும், அழகிரி ஆதரவாளருமான பிஎம் மன்னன் மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்து வழங்கினார்.\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழ��தியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97587", "date_download": "2020-09-27T04:52:31Z", "digest": "sha1:23JUGGULEEYI4RHY6CNL5LEGY774VCY6", "length": 19244, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "எகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது", "raw_content": "\nஎகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது\nஎகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது\nஎகிப்தியர்கள் வருங்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை மிக துல்லியமாக ஆராய்வதில் திறமை வாய்ந்தவர்கள்.. இவர்கள் கணிக்கும் ஜோதிடமானது மிகவும் துல்லியமானது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றைய ஜோதிட முறையில் முதன்மையாக திகழ்வதும் இவர்களது ஜோதிட கணிப்பு முறை தான். Loading ad இந்த ஜோதிட முறையானது உங்களை பற்றி மிக துல்லியமாக கூறக்கூடியது ஆகும். உங்களது பர்சனாலிட்டியை, உங்களது திறமையை மற்றும் நீங்கள் யார் என்ற உண்மையை தெளிவாக சொல்லக் கூடியதாகும். இந்த பகுதியில் எகிப்திய ஜோதிட முறையானது உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றி தெளிவாக காணலாம்.\n8 – 21 ஜனவரி மற்றும் 1 – 11 பிப்ரவரி இந்த தேதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பார்கள். கடுமையான சூழ்நிலைகளில் இவர்களது பொருமையை எளிதாக தவறவிட்டுவிடுவார்கள். இவர்களுடைய நல்ல குணங்கள் : வெற்றியாளர்கள், உதவி செய்பவர்கள், சக்தி வாய்ந்தவர்கள். எதிர்மறை குணங்கள்: தனிமைவாதிகள், இரகசியமானவர்கள் சிறந்த வேலை : நிதி சார்ந்த தொழில்கள்\n9 – 27 மே மற்றும் 29 ஜூன் – 13 ஜூலை இந்த தேதிகளுக்குள் பிறந்தவர்களுடைய ஆன்மா மிகவும் தூய்மையானது. இவர்கள் உணர்ச்சிகரமானவர்கள் மற்றும் க்ரியோட்டிவ்வாக யோசிக்கும் திறமை கொண்டவர்கள். இவர்கள் தனியாக இருக்கும் போது சிறப்பாக வேலை செய்ய கூடியவர்கள். இவர்கள் தங்களது வாழ்வில் என்ன தான் நடந்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஒரு விஷயங்களும் கடினமாக இருக்காது. குணங்கள் : உண்மையானவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எதிர்மறை குணங்கள் : கட்டுப்பாடு, ஆக்கிரோஷமான மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்டவர்கள் சிறந்த வேலை: ஆலோசகர்\n14- 28 ஜூலை, 23 – 27 செப்டம்பர் மற்றும் 3 – 17 அக்டோபர் இவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்கள். மேலும் இவர்கள் கூட்டம் இல்லாத தனிமையான சூழலையே அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். குணங்கள் : அழகான மற்றும் வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் நெகட்டிவ் குணம்: பொசசீவ் ஆனவார்கள் சிறந்த வேலை: எழுத்தாளர்\n12 – 29 பிப்ரவரி மற்றும் 20 – 31 ஆகஸ்ட் இவர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவும், பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு தங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது அதிக அக்கறை மற்றும் பாசம் போன்றவை இருக்கும். மேலும் இவர்கள் தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் சிறிது வெட்கப்பட்டு போவார்கள். சென்சிடிவ் ஆனவர்களாகவும் இருப்பார்கள். குணங்கள் : அன்பு, பாசம் மற்றும் நியாயமாக நடப்பவர்கள். நெகட்டிவ் குணம்: ஆர்வ கோளாறு, வேகம் சிறந்த வேலை: நீதிபதி அல்லது வழக்குறைஞர்.\n20 ஏப்ரல் – 8 மே மற்றும் 12 – 19 ஆகஸ்ட் இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியமான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் பாசம் அதிகமாக வைப்பவர்கள், துணிச்சலானவர்கள். தங்களது குடும்பம் என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் தனது இலட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அடைந்தே ஆக வேண்டும் என்று இருப்பார்கள். பிறரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார்கள். குணங்கள் : உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள், வலிமையானவர்கள் நெகட்டிவ் குணம்: சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ள மாட்டார்கள் சிறந்த வேலை: அரசியல் சார்ந்த வேலைகள்\n. 11 – 31மார்ச், 18 – 29 அக்டோபர் மற்றும் 19 – 31 டிசம்பர் இவர்கள் பெண்களின் பாதுகாவலனாக இருப்பார்கள். எதையும் நேருக்கு நேர் பேசிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பானவர்களாகவும், விளையாட்டு குணம் கொண்டவர்களாகவும், நகைச்சுவை குணம் கொண்டவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். குணங்கள் : தாராளமான குணம், லட்சிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள் நெகட்டிவ் குணம்: மற்றவர்களை சார்ந்து இருப்பார்கள், வேக குணம் கொண்வர்கள் சிறந்த வேலை: பேஷன் அல்லது கலைத்துறை சார்ந்த வேலைகள்.\n1 – 7 ஜனவரி, 19 – 28 ஜூன், 1 – 7 செம்படம்பர் மற்றும் 18 – 26 நவம்பர் இவர்கள் பிறப்பில் இருந்தே மற்றவர்கள் மீது அன்பு, அக்கறை கொண்டவர்கள்.. தனக்கு பிடித்த ஒருவரை எந்த காரணம் கொண்டு விட்டுக் கொடுக்கமாட்டார்கள். குணங்கள் : அமைதியானவர்கள் நெகட்டிவ் குணம்: ஆதிக்க குணம் சிறந்த வேலை: ஆசிரியர்.\n22 – 31 ஜனவரி மற்றும் 8 – 22 செம்டம்பர் மற்றவர்களை பாதுகாக்கும் குணம் கொண்டவர்கள். தான் செய்யும் செயலில் மிகவும் கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களிடம் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அமைதியானவர்கள். பொருமையானவர்கள்.. குணங்கள் : உறுதி, கவனம் மற்றும் கடின உழைப்பாளி. நெகட்டிவ் குணம்: மன சோர்வு சிறந்த வேலை: கணக்காளர்\n1– 10 மார்ச் மற்றும் 27 நவம்பர் – 18 டிசம்பர் இவர்கள் பிறப்பிலேயே மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். பிறப்பிலேயே தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது பேச்சிலேயே ஒரு அன்பு தெரியும். குணங்கள் : நேர்த்தியானவர்கள், தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள் நெகட்டிவ் குணம்: அதிகார குணம் சிறந்த வேலை: ஆசிரியர்\n29 ஜூலை - 11 ஆகஸ்ட் மற்றும் 30 அக்டோபர் - நவம்பர் 7 நன்றாக அனைவருடனும் பேசும் திறமை கொண்டவர்கள்.. எளிமையானவர்கள்.. இவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் செண்சிடிவாகவும் இருப்பார்கள். குணங்கள் : மகிழ்ச்சியாக இருப்பார்கள் நெகட்டிவ் குணம்: பொறுமை இல்லாதவர்கள் சிறந்த வேலை: பிறரை மகிழ்விக்கும் வேலை\n28 மே - 18 ஜூன் மற்றும் 28 செப்டம்பர் - 2 அக்டோபர் இவர்கள் கருத்துக்களை சிறப்பான முறையில் மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.. சமூக நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், சமூகத்தில் அனைவரிடமும் நல்ல முறையில் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். குணங்கள் : அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள் நெகட்டிவ் குணம்: பிறரை அடிபணிய வைக்கும் குணம் சிறந்த வேலை: வேலைவாய்ப்பு அதிகாரி அல்லது ஆசிரியர்\n1 - 19 ஏப்ரல் மற்றும் 8 - நவம்பர் 17 இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்வர்கள். எளிதாக தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை அமைத்துக் கொள்வார்கள். மற்றவர்களின் மீ���ு அன்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவேலையை முடிக்கும் வரை இவர்களுக்கு பொறுமை இருக்காது. குணங்கள் : க்ரியேட்டிவிட்டி, கேட்கும் திறன், தலைமை குணம் நெகட்டிவ் குணம்: வேலை செய்வது கடினம் சிறந்த வேலை: ஆசிரியர் அல்லது வழக்குறைஞர்\nஅதிர்ஷ்டத்தை பெற செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன...\nவாசலில் நிற்கும் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வர என்ன செய்யவேண்டும்...\n13 வயது சிறுமியை கொன்ற 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – என்ன நடந்தது\nமறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:15:17Z", "digest": "sha1:MFOTMT62M552SWTZIP72P3HKJYK3QYPK", "length": 9041, "nlines": 309, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\n→‎வெளி இணைப்புகள்: வார்ப்புரு using AWB\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபதாம் நூற்றாண்டு அ...\n→‎வெளி இணைப்புகள்: +... using AWB\nadded Category:கூகுள் தமிழாக்கம்-நபர்கள் using HotCat\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Guardian +தி கார்டியன்)\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-BBC +பிபிசி)\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)\nதானியங்கி: 86 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: jv:Bob Dylan\n→‎மூலங்கள் மற்றும் இசை தொடக்கங்கள்: சந்தம்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: as:বব ডিলন\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: diq:Bob Dylan\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: be:Боб Дылан\nclean up, replaced: போப் ஜான் பால் II → திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் using AWB\nRemoved category \"கிராமி ஆயுள்கால சாதனை விருது வென்றவர்கள்\" (using HotCat)\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Բոբ Դիլան\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:بوب ديلن\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:بوب ديلان\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ar:بوب ديلن\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: mrj:Боб Дилан\nதானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:14:34Z", "digest": "sha1:RDAVWYSWNZWP4WA5XK5QTYTOJ37ASXBL", "length": 7561, "nlines": 266, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nadded Category:சென்னையிலுள்ள நினைவிடங்களும் நினைவுச் சின்னங்களும் using HotCat\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n-பகுப்பு:நினைவகங்கள்; +பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள நினைவுச் சின்னங்கள் using HotCat\nadded Category:திருவள்ளுவர் நினைவிடங்கள் using HotCat\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழர் கட்டிடக்கலை சேர்க்கப்பட்டது\n→‎வெளி இணைப்புகள்: சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு using AWB\nMayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nNew page: '''வள்ளுவர் கோட்டம்''', புகழ் பெற்ற திருக்குறள் என்னும் நூலைத் தமிழுக்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Dineshkumar_Ponnusamy", "date_download": "2020-09-27T05:07:55Z", "digest": "sha1:B2WJOUDC3XI5OXA6AQ75IDR3RFJ2SIMO", "length": 3660, "nlines": 69, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "Dineshkumar Ponnusamy இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"{{newuser}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{newuser}}-- ~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nDr d balasubramanian (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 6946 இல்லாது செய்யப்பட்...\nஇப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன\nwhy சுப்பிரமணிய பாரதியார் page deleted \nwhy சுப்பிரமணிய பாரதியார் page deleted \n\"என்னை தமிழ் விக்கியில் த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4524%3Asri-lanka-may-day-and-workers-rights&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-09-27T04:37:27Z", "digest": "sha1:L3R5ZJ7J5VI5SAGL7FUUCTIBDHV4CDRO", "length": 35540, "nlines": 175, "source_domain": "www.geotamil.com", "title": "Sri Lanka: May Day and Workers’ Rights", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -2)\nதொடர் நாவல் : மனப்பெண் (4)\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணை��்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுக��ின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/28827-.html", "date_download": "2020-09-27T04:18:55Z", "digest": "sha1:G2RQ3UIK4MPVQFKDBXEE4W432KAAK4VH", "length": 27640, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "மாமனிதரின் மறுவருகை | மாமனிதரின் மறுவருகை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்���ுப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாந்தி இந்தியாவுக்குத் திரும்பி 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nகாந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவருக்கு 45 வயது. அதே வருடம் ஜனவரியில் கோகலேக்கு எழுதிய கடிதத்தில் சி.எஃப். ஆண்ட்ரூஸ், காந்தி ஏன் இந்தியா திரும்ப வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்: “அவர் தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது- மேன்மையுடன் முடிந்துவிட்டது. ஆனால், அது அவரை ஏறத்தாழ நொறுக்கிவிட்டது. அவர் இங்கிருந்து திரும்பிச் செல்வதுதான் அவருக்கும் நல்லது, (இங்கிருக்கும் இந்திய) சமூகத்துக்கும் நல்லது. அவருக்கு முன்னால் மற்றவர்கள் ஒன்றுமே இல்லை. எனவே, அவர் இங்கு இருந்தால் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் உருவாகவே முடியாது.”\nகாந்தி 1914-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தால்…\n23 வருடங்கள், அதுவும் இளமையின் வருடங்கள், ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமானவை. இந்த வருடங்களில் காந்தி தனக்கென்று ஏதும் சேர்த்துக் கொள்ளவில்லை. 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக அவர் அறிந்தார். தனது மருமகன் மகன்லால் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “அவ்வாறு நடந்தால் அது வரவேற்கத்தக்கது. எனது பணிக்கு ஏற்பட்ட மிகச் சரியான முடிவாக இருக்கும்” என்று காந்தி குறிப்பிடுகிறார்.\nகொலை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று குடும்பத்துக்குத் தெளிவான குறிப்புகள் கொடுத் திருந்தார். அவற்றில் ஒன்று விவசாயிகளைப் போல எளிமையாக வாழ வேண்டும் என்பது. அதற்குத் தேவையான பணத்துக்கு அவரது நண்பர் பிராண் ஜீவன் மேத்தாவை நம்பியிருந்தார் (பிராண் ஜீவன் மேத்தா- பர்மாவில் வாழ்ந்துகொண்டிருந்தவர். இவருக்காகத் தான் காந்தி தனது புகழ் பெற்ற ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலை எழுதினார்).\nகாந்தி அப்போதே கொலை செய்யப்பட்டிருந்தால், அவர் வரலாற்றின் ஒரு அடிக்குறிப்பாக ஆகியிருப்பார். இந்திய சுதந்திரப் போராட்டம் சென்ற தடங்கள் வேறாக இருந்திருக்கும். அவரது தென்னாப்பிரிக்கச் சோதனைகள் ஒரு மிகச் சிறிய அரங்கில் நடத்தப்பட்டவை. அங்கிருந்த இந்தியர்கள் இரண்டு லட்சத்துக்கும் குறைவுதான். பல கோடி மக்கள் கொண்ட இந்தியப் பேரரங்கு காந்திக்குக் கிடைத்தது வரலாற்றில் குறிப்பிடத் தக்��� தற்செயல்களுள் ஒன்று\nகாந்தி இந்தியா திரும்பப்போகிறார் என்று தெரிந்ததும் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பல சமூகக் குழுக்கள் மத்தியில் அவரைப் பேச அழைப்பு விடுத்தார்கள். காந்தி பேசிய குழுக்களில் ஒன்று துப்புரவுத் தொழிலாளர்களுடையது. அவர் பேசும்போது “நீங்கள் எங்கள் சகோதரர்கள். உங்களை அவமரியாதை செய்வது எங்களது தகுதி எவ்வளவு குறைவானது என்பதைத்தான் காட்டுகிறது. அது ஒரு பெரிய அறப் பிழை. கீதையின் சொற்களுக்கு மாறானது” என்று சொன்னார்.\nகாந்தியைச் சிறையில் அடைத்த ஜெனரல் ஸ்மட்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “துறவி எங்கள் கரைகளை விட்டுச் சென்றுவிட்டார் – நிரந்தரமாக என்று நம்புகிறேன்” என்று தனது நண்பருக்கு எழுதினார் இந்தியாவில் தான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை காந்தி கூட்டம் ஒன்றில் சொன்னார். “நான் வன்முறையில்லாமல் போராடுவதில் முழுமையடை யாதவன். முழுமையடைய முடியுமென்றால் அது இந்தியாவில்தான் முடியும்.”\nஅவர் ஆகஸ்ட் 1914-ம் ஆண்டு லண்டன் வந்தடைந்த போது அங்கு இந்தியத் தலைவர்கள் பலர் முகாமிட்டிருந் தார்கள். காந்திக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அவரது போராட்டமுறையை வாழ்த்திப் பேசியவர்களில் சரோஜினி நாயுடுவும் ஜின்னாவும் முக்கியமானவர்கள்.\n1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பம்பாய் துறை முகத்தில் காந்தி இறங்கியபோது, முதல் உலக மகா யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் குடிமகன் என்ற முறையில் அவர் போரை ஆதரித்தாலும், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு நிச்சயம் இருந்தது.\nபூனாவுக்குச் சென்ற அவர் கோகலேயைச் சந்தித்து ‘இந்தியாவின் தொண்டர்கள் ’ அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார். தான் இருந்த காலனியில் அவர் செய்த முதல் காரியம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தது. ‘தொண்டர்கள்’ அதிர்ந்துபோனார்கள். கோகலேயிடம் சென்று முறையிட்டார்கள். கோகலே காந்தியைக் கூப்பிட்டுக் கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று சொல்லி அவரது மனதை மாற்றுவதற்குள் பெரும்பாடு பட்டுப்போனார்.\nகோகலேயின் ஆணைப்படிதான் காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்தியாவை அறிய முற்பட்டார். எங்கு சென்றாலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் சென்ற அவர் மக்களோடு மக்களாக இயங்கி அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புரிதலை அடைந்தார்.\n1915-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரும் கஸ்தூர்பா காந்தியும் சென்னையில் இறங்கினார்கள். காந்தி தங்கியது சென்னை தம்புச் செட்டித் தெருவில் இருந்த நடேசன் வீட்டில். நடேசன் அன்றைய காங்கிரஸின் மிதவாதத் தலைவர்களில் முக்கியமானவர். காந்தியின் ‘ஹிந்து ஸ்வராஜ்’ புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பித்தவர். காந்தியின் அறையில் இரு கட்டில்களும் நாற்காலியும் மேஜையும் இருந்தன. காந்தி அறைக்குள் நுழைந்ததும் செய்த முதல் காரியம் அவற்றை அகற்றியதுதான். எங்களுக்குத் தரையே போதும் என்று அவர் நடேசனிடம் சொன்னார்.\nகாந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரையில் அவருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்பட்டன. காந்தி அளித்த பதில் வரலாற்றுப் புகழ் பெற்றது: “நீங்கள் சொன்னவற்றுக்கு நான் பத்து சதவீதம் தகுதியானவன் என்று வைத்துக்கொண்டாலும், துன்பப்படும் மக்களுக்காக தியாகம் செய்த தமிழ் மக்களைப் பற்றிச் சொல்ல உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா\nநாகப்பனையும் நாராயணசாமியையும் பற்றிச் சொல்ல உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா பதினாறு வயதில், எலும்பும் தோலுமாக மாரிட்ஸ்பர்க் சிறையிலிருந்து விடுபட்டு உயிரிழந்த தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிப் பேச உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா பதினாறு வயதில், எலும்பும் தோலுமாக மாரிட்ஸ்பர்க் சிறையிலிருந்து விடுபட்டு உயிரிழந்த தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிப் பேச உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா நான் இவர்களை ஊக்குவித்தேன் என்று சொல்கிறீர்கள். நான் உடன் படவில்லை. இவர்கள்தான், எந்தப் பலனையும் எதிர்பாராத தங்கள் சேவையின் மூலம் என்னை ஊக்குவித்தனர்.”\nஇந்தியாவின் விடுதலைப் போராட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதற்கு ஒரு முன்னோட்டமாக காந்தி இங்கு கூறியது அமைந்தது.\n“இந்துக்கள் மட்டுமன்று, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்ஸிகள், போன்ற இந்திய மக்களின் எல்லாப் பிரிவினரும் போராடினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு அங்கமும் போராட்டத்தில் பங்கு பெற்றது. தாங்கள் எதிர்கொள்ளும் அபாயம் என்ன என்பதும் இந்தியர்களான தமது லட்சியம் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள்தான் - அவர்கள் மட்டும்தான் - வன்முறையை ஆத்ம சக்தியால் எதிர்கொண்டார்கள்.”\nமாயவரத்தில் அவர் ‘மகாஜனங்கள்’ கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரையில் சொன்னார்: “பஞ்சம சகோதரர் களை நான் தற்செயலாகச் சந்தித்தேன். அவர்கள் குடிக்கத் தண்ணீர் இல்லை, வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை வாங்க முடியவில்லை. நிலம் வாங்குவது இயலாது. இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா இதுவா இந்து மதம் எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை இது இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று நிறுவப்பட்டால் நான் இந்து மதத்தையே எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தத் தயங்க மாட்டேன்.”\nகாந்தி காந்தியாகத்தான் எப்போதும் இருந்தார்.\n‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,\nகாந்தி வருகைகாந்தியம்அகிம்சைவன்முறைசுதந்திர போராட்டம்பி.ஏ. கிருஷ்ணன்விடுதலைப் போராட்டம்தென்னாப்பிரிக்க பயணம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nவெள்ளையனே வெளியேறு: இந்தியாவை உலுக்கிய போராட்டம்\nகாஷ்மீரில் ஒரு வாரம்: மாற்று உண்மைகள்\nகாஷ்மீரில் ஒரு வாரம்: இந்த மண் ரத்தம்கேட்கிறது\nகாஷ்மீரில் ஒரு வாரம்: வேலைகள் எங்கே\nஇந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது: நவாஸ் ஷெரீப்\nசச்சின் - நெகிழ்ச்சி ததும்பும் நினைவு���ள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/centagesic-p37099019", "date_download": "2020-09-27T04:24:31Z", "digest": "sha1:44BUUUPT4SX2HBQ3UWDQ5XLCOICG3JPP", "length": 22326, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Centagesic in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Centagesic payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Centagesic பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Centagesic பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Centagesic பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Centagesic பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Centagesic பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Centagesic-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Centagesic-ன் தாக்கம் என்ன\nCentagesic-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Centagesic-ன் தாக்கம் என்ன\nCentagesic கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்க�� பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Centagesic-ன் தாக்கம் என்ன\nCentagesic-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Centagesic-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Centagesic-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Centagesic எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Centagesic-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCentagesic மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Centagesic பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Centagesic-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Centagesic உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Centagesicஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Centagesic உடனான தொடர்பு\nCentagesic உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Centagesic எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Centagesic -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Centagesic -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCentagesic -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Centagesic -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/director-vetrimaran/", "date_download": "2020-09-27T03:07:55Z", "digest": "sha1:LJS2GGRNBP7PASKTHDTRUODFPHSUG2Q7", "length": 7850, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "Director Vetrimaran | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் தனுஷ்..\nவெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் தனுஷ்.. இயக்குநர் வெற்றிமாறன் –நடிகர் தனுஷ் கூட்டணி கோடம்பாக்கத்தில் வெற்றிக்கூட்டணியாக கருதப்படுகிறது. வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான ‘பொல்லாதவன்’’…\n‘அசுரன்’ படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\nதூத்துக்குடி: நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6436", "date_download": "2020-09-27T04:19:07Z", "digest": "sha1:RP2YTBZUWMHYL672K7YMOKPTQ42ZM4PQ", "length": 11058, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "பெண் மீது துப்பாக்கிச் சூடு! இராணுவத்தினரிடம் விசாரணை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை பெண் மீது துப்பாக்கிச் சூடு\nபெண் மீது துப்பாக்கிச் சூடு\non: May 04, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nதந்திரிமலை – போகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தவறுதலாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவும் இதனடிப்படையிலேயே இராணுவத்தினரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனை இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.\nஇரண்டு குழந்தைகளின் தாயான குறித்தப் பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.\nஇதனையடுத்து தந்திரிமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை இந்தப் பெண்ணின் உடல்நிலை சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவலி.வடக்கு – கீரிமலை பகுதியில் அகற்றப்படாத புத்த விகாரை: மக்கள் அச்சம்\nமுஸ்லிம் பெண்கள் திருமண வயதெல்லை 12இல் இருந்து 16 ,18ஆகஅதிகரிக்கப்பட வேண்டும்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தி���் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9604", "date_download": "2020-09-27T04:44:59Z", "digest": "sha1:6BZ2XYIMFFJZRANKARWPGOPVY2X3ONAE", "length": 9628, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "இரண்டு பிள்ளைகளின் தாயார் கொலை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை இரண்டு பிள்ளைகளின் தாயார் கொலை\nஇரண்டு பிள்ளைகளின் தாயார் கொலை\non: May 27, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nபண்டாரகம பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\n37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே தீமூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண்ணின் சடலம் சிதைவடைந்த நிலையில் வீட்டின் பின்புறத்தில் இருந்து பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பெண்ணின் கணவனை சந்தேகிப்பதுடன் அவர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது கபே மற்றுமொரு குற்றச்சாட்டு\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=3319&view=previous", "date_download": "2020-09-27T03:26:50Z", "digest": "sha1:LA5TEJANEBBXP2ZOUJR5TTH4KQZ6BN3E", "length": 90118, "nlines": 290, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Monkey on my head", "raw_content": "\n\" MSV பாடல்களில் 'ஆதார ஸ்ருதி'\" - Part 1\nசில வருடங்களுக்கு முன், குறிப்பாக சொல்லுவதென்றால் msvtimes 4வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த திருமதி வாணி ஜெயராம் அவர்கள் MSV இசை அமைத்து அவர் பாடிய சில பாடல்களை ஒரு பாமாலையாய் பாடினார். ஒரு பாடலின் வரிகள் அவர் நினைவில் நிற்காமல் இருக்க ஆயினும் அதனை ஹம்மிங் மூலம் பாடினார். அந்த பாடலை படுவதற்கு முன் அவர் கூறிய ஒரு விளக்கம் 'MSV இசை அமைத்த இந்த பாடலின் ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பது மிக கடினம்.' . அந்த பாடல் 1993ல் வந்த 'பத்தினி பெண்' என்ற படத்தில் வரும் 'உலகெங்கும் நம் வீடு என்ற பாடல்'.\nவாணி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் youtube link\nசில பாடல்களின் ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பது கடினம் தான். அதிலும் MSVன் பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.\nஒரு உதாரணம் சொல்லுகிறேன். 'நம்ம ஊரு சிங்காரி' என்ற பாடலை நான் பல வருடங்களாக 'ச க 1 ம2 ப நி1 ச' என்று 'சுத்த தன்யாசி' SCALE என்ற முறையிலேயே harmonum/keyboardல் வாசித்து கொண்டு இருந்தேன். ஆயினும் சில வருடன் முன்பு நண்பர் வத்சன் மூலம் அது 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற 'ஹிந்தோளம்' என்று அறிந்தேன். அதன் பின் பாடலை ஒலி தகட்டில் கேட்டு அந்த ஸ்வர ஸ்தானங்களை அறிந்து அதன் ஆதார ஸ்ருதி அறிந்த பொழுது அது 'ஹிந்தோளம்' என்று புரிந்தது.\nAmateur ஆகிய நமக்கெல்லாம் இம்மாதிரி ஒரு சாதாரண பாடல்களுக்கு ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பதும் சிரமம் ஆகிவிடும். எனவே இது இயற்கையே.\nAmateurஆகிய நமக்கெல்லாம் இது பொருட்டல்ல. ஆயினும் seasoned ஜாம்பவான்களே சில சமயம் குழம்பியிருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை உதாரணம் சொல்லுகிறேன்.\nசில வருடங்களுக்கு முன் msvtimes 'வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள்' என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சி MSV அவர்கள் இசை அமைத்த Piano பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல���களை குரலுக்கு பதில் வாத்தியங்களை கொண்டு வாசிக்க செய்தார்கள். அதற்காகவே பிரத்யோகமாக ஒரு பியானோ இசை கருவியையும் கொண்டு வந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு முக்கிய விருந்தினராக திரு இளையராஜா அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது வந்தார்கள். எனவே அப்போது நடந்து கொண்டிருந்த பாடல் முடிந்தவுடன் MSV அவர்கள் அருகில இருந்தவரின் காதில் ஏதோ கிசு கிசுக்க அடுத்த பாடல் திரு இளையராஜா அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலான 'மாலை பொழுதின் மயக்கத்திலே' இசைக்கப்பட்டது.\nபாவம் அப்போது வாசித்த இசை கலைஞர்கள். அந்த பாடலை அவர்கள் தேர்வு செய்யவும் இல்லை. எனவே அதனை பயிற்சி செய்யவும் இல்லை. ஆயினும் MSVன் வேண்டுகோளை ஏற்று அந்த பாடல் இசைக்கபட்டது.\nஅதனால் தான் குழப்பம். பொதுவாக இந்த பாடல் 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற 'ஹிந்தோளம்' ராகத்திற்கு மிக நெருக்க செயல் கொண்ட 'சந்த்ரகௌன்ஸ்' என்ற ராகத்தினை அடிப்படையாக கொண்டது என்று கூறுவார்கள். 'சந்த்ரகௌன்ஸ்' ராகத்தில் 'ஹிந்தோளம்' ராகம் போல 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற ஸ்வரத்துடன் 'நி2' என்ற ககாலி நிஷாதம் சேர்ந்து சில இடங்களில் 'நி1' என்ற ஸ்வரமும், சில இடங்களில் 'நி2' என்ற ஸ்வரமும் வரும்.\nஆயினும் பாடலை உன்னிப்பாக கவனித்தால் அதில் மேற்கூறிய ஸ்வரங்களை தவிர 'ப' என்ற பஞ்சமும் 'ரி2' என்ற சதுர்ஷ்ட ரிஷபமும் வரும். எனவே இதனை 'சந்த்ரகௌன்ஸ்' ராகம்தான் என்றும் சொல்லமுடியுமா ஆயினும் நாம்மவர் சொல்லும் 'சால்ஜாப்பு' மெல்லிசையில் அம்மாதிரி அந்நிய ஸ்வரங்களை சேர்த்துகொள்ளலாம் என்பது. சரி இந்த பதிவிற்கு அந்த விஷயம் பிரச்சனை இதுவல்ல.\nபிரச்சனை எதுவென்றால் 'மாலை பொழுதின்' என்ற ஆரம்ப வரிகள் 'சாச சச சா' என்ற ஸ்வர கோர்வையில் அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக வாசிக்க நேர்ந்ததால் அவர்கள் அதனை 'பாப பப பா' என்று வாசித்து விட்டார்கள். இது ஏன் நேந்தது ஏனெனில் அந்த பாடலின் ஆதார ஸ்ருதியை தவறாக எண்ணியதால் ஏற்பட்டது.\nகீழே அமர்திருந்த திரு இளையராஜா அவர்கள் 'F minor' என்று கூறிகொன்டிருந்தார். அவர் அருகிலோ திரு T K ராமமூர்த்தி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பாடலோ ஏற்கனவே தொடங்கியபடி போய்கொண்டிருந்தது.\nபாடல் முடிந்தவுடன் திரு இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது திரு ராமமூர்த்தி அவர்க���ும் எதிர்பாராத விதமாக மேடையேறினார்கள். 'மைக் ப்ளீஸ்' என்று வாங்கி இதை பற்றி பேச ஆரம்பித்தார்கள். இந்த நிகழ்சியின் முதலிலேயே திரு ராமமூர்த்தி அவர்கள் MSV ஒரு பாடலுக்கு இசை அமைக்கும் விதம் பற்றி ஒரு கருத்தை கூறியிருந்தார்கள். அதனை மீண்டும் இப்போது குறிப்பிட விரும்பி பேச ஆரம்பித்தார்கள். அவர் பேசியதை அப்படியே நினைவில் இல்லை. ஆயினும் அவர் கூறிய கருத்தின் தன்மை மாறது கூறுகிறேன். அவர் கூறியதாவது 'நான் ஏற்கனவே நம்ம தம்பி விசு எப்படி மியூசிக் பண்ணுவாருன்னு சொன்னேன் இல்லையா அதாவது 'ச ரி க ம ப த நி' என்ற 7 ஸ்வரத்தையும் தம்பி விசு 'ஷட்ஜமமாகவே' வைத்து மியூசிக் பண்ணுவார். இப்போ இங்கே இவர் (வாசித்தவரை காட்டி) வாசித்தது 'பாப பப பா' என்று. இதுவும் அதே பாட்டு மாதிரிதானே இருந்தது. ஆனா நாங்க ரெகார்டிங் ல வாசிச்சது 'சாச சச சா' என்று. நாங்க வாசிச்சது 'F minor'. ஆனா இப்ப நீங்க கேட்டது 'C minor'.\nNow I felt a monkey on my head. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருத்தின் அடிப்படையில் என் தலையில் ஏறிய குரங்கை உங்கள் தலையிலும் ஏற்றுகிறேன்.\nநம் எல்லோருக்கும் பொதுவாக தெரிந்தது 'ச ரி க ம ப த நி' என்பது 7 ஸ்வரங்கள். அதில் 'ச' என்பது ஆதார ஸ்வரம் என்பது. ஆனால் திரு ராமமூர்த்தி அவர்கள் கூறியது MSV அவர்கள் அந்த 7 ஸ்வரங்களையுமே ஆதார ஸ்ருதியாக வைத்து இசை அமைக்கிறார் என்பது. இது எவ்வாறு சாத்தியம்\nமேலும் இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அது என்னவென்றால் இசை அமைக்கும் முறையில் MSVக்கும் மற்ற இசை அமைப்பாளர்களுக்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உள்ளது என்பது. அதுவும் மேற்கூறிய சொற்கள் MSVஉடன், இசை உருவாகும் பொழுதே அவருடன் கூட இருந்த பங்காற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள் சொன்ன பிறகு இதற்க்கு அப்பீலேகிடையாது.\nஇதில் மேலும் ஒரு விஷயத்தையும் திரு ராமமூர்த்தி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அது, இந்த பாடலின் ஆதார ஸ்ருதி 'F Minor' என்பது.\nசரி. இத்தருணத்தில் ஸ்ருதி என்பது என்ன என்று சிறிது தெரிந்து கொண்டால் மேலும் படிக்க எதுவாக இருக்கும். பொதுவாக ஒரு இசையில் வரும் ஸ்வர கோர்வைகளில் 'ச' என்ற 'சட்ஜம்' என்பது ஆதார ஸ்ருதி. மேலும் 'ப' என்ற 'பஞ்சமம்' சேர்ந்து 'சட்ச-பஞ்சம பாவம்' அல்லது 'பஞ்சம ஸ்ருதி' என்று இலக்கணம் உண்டு. மேலும் 'ம1' என்ற 'சுத்த மத்யமம்' சேர்ந்து 'சட்ச -மத்யம பா���ம்' அல்லது 'மத்யம ஸ்ருதி' என்று சொல்வார்கள். ராகங்களின் அமைப்பினை பற்றி கூறும் பொழுது இதன் அடிப்படியில் அது பஞ்சம ஸ்ருதியா அல்லது மத்யம ஸ்ருதியா என்று கூறுவார்கள். இப்போது திரு ராமமூர்த்தி அவர்கள் முன் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவில் கொள்வோம். அதாவது 'நாங்க வாசிச்சது 'F minor'. ஆனா இப்ப இவர் வசிச்சது 'C minor'. இங்கு 'F minor' என்ற chordsல் வருவது 'ம1 த1 ச' என்ற மூன்று ஸ்வரங்களின் கூட்டு கலவை. நான் மேலே சொன்ன 'ஹிந்தோளம்' ராகத்தின் ஸ்வரங்களான 'ச க1 ம1 த1 நி1 ச' என்ற கோர்வையில் 'ம1 த1 ச' என்ற 'F minor'இன் ஸ்வரங்களும் வருவதை கவனிக்கவும். 'ம1 த1 ச' என்ற கூட்டு கலவையே இதன் ஆதார ஸ்ருதி. இதுவே ஒரு கர்னாடக இசை கோர்வையாக இருந்தால் அங்கு 'F minor' என்ற Chords எல்லாம் கிடையாது. அதற்கு பதில் 'ம1 ச' என்றே தம்புராவில் ஆதார ஸ்ருதி ஒலி எழுப்பப்படும். எனவே இந்த பாடலின் ஆதார ஸ்ருதி 'மத்யம ஸ்ருதி'\nஆனால் அன்று நிகழ்ச்சியில் வாசித்தவர்கள் வாசித்தது 'C minor' என்று திரு ராமமூர்த்தி கூறியதை நினைவு படுத்துகிறேன். 'C minor'ல் வரும் ஸ்வரங்கள் 'ச க1 ப' என்பது. ச-ப என்பது பஞ்சம ஸ்ருதி என்பதை ஏற்கனவே பார்த்தோம். எனவே 'C minor'என்பது பஞ்சம ஸ்ருதி.\nஎனவே ஒரு 'மத்யம ஸ்ருதி'ல் அமைந்த பாடலை 'பஞ்சம ஸ்ருதியில்' பாடியது குழப்பம். ஆயினும் திரு ராமமூர்த்தி கூறியது போல MSV அவர்கள் 7 ஸ்வரங்களையும் 'சட்ஜமமாகவே' வைத்து இசை அமைப்பர் என்பது. ஆயினும் இப்பாடலை கேட்பவர்களைவிட வாசிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் 'F minor'' என்ற அடிப்படியிலேயே ஸ்வர குறிப்புகளை எழுதி வைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று அதனை 'C minor' ல் வைத்து பாடினால் rhythm guitar வாசிப்பவருக்கு எங்கெங்கு என்னென்ன chords வாசிக்க வேண்டும் என்று புரியாது. ஆயினும் அன்று வாசித்தவர்கள் நல்ல திறமைசாலிகள். எனவே ஸ்வர குறிப்பு இல்லாமலேயே பாடலின் போக்குக்கு ஏற்ப சமாளித்து வாசித்து விட்டார்கள். 'ஸ்வர குறிப்புகளை எழுதி வைத்துதான் வாசிப்பேன்' என்பவர்கள் சொதப்பியிருப்பார்கள்.\n'Monkey on my head' பதிவின் தொடர்ச்சி.\n\"MSV பாடல்களில் 'ஆதார ஸ்ருதி\" - Part 2\nமேற்கண்ட 'மாலை பொழுதின் மயக்கத்திலே' பாடலின் இசை முறையில் ஏதும் குழப்பம் இல்லை. அந்த பாடலை, அன்று பாடிய முறையில் தான் குழப்பம் ஏற்பட்டது. அதுவும் திரு ராமமூர்த்தி அவர்களால் தெளிவாக விவரிக்கப்பட்டது.\n���னால் ஒரு பாடல் அது உருவாகி 50 ஆண்டுகள் கடந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் பல முறை கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பாடல் என்ன ராகம் என்பதில் இன்று வரை குழப்பம். ஏனெனில் அது உருவாக்கப்பட்ட ஸ்ருதி. அது ராக இலக்கண முறையின் மரபுக்கு அப்பாற்ப்பட்டது. அது எந்த பாடல் தெரியுமா\n1965ல் வந்த 'கர்ணன்' திரைபடத்தில் வரும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடல்தான்.\nஇந்த பாடல் அமைந்த ராகம் 'சக்ரவாகம்' என்று கர்நாடக சங்கீதம் பற்றி பேசுபவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூற்றில் சில நியாயங்கள் உள்ளன. இந்த பாடலை கேட்டால் 'சக்ரவாகம்' ராகத்தின் சாயல் தெளிவாக தெரியும்.\nஆயினும் 'ஹிந்துஸ்தானி' ராகம் பற்றி பேசுவோர் கூறுவது இது 'ஆகிர் பைரவ' என்ற ராகம். அதற்கு அவர்கள் கூறும் அடிப்படை காரணம் அது அந்த ராகத்தின் சாயலை காண்பிப்பதோடு மட்டும் அல்லாமல் 'இந்த படம் வடஇந்திய சூழலுக்கு ஏற்ப இசை அமைக்கப்பட்டது' என்பதுதான். அதிலும் நியாயம் இருக்கிறது.\nஎனவே இந்த பாடல் அமைந்த ராகம் சக்ரவாகமா அல்லது ஆகிர் பைரவியா இம்மாதிரி 2 குரங்குகள் என் தலை மீது ஆட்டம் ஆடுகின்றன.\nஇதை பற்றி என் தாழ்மையான கருத்து. நான் முறையாக கர்னாடக சங்கீதமோ அல்லது ஹிந்துஸ்தானி சங்கீதமோ பயின்றவனல்ல. ஆயினும் பொதுவாக இசை மேல் உள்ள ஈர்ப்பால் கேட்டும், படித்தும் தெரிந்து கொள்பவன். எனவே நான் அறிந்தவரையில் 'சக்ரவாகம்' ராகத்தின் ஸ்வரங்கள் 'ச ரி1 க2 ம1 ப த2 நி1 ச' என்பது. அது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகம். எனவே அந்த ராகத்தின் இலக்கணப்படி சட்ச-பஞ்சம பாவம் இந்த பாடலில் தெரிய வேண்டும். ஆனால் பாடலை கேட்கும் பொழுது இது 'சட்ச-மத்யம' பாவத்தை சொல்கிறது. அதாவது இது பஞ்சம ஸ்ருதியில் அமைக்கபடாமல் மத்யம ஸ்ருதியில் அமைக்கப்பட்டது. எனவே 'சக்ரவாகம்' ராகத்தின் அடிப்படை ராக இலக்கணத்தை தாண்டுகிறது.\nஆயினும் ஹிந்துஸ்தானி ராகமான 'ஆகிர் பைரவ்' ராக இலக்கணத்தின் படி அது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகமா அல்லது மத்யம ஸ்ருதி ராகமா என்று எனக்கு தெரியவில்லை.\nமேற்கூறிய என் கருத்துகளில் தவறு இருந்தால் தெரிவியுங்கள். திருத்தி கொள்கிறேன்.\nஅடிப்படையில் நம்மை இவ்வளவு நுணுக்கமான விஷயத்தை ஆராயசொல்லும் இந்த பாடலை உருவாக்கியவர்கள் ஏதாவது சொன்னார்களா எனக்கு தெரிந்த வரையில் MSV ஒன்றும் கூறவில்லை. ஆனால் திரு ராமமூர்த்தி அவர்கள் இந்த பாடல் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது 'இந்த பாட்டு 'சக்ரவாகம்' ராகம்னு சொல்லலாம். ஆனா இதே 'சக்ரவாகம்' ராகத்தை மத்யம ஸ்ருதிபேதம் பண்ணினா அது 'சரசாங்கி' ராகத்தை கொடுக்கும்.\nஇவ்வாறு திரு ராமமூர்த்தி சொன்னதன் புண்ணியம். என் தலையில் ஏற்கனவே இருந்த 2 குரங்குகளுடன் 3வது ஒன்றும் சேர்ந்து கொண்டது.\nஇம்மாதிரி ஒரு விஷயம் இந்த படத்தில் உள்ள மற்றொரு பாடலுக்கும் இருப்பது குரங்குகளின் சேட்டையை அதிகப்படுத்தியது. ஆயினும் அதில் ஒரு தெளிவு இருக்கிறது. அது என்னவென்றால் இதை MSV அவர்கள் conscious ஆக செய்கிறார் என்பது. ஆனால் அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சரி இம்மாதிரி விஷயம் அமைந்த மற்றொரு பாடல் என்ன அது 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடல்தான். இந்த பாடலில், 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் போல் ராக விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லை. எல்லோரும் ஒப்புகொள்வது அது 'கரஹரப்ரியா' ராகம் என்பது. அது 'கரஹரப்ரியா' ராகம் என்பது சரிதான் என்றாலும் அதிலும் இந்த ஸ்ருதி விவகாரத்தில் ஒரு catch உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் 'கரஹரப்ரியா' ராகம் என்பது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகம். அதாவது இந்த ராகத்தில் 'சட்ச-பஞ்சம' பாவம் பேச வேண்டும். ஆனால் இந்த பாடலிலோ 'சட்ச-மத்யம' பாவம் தான் கேட்கிறது. மேலும் பாடலின் வார்த்தைகளுக்கு வரும் ஸ்வர கோர்வைகள் மத்யம ஸ்வரதிலும் அதன் பரிவார ஸ்வரங்களான ஷதுச்ர தைவதம் மற்றும் கைசகி நிஷாதம் போன்ற மத்யம தொடர்புடைய ஸ்வரங்களிலேயே நிற்பது தெரியும். மேலும் 'ப' என்ற பஞ்சம ஸ்வரம் தொட்டு வந்தாலும் பஞ்சமத்தில் நிற்காதது அது பஞ்சம பாவம் பெறவில்லை என்பதனை தெளிவாக உணர்த்தும். மேலும் 'க1' என்ற சுத்த காந்தாரத்தை தொடும் பொழுதும் அதன் பரிவார ஸ்வரங்களான 'ப' மற்றும் 'நி1' என்ற ஸ்வரங்களுடன் கலந்து 'க1-ப-நி1' என்ற த்வனியில் தான் ஒலிக்குமே தவிர 'ச-க1-ப' என்று ஒலிக்காது.\nமேலும் இதனை தெளிவாக்கும் விதமாக MSV அவர்களே அமைத்த மற்றொரு 'கரஹரப்ரியா' பாடலான 'மாதவி பொன் மயிலாள்' பாடலை எடுத்து கொள்வோம். அது சட்ச-பஞ்சம பாவத்துடன் Agmark கரஹரப்ரியா ராகத்தில் அமைந்தது. குறிப்பாக பல்லவி முடியும் இடமான 'மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்' என்று முடியும் பொழுது நன்றாக பஞ்சம பாவத்தை உணர முடியும்.\nஇவ்விஷயமாக இந்த பாடலை பற்றி திரு ராமமூர்த்தி அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் அவர் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை பற்றி கூறும் பொழுது 'சக்ரவாகம்' ராகத்தின் மத்யம ஸ்வர ஸ்ருதி பேதம் 'சரசாங்கி' ராகத்தினை தரும் என்று கூறியதை இங்கே மீண்டும் நினவு கொள்வோம். அதுபோல இதே 'கரஹரப்ரியா' ராகத்தின் மத்யம ஸ்வரத்தை ஸ்ருதி பேதம் செய்தால் என்ன ராகம் கிடைக்கும் அது 'ஹரிகாம்போஜி' என்ற ராகத்தினை தரும். ஆயினும் இப்பாடல் 'ஹரிகாம்போஜி' என்று சொன்னால் சிரிப்பார்கள். அது 'கரஹரப்ரியா' ராகமே. ஆயினும் அதன் இலக்கணப்படி உள்ள பஞ்சம ஸ்ருதி கொண்டில்லாமல் மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது.\nஇப்போது மீண்டும் திரு ராமமூர்த்தி அவர்கள் MSVஅவர்கள் இசை அமைக்கும் முறை பற்றி சொன்னதை நினவு படுத்துகிறேன். 'நம்ம தம்பி விசு 'ச ரி க ம ப த நி' என்கிற 7 ஸ்வரங்களையுமே 'சட்ஜமமா' வச்சு மியூசிக் பண்ணுவாரு'.\n7 ஸ்வரங்களுமே சட்சமம் என்றால் அப்பொழுது எது 'பஞ்சமம்' எது 'மத்யமம்'. அப்படியென்றால் அங்கு 'பஞ்சம ஸ்ருதி' மற்றும் 'மத்யம ஸ்ருதி' என்ற வேறுபாடு எப்படி ஏற்படும் MSVக்கு, அவர் தேவைகேற்றாற்படி 7 ஸ்வரங்களுமே 'சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம் மற்றும் நிஷாதம்'\nமத்ய ஸ்ருதி எற்பட்டதற்கான காரணம், சில ராகங்கள் ' நிஷாதான்த்ய ராகங்களாகவோ ( நாதநாமக்ரியா, புன்னகவராளி,செஞ்சுருட்டி),தைவதாந்த்ய ராகங்களாகவோ (குறிஞ்சி), பஞ்சமாந்த்ய ராகமாகவோ ( நவ்ரோஜ்) இருக்கும் பட்சத்தில், இலகுவாக பாடுவதற்காகவே ஆகும்.\nஒரு கேள்வி வரலாம். கிருஷ்ணா நீ பேகனெ பாரோ ஏன் மத்யம ஸ்ருதியில் பாடுகிறோம். யமுனா கல்யாணியின் ஆரோகணம் அவரோகணம் \"ஸ\" வில் தானே ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம், அப்பாடல் \"நிஷாதத்தில்\" தான் ஆரம்பிக்கிறது. கீழ் \"த\" வரை செல்லுகிறது. மேலும் யமுனா கல்யாணியில் அமைந்த தியாகராஜ க்ருதிகள் \"விதிசக்ரதுலகு, ஹரிதாஸுலு\" ஆகியவை சம ஸ்ருதியில் தான் பாடப்படுகின்றன.\nஆதார ஸ்ருதி என்பது ஒவ்வொருவருடைய குரல்வாகு பொருத்து மாறுபடும். எந்த ஸ்ருதியில் கிட்டத்தட்ட இரண்டு அல்லது இரண்டரை octave சுலபமாகப்பாட முடியுமோ, அது ஒருவருடைய ஆதார ஸ்ருதியாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப்பொருத்தவரை அந்த பாடல் \"D\" (இரண்டு கட்டை) யில் ஆரம்பிக்கிறது. இதை ஸா வாக வைத்துக்கொண்டால், நமக்கு கிடைக்கக்கூடியது சக்ரவாகம் Scale. இந்த பாடல��ன் ரிஷபத்தின் கமகம் ஆஹிர் பைரவியைத்தான் suggest செய்கிறது. சரசாங்கி மத்ய ஸ்ருதியில் பாடுவதற்கு ஏற்புடைய ராகம் இல்லை. D யின் மத்யமம் Ab. Ab ஆதார ஸ்ருதியாக (சம ஸ்ருதி) சீர்காழிக்கு வைத்துக்கொண்டால் M D ராமனாதன் குரல் போல் ஆகிவிடும். சரி, D பின் வரும் Ab ஆதார ஸ்ருதியாக வைத்துக்கொண்டால் என்று கேட்கலாம். அப்படி என்றால் மேல் ஸா பிடிப்பது கடினமாகிவிடும். ஒரு பேச்சுக்கு வேண்டுமென்றால், D, Ab சேர்த்து பிடித்து சரசாங்கி வருகிறது என்று சொல்லாமேயொழிய, அது முறையானது ஆகாது.\nநான் ஏற்கனவே, கூறியிருக்கிறேன், சினிமாப்பாடல்களுக்கு ஆதார ஸ்ருதியை சொல்வது கடினம் என்று. அப்படிச்சொல்வதற்கு பாடுகிறவர் ஆதார ஸ்ருதி எது என்பதை முடிவு செய்யவேண்டும்.\nமத்ய ஸ்ருதி எற்பட்டதற்கான காரணம், சில ராகங்கள் ' நிஷாதான்த்ய ராகங்களாகவோ ( நாதநாமக்ரியா, புன்னகவராளி,செஞ்சுருட்டி),தைவதாந்த்ய ராகங்களாகவோ (குறிஞ்சி), பஞ்சமாந்த்ய ராகமாகவோ ( நவ்ரோஜ்) இருக்கும் பட்சத்தில், இலகுவாக பாடுவதற்காகவே ஆகும்.\nஒரு கேள்வி வரலாம். கிருஷ்ணா நீ பேகனெ பாரோ ஏன் மத்யம ஸ்ருதியில் பாடுகிறோம். யமுனா கல்யாணியின் ஆரோகணம் அவரோகணம் \"ஸ\" வில் தானே ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம், அப்பாடல் \"நிஷாதத்தில்\" தான் ஆரம்பிக்கிறது. கீழ் \"த\" வரை செல்லுகிறது. மேலும் யமுனா கல்யாணியில் அமைந்த தியாகராஜ க்ருதிகள் \"விதிசக்ரதுலகு, ஹரிதாஸுலு\" ஆகியவை சம ஸ்ருதியில் தான் பாடப்படுகின்றன.\nஆதார ஸ்ருதி என்பது ஒவ்வொருவருடைய குரல்வாகு பொருத்து மாறுபடும். எந்த ஸ்ருதியில் கிட்டத்தட்ட இரண்டு அல்லது இரண்டரை octave சுலபமாகப்பாட முடியுமோ, அது ஒருவருடைய ஆதார ஸ்ருதியாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப்பொருத்தவரை அந்த பாடல் \"D\" (இரண்டு கட்டை) யில் ஆரம்பிக்கிறது. இதை ஸா வாக வைத்துக்கொண்டால், நமக்கு கிடைக்கக்கூடியது சக்ரவாகம் Scale. இந்த பாடலின் ரிஷபத்தின் கமகம் ஆஹிர் பைரவியைத்தான் suggest செய்கிறது. சரசாங்கி மத்ய ஸ்ருதியில் பாடுவதற்கு ஏற்புடைய ராகம் இல்லை. D யின் மத்யமம் Ab. Ab ஆதார ஸ்ருதியாக (சம ஸ்ருதி) சீர்காழிக்கு வைத்துக்கொண்டால் M D ராமனாதன் குரல் போல் ஆகிவிடும். சரி, D பின் வரும் Ab ஆதார ஸ்ருதியாக வைத்துக்கொண்டால் என்று கேட்கலாம். அப்படி என்றால் மேல் ஸா பிடிப்பது கடினமாகிவிடும். ஒரு பேச்சுக்கு வேண்டுமென்றால், D, Ab சேர்த்து பிடித்து சரசாங்கி வருகிறது என்று சொல்லாமேயொழிய, அது முறையானது ஆகாது.\nநான் ஏற்கனவே, கூறியிருக்கிறேன், சினிமாப்பாடல்களுக்கு ஆதார ஸ்ருதியை சொல்வது கடினம் என்று. அப்படிச்சொல்வதற்கு பாடுகிறவர் ஆதார ஸ்ருதி எது என்பதை முடிவு செய்யவேண்டும்.\nமேற்கண்ட விளக்கங்களுக்கு மிக்க நன்றி.\nஇதில் கூறியது போல 'சரசாங்கி' ராகத்திற்கு ச-ம1 என்ற மத்யம ஸ்ருதி ஏற்புடையது அல்ல என்பது புரிகிறது. ஆயினும் அதன் மற்றொரு காரணம் அந்த ராகத்தின் ஸ்வரங்கள் 'ச ரி2 க2 ம1 ப த1 நி2 ச' என்பதுதானே. சட்ச-மத்யம பாவத்தில் வருவதற்கு அந்த ராகத்தில் 'த2' என்ற தைவதம் இல்லை. ஆயினும் இந்த ராகத்தில் 'சட்ச-பஞ்சம' பாவம் கொண்டதன் முக்கிய காரணம் 'ச-ப' என்ற சுரங்களின் பரிவார சுரமான (harmonic note) 'க2' என்ற அந்தர காந்தராம் வந்ததால் என்று நான் நினைப்பது சரியா\nஆயினும் க2 வராத 'ச ரி2 ம1 ப த1 ச' என்ற நீலமணி ராகத்தை மத்யம ஸ்ருதியில் படுவதை கண்டிருக்கிறேன். அது ஏன்\n'ச ரி2 க2 ப த2 ச ' என்ற மோகன ராகத்தை பஞ்சம ஸ்ருதியில் தான் பாடுகிறார்கள் என்று நினைக்கிறன். ஏனெனில் அதில் மத்யமம் கிடையாது என்பது என் எண்ணம். ஆயினும் 'ச ரி2 ம1 ப த2 ச' என்ற சுத்த சாவேரி ராகத்தை மத்யம ஸ்ருதியில் பாட வேண்டுமா அல்லது பஞ்சம ஸ்ருதியில் பாட வேண்டுமா அதுபோல 'ச ரி2 ம1 ப நி1 ச' என்ற மத்யமாவதி ராகத்தை பஞ்சம ஸ்ருதியில் பாடுவது ஏன் அதுபோல 'ச ரி2 ம1 ப நி1 ச' என்ற மத்யமாவதி ராகத்தை பஞ்சம ஸ்ருதியில் பாடுவது ஏன் இத்தனைக்கும் மத்யமாவதி ராகத்தின் ஸ்வர கட்டுமான அமைப்பு ஒவ்வொரு சுரம்களும் 4வது ஸ்வரம் என்ற மத்யம தொடர்பு கொண்டுள்ளது. ச-ம1, ரி-ப, ம1-நி1, ப-ச என்ற முறையை கவனிக்கவும்.\nமேலும் இப்பதிவின் தொடர்பாக சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 'சக்ரவாகம்' ராகத்தில் பஞ்சம ஸ்ருதி அல்லாது மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டுள்ள கீர்த்தனைகள் எதாவது சான்று உள்ளதா\nமேலும் இதில் கூறியபடி இந்த பாடல் 'D' ல் வருகிறது என்றால் பஞ்சம ஸ்ருதிபடி D-A ஆக இருக்க வேண்டும். ஆனால் மத்யம ஸ்ருதிபடி D-G ஆக ஒலிப்பதன் காரணம் என்ன\nஇதுபோல 'கரஹரப்ரியா' ராகத்திலும் பஞ்சம ஸ்ருதி அல்லாது மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்ட கீர்த்தனைகள் எதாவது சான்று உள்ளதா\nஒரு கிருதி 'மத்யம ஸ்ருதி' யில் பாடப்படுவது என்பது வேறு. ஒரு ராகத்தில் மத்யம ஸ்ருதியை கிரகபேதம் செய்து வேறு scale ஆக மாயத்தோற்றம் காட்டுவது என்பது வேறு.\nமத்ய ஸ்ருதி என்பது நான் ஏற்கனவே சொன்ன காரணத்திற்காகத்தான் ஏற்பட்டது. அதில் ராகம் /scale வேறு ராகமாக/scale ஆக தொனிக்காது.\nஆதார ஸ்ருதி ஒன்றாக இருந்து, ஒரு scale ஆக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு மோஹனம். இதில் ரி, க, ப, த ஆகிய ஸ்வரங்களை 'ஸ' வாக வைத்துக்கொண்டால் கிடைக்கும் scales முறையே மத்யமாவதி, ஹிந்தோளம், சுத்த சாவேரி, சுத்த தன்யாசி ஆகும். இதற்கும் \"மத்ய ஸ்ருதி'க்கும் சம்மந்தம் கிடையாது. இந்த ராகங்களை தம்புராவில் நம் ஆதார ஸ்ருதி எதுவோ அதை வைத்தே பண்ணலாம்.\nஆனால், சினிமா பாடல்கள், ஒரு ஸ்ருதி ஆதாரமாக வைத்து பண்ணப்படவேண்டிய அவசியம் இல்லை. எனவே, கேட்பவர்கள் எந்த ஸ்வரத்தை ஆதார ஸ்ருதியாக நினைக்கிறார்களோ, அது அந்த ராகமாகத்தோன்றும். ஆனால், விஷயம் அறிந்தவர்கள் ஒரு பாடலில் வரும் ராகத்தின் கமகங்கள், மூர்ச்சனை, பாடுவோரின் ஆதார ஸ்ருதி ஆகியவற்றை கவனித்தில் கொண்டு இது இன்ன ராகம்/scale என்று நிர்ணயம் பண்ணலாம். இதையும் மீறி மோஹனத்தில் அமைந்த பாடலை, ஒருவர் எனக்கு ஹிந்தோளமாகக்கேட்கிறது (அவர் மனதில் காந்தாரத்தை \"ஸ\" வாக வைத்துக்கொண்டு ) என்று சொன்னால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், சினிமாப்பாடல்களில் தம்புரா ஆதார ஸ்ருதி ஒலிப்பதில்லை.\nநீங்கள் எதை சட்ஜ - பஞ்சம ஸ்ருதி பாவம், சட்ஜ - மத்யம ஸ்ருதி பாவம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.\nமேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.\nஒரு கிருதி 'மத்யம ஸ்ருதி' யில் பாடப்படுவது என்பது வேறு. ஒரு ராகத்தில் மத்யம ஸ்ருதியை கிரகபேதம் செய்து வேறு scale ஆக மாயத்தோற்றம் காட்டுவது என்பது வேறு.\nமத்ய ஸ்ருதி என்பது நான் ஏற்கனவே சொன்ன காரணத்திற்காகத்தான் ஏற்பட்டது. அதில் ராகம் /scale வேறு ராகமாக/scale ஆக தொனிக்காது.\nஆதார ஸ்ருதி ஒன்றாக இருந்து, ஒரு scale ஆக இருக்கிறது என்று வைத்த���க்கொள்வோம். உதாரணத்திற்கு மோஹனம். இதில் ரி, க, ப, த ஆகிய ஸ்வரங்களை 'ஸ' வாக வைத்துக்கொண்டால் கிடைக்கும் scales முறையே மத்யமாவதி, ஹிந்தோளம், சுத்த சாவேரி, சுத்த தன்யாசி ஆகும். இதற்கும் \"மத்ய ஸ்ருதி'க்கும் சம்மந்தம் கிடையாது. இந்த ராகங்களை தம்புராவில் நம் ஆதார ஸ்ருதி எதுவோ அதை வைத்தே பண்ணலாம்.\nஆனால், சினிமா பாடல்கள், ஒரு ஸ்ருதி ஆதாரமாக வைத்து பண்ணப்படவேண்டிய அவசியம் இல்லை. எனவே, கேட்பவர்கள் எந்த ஸ்வரத்தை ஆதார ஸ்ருதியாக நினைக்கிறார்களோ, அது அந்த ராகமாகத்தோன்றும். ஆனால், விஷயம் அறிந்தவர்கள் ஒரு பாடலில் வரும் ராகத்தின் கமகங்கள், மூர்ச்சனை, பாடுவோரின் ஆதார ஸ்ருதி ஆகியவற்றை கவனித்தில் கொண்டு இது இன்ன ராகம்/scale என்று நிர்ணயம் பண்ணலாம். இதையும் மீறி மோஹனத்தில் அமைந்த பாடலை, ஒருவர் எனக்கு ஹிந்தோளமாகக்கேட்கிறது (அவர் மனதில் காந்தாரத்தை \"ஸ\" வாக வைத்துக்கொண்டு ) என்று சொன்னால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், சினிமாப்பாடல்களில் தம்புரா ஆதார ஸ்ருதி ஒலிப்பதில்லை.\nநீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு ஏற்புடையதே. ஆயினும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே. கர்நாடக சங்கீதத்தில் 'சக்ரவாகம்' மற்றும் 'கரஹரப்ரியா' என்ற ராகங்களை பஞ்சம ஸ்ருதியில் பாடவேண்டுமா அல்லது மத்யமஸ்ருதியிலும் பாடலாமா அவ்வாறென்றால் அதற்கு ஏதாகினும் கீர்த்தனைகள் சான்று உண்டா\nநீங்கள் எதை சட்ஜ - பஞ்சம ஸ்ருதி பாவம், சட்ஜ - மத்யம ஸ்ருதி பாவம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.\nஇன்னும் தெளிவாக கேட்கிறேன். மேற்கண்ட ராகத்தில் உள்ள கீர்த்தனைகளை நீங்கள் கச்சேரிகளில் பாடும்பொழுது தம்புராவில் 'ச-ப' வைத்து கொள்வீர்களா அல்லது ச-ம1 வைத்து கொள்வீர்களா\nநான் மேற்கூறிய நாத நாமக்ரியா, செஞ்சுருட்டி, புன்னகவராளி,குறிஞ்சி,நவ்ரோஜ் தவிர உள்ள அனைத்து ராகங்களுமே ச-ப வைத்துத்தான் பாடப்படுகின்றன. சில சமயங்களில் சில வித்வான்கள் பாடலின் ஸ்வரங்கள் கீழ் ப விலிருந்து மேல் நிஷாதத்திற்குள்ளேயே அமைந்தால் அவர்கள் குரலின் புஷ்டி தெரியும்படியாக இருக்க மத்யம ஸ்ருதியில் பாடலாம். ஆனால் அவையெல்லாம் ரொம்ப rare.\nஇப்போது சில வித்வான்கள் பஞ்சமமே இல்லாத ராகங்கள் பாடும்போது மத்யம ஸ்ருதியில் பாடுகிறார்கள். (ஹிந்தோளம், ஆபோகி, ஸ்ரீரஞ்சனி). ஆனால் அந்த காலத்தில் இந்த வழக்கம் இல்லை.\nநான் மேற்கூறிய நாத நாமக்ரியா, செஞ்சுருட்டி, புன்னகவராளி,குறிஞ்சி,நவ்ரோஜ் தவிர உள்ள அனைத்து ராகங்களுமே ச-ப வைத்துத்தான் பாடப்படுகின்றன. சில சமயங்களில் சில வித்வான்கள் பாடலின் ஸ்வரங்கள் கீழ் ப விலிருந்து மேல் நிஷாதத்திற்குள்ளேயே அமைந்தால் அவர்கள் குரலின் புஷ்டி தெரியும்படியாக இருக்க மத்யம ஸ்ருதியில் பாடலாம். ஆனால் அவையெல்லாம் ரொம்ப rare.\nஇப்போது சில வித்வான்கள் பஞ்சமமே இல்லாத ராகங்கள் பாடும்போது மத்யம ஸ்ருதியில் பாடுகிறார்கள். (ஹிந்தோளம், ஆபோகி, ஸ்ரீரஞ்சனி). ஆனால் அந்த காலத்தில் இந்த வழக்கம் இல்லை.\nஉங்களின் தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவினை காண்பதற்கு முன் நானும் மற்றொரு கர்நாடக சங்கீதம் அறிந்த ஒருவரிடம் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவரும் உங்களை போலவே சில ராகங்களை தவிர்த்து (நீங்கள் கூறியது போல நாதநாமக்ரியா, செஞ்சுருட்டி போல) மற்றவை எல்லாம் பஞ்சம ஸ்ருதியிலேயே பாடப்படும் என்றார். அது ஏன் என்ற என் கேள்விக்கு அவரும் உங்களை போலவே மத்யம ஸ்ருதியில் அதன் range அதிகமாகும் காரணத்தினால் குரலில் range இருக்காது என்றும் கூறினார்.\nஇது மற்றொரு குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தியது. அது என்னவென்றால் அப்படி என்றல் மத்யம ஸ்ருதியில் 'ம1' என்ற ஸ்வரம் 'ச' ஆக உருமாற்றம் பெறுகிறதா அப்படி இருந்தால் தான் இந்த range பிரச்சனை வரும்.\nஇதற்கான விளக்கம் பெற வலை தளத்தின் உதவியை நாடினேன். தெளிவான விடை கிடைத்தது.\nஅதனை புரியாதவர்களின் நலனுக்காக இங்கு இணைத்துள்ளேன்.\nஎனவே பஞ்சம ஸ்ருதியில் தம்பூராவில் ஸ்ருதி கூட்டப்படும் 'ச-ப -ச- என்ற ஸ்வரத்தில் 'ச' என்ற சட்சமம் தான் ஆதார ஸ்ருதி. அதுவே மத்யம ஸ்ருதிக்கு மாற்றப்படும் பொழுது 'ச-ம1-ச' என்ற ஸ்வரத்தில் ஸ்ருதி கூட்டப்படும் பொழுது 'ம1' என்ற ஸ்வரம் 'ச' ஆக கற்பனை செய்யப்படுகிறது. எனவே 'ம1' ஸ்வரம் 'ச' ஆக மாறுகிறது. அவ்வாறு மாறும்பொழுது 'ச' என்ற ஸ்வரங்கள், விதிப்படி 'ப' ஆக மாறும். எனவே முன்னர் இருந்த 'ச-ப-ச' என்ற நிலை இப்பொழுது 'ப(இது கீழ் 'ப' ) -ச- ப என்று மாறுகிறது. எனவே இதுவும் ஒரு வகையில் பஞ்சம ஸ்ருதியே. அதாவது முதல் நிலை, 1 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. மத்யம ஸ்ருதியில் 4 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. எனவே 1 கட்டையில் பாடுபவர்கள் 'மத்யம' ஸ்ருதியான 4 கட்டையில் பாடும்பொழுது உச்ச ஸ்தாயியில் (high pitch) பாடுவது கடினம். என்ன நான் சொல்வது சரியா\nசரி. ஆயினும் நான் எழுதிய பதிவில் சரியான terminologyயை குறிப்பிடாததால் வந்த குழப்பம் இது. நான் சொல்லும் விஷயத்திற்கு என்ன terminologyயை குறிப்பிடவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எனவே அதனை பொருட்படுத்தாமல் நான் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துகொள்ள உங்களை வேண்டி கோட்டுகொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nநான் சொல்லுவது என்னவென்றால் நீங்கள் முன்னர் கூறியபடி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் 'D' ல் ஆரம்பிக்கிறது. எனவே 'D' தான் 'ச'. என்ன சரியா இப்போது பாடல் 'மேல் ச'வில் தானே ஆரம்பிக்கிறது. அதாவது 'upper D'. இந்த நிலைபாட்டில் ஒரு நிமிடம் இதனை ஒரு சினிமா பாடலாக அல்லாது கர்நாடக இசையாக நினைத்து தம்புரா கொண்டு மீட்டி பாடினால் விதிப்படி 'ச-ப-ச' என்று 'D-A-D' என்று தானே ஸ்ருதி கூட்டி கொள்ள வேண்டும். ஆயினும் பாடலை போடும் பொழுது அதனை 'ச-ம1-ச' என்று அதாவது 'D-G-D' என்று ஸ்ருதி கூட்டி பாடிப்பாருங்கள். மிகபொருத்தமாக இருக்கிறது.\nஒரு முக்கிய விஷயம். 'ச-ம1-ச' என்று மத்யம ஸ்ருதியில் மற்றும் பொழுது கர்னாடக இசை முறையின் விதிப்படி 'ம1' என்பது 'ச' ஆக மாறும். அதாவது 'D' ல் உள்ள பாட்டு 'G' ல் மாறும். ஆயினும் அவ்வாறு விதிப்படி மாற்றாமல் 'D' ஐ 'ச' ஆகவே வைத்து பாடவும். இப்பொழுது பாடலின் ஸ்ருதி நிலை பஞ்சம ஒலி சம்பந்தம் அல்லாமல் மத்யம சம்பந்தம் கொண்டிருப்பதை நீங்கள் உணர முடியும். ஏனெனில் பாடலின் வார்த்தைகளுக்கு அமைக்கப்பட்ட இசை கோர்வைகள் அவ்வாறு உள்ளன. இதனை தான் நான் ' சட்ச-பஞ்சம' மற்றும் 'சட்ச-மத்யம' பாவம் என்றும் குறிப்பிட்டேன்.\nஅவ்வாறு இல்லாமல் கர்நாடக ஸ்ருதி விதிப்படி 'ம1' ஐ 'ச' வாக கொண்டால் பாடலின் துவக்கம் 'மேல் ச' வில் இல்லாமல் 'ப' வில் தானே ஆரம்பிக்கும் அவ்வாறும் இல்லாமல் ஸ்வர விதிப்படி பாட வேண்டும் என்றால் இப்போது மத்யம ஸ்ருதியின் மாறிய நிலையில் 'மேல் ச' என்ற 'upper g'ல் தொடங்க வேண்டும். அதாவது 2 கட்டை ஸ்ருதியிலிருந்து 5 கட்டை ஸ்ருதியாக மாற்றி பாடவேண்டும். அதாவது 5 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. அதன் range அதிகம். எனவே இயலாது. என்ன சரியா\nஇப்போது மீண்டும் தெளிவாக உணர்த்த இந்த பாடலை ஒரு சினிமா பாடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 'சக்ரவாகம்' ராகத்தினை அடிப்படையாக கொண்டு 'D' ல் அமைந்த இந்த பாடலுக்கு பொதுவா�� D மேஜர் வரவேண்டும். ஆயினும் இதன் ஆதாரம் 'G' மேஜர் ஆக இருக்கிறது என்பதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.\nஇதே நிலைதான் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடலுக்கும். இந்த பாடலை 'D' ல் ஆரம்பிக்கிறது என்றே கொள்வோம். எனவே 'கரஹரப்ரியா' என்ற ராகத்தில் அமைந்த இந்த பாடலின் ஆதாரம் 'D' minorவரவேண்டும். ஆயினும் இந்த பாடலை கேட்டீர்களானால் 'G' major வருவதை தெளிவாக உணர முடியும். ஆனால் அதே சமயம் 'மாதவி பொன் மயிலாள்' என்ற அதே 'கரஹரப்ரியா' ராகத்தில் அமைந்த பாடலுக்கு 'D' minor என்ற ஆதாரம் தான் இருக்கிறது.\nஇப்போது நான் சொல்வதன் முழு அர்த்தமும் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.\nசினிமா பாடலில் இவ்வாறு எந்த 'chords' வருவது சகஜம் தான் என்றாலும், எத்தனை சினிமா பாடல்களில் இம்மாதிரி 'சக்ரவாகம்' மற்றும் 'கரஹரப்ரியா' ராகங்களை அதன் ஆதார சட்ஜம் கொண்ட chords ஐ தவிர்த்து இசை அமைக்கப்படிருக்கிறது என்பதனை அறிய வேண்டுகிறேன்.\nஉங்களின் பதில் இந்த பதிவின் மற்றொரு தொடர்ச்சியை எவ்வாறு எழ்தவேண்டும் எனபதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nநீங்கள் கூறியது முற்றிலும் சரி. மத்யம ஸ்ருதி வைக்கும் போது (பஞ்சமத்திற்கு பதில் மத்யமம்) \"ப ஸ ஸ ஸ\" என்பது \"ஸ ப ப ப\" என்று ஆகிவிடுகிறது. எனவே, எல்லாமே ச - ப- ச relations தான்.\nஇந்த ஸ்ருதியே என்னைப்பொருத்தவரை, MIND GAME தான். நீங்கள் கேட்கலாம். ஸ-ம வைக்கும் போது, மத்யம் \"ஸ\"விடுகிறது. ஏன் normal ஸ-ப வைக்கும் போது \"ப\" ஸ வாக வில்லை. நல்ல கேள்வி. ப வானல், தம்புராவில் ஏற்கனவே உள்ள \"ஸ\" - \"ம\" ஆகிவிடும். அதனால் ச-ப-ச வில் ச \"ச\" வாகக்கேட்கிறது. மத்யம் ஸ்ருதியில் \"ம\" \"ஸ\" ஆகிவிடுகிறது. INTERESTING இல்ல.\nஇப்பொழுது நீங்கள் கூறியதை ஆராயலாம்.\nச ரி க ம ப த நி ச\nG (ஸ) ச ரி க ம ப த நி ச\nநீங்கள், கூறியது போல் ச-ப-ச வைத்து நீங்கள் பாடலை இசைக்கும் போது சக்ரவாக சாயலில் பாட்டு தொனிக்கிறது. ச-ம-ச வைக்கும் \" நீங்கள் அதே ஸ்வரங்களை வாசிக்கும் போது \" அது சரசாங்கி சாயல் அடிப்பதால் சக்ரவாகமே உங்களுக்கு different color ஆகக்கேட்கிறது.\n[quote]மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.\nநீங்கள் கூறுவது போல் ம - ஸாவானால், மேல் மாவில் தானே பாட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதுவும் சக்ரவாக scale தானே... எனவே அவ்வாறு செய்யமுடியாது. பாடுவதும் மிகக்கடினம். இங்கு நடப்பது \"ஒரே ஸ்வரக்கோர்வைகளுக்கு\" இரண்டு வெவ்வேறு \"chord\" பிடிப்பதால், கிரகபேதத்தின் விளைவாக இரு வெவ்வேறு scale ஆகத்தோன்றுகிறது. நான் மேற்கூறிய பந்துவராளியை மத்யம ஸ்ருதியில் பாடினால், வஸந்தா சாயல் வரும் . அதுவும் இந்த கிரகபேதத்தின் விளைவு தான்.. Hope I have clarified...\nநீங்கள் கூறியது முற்றிலும் சரி. மத்யம ஸ்ருதி வைக்கும் போது (பஞ்சமத்திற்கு பதில் மத்யமம்) \"ப ஸ ஸ ஸ\" என்பது \"ஸ ப ப ப\" என்று ஆகிவிடுகிறது. எனவே, எல்லாமே ச - ப- ச relations தான்.\nஇந்த ஸ்ருதியே என்னைப்பொருத்தவரை, MIND GAME தான். நீங்கள் கேட்கலாம். ஸ-ம வைக்கும் போது, மத்யம் \"ஸ\"விடுகிறது. ஏன் normal ஸ-ப வைக்கும் போது \"ப\" ஸ வாக வில்லை. நல்ல கேள்வி. ப வானல், தம்புராவில் ஏற்கனவே உள்ள \"ஸ\" - \"ம\" ஆகிவிடும். அதனால் ச-ப-ச வில் ச \"ச\" வாகக்கேட்கிறது. மத்யம் ஸ்ருதியில் \"ம\" \"ஸ\" ஆகிவிடுகிறது. INTERESTING இல்ல.\nஇப்பொழுது நீங்கள் கூறியதை ஆராயலாம்.\nச ரி க ம ப த நி ச\nG (ஸ) ச ரி க ம ப த நி ச\nநீங்கள், கூறியது போல் ச-ப-ச வைத்து நீங்கள் பாடலை இசைக்கும் போது சக்ரவாக சாயலில் பாட்டு தொனிக்கிறது. ச-ம-ச வைக்கும் \" நீங்கள் அதே ஸ்வரங்களை வாசிக்கும் போது \" அது சரசாங்கி சாயல் அடிப்பதால் சக்ரவாகமே உங்களுக்கு different color ஆகக்கேட்கிறது.\n[quote]மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.\nநீங்கள் கூறுவது போல் ம - ஸாவானால், மேல் மாவில் தானே பாட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதுவும் சக்ரவாக scale தானே... எனவே அவ்வாறு செய்யமுடியாது. பாடுவதும் மிகக்கடினம். இங்கு நடப்பது \"ஒரே ஸ்வரக்கோர்வைகளுக்கு\" இரண்டு வெவ்வேறு \"chord\" பிடிப்பதால், கிரகபேதத்தின் விளைவாக இரு வெவ்வேறு scale ஆகத்தோன்றுகிறது. நான் மேற்கூறிய பந்துவராளியை மத்யம ஸ்ருதியில் பாடினால், வஸந்தா சாயல் வரும் . அதுவும் இந்த கிரகபேதத்தின் விளைவு தான்.. Hope I have clarified...\nநீங்கள் கூறியது முற்றிலும் சரி. மத்யம ஸ்ருதி வைக்கும் போது (பஞ்சமத்திற்கு பதில் மத்யமம்) \"ப ஸ ஸ ஸ\" என்பது \"ஸ ப ப ப\" என்று ஆகிவிடுகிறது. எனவே, எல்லாமே ச - ப- ச relations தான்.\nஇந்த ஸ்ருதியே என்னைப்பொருத்தவரை, MIND GAME தான். நீங்கள் கேட்கலாம். ஸ-ம வைக்கும் போது, மத்யம் \"ஸ\"விடுகிறது. ஏன் normal ஸ-ப வைக்கும் போது \"ப\" ஸ வாக வில்லை. நல்ல கேள்வி. ப வானல், தம்புராவில் ஏற்கனவே உள்ள \"ஸ\" - \"ம\" ஆகிவிடும். அதனால் ச-ப-ச வில் ச \"ச\" வாகக்கேட்கிறது. மத்யம் ஸ்ருதியில் \"ம\" \"ஸ\" ஆகிவிடுகிறது. INTERESTING இல்ல.\nஇப்பொழுது நீங்கள் கூறியதை ஆராயலாம்.\nச ரி க ம ப த நி ச\nG (ஸ) ச ரி க ம ப த நி ச\nநீங்கள், கூறியது போல் ச-ப-ச வைத்து நீங்கள் பாடலை இசைக்கும் போது சக்ரவாக சாயலில் பாட்டு தொனிக்கிறது. ச-ம-ச வைக்கும் \" நீங்கள் அதே ஸ்வரங்களை வாசிக்கும் போது \" அது சரசாங்கி சாயல் அடிப்பதால் சக்ரவாகமே உங்களுக்கு different color ஆகக்கேட்கிறது.\nநான் முன்பு எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.\nமேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.\nநீங்கள் கூறுவது போல் ம - ஸாவானால், மேல் மாவில் தானே பாட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதுவும் சக்ரவாக scale தானே... எனவே அவ்வாறு செய்யமுடியாது. பாடுவதும் மிகக்கடினம். இங்கு நடப்பது \"ஒரே ஸ்வரக்கோர்வைகளுக்கு\" இரண்டு வெவ்வேறு \"chord\" பிடிப்பதால், கிரகபேதத்தின் விளைவாக இரு வெவ்வேறு scale ஆகத்தோன்றுகிறது. நான் மேற்கூறிய பந்துவராளியை மத்யம ஸ்ருதியில் பாடினால், வஸந்தா சாயல் வரும் . அதுவும் இந்த கிரகபேதத்தின் விளைவு தான்.. Hope I have clarified...[/quote]\nஉங்கள் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி. குறிப்பாக நீங்கள் கூறியதை Quote செய்கிறேன்.\nமேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத��யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.\nஎனவே ஒரே ராகத்தை சம ஸ்ருதி என்று ச -ப-ச வைத்தும் பாடலாம். அல்லது ச-ம1-ச என்று மத்யம மத்யம ஸ்ருதியிலும் பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும்.\nநான் சுட்டிகாட்டிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' மற்றும் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடலும் அவ்வாறே அமைந்தது. இதனை பொதுவாக ச-ப-ச என்று சம ஸ்ருதியில் பாடுவார்கள். ஆனால் MSV இதனை ச-ம1-ச என்று மத்யம ஸ்ருதியில் அமைத்துள்ளார். அதற்கு தக்க ஞானமும் அவர் பெற்றுள்ளார் என்பதே நான் கூற விரும்பிய செய்தி.\nஆயினும் இதன் சம்பந்தமாக மற்றொரு கேள்விக்கும் பதில் சொல்லவும். கர்னாடக சங்கீதம் போலவே ஹிந்துஸ்தானி இசை முறையிலும் இவ்வாறு ச-ப-ச என்ற சம ஸ்ருதியிலிருந்து ச-ம1-ச என்ற மத்யம ஸ்ருதியில் மற்றும் பொழுது அங்கும் 'ம1' என்ற மத்யமம் 'ச' என்ற சட்சமம் ஆகிறதா\nஇதை நான் கேட்பதன் அடிப்படை காரணம் நான் மேற்கூறிய இரண்டு பாடல்களில் மட்டும் தான் இவ்வாறு ஸ்ருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டு பாடல்களும் வட இந்திய சூழ் நிலைக்கேற்ப ஹிந்துஸ்தானி முறையில் அமைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. எனது இந்த தொடர் பதிவின் அடுத்த பதிவு இது பற்றியே இருக்கும் என்பதால் இந்த விளக்கம் தேவைப்படுகிறது.\nமீண்டும் நன்றி திரு சம்பத் அவர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-27T03:03:50Z", "digest": "sha1:WO75R57DXC45KUMZ3NSBO6RXNSYCTD3I", "length": 11699, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆளுமை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில்... [மேலும்..»]\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\nசென்னை, ஜன 12-15, 2012: ஆளுமை, ஆரோக்கியம், தலைமை பண்புகள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் - விவேகானந்த கேந்திராவின் \"Unfold\" முகாம். 08-01-2012-க்கு முன் பதிவு செய்துகொள்ளவும். இடம்: சம்வித் சாகர் ட்ரஸ்ட், உத்தண்டி (ECR)... [மேலும்..»]\nநம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்\nகடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது... எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது.. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் சாதாரணமானவை அல்ல. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nமண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்\nஅத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nஅஞ்சலி – டோண்டு ராகவன்\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\nபாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:57:58Z", "digest": "sha1:2VIT7X7SNWR73STXV3ISCR6YWRVFNU4N", "length": 9409, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "நகுலன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\n ஒரு நாய்க்கு இத்தனை பரிவா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கத்தினாள் பாஞ்சாலி.... விண்ணவரில் சிறந்தவரே பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\n[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை\nஇந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nயார் இந்த நீரா ராடியா\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\nஅக்பர் எனும் கயவன் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-27T03:19:58Z", "digest": "sha1:6RMVH7JNNYZEON6VMZX6CPA4E6LBO5GK", "length": 9474, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரமண சந்நிதி முறை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ரமண சந்நிதி முறை ’\n...உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக,... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஎழுமின் விழிமின் – 6\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nகனிம வளங்களை சுரண்டும் முதலைகள்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nஎழுமின் விழிமின் – 34\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/a-man-rape-his-brothers-daughter-ptz5b2", "date_download": "2020-09-27T05:21:54Z", "digest": "sha1:AM4UUFYOVPPX7ODN5PXHC5R4KMY4JYQR", "length": 10289, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த சித்தப்பா !! சிறுமி கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி !!", "raw_content": "\nஅண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த சித்தப்பா சிறுமி கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி \nகோவாவில் 17 வயது சிறுமியான தன் அண்ணன் மகளை ஆசைவார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவாவில் துணிக்கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக். இவர் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இவரது வியாபாரத்துக்கு உதவியாக இருந்தவர் இவருடை தம்பி முகமது ரபீக். 31 வயதான இவருக்கு திருமண்மட ஆகவில்லை.\nஇவர் தனது அண்ணன் அப்துல் ரசாக் வீட்டிலேயே தங்கிருந்தார். இந்நிலையில் முகமது ரபீக் தனது அண்ணன் மகளுடன் நெருங்கிப் பழகியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆகை வார்த்தைகள் பேசியுள்ளார்.\nஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது ரபீக் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். அதன் பின்னர் ரபீக் வாய்ப்பு கிட்க்கும் போதெல்லாம் பலமுறை அந்தச் சிறுமியுடன் அதுபோல நடந்துகொண்டார்.\nஇந்நிலையில் அந்த 17 வயது சிறுமி கருவுற்றாள். அவள் கருவுற்றது தெரிய வந்ததை அடுத்து அவன் சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்தான். இந்நிலையில் சிறுமி கருவுற்றது அவளது குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததை அடுத்து அது குறித்து விசாரித்தறிந்த அவர்கள் முகமது ரஃபீக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் முகமது ரஃபீக்கை கைது செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆண் நண்பர்களுடன் தனிமையில் ஒதுங்கும் பெண்கள்... புதருக்குள் வைத்து டிக்கிமணியின் லீலைகள்..\n16 வயது இளம்பெண்ணை வரிசை கட்டி சீரழித்த 30 ஆண்கள்... ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n13 வயது சிறுமி முரட்டுத்தனமாக கூட்டு பாலியல் பலாத்காரம்.. வெறிதீராததால் கண்களை தோண்டி, நாக்கை அறுத்த கொடூரம்\nபசுவுடன் உடலுறவு கொண்ட முதியவர்... சிசிடிவி வீடியோவை பார்த்து மிரண்டுபோன போலீஸார்..\nபுதுக்கோட்டை அருகே கொடூரம்... 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை..\nபெற்ற மகளிடம் உல்லாசம் தேடிய தந்தை... கர்ப்பமாக்கி கைதான கயவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக��கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kamal-n2.html", "date_download": "2020-09-27T03:10:11Z", "digest": "sha1:7GXNRL5PR6MOCPWZI4OSM5QCPDHSKI5G", "length": 14643, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Krishna samy warns Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago இதுக்கெல்லாமா அழுவாங்க.. கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\n27 min ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\n2 hrs ago புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\n11 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்ஹாசன் என்னைச் சீண்டினால், அவரை களத்தில் சந்திக்க நானும் தயார் என்று புதிய தமிழகம் கட்சியின்பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.\nதனது புதிய படத்தின் பெயர் சர்ச்சை குறித்து தனது பிறந்த நாள் விழாவின்போது கமல்ஹாசன் கடுமையானகருத்துக்களைக் கூறினார். படத்திற்கு புள்ளி ராஜா என்றா பெயர் வைக்க முடியும். கலைஞர்களை தமிழகஅரசியல்வாதிகள் மிரட்டுவதும், அச்சுறுத்துவம் கவலை தருவதாகவும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.\nஇதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கமல்ஹாசன் என்னைசீண்டுகிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. என்னை ஒருமையில் அழைத்துப் பேசியுள்ளார். என்னைசீண்டினால், நானும் அவரை களத்தில் சந்திக்கத் தயார்.\nபெயரை மாற்றக் கோரினோம். மாற்றுவதாக அவரும் சொன்னார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது. மீண்டும்என்னைச் சீண்டுவது சரியல்ல.\nதேவர் மகன் படத்தின் இரண்டாவது பாகமாதத்தான் இதைக் கருதுகிறோம். அந்தப் படத்தில் இருந்தது போல ஜாதிமோதல்கள் இப்படத்தில் இடம் பெற்றால் நிச்சயம் படத்தைத் திரையிட விட மாட்டோம்.\nகமல்ஹாசனுக்கு காசுதான் குறி. அவர் ஒரு சுயநலவாதி. அவரது கலை தமிழகத்திற்குத் தேவை இல்லை.இளைஞர்களின் வரவு தமிழக சினிமாவில் அதிகரித்து விட்டதால் முதியவரான கமல் போன்றவர்களுக்கு மோகம்குறைந்து விட்டது. அதனால்தான் சண்டியர்த்தனம் பேசுகிறார் என்றார் அவர்.\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nபெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nஇந்த எம்பியான எக்ஸ் நடிகைக்கு எவ்ளோ பெரிய மனசு பாருங்க.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீரோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் படத்தில் இருந்து நீக்கினார்கள்.. முன்னாள் ஹீரோயின் பரபரப்பு புகார்\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஓணம்.. கவர்ந்திழுத்த கசவு சேலையில்.. கலக்கியது யாரு.. நீங்களே பாருங்க\nதுப்பாக்கியால் சுட்டு.. ஒருவரைக் கொன்று புதைத்த வழக்கு.. பிரபல பாலியல் பட நடிகை அதிரடி கைது\nவீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nஃபேர் & லவ்லி மோடில் நடிகை மதுமிதா ஷேர் செய்த போட்டோ.. ப்பா.. என பங்கம் செய்த ஃபேன்ஸ்\n3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nலவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/21/government-asks-e-commerce-giant-amazon-and-flipkart-to-top-sellers-business-model-after-festival-016447.html", "date_download": "2020-09-27T03:20:50Z", "digest": "sha1:X4CAWIXO77YA6Q2R7ZVXPJVMO2ASKDZ7", "length": 28004, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு! | Government asks E-commerce giant Amazon and flipkart to top 5 sellers Business model after festival sale - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nஅதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\n13 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n14 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n14 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n14 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nSports மாறி மாறி மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா டிவிட்டரில் நடந்த ஷாக் சம்பவம்\nNews பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\n கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு புறம் இ- காமர்ஸ் நிறுவனங்களின் சலுகைகளால் சில நன்மைகள் என்றாலும், பல சில்லறை வர்த்தகர்களின் வர்த்தகம், இதனால் படுத்தே விட்டது என்பது அப்பட்டமான உண்மை.\nஇதனால் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களில் வணிகம் செய்யும், முதல் ஐந்து நிறுவனங்களின் வணிக மாதிரி குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.\nஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆன்லைன் விற்பனை ஜாம்பவான்கள் ஆன அமேசான் பிளிப்கார்டு உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு அரசு சில விதிமுறைகளை பிறப்பித்துள்ளன.\nஇந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள், இந்த பண்டிகை கால விற்பனையில் மத்திய அரசின் முதலீட்டு கொள்கையை மீறியதாக கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ்க்கு (CAIT) புகார்கள் வந்ததையடுத்து இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு DPIIT அமைப்பு தனித்தனி கேள்விகளை கேட்டுள்ளது என்றும், குறிப்பாக அவர்களின் மூலதன அமைப்பு, வணிக மாதிரி மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும்படியும் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகுறிப்பாக இ��்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை மீறுவதாகவும் வர்த்தகர்கள் அமைப்பு மூலம் சிஏஐடி பல புகார்கள் வந்ததாகவும் கூறப்படும் நிலையிலேயே, இந்த கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிஏஐடி இந்த நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலையில் ஈடுபடுவதன் மூலம், நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்று மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகின்றது.\nஇந்த நிலையிலேயே Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) அமைப்புக்கும், சி.ஏ.ஐடி உறுப்பினர்களுக்கும் இடையே தனித்தனியே பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nஇந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள்களில், இவர்களின் தளங்களில் பட்டியிலிடப்பட்ட மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை பற்றிய கேள்விகளும் அடங்கும் என்றும், கட்டுபடுத்தப்பட்ட மற்றும் கட்டுபாடற்ற விற்பனையாளர்களின் பட்டியல் மற்றும் விற்பனையாளர்களுக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பட்டியல், மற்றும் முதல் ஐந்து விற்பனையாளர்களின் மொத்த விற்பனை விகிதம் உள்ளிட்ட பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் கூறுகையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இருவரும் நாங்கள் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை பின்பற்றுகின்றோம் என்றும், மேலும் தங்களின் தளங்களின் விற்கப்பட வேண்டிய பொருட்களின் விலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்க நாங்கள் அனுமதிக்கவிடுவதில்லை என்றும், ஆழ்ந்த தள்ளுபடியில் ஈடுபடுவதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம் என்றும், இந்த ஆழ்ந்த தள்ளுபடிகளை பிராண்டுகள் தான் வழங்குகின்றன என்றும் கூறியுள்ளன.\nஇந்த நிலையில் ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் நிறுவனத்தின் கூற்றுப்படி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் 39,000 கோடி ரூபாய் ஈட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு புறம் அதி���ப்படியான தள்ளுபடியால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறி வரும் இன்றைய தலைமுறையினர், ஒரு முறையேனும் நமது உள்ளூர் வர்த்தகர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். அதிலும் தற்போது டெங்குவை விட மிக வேகமாக பரவி வரும் ஆன்லைன் மோகம், கிராமங்கப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாஸ்ட்லி போன் மீது மக்கள் மோகம்.. கொரோனா-வால் ஏற்பட்ட மாற்றம்..\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. ஐபிஎம், டிசிஎஸ், அமேசான் சொன்ன பலே விஷயம்..\nகாதி பெயரில் போலி.. 160 பொருட்கள் அடையாளம்.. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இருந்து நீக்கம்..\nஅமேசானின் பிரம்மாண்ட ஆஃபர்.. 50% வரை சலுகை.. என்னென்ன பொருட்களுக்கு தெரியுமா\n7 பில்லியன் டாலர் கனவு.. மாபெரும் திட்டத்துடன் பிளிப்கார்ட், அமேசான்..\nஅமேசானில் அதிரடி அறிவிப்பு.. 1 லட்சம் பேருக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. $1000 போனஸுடன் வேலை..\n புதிய சார்ட் சென்டர்கள் வேறு வருதாம்\nஅமேசானின் செம மூவ்.. 7,000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்..\nவோடபோனுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. வெரிசோன், அமேசான் $4 பில்லியன் முதலீடு செய்யலாம்.. \nஅன்லைன் ஷாப்பிங் செய்யும் நகரவாசிகள் எண்ணிக்கை இரட்டிப்பு.. கொரோனாவுக்கு நன்றி..\n15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்\nஇனி 5 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம்.. அமேசான் அதிரடி..\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nபலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-retirement-dhoni-announce-retirement-from-international-cricket-020740.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-27T03:09:51Z", "digest": "sha1:5OM532AP6VWI3GJYG2DUF26O3H2KKVQW", "length": 22274, "nlines": 192, "source_domain": "tamil.mykhel.com", "title": "இவ்வளவு தான் என் கிரிக்கெட் பயணம்.. தோனி தானே வெளியிட்ட ஓய்வு வீடியோ.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்! | Dhoni retirement : Dhoni announce retirement from International cricket - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS PUN - வரவிருக்கும்\n» இவ்வளவு தான் என் கிரிக்கெட் பயணம்.. தோனி தானே வெளியிட்ட ஓய்வு வீடியோ.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்\nஇவ்வளவு தான் என் கிரிக்கெட் பயணம்.. தோனி தானே வெளியிட்ட ஓய்வு வீடியோ.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்\nசென்னை : கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்தார்.\nதோனியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகை அதிர வைத்தது. அவர் ஓய்வு அறிவிப்புடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் தோனியின் ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்வும் அடங்கி உள்ளது. அதன் இறுதி வினாடிகள் ரசிகர்களை கண்கலங்க வைப்பதாக உள்ளது.\nதோனியின் ஓய்வு அறிவிப்பு... கோலி நெகிழ்ச்சி.. சிரம் தாழ்ந்த மரியாதை செலுத்துவதாக பதிவு\nதோனி 2004இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 2007இல் இந்திய அணியின் கேப்டன் ஆனார். பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென 2014இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20யில் ஆடி வந்தார்.\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்த தோனி திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் தோனி வெளியிட்ட பதிவில் \"உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்\"என கூறி இருந்தார். அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்து இருந்தார்.\nஅந்த வீடியோவில் தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் அத்தனை முக்கிய தருணங்களையும் புகைப்படமாக பகிர்ந்து இருந்தார். பின்னணியில் அமிதாப் பச்சன் நடித்த \"கபி கபி\" திரைப்படத்தில் இருந்து \"மேய்ன் பல் தோ பல் கா ஷயார் ஹுன்\" என்ற பாடல் ஒலித்தது. அந்த வீடியோ, தோனி விக்கெட் கீப்பராக இந்திய ஒருநாள் அணியில் ���றிமுகம் ஆன காட்சியில் இருந்து துவங்குகிறது.\nதன் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆன காட்சியும், அதன் பின் தோனி பாகிஸ்தான் தொடரில் பங்கேற்று தன் முதல் சதம் அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அடுத்து 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக தோனி டக் அவுட் ஆன காட்சியும், அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று உலகக்கோப்பை குரூப் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து தோனியின் உருவப்படம் எரிக்கப்பட்ட காட்சியும் இடம் பெற்றுள்ளது.\nஅடுத்து 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பெற்றது, பல முக்கிய தொடர்களின் வெற்றிகள் இடம் பெற்றுள்ளன. தன்னுடன் ஆடிய மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றதை ஆங்காங்கே நினைவு கூர்ந்துள்ளார் தோனி.\nடிராவிட், அனில் கும்ப்ளே, கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன், ஜாகிர் கான், சச்சினின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஓய்வு, நெஹ்ரா, சேவாக், ஹர்பஜன் சிங், கம்பீர், யுவராஜ் சிங் என பலரையும் நினைவு கூர்ந்துள்ளார். அடுத்து தன் டெஸ்ட் ஓய்வையும் குறிப்பிட்டு இருக்கிறார் தோனி.\nயுவராஜ் சிங் உடனான நட்பை ஆங்காங்கே வெளிப்படுத்தி உள்ளார் தோனி. பல முக்கிய வெற்றிகளை இருவரும் சேர்ந்தே எட்டியதை நினைவு கூர்ந்துள்ளார். அதன் பின் ரெய்னாவையும் மறக்காத அவர், கேப்டனாக தன் கடைசி ஒருநாள் போட்டியை காட்சிப்படுத்தி உள்ளார்.\nஅதன் பின் ஒரு வீரராக இளம் வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. புவனேஸ்வர் குமார், ரோஹித் சர்மா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார். கோல்ப் விளையாட்டின் மீதான ஆர்வம் குறித்தும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.\nஇந்திய அணியில் தானும் ஒரு வீரராக மாறியதை குறிப்பிட்டு அணியுடன் இருக்கும் புகைப்படத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார் தோனி. 2019 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய வீரர்களுடன் நேரத்தை செலவிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nகடைசியாக 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் ரன் அவுட் ஆகும் காட்சியும், அதன் பின் கண் கலங்கி வெளியேறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த இடம் தான் ரசிகர்களை உருக வைப்பதாக உள்ளது. அதன் பின் தோனி இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் அமர்ந்து இருக்கும் காட்சி அவர் தன் ஓய்வு ,முடிவை அப்போதே எடுத்து விட்டதை காட்டுவதாக உள்ளது.\nஓய்வு முடிவை அப்போதே எடுத்த தோனி\nகடைசியாக தன் பேட், உடை, கிளவுஸ் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை புகைப்படம் எடுத்து வைத்துள்ளதையும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தி இருக்கிறார் தோனி. அது அவரது ஓய்வையே குறிக்கிறது. இறுதியாக தோனி தன் இந்திய அணி உடையுடன் படுத்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கடைசி சில வினாடிகள் தோனியின் ரசிகர்களை கலங்க வைக்கிறது.\nசிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nஎதுவும் செய்ய முடியாது.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கும்..ரசல் உடனான சண்டைக்கு பின் டிகே ஷாக் பேச்சு\nஒருவர் விடாமல் எல்லோரும் \\\"பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்\nநம்பிக்கை இழந்த டீம்.. அணிக்குள்ளேயே எதிரிகள்.. நெருக்கடியில் தமிழக வீரர்.. இன்றுதான் கடைசி வாய்ப்பு\nரெய்னா திரும்பி வர மாட்டார்.. என்ன செய்வது என்று வீரர்களுக்கு தெரியும்.. சிஎஸ்கே சிஇஓ பரபர அறிவிப்பு\nதோனி, வாட்சன், விஜய்.. கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல் சிஎஸ்கே வீரர்களை கரம் வைத்து கலாய்த்த சேவாக்\nகுளுக்கோஸ் குடிச்சிட்டு வாங்க.. சிஎஸ்கேவை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்.. விரக்தியில் தோனி\nதிட்டத்தை கெடுத்தது இவர்தான்.. தமிழக வீரர் மீது எகிறிய தோனி, பிளெம்மிங்.. சிஎஸ்கேவில் பரபரப்பு\nஇதுதான் ஒரே வழி.. \\\"டிரான்ஸ்பர்'' அஸ்திரத்தை கையில் எடுத்த சிஎஸ்கே.. அணிக்குள் வரும் புதிய வீரர்கள்\nஅவர் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக மறுக்கும் சிஎஸ்கே.. தோனி ரெய்னா இடையே அப்படி என்னதான் நடந்தது\nதோனி இப்படி செஞ்சதே இல்லை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டுபுட்டு வைத்த முன்னாள் வீரர்\n முதலில் மாறுங்கள்.. வெளிப்படையாக திட்டித் தீர்த்த தோனி.. யாரை சொல்கிறார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\n8 hrs ago இவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\n9 hrs ago சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\n9 hrs ago இனியும் இவரை நம்புவது வேஸ்ட்.. எதிரணிகள் வலையில் கொல்கத்தா வீரர்.. சிக்கலில் தினேஷ் கார்த்திக்\n10 hrs ago எத���வும் செய்ய முடியாது.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கும்..ரசல் உடனான சண்டைக்கு பின் டிகே ஷாக் பேச்சு\nMovies 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_732.html", "date_download": "2020-09-27T05:00:01Z", "digest": "sha1:MDQYDZOWFA3RTSD7STKYNXN4UHP7D44D", "length": 5116, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "பயிற்சிப் பட்டறை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉணவு கையாள்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை\nகாத்தான்குடி நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி மற்றும் உணவு கையாள்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇப் பயிற்சிப் பட்டறையில் மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டாளர் என்.தேவநேசன், உணவு கட்டுப்பாட்டு பிரிவு சுகாதார அமைச்சி���் முன்னாள் பணிப்பாளர் திரு.எஸ்.நாகய்யா மற்றும் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டீ.அபூதாலி, ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரை வழங்கியதுடன் இப் பயிற்சிப்பட்டறை இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.\nஇன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸ்ருத்தீன் உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2395144", "date_download": "2020-09-27T04:24:29Z", "digest": "sha1:VDP2HOTSMY23JPZREC7PHR4C2URC6TCR", "length": 29319, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "| செய்தி சில வரிகளில்... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nமாணவர்கள் பாதுகாப்பு: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை செப்டம்பர் 27,2020\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n2 கோடியே 44 லட்சத்து 2 ஆயிரத்து 255 பேர் மீண்டனர் மே 01,2020\n25ல் வேலை வாய்ப்பு முகாம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட,வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 25ம் தேதி, காலை, 10:00 மணியளவில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது என, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர்: திருவள்ளூர், டி.ஆர்.பி.சி.சி.சி.இந்து மேல்நிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுலா தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயகுமார் தலைமை வகித்தார்.பின், திட்ட இயக்குனர் பேசுகையில், 'பள்ளி மாணவர்கள், தங்கள் ஊர்களின் அருகில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவத்தை உணர்���்து, அதன் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.உலக சுற்றுலா தினம் குறித்து நடைபெற்றபேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை, திட்ட இயக்குனர் வழங்கினார்.\nதிருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று, கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.\nதிருத்தணி: திருத்தணி அடுத்த, தும்பிக்குளம் கிராமத்தில், பூனிமாங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா தலைமையில், 30க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கிராமத்திற்கு நேரில் சென்று, துாய்மை பணிகள் மேற்கொண்டனர்.மேலும், நடமாடும் மருத்துவ குழுவினர் தங்கியிருந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் வந்தவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தும் வருகின்றனர்.\nநாளை மின் குறைதீர் கூட்டம்\nஒலிமுகமதுபேட்டை: காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை ரத்னம் நகரில், நகர் நல அலுவலர் முத்து மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நேற்று ஆய்வு நடத்தினர்.அப்பகுதி காயலான் கடையில் கிடந்த பழைய பொருட்களில், தேங்கியிருந்த தண்ணீரில் கொசுப்புழு இருப்பதை, அதிகாரிகள் பார்த்தனர்.இதையடுத்து, அதன் உரிமையாளர் பலராமன் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன், நேற்று, அங்கிருந்த பயணியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். இதேபோல், பொதுமக்கள் கூடும் இடங்களில், நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nதென்னேரி: வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் நிதி நிறுவனம், 1.70 லட்சம் ரூபாயில், இரு கழிப்பறைகள் மற்றும் மூன்று சிறுநீர் கழிக்கும் கட்டமைப்புடன் கூடிய கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளது.இந்த கட்டடத்தை, மாணவர்கள் பயன்பாட்டிற்கு, நேற்று திறந்த தனியார் நிறுவனத்தினர், தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்திடம், அதன் சாவியை ஒப்படைத்தனர்.\nமருத்துவ சங்க பிரிவு துவக்கம்\nகாஞ்சிபுரம்: இந்திய பல் மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், பெண் பல் மருத்துவர்களுக்கான பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன் துவக்க விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் டாக்டர் ஜீவா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார்.இதில், பெண்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி, பட்டிமன்றம், ஆடல், பாடல் என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்டம் முழுவதிலும் இருந்து, 70 பல் மருத்துவர்கள், குடும்படுத்துடன் பங்கேற்றனர்.\n40 பேர் மனு அளிப்பு\nஉத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மனு நீதிநாள் முகாம், காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன்தலைமையில் நடந்தது. இதில், மருத்துவ காப்பீடு, வங்கி கடன், மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் கருவி, முதியோர் உதவித்தொகை என, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி கேட்டு, 40 மனுக்கள் பெறப்பட்டது.செங்கல்பட்டு மாற்றுத்திறனாளி அலுவலர், உத்திரமேரூர் தனி தாசில்தார், மண்டல துணை தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. வடிகால்கள் அமைக்க அறிவுறுத்தல்\n2. சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\n3. பேரிடர் மேலாண் திறன் மேம்பாட்டு பயிற்சி\n4. பசுமை வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை\n1. கத்தியுடன் சுற்றித்திரிந்த சிறுவன் உட்பட 4 பேர் கைது\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர���களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/05/34981/", "date_download": "2020-09-27T03:10:59Z", "digest": "sha1:VNSRRIPIZLRPFWKSFSIN4NBTCOFFYEMT", "length": 13770, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கை முழு உலகிற்கும் முன்மாதிரியென நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு - ITN News", "raw_content": "\nஇலங்கை முழு உலகிற்கும் முன்மாதிரியென நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு\nமுதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான பாடசாலை கற்பித்தல் நடவடிக்கை நாளை முதல் வழமைக்கு.. 0 06.செப்\nகொழும்பில் மகளிர் பாடசாலைகளை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை 0 18.ஜூலை\nவிளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு 0 31.ஜூலை\nசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்தும் பாரிய பொறுப்பை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறித்து இலங்கை முழு உலகிற்கும் முன் உதாரணமாக திகழ்வதாக நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒஸ்லோ நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நோர்வே வெளியுறவு அமைச்சர் இனே எரிக்ஸன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒஸ்லோ நகரில் உள்ள இராஜதந்திரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் வேலைத்திட்டத்திற்கு தமது அரசாங்கத்தின் பூரண ஆதரவை வழங்குவதாக நோர்வே வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇரு நாடுகளுக்கும் இடையில் உதவிகளை வழங்கி வரும் எண்ணக்கருவிற்கு அப்பால் செல்வதற்கு இவ்வுறவுகள் பலமடைய வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பல் போக்குவரத்துக்கள் தொடர்பாக இலங்கை எடுத்துவரும் முயற்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கடற்றொழில் வள அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் சார்ந்த கைத்தொழில்களின் முன்னேற்றத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு இரு நாடுகளும் எடுக்க கூடிய நடவ���ிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nஇலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான பல்கலைக்கழகத்திற்கு என தொழில்நுட்ப உதவியை வழற்குவதற்கும் இதன்போது நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. பேராசிரியை மைத்ரி விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏஷா விதான, காவிந்த ஜயவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நோர்வேக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் அருஷா குரே ஆகியோரும் இந்த சந்திப்பின் போது இணைந்திருந்தனர்.\nஇதேவேளை நோர்வேயின் ஹோர்டன் நகரில் அமைந்துள்ள கொன்ஸ்பேர்க் மெரி டைம் மற்றும் கொன்ஸ்பேர்க் நோர் கொன்ரோல் ஆகிய மத்திய நிலையங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்தார். நோர்வே சமுத்திர போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதே இவ்விஜயத்தின் நோக்கமாகும். இந்த மத்திய நிலையத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவிற்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் இணை தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளினால் இந்த மத்திய நிலையத்தின் நடவடிக்கைகள் மூன்று துறைகளின் ஊடாக இடம்பெற்று வரும் விதத்தை பிரதமர் உள்ளிடட தூதுக்குழுவினர் கண்காணித்தனர். மீன்பிடி கைத்தொழில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்தே இங்கு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இங்கு இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் குறித்து அதன் பொறுப்பாளர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இலங்கைக்கு தேவையான தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அனுபவங்களையும் அறிவையும் பெற்று கொள்ளும் வழிமுறைகள் குறித்து பிரதமர் கூடிய கவனம் செலுத்தினார்.\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மு���்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTM2NA==/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D!%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-27T04:51:32Z", "digest": "sha1:LICA3UWSNRAIO2KXRD2PAR7PKL7EPET3", "length": 9378, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அவலம் அவலம்!லேசான மழைக்கே குளமாகும் வீதிகள்...நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nலேசான மழைக்கே குளமாகும் வீதிகள்...நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை\nபுதுச்சேரி : மழைக் காலங்களில் புதுச்சேரி நகர வீதிகள் குளமாக மாறும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதுச்சேரியில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையும், மே, ஜூன் மாதங்களில் கோடைக்கால மழையும் பெய்வது வழக்கம். ஜூலையில் ஆரம்பித்து, செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவத்திலும், அக்டோபரில் துவங்கி, டிசம்பர் வரை தொடரும் வடகிழக்கு பருவத்திலும் அதிகளவு மழை பொழிவு இருக்கும்.தற்போது, தென்மேற்கு பருவ மழை துவங்கி விட்டது. கடந்த வாரம் 45 நிமிடங்கள் பெய்த மழைக்கே புதுச்சேரி நகர வீதிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.\nஅனைத்து வீதிகளிலும் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. புஸ்சி வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தன.மழை நின்ற பின், தண்ணீர் வடிவதற்கு பல மணி நேரமானது. இதனால், வாகன ஓட்டிக��ும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் நன்றாக திட்டமிட்டு புதுச்சேரி நகரம் வடிவமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் நகரத்தின் வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காமல் வெளியேறும் வகையில் பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால் போன்றவை அமைக்கப்பட்டன.\nஇந்த வாய்க்கால்களுக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, பல வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மழை நீர் தங்கு தடையின்றி வழிந்தோடி கடலுக்கு செல்வதற்கு பல தடைகள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் வீதிகளில் தண்ணீர் தேங்குவதும், வாய்க்கால்களை துார் வாரி சுத்தம் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. ஆனால், நிரந்தர தீர்வு இதுவரை ஏற்படவில்லை.\nபொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து, மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nகாற்றில் கலந்தது கானக் குரல்; மண்ணில் மறைந்தது பூத உடல்: எஸ்.பி.பி., உடல் அடக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | ச���ப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/01/aircel-the-fourth-bankcrupcy-of-privatisation/", "date_download": "2020-09-27T04:31:29Z", "digest": "sha1:UQBOGWZAUHNX2RFHYMU5OKZICBRMCJ2E", "length": 26795, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அற��முகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்\nசெல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்\nஇந்தியாவின் ஆறாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்செல். இதன் உப நிறுவனங்கள் ஏர்செல் செல்லுலர், டிஷ்நெட் வயர்லெஸ். இம்மூன்றும் திவால் என்று அறிவித்துவிட்டது ஏர்செல். புதன்கிழமை 28.02.2018 அன்று மும்பையில் இருக்கும் தேசிய நிறுவன சட்ட ஆணையத்தில் (National Companies Law Tribunal – NCLT) தனது திவால் மனுவை ஏர்செல் நிறுவனம் தாக்கல் செய்திருக்கிறது. கடன் மற்றும் ஏனைய நிறுவனங்களது போட்டி காரணமாக இந்த முக்தி நிலையை அடைந்திருப்பதாக ஏர்செல் தெரிவித்திருக்கிறது.\nசெல்பேசியை வைத்து இந்தியா வளர்கிறது, வாழ்க்கைத் தரம் முன்னேறி விட்டது என்று பேசுவார்கள், தனியார்மய ஆதரவு பக்தர்கள். அந்த செல்பேசி நிறுவனங்களில் இதுவரை ஏர்செல்லையும் சேர்த்து நான்கு நிறுவனங்கள் திவாலாகி விட்டன.\nநார்வேயைச் சேர்ந்த டெலினார் தனது சொத்துக்களை இலவசமாகவே எர்டெல்லுடன் சேர்த்துவிட்டு பறந்துவிட்டது. டாடா தொலைத்தொடர்பு நிறுவனமும் அதே இலவசத் தன்மையோடு ஏர்டெல்லுக்கு மாற்றி விட்டது. முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் தனது 42,000 கோடி கடனுடன் தத்தளித்துவிட்டு இறுதியில் அண்ணன் முகேஷ் அம்பானியின் ஜியோவுடன் இணைந்து விட்டது.\nபுதிய நிறுவனத்தின் ஆக்கிரமிப்பு வரவு, சட்டபூர்வமான சவால்கள், மீள முடியாத கடன், அதிகரித்து வரும் நட்டம் எல்லாம் சேர்ந்து தங்களது வியாபாரத்தை பாதித்து நிறுவனத்தின் நற்பெயரையும் காலி செய்து விட்டதாக ஏர்செல் கூறுகிறது. செப்டம்பர் 2017-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஏர்செல் இணையும் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருக்கிறது. அது தோல்வி அடைந்தே தீரும் என்பது தற்போது அனில் அம்பானியின் நிறுவனமே சரணடைந்து விட்டதில் தெரிகிறது.\nஏர்செல்லின் முதன்மைச் செயல் அதிகாரி அனந்த கிருஷ்ணன்\nஎட்டரை கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்செல் நிறுவனம் குஜராத், ஹரியாணா, இமச்சாலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேவைகளை இந்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. மற்ற இடங்களில் சேவையை மேம்படுத்துவதாக அவர்கள் கூறியது நடைபெறவில்லை.\nஏர்செல் நிறுவனம் அளிக்க வேண்டிய டவர் கட்டணத் தொகைக்காக சேவை இடையில் நின்று போனது. கூடவே மற்ற தொலைபேசி நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏர்செல் சேவைகளை துண்டித்து வருகின்றன. தற்போது ஏர்செல் எண்கள் அனைத்திற்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும���று நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கூறிய செய்தி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.\nஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு, இணைய வங்கி பரிவர்த்தனை செய்பவர்களின் துயரங்கள் எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. ஒரு நிறுவனம் திவால் ஆகிறது என்றால் கூட அதை முறைப்படி மக்களுக்கு பாதிப்பின்றி செய்வதற்கு இவர்களால் முடியவில்லை. சொல்லப்போனால் கடைசி நேரத்தில் முடிந்த வரை சுருட்டலாம் என்பதால்தான் இந்த நட்டம் வாடிக்கையாளர் முதுகில் சுமத்தப் பட்டிருக்கிறது.\nஇதை முறைப்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டிய டிராய் நிறுவனமோ கண்ணை மூடிக் கொண்டு தூங்குகிறது. தமிழகத்தில் கணிசமான வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவன சேவைகளை பெற்று வந்தனர். சென்னை கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ஆகட்டும், நடிகர்கள் – கிரிக்கெட் வீரர்கள் ஏர்செல் விளம்பரங்களில் நடித்து கூறிய வாக்குறுதியாகட்டும் அனைத்தும் இப்போது நம்மைக் கேலி செய்கின்றன. இம்மாதம் ஏர்செல்லின் சேவை முடங்கிய பிறகு பல ஏர்செல் மையங்கள் தாக்கப்பட்ட போது கூட ஏர் செல் நிறுவனம் உண்மையை வெளிப்படையாக கூறவில்லை. பிறகு சேவைகள் அனைத்தும் தற்போது நிறுத்தப் படுவதாக கூறியிருக்கிறது.\nமற்ற நிறுவனங்களுக்கு எண்களை மாற்றிக் கொள்ளும் சேவைகளையும் இவர்கள் முறைப்படி செய்யவில்லை. இப்படி எல்லாமே அலங்கோலத்தில் முடிந்திருக்கிறது.\nஒரு தனியார் நிறுவனம் திவாலானால் அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள், எப்படி தனியார் நிறுவனங்கள் கைகழுவி ஓடிவிடும், எப்படி அரசு நிறுவனங்கள் அதை கண்காணிக்காமல் கண்மூடும் என்பதற்கு ஏர்செல் நிறுவனத்தின் திவாலும் ஒரு சான்று\nஇதெல்லாம் ஜியோ வருகைக்குப்பிறகுதான் என்று பலரும் ஆய்வு செய்கிறார்கள். முகேஷ் அம்பானி தனது அப்பா திருபாய் அம்பானியின் வர்த்தக ஆக்கிரமிப்பு, அரசை முறைகேடாக பயன்படுத்துதல் என சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஜியோ படையெடுப்பை நடத்தி வருகிறார். தனியார் நிறுவனங்கள் அதிகரித்தால் போட்டியும் அதிகரித்து கட்டணம் குறையும் என்று வாய் பிளந்தவர்கள் இன்று தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவால் ஆவதை பார்த்��ு திகைத்து நிற்கிறார்கள்.\nஇறுதியில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா என்று இந்த போட்டி குறுகி மேலும் ஒரிரண்டு திவால் நடவடிக்கைக்கு பிறகு ஜியோவோ இல்லை, இந்த நிறுவனங்களின் கார்ட்டலோ ஒன்றிணைந்து மீண்டும் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிப்பதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது.\nமுதலாளித்துவம் மக்களைக் கொல்லும் என்பதற்கு ஏர்செல்லின் திவால் ஒரு சான்று மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:54:46Z", "digest": "sha1:XF4HX7ZZXPAFNM6CAEF3WROV2I3SKOO5", "length": 28492, "nlines": 417, "source_domain": "eelamnews.co.uk", "title": "குர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை – Eelam News", "raw_content": "\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\nஎமது தேசமும் ஒர்நாள் விடியும்\nஎமது கைகளிலும் கொடி அசையும்\nஎம் கனவை உம் விழிகளிலும்\nஎம் தாகத்தை உம் இருதயத்திலும்\nகெரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்\nகுர்திஸ் போராளிகளைப் பற்றி தீபச்செல்வன் எழுதிய இக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இக் கவிதையை வாசித்த குர்திஸ் போராளிகள் மற்றும் எழுத்தாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇரண்டு ஆண்டுகளக்கு ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ‘குர்து மலைகள்’ என்ற கவிதையை எழுதியிருந்தார்.\nஇந்தக் கவிதையை தமிழகத்தை சேர்ந்த லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். இந்தக் கவிதை குர்திஸ்தானை சேர்ந்த பலருக்கும் பிடித்துள்ளது. கவிதையினை வாசித்த குர்திஸ்தான் மக்கள் பலரும் தொடர்பு கொண்டு வருவதாக தீபச்செல்வன் குறிப்பிட்டார்.\nகுர்திஸ்தானிய போர்க்களத்திலிருந்து தொடர்பு கொண்ட நண்பர்கள் அக் கவிதையை குர்திஸ் மொழியில் மொழிபெயர்க்கப் போவதாகவும் கூறியுள்ளனர். குர்திஸ்தானிய போராட்டவாதிகளால் இயக்கப்படும் முகப்புத்தகம் ஒன்றிலும் இக் கவிதை பிரசுகரிக்கப்பட்டுள்ளது.\nகுர்து மலைகள் கவிதை குர்திஸ்தான் பெண்களுக்கு முற்றிலும் பொருத்தமானது என்றும் குர்திஸ்தான் தலைவர்களைக் காட்டிலும் சர்வதேச அறிவுஜீவிகள் குர்திஸ்தான் மக்களின் தியாகங்கள் பற்றியும் சுதந்திரம் பற்றியும் அக்கறையும் எழுச்சியும் கொண்டிருப்பதாக இக் கவிதை பற்றி குர்திஸ்தானியரான அரிப் கிலானி குறிப்பிட்டுள்ளார்.\nஇக் கவிதையை வாசித்த குர்திஸ்தானியரான படைப்பாளி அப்துல்லாஸ் ஓமர், குர்திஸ்தானில், குர்திஸ்தானிய மக்களுடன் வாழ்ந்த. குர்திஸ் போராட்டத்துடன் ஒன்றித்த ஒருவரால் மாத்திரமே இக் கவிதையை எழுத முடியும் என்று பதிவிட்டுள்ளார். அந்தளவுக்கு குர்திஸ்தானிய மக்களின் வாழ்வியலையும் போராட்டத்தையும் அந் நிலத்தின் குறியீடுகளுடன் இக் கவிதை பதிவு செய்துள்ளது.\nஇதேவேளை, குர்திஸ் மக்களின் எழுச்சியான போராட்டமும் எமது இனவிடுதலை குறித்த ஈடுபாடும் எமக்கு நம்பிக்கையையும் எம் தோள்களை இறுகப் பற்றும் உணர்வையும் தருபவை என்று கூறுகிறார் தீபச்செல்வன்.\nஇவர் எழுதிய ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை, ஆங்கிலம், டொச்சு, நோர்வேஜியன், பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக வசகர்களிடையே வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் போன்ற பெரும் இராணுவ கட்டமைப்பு மீண்டும் உருவாகாது – அநுர\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி~ அழகான காதல் கதை \n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nதிலீபனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/03/17/19%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-09-27T05:17:18Z", "digest": "sha1:IQDH7VQOPQQ6NVZGHYAPGNWAME4XRROD", "length": 10889, "nlines": 97, "source_domain": "jackiecinemas.com", "title": "19வதுகொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2௦15 | Jackiecinemas", "raw_content": "\n19வதுகொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2௦15\n19வதுகொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2௦15 ஆண்டுக்கான அறிமுக இயக்குநர் விருதை லென்ஸ் என்ற ஆங்கில படத்திற்காக பெறுகிறார் ஜெய பிரகாஷ் ராதா கிருஷ்ணன்.\nஇந்தியா முழுவதும் ஹிந்தி , மலையாளம் , ஆங்கிலம் , அசாமீஸ் , பெங்காலி , கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இருந்து 33 திரைப்படங்கள் தேர்வுக்காக பங்கேற்றன. இயக்குநர் திரு. சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவ் , திரு.வசந்த் சாய் , நடிகை ரோகினி ஆகியோர் நடுவர்களாக இருந்து லென்ஸ் எனும் திரைப்படத்தை சிறந்த அறிமுக இயக்குனர்கான திரைப்படமாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.\nலென்ஸ் திரைப்படம் skype மூலம் உரையாடும் இரண்டு வெவ்வேறு பின்னணியை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய திரைப்படம். இதற்க்கு முன் அறிமுகம் இல்லாத இரண்டு பேரின் உரையாடலால் நேரும் கடத்தல் சம்பவம் மற்றும் அதை சார்ந்த கதை இது. இதில் அறிமுக இயக்குனரான ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அரவிந்த் என்ற முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.\nஆகஸ்ட் 12 2௦16 ஆம் தேதி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் வைத்து நடைபெறவுள்ளது. கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது வழங்கும் விழாவில் 1,5௦௦௦௦ ருபாய் மற்றும் நினைவு கேடையமும் பரிசாக வழங்கப்படவுள்ளது இந்து விருது மார்ச் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த பதினெட்டு வருடத்தில் இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய பிரமுகர்கள் மேச்செர்ஸ் சுனில் தத் , ஜெயா பச்சன் , நசுரிதீன் ஷா , ம்ரினால் சென் , கோவிந்த் நிஹாலினி , மணிரத்னம் , சேகர் கபூர் , அடூர் கோபாலகிருஷ்ணன் , அபர்ணா சென் , மமூட்டி , அக்கினேனி நாகேஸ்வர ராவ் , டசாரி நாராயண ராவ் , சுப்பிராமி ரெட்டி , ஷோபனா ஷர்மிளா தாகூர் , ஆமிர் கான் , கௌதம் கோஷ் ,அணில் கபூர் , வித்யா பாலன் , மதூர் பாண்டர்கர் , விஷால் பரத்வாஜ் , சத்ருகன் சின்ஹா , லக்ஷ்மி , பாலு மகேந்திரா , ரிஷி கபூர் , கௌதம் வாசுதேவ் மேனன் , சிரஞ்சீவி , பாராஹ் கான் , கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ்.\nஇந்து விருது ஆழமாக சிந்தித்து , கடுமையாக உழைத்து தங்கள் முதல் படைப்பை எடுக்கும் இயக்குநர்களுக்கானது. இவ்வாற�� வெற்றி பெறும் இயக்குநர்களை தங்கள் குடும்பத்தின் பிள்ளையாக நினைத்து ஊக்குவிக்கிறது. இந்த விருது இந்திய அளவிலான முதல் பட இயக்குநர்களுக்கானது , இவ்விருது அவர்களுக்கு அங்கீகாரமாகவும் , ஊக்கமாகவும் அமைந்துள்ளது இதன் சிறப்பு.\nஇவ்விருதின் இன்னொரு நோக்கம் யாதெனில் இந்திய சினிமாவின் ஜாம்பாவான்கள் பலர் கலந்து கொண்டு , மிக சிறப்பான உரையாற்றி வருகின்றனர். இவ்வுரையானது இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு சொற்ப்பொழிவு நிகழ்வின் சிறப்பம்சமாகும். வரும் காலத்தில் இவர்கள் ஆற்றும் உரை புத்தகமாகவும் வெளியிடப்படவுள்ளது.\nஜெய் பழுகுவதர்க்கு இனிமையானவர்- ஆர் ஜே பாலாஜி புகழாரம்\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=313&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=3", "date_download": "2020-09-27T03:43:29Z", "digest": "sha1:6OWP6A7DW2BPMWTTDI5LPC7DEQ3NARKT", "length": 3914, "nlines": 110, "source_domain": "sandhyapublications.com", "title": "இந்தியாவின் பிணைக்கைதிகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » இந்தியாவின் பிணைக்கைதிகள்\nஆசிரியர்: தமிழில்: ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ்\nTags: இந்தியாவின் பிணைக்கைதிகள், தமிழில்: ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ், சந்தியா பதிப்பகம், மொழிபெயர்ப்பு\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh86.html", "date_download": "2020-09-27T02:41:56Z", "digest": "sha1:WSHCRBRTXKNOTCZBDFN7I7QWUGADLVQD", "length": 5469, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 86 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுங்க, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 86 - சிரிக்கலாம் வாங்க\n'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே\n'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.\nரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி \nநூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....\nஅடடா, எங்கிட்ட பணம் சுத்தமா இல்லியே....\nபரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க....\nவயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்\nஒரு அண்ணனும் தங்கச்சியும் ஓடி வர்றாங்க. அண்ணன் மேல்மூச்சு வாங்கறான். தங்கச்சி\nஅவ Female மூச்சு வாங்குவா.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 86 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுங்க, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_42.html", "date_download": "2020-09-27T03:45:53Z", "digest": "sha1:CBZOXWUYQPCUQKVJ7NVSDA5OYE24EXMC", "length": 25986, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பில் இளைஞர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டியவை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பில் இளைஞர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டியவை\nஇன்றைய காலகட்டத்தில் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் வரை பாராமுகமாக இருந்துவிட்டு அதனை பின் தொடர்ந்து வரும் இக்கட்டான நிலைகளுக்கு வருந்தும் பிள்ளைகளாகவும் பெற்றோர்களாகவும் நாம் இருந்து வருகின்றோம். எனது இப்பதிவு காலத்தின் தேவையாகக் கருதி பதிவடப்படுகிறது.\nசில பிள்ளைகள் தமது நண்பர்களுடன் இரவு நேரங்களில் அல்லது வேறு பொருத்தமற்ற நேரங்களில் கூட்டுச் சேர்ந்து செய்யும் சில சட்ட விரோத வேலைகளின் காரணமாக தங்களது பிள்ளைகளும் அகப்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், பெற்றோர்களாகிய நாம் “எனது பிள்ளை அப்படிப்பட்டவன் அல்ல. நான் அவ்வாறு வளர்க்கவில்லை” என்று கதை கூறினாலும் சட்டத்தில் அது எவ்வாறு கருதப்படும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.\nவழக்கொன்றில் சிலர் கூட்டுச் சேர்ந்து ஒருவருடைய வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தி மரணமுண்டாக்கியதுடன் அவருடைய சகோதரனையும் பொல்லால் தாக்கியிருந்தார்கள். இச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கும் அவருடன் கூடச்சென்ற ஏனையோருக்கும் சமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த வழக்கின் தண்டனையானது மீள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் “வருமுன் காப்பதே சால���் சிறந்தது” (Prevention is better than cure) என்ற பழமொழிக்கு அமைவாக, நாம் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும்.\nஇக் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளைப் பார்ப்போம்.\n2006ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை அத்தியாயம் 19 இன் பிரகாரம் 32, 140, 146, 296, 300 ஆம் பிரிவுகள் இக் குற்றங்கள் சார்பில் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை.\nகுறித்த சட்டக் கோவையின் பிரிவு 32 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுவான கருத்தினை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு நபர்களினால் குற்றச் செயலொன்று புரியப்பட்டால், அத்தகையக ஒவ்வொருவராலும் அக் குற்றச் செயல் தனித்து அவரவரால் செய்யப்பட்டது போன்று அதே முறையில் அச் செயலுக்குப் பொறுப்பாளியாகிறார்கள். இதன் பிரகாரம், நபரொருவரை குறிப்பிட்ட நண்பர் குழுவொன்று கூட்டிச்சென்று அக் குழுவினால் ஏதாவது குற்றங்கள் புரியப்பட்டிருந்தால், அக் கூட்டத்தில் காணப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்கள் குற்றமிழைத்ததற்கான சமமான தண்டனை அளிக்கப்படலாம். இங்கு, குறித்த குற்றமானது நிகழவுள்ளமை குறித்து அந்த நபர் ஏலவே அறிந்திருந்தாலும் அல்லது அறியாதிருந்தாலும் சட்டத்தின் முன் குற்றமிழைத்தவர் போன்றே கருதப்படுவார். எனவே, தமது பிள்ளைகளது நண்பர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அறிந்திருத்தல் பாரிய விளைவுகளில் இருந்து குறித்த பிள்ளைகளைப் பாதுகாக்கும்.\nஅதேபோன்று தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140 ஆனது மேற்படி கூட்டுச் சேர்வதனால் வழங்கப்படக்கூடிய தண்டனை பற்றி குறிப்பிடுகிறது.\nஅத்தோடு, அக் கோவையின் பிரிவு 146 ஆனது பொது நோக்கத்தை முன்னேற்றுவதில் புரியப்பட்ட தவறு எதற்கும் குறித்த சட்டவிரோதக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என குறிப்பிடுகிறது.\nஎனவே, அன்புள்ள பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் எவ்வாறான நண்பர்களுடன் சேர்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கவேண்டியது பின்னர் நிகழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உறுதுணையாக அமையும். மேலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததன் பின்னர் அது பற்றி சிந்திப்பதில் அர்த்தமற்ற தன்மை காணப்படும் என்பது கவலையான விடயமாகும்.\nமு. முஹம்மது நப்ஸர் LLB, MBA\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந��து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-27T04:31:04Z", "digest": "sha1:R7NAZICKDLOTKJSBICNGWDQIOBD6WHKU", "length": 3202, "nlines": 39, "source_domain": "www.tnsf.co.in", "title": "உடலியல் கல்வி – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nஉடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்\nஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான ஊடகங்களின் மூலம் பாலியல் தகவல்கள் கிடைத்துவருகின்றன. இது குறித்து 40 லட்சத்துக்கும் மேலான இணையதளங்களும், 37 கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களும் இருக்கின்றன, ஒரு நாளைக்கு 25 லட்சம் மின் அஞ்சல்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிகிறது. உலகில் மொத்தமுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2019/08/02/eelam-natural-resources/", "date_download": "2020-09-27T03:11:18Z", "digest": "sha1:CIVIAREGR7ZZRKRCXOE2PC7NVUOCM2Z5", "length": 46668, "nlines": 97, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் ! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nதமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள் அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம்.\nஅப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள் நாம் மறந்தே போய்விட்டோம். இந்த நாளில் சர்வதேசம் சத்தமின்றி யுத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற போதுதான், தமிழகளின் அழிவு அல்லது அழிப்புக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கப்பட்டன. தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளுவதற்கான வியூகங்கள் அமைக்கப் பட்டன. சர்வதேசம் தமிழர் தாயகத்தை சுற்றி வளைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைச் சுற்றி ஆசிய மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.\nஇலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்தே தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமது அரசியல் இருப்பை தக்க வைக்க, அல்லது மீட்டெடுக்க விழுந்த அடிகளை தாள்பணிந்து வாங்கிக் கொண்டு அகிம்சைவழியில்தான் தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. அகிம்சைப் போராட்டம் முற்றுப் பெற்று ஆயுத வழியில் பயணிக்க தொடங்கிய எழுபதுகளில் இருந்து, கட்டம் கட்டமாக சர்வதேச நாடுகள், தமிழர்களுக்கும் ஆட்சியில் இருந்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கும் இடையில் வந்து போகத் தொடங்கிவிட்டன.\nஇதனால்தான் ஆரம்பத்தில் உள்வீட்டுப் பிரச்சனையாக இருந்த இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. வல்லரசுகள், வல்லரசுகளை தாங்கி நிற்கும் ஐ.நா, தகுதி இல்லா விட்டாலும் வல்லரசாகத் துடிக்கும் மற்றும் சில நாடுகள் இந்த இனப்பிரச்சனைக்குள்ளும், அல்லது மத்தியஸ்தத்துக்கும் என உள்ளே வந்து போயின.\nஇன்று தமிழர்கள்தான் வீழ்ந்தார்கள், தோற்றார்கள் என்று சொல்லப்படுகிற நி��ையில், நாம் தொடர்ந்து வருபவற்றை தமிழர்கள் என்கிற பொது அடிப்படையில் புரிந்து கொண்டு செல்லவேண்டியது அவசியம். தமிழர்களின் இராணுவ படை பலம், மற்றும் படைநகர்த்தல் தந்திரோபாயம் பற்றி கேள்வியும் வியப்பும் கொண்ட சர்வதேச நாடுகள்; (வல்லரசுகள் உட்பட) அவர்களின் அரசியல் இராஜ தந்திரம் மற்றும் அரசியல் மேலாண்மை பற்றி முழுமையாக புரிந்தும் தெரிந்தும் கொண்டது மேலே குறிப்பிட்ட அந்த நாட்களில் தான். அந்த நாட்களில் என்னதான் நடந்தது 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா என்று நீங்கள் கேட்கலாம். இதுதான். இதேதான். இதே மாநாட்டு முடிவில்தான் தமிழர்களை, தமிழர்களின் வலிமையை, பேரம்பேசும் சக்தியை அழிக்க மாநாட்டு முடிவில் சர்வதேசம் தமக்குள்ள தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது.\nநீங்கள் கேட்கலாம், “தமிழர் தரப்பில் இருந்து இந்த மாநாட்டுக்கு யாருமே செல்லவில்லையே அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லையே” என்று. ஆம் . தமிழர் தரப்பில் இருந்து யாருமே செல்ல வில்லை. செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும், முடிவுகளும் கூட தமிழர் தரப்பிடம் இருக்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கு போகாமல் விட்டதுதான் சர்வதேசத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. அதுதான் அவர்களுக்குள் உறுத்தலை ஏற்படுத்தியது. 51 உதவி வழங்கும் நாடுகள், 22 உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப் பட்ட இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் கலந்து கொண்டே ஆகவேண்டும். அதற்கான அழைப்புகள் நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு முந்தய பேச்சு வார்த்தை மேசைகளிலேயே பேசப்பட்டாகி விட்டது.\nசரி அந்த மாநாட்டில் என்னதான் நடக்கும் என்னதான் நடந்தது போரில் சம்பந்தப் பட்ட சமபங்குள்ள இரு பக்க பிரதி நிதிகளும் மாநாட்டுக்கு கட்டாயம் சமூகம் தருவதுடன், அந்த சர்வதேச பிரதிநிதிகளின் அரங்கத்திற்கு முன் அபிவிருத்திக்கான ஒப்பந்த��்தில் கைச்சாத்து இடவேண்டும். அப்படி கைச்சாத்து இட்டால் இலங்கைக்கான அபிவிருத்திக்கு பல கோடி ட்ரில்லியன் டொலர்கள் உதவித் தொகையாக வந்து சேர்ந்திருக்கும். சர்வதேசம் வழங்கியிருக்கும். ஒருதரப்பு அதில் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட முழுத்தொகையும் கிடைக்காது. (பயணச் செலவை வழங்குவார்கள் போல) அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இலங்கை அரசு சார்பாக கலந்து கொண்டவர். கலந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப் பட்டது. அந்த பணத்தில் நிலைமை பற்றி எந்த அதிகார பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.\nதமிழர் தரப்பில் இருந்து யாருமே வரமாட்டோம் என்று ஒரே பிடியாக மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பில் இருந்து அதற்காக கூறப்பட்டவை நொண்டிச் சாட்டுகள் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மாநாட்டுக்கு தம்மை அழைக்க வில்லை என்கிற குற்றச் சாட்டுடன், சரிசம பங்காளிகள் என்கின்ற வகிபாகத்தை சர்வதேசம் கவனமெடுக்கவில்லை என்றும், அது பக்க சார்பானது என்றும், ஏற்கனவே தமிழர் தரப்பு தற்காலிகமாக பேச்சு வார்த்தையில் இருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரப்போகும் சர்வதேச உதவி வழங்கும் இந்த மாநாட்டையும், அதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமப் பொறிகளையும் கருத்தில் கொண்டு, அதனை எப்படி புறக்கணிக்கலாம் என்று சிந்தித்த தமிழர் தரப்புக்கு கிடைத்த அல்வாதான் அமெரிக்காவில் நடந்த “இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு” தொடர்பான கலந்தாய்வில் அழைப்பு விடுக்கப்படாமையாகும். அமெரிக்காவில் உள்ள “விடுதலைப்புலிகள் மீதான தடை” தான் காரணமாகியிருந்தது.\nபெரும் பொறிகளை மறைத்து வைத்து விட்டே சர்வதேசம் டோக்கியோவிற்கு தமிழரை அழைத்ததுதான் உண்மை. தமிழர் தரப்பு நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளூரிலேயே பலர் ஆசைப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் நினைத்துப் பார்க்கவே முடியாத அவ்வளவு தொகையான பணம் வரக் காத்திருந்தது. தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று இறுதி மணி நேரம் வரையும் சர்வதேசம் நம்பியது. எத்தனையோ தொலை பேசி அழைப்புக்கள் வன்னி மையத்தை நோக்கி பறந்தன. உலகத்தலைவர்கள்- தூதுவர்களின் வேண்டுகைகள் செய்திகள், பத்திரிகைகளில�� பிரசுரமாகின.\nநடுநிலையாளர்களின் கெஞ்சல்கள், சில முதலாளி நாடுகளின் வெருட்டல்கள், கண்டிப்புக்கள், கண்டனங்கள் இப்படிப்பல நாடகங்கள் ஜூன் 8 ம் திகதி அதாவது மாநாட்டுக்கு முந்தய நாள் வரையும் போட்டுக் காட்டினார்கள். அதற்காக கட்டுநாயகாவில் சிறப்பு விமானம் ஒன்றும் சிறப்பு கடமையில் விமானப் பணியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பு தானும் தன்பாடுமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்களில் வரும் மஞ்சள் சோறும் கோழி இறைச்சிக் கறியோடு கத்தரிக்காய் பால்கறியையும் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.\nதமிழர் தரப்பு ஒரு விதமான மௌனத்தை கடைப் பிடித்தார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்த மௌனத்தின் பின்னால் ஒரு ஆத்ம திருப்தியை தமிழர் தரப்பு பெற்றுக்கொண்டதே உண்மை என்பது அப்போது வெளியார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன் இப்போதும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் கண்ணோட்டம் பலருக்கு இல்லை என்பதே உண்மை. அவர்களின் மௌனங்களுக்குப் பின்னால், கூட நின்று உயிரும் சதையுமாக களமாடிய மாவீரக்ள், போராளிகள் பொதுமக்களின் அர்ப்பணிக்கு இந்த உலகில் எதனையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என்பதே அன்றைய தமிழர் பிரதிநிதிகளின் மௌனத்துக்குக் காரணம். ஆனால், உலக நாடுகளுக்கும், முதலாளிகளுக்கும் மாமா வேலைபார்த்த யசூசி அகாசிக்கு ஏமாற்றமே மிஞ்சிப் போனது. சப்பை மூக்கு வீங்கிப் போனது.\nஅபிவிருத்தி என்கிற பெயரில் இதுவரை உலக போராட்டங்கள் பல நசுக்கப் பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. உருத்தெரியாமல் போகச் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழர் தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டிருந்தால் எந்த முடிவையும் தனித்து எடுக்க முடியாது என்பதுடன், பணம் கொடுத்த நாடுகள் காரணம் இன்றி இலங்கைக்குள் நுழையும். கால் பாதிக்கும், கண்காணிக்கும். கேள்வியே கேட்கமுடியாது. ஏற்கனவே சிங்கள பேரினவாததுக்குதான் அடிமை. கையொப்பம் இட்டிருந்தால் அனைத்து நாடுகளுக்கும் அடிமையாகப் போக வேண்டி வந்திருக்கும். தமிழர்களுக்கான தீர்வு என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இப்பொழுது ஓரளவுக்காவது பேச்சில் தீர்வு பற்றி சொல்கிறார்கள்.\nதமிழர்கள் மீளவே முடியாத, முன் வைத்த காலை திருப்பிக் கூட வைக்க முடியாத வரலாற்றுத் தடத்தில் போராட்டம் பயணித்திருக்கும். தொலைந்திருக்கும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை தவிர உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்டங்களுக்கும் எதோ ஒரு குழு அல்லது நாடு உதவி செய்திருக்கும். செய்திருக்கின்றன. ஆனால் தமிழர் போராட்டம் மட்டும்தான் சொந்த மக்களின் துணையுடன் நடாத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன் மட்டுமே கொண்டு நகர்த்தப்பட்டது. அவற்றை அடகு வைக்க தமிழர் தரப்பு ஒருபோதும் விரும்பவில்லை, எப்போதும் அதற்குத் தாயாருமில்லை என்பதும் காரணம். பணத்திற்கு அடிமையாகப் போக தமிழர் தரப்பும், தலைமையும் என்றுமே நினைத்ததுமில்லை.\nஅதனாலென்ன வெளிநாடுகள் இலங்கைக்குள் நுழைந்தால் என்ன நுழைந்துவிட்டுப் போகட்டுமே இங்கிருந்து கொண்டு போக அவர்களுக்கு என்ன இருக்கிறது இங்கே என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை என்பதுதான் தமிழர் பிரதிநிதிகளின் மறு கேள்வியாக இருந்தது. உள்ளே நுழையும் வெளிநாடுகள் மற்றும் முதலாளிகளின் இலக்கு தமிழர்களாகிய எமது வாழ்க்கையின் மீதான அக்கறையில்லை. எமது இழப்புகளுக்கு மருந்து கொண்டுவரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு எமது வளங்கள் மீதுதான் கண். 2019 இன்று எமது வளங்கள் பங்கு போடப்பட்டிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமன்னார் பேசாலையில் மசகெண்ணை, புல்மோட்டையின் கனிம மணல், தமிழர்களின் காட்டு வளம், மிகப்பெரிய பரப்பளவில் வடக்கு கடலின் மீன்வளம், பராமரிக்கப்பட்டால் வற்றாத நன்னீர்வளம், இயற்கையாகவே அமைந்த பல நீரேரிகளைக் கொண்ட துறைமுக கடற்கரைகள், எண்ணெய்க் குதங்கள், நிலத்தடி கனிமங்கள் என்று எம்மிடம் என்ன இல்லை இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே இன்று இலங்கை அரசின் உதவியுடன் கொள்ளைபோகும் இந்த வளங்கள், அன்று நாம் கையொப்பம் போட்டிருந்தால் அன்றே கொள்ளையிடத் தொடங்கியிருப்பார்கள்.\nஅந்த மாநாட்டில் அவர்கள் தரும் பணத்திற்கு இந்த எமது இயற்கை வளங்கள் ஈடாகுமா எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கருத்தில் கொண்டே தம���ழர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்தார்கள். எதற்காகவாவது இனி ஒரு உலக யுத்தம் உலகில் எந்த மூலையில் ஏற்பட்டாலும் இலங்கையின் பெறுமதி உங்களுக்கு அப்போது புரிந்துகொள்ள முடியும். இன்று சீனம் வந்திட்டு, அரபி வந்திட்டு, ஹிந்தி வந்திட்டு என்று புலம்பும் நீங்கள் இன்னும் ஆழமாக வரலாறைப் படிப்பது அவசியமானது.\nஇந்த சர்வதேசத்தின் தோல்வியைப் பற்றி, மூக்குடைவைப் பற்றி சர்வதேசம் அமுக்கியே வாசித்தது. ஊடகங்கள் இது பற்றி பெரிதாக கணக்கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆச்சரியம் இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது (அவன் ஒருவனைத் தவிர யாருக்கும் இது தெரியாது) தப்பினார்கள் என்பதைவிட கற்றுக்கொண்டார்கள் என்பது பொருத்தமானது.\nஎந்த சலனமும் இல்லாமல் சர்வதேசம் பின்னிய, “அபிவிருத்தி” என்ற சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழர் தரப்பு தப்பிக்க கொண்டது. இத்தனை நாடுகளின் அரசியல் நகர்வுகளையும் அவர்கள் புரிந்து தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த சில்லிப் பையன்களிடமா இவ்வளவு வலிமை அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா உலக அரசியலில் தெளிவு கொண்டதா உலக அரசியலில் தெளிவு கொண்டதா\nஇவர்களை வளரவிட்டால் இந்துசமுத்திரத்தை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் ஆளுகை செய்வது கடினம். ஆகவேதான் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல்களை எழுதத் தொடங்கியது சர்வதேசம். அதனைப் புரிந்து கொண்ட தமிழர்களும் அடிபட்ட நாகம் கொத்தவரும் என்றும் தெரிந்திருந்தார்கள். அதனை எதிர்கொள்ள தம்மால் இயன்ற எதிர்நடவடிக்கைகளை செய்யத் தவறவில்லை. அடிமையாக மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே ��ேல் என்று தமக்கான வழியை பலவலிகளோடு ஏற்று நடந்தார்கள்.\nஅபிவிருத்தி என்ற ஒன்றிற்குள்ளால் போனால் பல விடயங்களை கதைத்துப் பேசி பெற்றுக் கொள்ளலாம்தானே என்று பலர் அன்று கேட்டார்கள். ஒரு இராணுவ சமநிலைச் சக்தியாக நின்று அதுவரை பேசிய பேச்சுகளுக்கே எந்த அசைவும், தீர்வும், நம்பிக்கை வாக்குறுதிகளும் கிடைக்காத பொழுது இனி எதனை நம்பி அவர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போக முடியும் என்று கேள்வி கேட்ட இவர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்.\nமாநாட்டுக்குப் போய் கையெழுத்து போட்டால் பணமாவது வந்திருக்குமே என்றும் கேட்கலாம். பணம் வந்திருக்கும். ஆனால் யாருக்கு வந்திருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. 2004 இல் நடந்த ஆழிப்பேரலை (tsunami) அனர்த்தங்களுக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக தமிழர் தரப்பும் இலங்கை அரசும் சேர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டிய ஆக்க குறைந்த சம அதிகாரமுள்ள “சுனாமிக் பொதுக் கட்டமைப்பு” என்கின்ற ஒன்றைக்கூட இலங்கை அரசும் மத அடிப்படைவாத அமைப்புகளும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் அந்த பணம் தமிழர்களுக்காகவும் பயன்பட்டிருக்குமா\nமுன்னர் இப்படிப் பல சம்பவங்களில் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையை புரிந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகள், “வரலாறு எமது வழிகாட்டி” என்கின்ற அடிப்படையிலேயே போராட்ட பாதையெங்கும் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.\nஇந்த சம்பவங்கள் நடந்து ஐந்து வருடங்களில் தமிழர் அழிப்பிற்கான யுத்தம் பெருவீச்சில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அது முடிவுக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. விண்ணிலிருந்து, கடலின் தொலைவிலிருந்து, அருகே உபகண்டத்திலிருந்து பல நாடுகள், இரத்தம் சொட்டச் சொட்ட தமிழர் சந்ததி கருகி புதையும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன . வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தன. இன்றைக்கு மருந்து போட வந்திருக்கிறார்கள். எமது மக்களின் காயங்கள் ஆறாதவை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சுயநல வஞ்சக அரசியலில், தமிழர்களிடம் தோற்றுப் போன சர்வதேசம் ஒன்று கூடி, உயிரினங்களுக்கு எதிராக பயன்படுத்தவே கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தி பலி(ழி) வாங்கிக் கொண்டது.\nபுதைக்கப் படுபவைகள் எல்லா��் விதைகளா என்று எமக்குத் தெரியாது. ஆனால் மூளைத்திறன் உள்ள விதைகள் தூவப் பட்டுதான் இருக்கிறது. காலமழை பொழியும் பொழுது முளைவிட்டே ஆகும். முளைகள் வானுயர கிளை பரப்பியே ஆகும் என்கின்ற நம்பிக்கையில் நாமும்.\nஎழுதியது : புலர்வுக்காக .. ப.வித்யாசாகர்\nஎம் தேசத்தின் வளங்கள் இவை … இப்போது \nஓகஸ்ட் 2, 2019 - Posted by\tvijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்\n« முன்னையது | அடுத்தது »\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nபிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n#தமிழீழகாவல்துறை யும் #தமிழககாவல்துறை யும் #கொலைகாரத்துறை #தமிழினதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #Tamils#tamileelam #eelam #police #JusticeforJayarajAndFeniz #tnpolice\nஎனது வரலாற்றைத் தலைகீழாக மாற்றியமைக்க யாருக்கும் உரிமையில்லை…\n#வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமாமனிதர் பேராசிரியர் துரைராச��� வீரவணக்க நாள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, லெப் கேணல் டேவிட் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://janu.xyz/category/how-to-make-candle", "date_download": "2020-09-27T03:08:08Z", "digest": "sha1:N4ZWNTN3VK62E2UNTPG46IMBLZ33K2V7", "length": 1888, "nlines": 20, "source_domain": "janu.xyz", "title": "how to make candle – Daily Tips to Making Money Online", "raw_content": "\nகேண்டில் வேக்ஸ் 25 கிலோவில் மட்டும் கிடைக்கும். டை, திாி, கலா் முதலிய அனைத்தும் கிடைக்கும். பாா்சல் செய்யப்படும். 9626062173 க்கு வாட்ஸ் அப் செய்யவும். Candle Making Raw Material Sellers Address : http://bussinessfact.com Make Money Making Candles – At Home Candle Making Business மூலப்பொருட்கள் கிடைக்கும் முகவாிகள் கீழ் தரப்பட்டுள்ளது. #candle #candlemaking #howto Chennai : https://www.youtube.com/watchv=0JDejG_wWTc Tiruvannamalai https://www.youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/thirumoolar-biography/?replytocom=804", "date_download": "2020-09-27T02:53:17Z", "digest": "sha1:VJERHHOFCJ5ENQFEAHTJZTIORLUYOPL6", "length": 35156, "nlines": 201, "source_domain": "kvnthirumoolar.com", "title": "திருமூலர் – வரலாறு – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nதிருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.\nஇவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டுக் காஞ்சி நகரையடைந்தார். அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8000 வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக் கன்றின் வடிவில் இறைவனை நோக்கித் தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள் புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.\nதிருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக் கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் என்பவன், அவனுடைய விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து, அவரது உடலினை நக்கி, முகர்ந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களின் களிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிராற மேய்ந்த பசுக்கள், காவிரியாற்றின் நீர்த் துறையிலே இறங்கித் தண்ணீர் பருகிவிட்டு கரையேறி, அவற்றின் தினசரி வழக்கப்படி அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரைத் தம் வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ, தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அதைக்கேட்டு வியப்புற்ற அவள், தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ள பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். ஊர்ப் பெரியவர்கள் வந்து விசாரிக்க, திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலிலிருந்து உயிர் விலகி ஒரு இறந்த ஆட்டின் உடலில் சென்று தாம் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்துக் காட்டிவிட்டு, மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட அவ்வூர்ப் பெரியவர்கள், மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அனைவருக் கலைந்து சென்றபின், திருமூலர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன���றார். இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.\nசாத்தனூரிலிருந்து புறப்பட்ட திருமூலர், மீண்டும் திருவாவடுதுறையிலுள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து, மூலவர் பெருமானைப் பணிந்துவிட்டு, கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஆண்டிற்கு ஓரு முறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார். இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார். இந்த மூவாயிரம் பாடல்கள் முதலில் ‘தமிழ் மூவாயிரம்’ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த சான்றோர்கள், திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், அதை “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்று மாற்றி வைத்தாரகள்.\nதிருமந்திரத்தில் ‘ஐந்து கரத்தினை’ என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னர், வடக்கில் வாதாபி வரை சென்று, அங்கு போரிலே வெற்றி கொண்டு, அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்குத் தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இந்த வரலாற்றுக்குச் சான்றாக, பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.\nதிருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆகமங்களின் சாரம். இது பாயிரம் தவிர்த்து ஒன்பது தந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக, தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது, சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர், பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின், திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார்.\nதிருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000) என்ற போதும், திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 700) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு, தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்), தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 700), அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான, திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர், தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில், திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன், இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்ப���தமான தமிழ் வாசனை அவரை வந்தடைய, அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம், ‘இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே என்ன என்று பாருங்கள்’ என்று கூறி, மண்ணைத் தோண்டச் செய்து, அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து, உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அனைவருக்கும் அருளிச் செய்தார்.\nபிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.\n← திருமூலர் – அறிமுகம்\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1 →\nOne thought on “திருமூலர் – வரலாறு”\nநன்றி ஐயா. சைவ நெறி தலைத்தோங்கட்டும்\nசி.பார்வதி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்���ிரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (24)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/visakhapatnam-standing-ship-fire-accident-no-casualties-reported-investigation-going-on/articleshow/77450183.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-09-27T04:00:06Z", "digest": "sha1:ZKNAIWF7LENX3JVIKMMWZXFCOKLRHLTP", "length": 14508, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ, விஷாகப்பட்டின துறைமுகத்தில் பரபரப்பு...\nவிஷாகப்பட்டின துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nகரையில் நின்ற கப்பலில் தீ விபத்து எப்படி நடந்தது..\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..\nவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து கடும் போராட்டத்திற்குப் பின் அடைக்கப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.\nவிஷாகப்பட்டினம் துறை முகத்தின் மேற்கு க்யூ 5 பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான வணிகக் கப்பல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில��� தெரியவந்துள்ளது.\nகப்பல் இன்ஜின் அறையிலிருந்து கிளம்பிய தீப்பொறி தீவிபத்தாக மாறியதாகத் தெரிகிறது. இந்த தீ, குறிப்பிட்ட கபிலிலிருந்த எண்ணெய் கழிவுள், பருத்தி ஆடைகள், சுத்தம் செய்யப் பயன்படுத்தத் துணிகளில் பரவி கொழுந்து விட்டு எரிந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nவிபத்தை அடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் துறைமுக தீயணைப்பு கல்லகளைக் கொண்டு தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். அதே வேளை, தீ அணைப்பு துறையினர் சிலரை ஆக்சிஜன் முக கவசங்களோடு கப்பலுக்குள் அனுப்பி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினர்.\nகனிமொழியிடம் ஹிந்தியில் கேள்வி: விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு\nதுரித நடவடிக்கை காரணமாக விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தின்போது கப்பலிலிருந்த 5 மீனவர்களும் கப்பலிலிருந்து வெளியே குதித்துவிட்டனர். இதன் காரணமாக உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பல் எரிந்து முற்றிலும் நாசமடைந்தது. தீ விபத்து காரணமாக எரிந்த கப்பலின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தீ விபத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ, விஷாகப்பட்டின துறைமுகத்தில் பரபரப்பு...\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nTirupati Temple: திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்...\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; மீண்டும் ஊரடங்கா - மத்திய...\nகொன்று குவித்த கொரோனா; நீளும் பட்டியல் - இந்தியாவிற்கு ...\nகாருக்கு அடியில் இப்படியொரு ஷாக்; வரிசை கட்டி நின்ற வாக...\nஉண்டியல் வசூல்; கோடிக்கணக்கில் கொட்டியும் ஏமாந்து போன த...\nபாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..\nசென்னை எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு பரபரப���பு..\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்\nஎஸ் பி பியை பார்த்தே பாடகர் ஆனேன் - வேல்முருகன்\nவிருதுநகர்குடிக்கத் தண்ணீர் இல்லை, மக்கள் துயரம் எப்போது தீரும்\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nதமிழ்நாடுதிருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை; யார் அந்த மர்ம நபர்கள்\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nஇந்தியாபாஜக கூட்டணியில் முதல் விக்கெட்...வெளியேறியது சிரோமணி அகாலி தளம்\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/06/", "date_download": "2020-09-27T03:59:24Z", "digest": "sha1:6CZ2XNQWHWBHN2KXHCDZ6KH5QOMS3VZJ", "length": 87064, "nlines": 312, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: June 2012", "raw_content": "\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nஹாரி போட்டர், பேட்மேன், ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்கள் ஒன்றைக்கூட பார்க்கும் எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. ஆங்கில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட்டிடம் ஹீரோ சும்மா பேசும்போது திடீரென “சூப்பரப்பு” என்று கைதட்டி அரங்கில் ஒரு சிலுப் சிலுப் காட்டும் வகையறா நான் என்பதால், இதுகாறும் கதை புரியாதோ என்ற பீதியில் பாகம் 1,2,3 படங்களை தவிர்த்தே வந்தேன். ஒரு சில மட்டும் விதிவிலக்கு. பெரம்பூரில் சத்யம் தியேட்டரின் கிளை புதிதாக ஓப்பன் ஆகி இருப்பதால் நண்பருடன் ஸ்பெக்ட்ரம் மாலுக்கு ஒரு விசிட் அடித்தேன்.\nசிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆகும் இளைஞன். ஒரு மார்க்கமான ஜந்துவாக மாறும் விஞ்ஞானி. பாசம், ரொமான்ஸ், சண்டை என கலந்து கட்டி உள்ளனர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் இரண்டு சீன்களில் வந்து மறைகிறார். ஹீரோ கட்டிடங்களில் தவ்வும் காட்சிகள் அனைத்தும் நைட் எபெக்டில் இருப்பதால் 3-D கண்ணாடிக்கு குடுத்த காசு பணால். எனினும் போர் அடிக்காத ஒரு அபவ் ஆவரேஜ் மூவி என்பதில் சந்தேகம் இல்லை.\nஸ்பெக்ட்ரம் மால்..பெரம்பூர் வீனஸ் தியேட்டர்தான் இப்படி உருமாறி உள்ளது. கொச கொச ட்ராபிக் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது இந்த மால். அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் இல்லாமல் சின்ன சந்தின் உள் பதுங்கி இருக்கிறது. பிக் பஜார், புட் கோர்ட், ஒரு சில கடைகள் அவ்வளவுதான். எக்ஸ்ப்ரெஸ் அவின்யூவின் சாம்பிள் சைசில்தான் உள்ளது ஸ்பெக்ட்ரம்.\nஇரண்டாம் தளத்தில் எஸ்-2 எனும் பெயரில் சத்யம் ஐந்து ஸ்க்ரீன்களை ஓப்பன் செய்துள்ளது. நாங்கள் சென்றது ஸ்க்ரீன் - 3. தெளிவான ஸ்க்ரீன், குடுத்த காசுக்கு மேலே ஏசி போடுதல், முன்னே இருப்பவர் தலை மறைக்காத சீட் அமைப்பு , நல்ல லெக் ஸ்பேஸ், படு சுத்தமான சூழல் என எஸ்கேப், சத்யம்(ராயப்பேட்டை) காம்ப்ளக்ஸ்களுக்கு இணையாக உள்ளது எஸ்-2. டஸ்ட் பின் எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால் சீட்டின் தரம் சாதாரணம்தான். குஷன், புஷ்பேக் இல்லை. ஒரு தியேட்டர் மட்டும் பெரிய சைஸ் என்றும் மற்ற அனைத்தும் மினி/மீடியம் என்றும் சொன்னார் ஊழியர் ஒருவர்.\nகடுபு இட்லியை ருசிபார்க்கும் தோழர் மகேஷ்\nஉணவு நீதிமன்றத்தில் (புட் கோர்ட்) மற்ற மால்களில் இருப்பது போல கார்ட் சிஸ்டம் தான். காசு வாங்குவதில்லை உணவகங்கள். கிரெடிட் கார்டில் புட்கோர்ட் கார்ட் வாங்கினால் பத்து ரூவாய் அதிகம் சார்ஜ் செய்கின்றனர். அத்தொகை ரீபன்ட் கிடையாதாம். பாலிமர் எனும் உணவகத்தில் கடுபு எனும் இட்லி வகையை ருசிபார்த்தோம். கிண்ணத்தில் வார்த்தெடுத்த வடிவில் இரு இட்லிகள். நான்கு சாதா இட்லிகளுக்கு சமமான அளவில். விலை ரூ.55. சாம்பார் படு சுமார்தான். இவ்வகை இட்லி கர்நாடத்தில் கிடைக்கும் என்றார் சமையல்காரர்.\n'இந்தியாவின் சரவணா ஸ்டோர்ஸ்' ஆக வீற்றிருக்கும் பிக் பஜார் வழக்கம்போல் இந்த மாலிலும் கீழ் தளத்தில் கடை விரித்து உள்ளது. ஒண்ணு வாங்குன ஒண்ணு இலவசம் ரேஞ்சில் பல பொருட்கள் உள்ளன. பேக் செய்யப்பட பல உணவுப்பொருட்களின் தரம் பல்லிளிக்கிறது. சொத்தையான வேர்க்கடலை பாக்கெட், மட்ட ரக எண்ணையில் பொறித்த சிப்ஸ் போன்றவற்றை கண்டு எரிச்சல் வந்தது. சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் பெரம்பூர் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் மால் ஓரளவுக்கு சரிப்படலாம். குறுகலான பேப்பர் மில்ஸ் சாலை, சிறு எண்ணிக்கையில் உள்ள கடைகள் போன்றவற்றை வைத்து பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பெரிதாக மக்களை கவர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.\nநஸ்ருதீன் ஷா நடித்த மாக்ஸிமம், மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம் விரைவில்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nசிலுசிலுவென குளிரடிக்குது. அடிக்குது. சிறு அரும்புகள் மலர் வெடிக்குது. வெடிக்குது. மரம் விட்டு மரம் வந்து மனம் கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே....\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nநீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள. நீல வானம். அதில் எத்தனை மேகம். நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும். காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச. காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச. தேக்கும் பாக்கும் கூடாதோ. தோளை தொட்டு ஆடாதோ. பார்க்க பார்க்க ஆனந்தம். போகப்போக வாராதோ.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nஹேய்..மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..\nதூறல் உண்டு. மழைச்சாரலும் உண்டு. பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு. தோட்டமுண்டு. கிளிக்கூட்டமும் உண்டு. கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு. நானந்த கிள்ளை போல வாழ வேண்டும். வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்.\nஎண்ணம் எண்ணும் சிட்டுத்தா���் ரெக்கை கட்டிக்கொள்ளாதா. எட்டுத்திக்கும் தொட்டுத்தான் எட்டிப் பாய்ந்து செல்லாதா.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஎக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம் மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன் வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.\nஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம் அதட்டக்கூடாதா\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில் எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம் களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.\nநமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:\nஅனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல் இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ் கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nஇடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கேரக்டர்கள் பற்றிய அறிமுகத்தால் நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான் பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.\nமெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க\nபதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க சொல்லி பிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம். மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்()” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே)” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.\nஇந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.\nபதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு\nகலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ், திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது. தர்மம் இயக்குனருக்கு தன் தயாரிப்பு நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின் நல்வரவுகள்தான்.\nடி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌ���ாக்யவதி.யுகங்கள் பல தாண்டினாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடலல்லவா..\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஇதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான் படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக. உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க’ என்று சதா சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு.\nஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர் ‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’ ‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும் உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா வேணாமா’ என்று கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள் பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான் போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர். டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள்.\nமுதல் சில பக்கங்க���ை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ் குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின் முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா, முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.\n‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர். பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண் கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல் எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். நூலில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள். இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில நாட்களே தியேட்டர்களில் வலம் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.\nசிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள் சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர், கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள் சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க\nசினிமா என் சினிமா – பெப்பர் பாப்கார்ன்\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nகடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புதுச்சேரி பதிவர் கோகுலின் திருமண வரவேற்பிற்கு படையெடுத்து கிளம்புகையில் எடுத்த நிழற்படங்கள்:\nஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் சொர்க்க வாசல்.\nகோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள்.\nபாண்டி கட் அவுட்: விருச்சிகம்....காந்த்..விருச்சிகாந்த். நடிச்சா ஹீரோ சார்.\nபாண்டியின் ஸ்நேக் பாபு ப்ளீச் தலை நாராயணசாமி.\nநக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள்.\n‘ஒரே ஒரு மூடி குடி செல்லம். மாமா சொல்றல்ல’...\n‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. போயா அந்தப்பக்கம்’.\nஇறுக்க அணைச்சி ஒரு உம்மா தரோ..\nஆரூர் முனாவிற்கு நக்கீரன் நூறு ரூவாய் தந்ததன் மர்மமென்ன\nபிலாசபி மீது ஒன்றரை டன் அன்பை பிழியும் நக்கி & ஆரூர் முனா.\nபுதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி.\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரூன், பீட்டர் ஜாக்ஸன்...சினிமா ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இயக்குனர்கள். நான் முதன் முதலில் திரையில் பார்த்து வெகுவாக பிரமித்த படம் ஜுராசிக் பார்க். அதன் பின் டைட்டானிக். ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முதல் பாகத்தை பார்த்த பின்பு மந்திரித்து விட்டவன் போல அரங்கில் இருந்து வெளியே வந்தேன். எப்பேர்பட்ட பிரம்மாண்டம் அதை இயக்கிவர் தல பீட்டர் ஜாக்ஸன் என்றதும் அண்ணாத்தையை நேரில் பார்த்து சலாம் போட மனது படபடத்தது. அடுத்த சில மாதங்களில் மூன்று பாகத்தையும் தனியே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன். விஷுவல் எபக்ட், சிகை மற்றும் உடையலங்காரம், லொக்கேஷன், விறுவிறுப்பான காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மனதை கொள்ளை கொண்டன. இவ்வளவு கதாபாத்திரங்கள் எங்கிருந்து வந்தன, பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை அறியும் ஆவல் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. முன்பொரு காலத்தில் ஸ்பென்சர் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முழுக்கதை கொண்ட மெகா சைஸ் புத்தகம் மற்றும் behind the scenes டி.வி.டி. இரண்டையும் சேர்த்து 2,000 ரூபாய்க்கு விற்றனர். அதிக விலை என்பதால் வாங்காமல் வருத்தத்துடன் இல்லம் திரும்பினேன். ஆனால் தற்போது நண்பர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படைப்பில் வெளியாகி இருக்கும் வார் ஆப் தி ரிங் மின்னூலை படித்ததன் மூலம் அக்குறை தீர்ந்ததில் பெருமகிழ்ச்சி.\nஒரு திரைப்படம் குறித்து 280 பக்கங்கள் எழுதுதல் என்பது ஒரு இமாலய முயற்சி. அதுவும் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற அதி பிரம்மாண்ட களத்தை கொண்ட படைப்பை அவ்வளவு எளிதில் தமிழில் மொழிபெயர்த்து சற்றும் சோர்வடைய வைக்காமல் வாசிக்க வைப்பதென்பது மிகக்கடினமான வேலை. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் fanatic ஆல் மட்டுமே இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்பது நான் உள்ளிட்ட LOTR Fanatics – களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். பீட்டர் ஜாக்ஸன் இந்த சீரிசை உருவாக்க பட்ட பாடுகள், கிராபிக்ஸ், இசை, ஓவியம் என சகல விஷயங்களையும் அருமையான விரிவாக்கம் மற்றும் எளிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இது போன்ற அதிக பக்கங்களை கொண்ட படைப்பை படிக்கையில் ஆங்காங்கே ஹ்யூமர் டச் இருந்தால் வாசிப்பு பயணம் தொய்வின்றி செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறார் தி ஸ்கார்ப். உதாரணம்: சிறுவனாக இருந்த ஜாக்ஸன் வளர்ந்தான்(சைக்கிள் பெடலை சுற்றாமலேயே). அதுபோல சின்ன சின்ன யூகிக்க முடியாத ஆச்சர்யங்களை தருவதும் ஒரு எழுத்தாளனின் ப்ளஸ். WETA (பக்கம் 25) என்பதன் விரிவாக்கம் உண்மை என்று படிக்கும் நமக்கு அதன் நிஜ அர்த்தத்தை அடுத்த வரியில் காண்கையில் ஜெர்க் அடிக்காமல் இல்லை. ராபர்ட் ஷேய் என்பவரிடம் வீடியோவை போட்டுக்காட்டிவிட்டு ஜாக்ஸன் படபடப்புடன் காத்திருக்கும் தருணத்தை விளக்கும் வரிகள் க்ளாஸ். பக்கம் 33 இல் வைத்த சஸ்பென்ஸை 37 இல் உடைக்கும் கட்டம் நமது பல்ஸை எகிற வைக்கிறது.\nமுதல் சில அத்யாயங்களில் லாஜிக்குடன் விஜய், நடிகர் கமல்(ராஜேஷின் பேரபிமான ஹீரோ) போன்றோரையும் கொடுக்கினால் பதம் ���ார்க்கிறது கருந்தேள்( திங்க் க்ளோபல். ஆக்ட் லோக்கல்). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல டோல்கீன் மற்றும் ஜாக்ஸனின் ‘ரிங்ஸ்’ எனும் மெகா தீம் பார்க்கில் குறுக்கு சந்தில் ஆட்டோ ஓட்டிய வண்ணம் இடதில் கையை காட்டி வலதில் இன்டிகேட்டர் போட்டு நேராக செல்வோர் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் கருந்தேள். (ஆட்டோ எண்: LOTR-100). நூலை தொகுத்த விதத்தில் ஒரு சில திருத்தங்கள் இருந்திருக்கலாம் என்பதை ராஜேஷிடம் கூறினேன். அவற்றில் ஒன்று: வலது ஓரத்தில் வரிகள் முடிகையில் அந்த வார்த்தை முழுமை பெறாமல் அடுத்த வரியில் தொடர்வது. குறிப்பிட்ட ஒரு இடையூறால் அதை சரி செய்ய இயலவில்லை என்றும் மறுமுறை அதை நிவர்த்தி செய்வதாயும் கூறியுள்ளார். அது போல ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பின் ஆங்கில சொற்களுக்கு கீழே தமிழிலும் தலைப்பு வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. வார் ஆப் தி ரிங்ஸ் போன்ற மற்றொரு முயற்சியை (குறிப்பாக கமல் சுட்ட படங்கள்) ராஜேஷ் அண்ட் கோ மேற்கொள்கையில் அப்படைப்பு வீடியோவில் பதிவு செய்யப்பட கலந்துரையாடலாக இருப்பின் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.\n‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ எடுக்கப்பட்ட லொக்கேஷன்கள்(நியூசிலாந்து) மற்றும் அதற்கென இருக்கும் பிரத்யேக அரங்கங்களை சுற்றிப்பார்க்காமல்(முடிந்தால் ஜாக்ஸனையும் கண்டுகொண்டு) எழுத்தாளரின் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதென்னவோ உறுதி. இம்மின்னூல் வெளிவந்த சில நாட்களில் தினகரனில் முழுப்பக்க கவரேஜ் வந்தது. ‘வார் ஆப் ரிங்ஸ்’ படைத்த குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த பெருமை.\nவார் ஆப் தி ரிங் – மின்புத்தக ரிலீஸ்\nதினகரனில் வார் ஆப் தி ரிங்\nMassive எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு கேரக்டர்களை(உதாரணம் போர்க்கள வீரர்கள்) தனித்தனியே சிந்திக்க வைப்பது குறித்த பக்கங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அயல்நாட்டில் எவனோ ஒருவனின் உழைப்பில் உருவாகும் படத்தை அனுமதி இன்று அச்சு அசலாக சுட்டு இங்கு கல்லா கட்டுவதோடு மட்டுமின்றி ‘இந்த படத்துக்கு ராப்பகலா நாயா உழைச்சேன். ஆந்தையா குலைச்சேன்’ என்று பேட்டி தரும் பிரம்மாக்களுக்கு மத்தியில், LOTR போன்ற சினிமாவை எடுக்க ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியை திரைப்பட ரசிகர்களுக்கு வியாபார நோக்கமின்றி விருந்தாக அளித்த இந்த பதிவுலக நண்பர்களுக்கு சபாஷ் போடலாம்.\nபெல்லோஷிப், டூ டவர்ஸ், ரிடர்ன் ஆப் தி கிங் மூன்று பாகங்களையும் மறுமுறை கணினியில் பார்க்கையில் அருகே வார் ஆப் தி ரிங் நூலின் தமிழாக்கத்தை படிக்க உள்ளேன். அப்படியொரு பயணத்திற்கு இந்த ஹாப்பிட்டை(நாந்தேன்) அழைத்து செல்ல காரணமாய் இருந்த ‘காண்டால்ப்’ கருந்தேள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nகேரளத்து பெண்கள் போட்டோ கேட்டு நச்சரித்த நல்லவர்களுக்கு..\nசில ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் விளைவாக கண்பார்வையை சேர நாட்டு ஆண்கள் இழக்க துவங்கியதும் ஏ.கே.ஆண்டனி அவர்கள் அதை தடுக்க எண்ணினாராம். எனவே அரசு அனுமதி பெற்ற கள்ளுக்கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டூப்ளிகேட் சரக்கு கொடிகட்ட பறந்த நாட்களில் திருடன் போலீஸ் விளையாட்டுக்கு பஞ்சமா என்ன ஆறுகளை ஒட்டிய வனப்பகுதிகளில் கேன் சாராய வியாபாரம் களைகட்டிய நாட்களில் போலீஸ் ரெய்டு வந்தால் நம்ம வியாபாரி சாராய கேனை ஆற்றில் போட்டுவிட்டு துள்ளி நீந்தி எதிர்க்கரைக்கு ஜம்ப் ஆகி விடுவார். அப்படியே ஆற்றின் கீழே இருக்கும் சகாவுக்கு ஒரு சிக்னலும் பாஸ் ஆகிவிடும். நீந்தி வரும் கேனை சகா சாவகாசமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப். இதைத்தடுக்க மப்டியில் வந்து பம்ப் அடிக்க ஆரம்பித்தது போலீஸ். உடனே நம்ம ‘அன்றாடங்காய்ச்சிகள்’ அடுத்த பிளானை போட்டனர். உதாரணத்திற்கு சைக்கிள் கடைகளில் இருக்கும் ட்யூபுக்குள் சரக்கை நிரப்பி வைப்பது. ‘மாமூலை வெட்டிட்டு வேலையைப்பாரு’ என்று பணத்திற்கு அலைவதை விட ‘நமக்கு டிமிக்கி குடுக்கற பசங்களை பிடிச்சாத்தான் ஆச்சு’ என்கிற கௌரவ பிரச்சினையில் மும்முரமாக தேடுதல் வேட்டையில் பெரும்பாலான போலீஸ் பட்டாளம் இயங்கியதாம் அப்போது.\nஞான் உண்ட கள்ளுக்கடை ஸ்பெஷல் டிஷ்\nகுமரகம் அருகே அரசு லைசன்ஸ் பெற்ற கள்ளுக்கடை ஒன்றில் அருமையான உணவு சாப்பிடல���ம் வாங்க என்று மதிய நேரமொன்றில் அழைத்துப்போனார் நண்பர் மகேஷ். அதிக நாற்றமும், சத்தமும் இருக்குமோ என்று சலித்தவாறு உள்ளே நுழைந்த நான் அப்படி எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தேன். நம்மூர் டாஸ்மாக் போல இல்லாமல் நான்கு பேர் மட்டும் அமர தனித்தனியே சுவர் தடுப்புகள் கட்டி வைத்து இருந்தனர். சண்டை நடந்து மண்டை உடைந்தாலும் ஒரு க்ரூப்பால் மற்ற க்ரூப்புக்கு சேதாரம் இல்லை. நண்பரின் ஆர்டரின் பேரில் இரண்டு செட் கப்பக்கிழங்கு, பிரெஷ் ஆன வழு வழு வாலை மீன் மற்றும் பொடிமீன். ருசி டாப் க்ளாஸ். மொத்தம் இருநூற்று சொச்சம்தான் விலை. தண்ணியடித்து உடம்பை கெடுத்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க இம்மாதிரி கலப்பட பொருட்கள் கலக்காத உணவுகள் உறுதுணையாக உள்ளன அங்கே.\nகுடியால் ஏகப்பட்ட குடும்பங்கள் நாசமாவதைக்கண்ட கேரள அரசு இல்லத்து அரசிகளுக்கு கொண்டு வந்த திட்டம்தான் குடும்பஸ்ரீ. அத்திட்ட உறுப்பினர் அட்டையை மகேஷின் தாயார் என்னிடம் கொண்டு வந்து காட்ட, அது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டேன். கணவன் தரும் சொற்ப வருமானத்தை நம்பி இராமல் பெண்களே பொருளீட்டும் சுய வேலை வாய்ப்பு திட்டமது. சாலைகள், வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அந்த உறுப்பினர்களுக்கு தரப்படும் வேலை. அதை ஒரு சூப்பர்வைசர் கண்காணிப்பார். வேலைகள் அனைத்தும் கேமராவில் பதியப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். சரியாக வேலை நடந்ததை உறுதி செய்தபின் அந்தந்த பெண் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு உருப்படியான திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசுக்கு வாழ்த்துகள் பல. தமிழக அரசின் பார்வைக்கு இது சென்று சேர எத்தனை யுகங்கள் ஆகுமோ. அப்படியே திட்டம் வந்தாலும் கட்சி ஆட்கள் வீட்டு பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ\n‘நம்ம ஊர்ல தண்ணி போட்டா கானா பாடி கலக்க ஒரு கூட்டம் இருக்கே அங்க எப்படி’ என்று கேள்வி எழுமல்லவா’ என்று கேள்வி எழுமல்லவா கேரள கள்ளுக்கடை கானா கேக்கலாம் வாங்க..\nபடகுப்போட்டி, சபரிமலை, கோயில் யானைகள், கொஞ்சும் இயற்கை..இது போக கேரளத்தின் புகழை உலகெங்கும் பரப்பும் ஒரு ஸ்பெஷல் விஷயம்..அடுத்த பதிவில்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\n\"டேய்...எவன்டா அது. ���ந்த சூனா பானா ஒரு நாள் ஊர்ல இல்லனா மலைய பேத்துருவீங்களா கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது\nமன்னபள்ளி எனும் ஊரை சுற்றி வருகையில் ஒரு கடையில் நீண்ட க்யூ நிற்க என்னவென்று நண்பர் மகேஷிடம் விசாரித்தேன். மதுக்கடை என்றார். அருகில் ஒரு போலீஸ்காரர் வேறு. விவரம் கேட்டதில் கிடைத்த தகவல்கள்: இங்குள்ள(பெரும்பாலான கேரளப்பகுதிகளில்) மதுக்கடைகளில் க்யூவில் நின்றவாறு எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் மதுவை வாங்கிச்செல்வர் சோமபான பிரியர்கள். ‘உக்காரு. ஊத்தி அ��ி’ என தமிழ்நாட்டில் இருப்பது போல டாஸ்மாக் பார்களை அரேஞ்ச் செய்து தருவதில்லை சேர அரசு. ‘வாங்குனையா. கெளம்பிக்கிட்டே இரு' என்கிறார் போலீஸ். எனவே விற்பனை செய்யும் இடத்தருகே கலாட்டாக்கள் மிகக்குறைவு. பாட்டில்களை டூ வீலர்களில் போட்டபடி நடையை கட்டுகிறார்கள் மக்கள். போகும் வழியில் போலீஸ் வழிமறித்து பாட்டிலை செக் செய்கிறார்கள். சீல் ஓப்பன் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பில்லை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். உட்கார்ந்து உற்சாகபானம் அருந்த ஒன்று அரசு லைசன்ஸ் வாங்கி நடக்கும் கள்ளுக்கடை அல்லது தனியார் பாருக்கு மட்டுமே செல்ல வேண்டும்.\nமன்னபள்ளி பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில நிமிடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போது மகேஷின் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி: “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அங்க ஒருத்தன் போதைல செங்கல் எடுத்து அடிச்சி ஒரு ஆளை கொன்னுட்டான்”. அது மட்டுமல்ல. புன்னவெளி கிராமத்தின் ஆற்றங்கரையில் நீராட சென்ற இடத்திலும் மற்றொரு செய்தி பகிரப்பட்டது. ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த தொங்கு பாலத்தின் வழியே ஒரு குடும்பம் சென்று கொண்டிருக்கையில் குடித்துவிட்டு நான்கைந்து இளைஞர்கள் அந்த பாலத்தை வேகமாக அசைக்க, அச்சத்தில் உறைந்து விட்டனர் அக்குடும்பத்தினர். அவர்களில் ஒரு இளம்பெண்ணும் அடக்கம் என்பதே அப்பயல்களின் வெறியாட்டத்திற்கு காரணம். போலீசுக்கு தகவல் பறந்து வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டதாம் அந்த கும்பல்.\nகுறுக்கு வழியில் சட்டென சரக்கு வாங்குவது கடினம் என்பதால் பரவச நிலைக்கு தயாராகும் முன் நீண்ட வரிசையில் கடுந்தவம் செய்கின்றனர் சியர் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ். “அப்ப நான் கேரளா போனா இவ்ளோ நேரம் க்யூவுல நின்னே தீரணுமா” என்று அங்கலாய்க்கும் சரக்கப்பர்களுக்கு ஒரு யோசனையை அள்ளி விட்டனர் அங்கிருக்கும் இளசுகள். காலை, மதியம் மற்றும் மாலை என முப்பொழுதும் முறையே வேலையை விறுவிறுவென செய்ய, லஞ்ச் உண்ட களைப்பில் இளைப்பாற, வேலை முடிந்த அலுப்பில் சிலுப்பு தட்ட..சேட்டன்கள் மதுக்கடை முன்பாக வெகுவாக திரள்கின்றனர். எனவே முற்பகல் 11 முதல் 12.30, மாலை 3 முதல் நான்கு வரை கடையை நோக்கி படையெடுத்தால் குட்டி க்யூவில் நின்று புட்டியை சடக்கென வாங்கி வரலாம் என்கிறார்கள்.\nகுடிமகன்கள் உடல்��லத்திற்கு தன்னால் ஆன பேருதவியை செய்கின்றன மதுக்கடைகள். உண்பதற்கு பெரும்பாலும் மீன் வகைகள்தான். வாய் நாறும் கருவாடு அல்ல பாஸ். ஆறு மற்றும் ஏரிகளில் பிடித்த ப்ரெஷ் ஆன வெரைட்டி மீன்கள். கேரளத்து கள்ளுக்கடை கிச்சனை பாக்கணுமா காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்( காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்() நாறிக்கினு கீது. அங்க என்னய்யா இவ்ளோ சுத்தமா இக்குது. எட்றா கேரளாக்கு ஒரு டிக்கட்டை” என்று சொல்லவைக்கும் வீடியோ பதிவு.\nபோலீசுக்கு டிமிக்கி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள், குடியால் அழியும் குடும்பத்து பெண்களைக் காக்க கேரள அரசு கொண்டு வந்த திட்டம், கள்ளுக்கடை கலக்கல் கானா ....மேலும் சில சரக்குகள். விரைவில்.\nஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.\nபுதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை()களை விளக்கி இன்னும் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ\nதம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.\nமுன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்டி ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..\nமுன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.\nஇன்று போய் நாளை வா:\nதானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.\n‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..\nஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதருக்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/pm-modi-beats-dhoni-to-become-the-most-admired-man/", "date_download": "2020-09-27T02:51:34Z", "digest": "sha1:Z74IRTYODINGXF72SWRTFTT6AHR7PCUQ", "length": 16063, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "இந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் டோனி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் இந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் டோனி\nஇந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் டோனி\n2019 ஆம் ஆண்டில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை யுகவ் என்ற நிறுவனம் நடத்தியது. நாடுகள் வாரியாகவும், உலக வாரியாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 41 நாடுகளில் இருந்து 42,000 பேர் உலகில் மிகவும் போற்றப்பட்டவர்களின் பட்டியலை உருவாக்கினர், இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரண்டு தனித்தனி பிரிவுகள் உள்ளன.\nஇந்த பட்டியலில் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 15.66 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஇரண்டாவது இடத்தில் இருக்கும் டோனி 8.58 சதவீதம் பெற்று இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏழாவது இடத்தில் உள்ளார். டோனியின் ஓய்வு குறித்து பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்தியர்களால் அதிகம் போற்றப்படும் பட்டியலில் மோடிக்கு அடுத்த இடத்தை தோனி பெற்றிருக்கிறார்.\nஅதேபோல் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (10.36 சதவீதம்) முதல் இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து கிரண்பேடி (9.46 சதவீதம்), லதா மங்கேஷ்கர் (9.23 சதவீதம்) சுஷ்மா சுவராஜ் (7. 13 சதவீதம்) தீபிகா படுகோன் (6.35 சதவீதம்) உள்ளனர்.\nஉலக அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தையும், பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஅதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் டோனி\nPrevious articleசர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்\nNext articleஉலக தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என கேட்ட சிறுமிக்கு உயரிய விருது\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஅறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு\nதேசிய பளுதூக்குதல் மீராபாய் சானு சாதனை\nநாசா விண்வெளி மையம் செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா\nபிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வாகும் ‘தாதா’ கங்குலி\nகண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு\nசென்னையில் டான்ஸ் பார் இருவர் கைது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/20/sirkazhi-cauvery-delta-farmers-demonstration/", "date_download": "2020-09-27T04:21:44Z", "digest": "sha1:WR3QER4OVEU2D4664BL3Z6MJG2FPLD2V", "length": 36437, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \nகடந்த செப்-17 அன்று சீர்காழியில் கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.\nகாவிரி நீர் கடைமடையில் பாயாமல் கொள்ளிடம் ஆறு மூலம் கடலில் கலப்பதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை.\nகடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன்-12 ல் திறக்காததால் காவிரி டெல்டாவில் குறுவை பருவம் பொய்த்து போய்விட்டது. கனமழையால் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் 70 அடி இருக்கும் போதே தமிழக அரசு நீரை திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்தும், கடலில் வீணாவதை தடுத்தும் இருக்க முடியும்.\nஇந்த ஆண்டும் 35,000 கனஅடிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வீணாக கடலில் கலந்து வருகிறது. காவிரியின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு நீரை திறந்திருந்தால் காய்ந்து கிடக்கும் கடைமடை பகுதி வரை பாய்ந்து ஏரி, குளம் நிரம்பி விவசாயம் செழித்து இருக்கும். மக்களுக்கு வேலைவாய்ப்பும், குடிநீர்- நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு உடைந்த மேலணை இதுவரை கட்டப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு என்ற கிராமம் அருகே கதவணை கட்ட 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இதுவரை கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகையில் சென்ற ஆண்டு தடுப்பணை கட்ட 110 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்ட அணையும் கட்டப்படவில்லை. இதனால் காவிரியின் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது.\nகாவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி எடுக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் வளமான காவிரி டெல்டாவை அழிப்பதற்கு மத்திய அரசு மற்றும் வேதாந்தாவுடன், தமிழக அரசும் கூட்டு சேர்ந்து இந்த துரோகத்தை செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர் திறப்பதற்கு முன்பே பழுது பார்ப்பது, தூர்வார்தல், பாலம் கட்டுவதை செய்யாமல் தண்ணீர் திறந்துவிட்ட பின்பு செய்வதால் குறைந்தபட்ச தண்ணீர் கூட கடைமடைக்கு வராமல் தடுக்கின்றனர்.\nமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.\n♦ கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டு\n♦ காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி\n♦ கடைமடை வரை நீரை உடனே பாய விடு\n♦ விவசாயத்திற்கான அனைத்து ஈடு பொருட்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கு\nகாவிரி நீர் கடைமடைப்பகுதி வரை சென்று சேராததற்கு காரணமாக அமைந்துள்ள அரசின் அலட்சியம் – பொதுப்பணித்துறையில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், மிக முக்கியமாக டெல்டா பகுதியை கார்ப்பரேட் கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாற்ற முயலும் அரசின் சதியை அம்பலப்படுத்தும் வகையிலும் கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n♦ காயும் கடைமடை விவசாயத்திற்கு தண்ணீர் விடாததை கண்டித்தும்\n♦ திருவாலி – பெருந்தோட்டம் ஏரிகளை நிரப்பக்கோரியும்\n♦ பாசன அமைப்புகளை சீர் செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும்- பொதுப்பணித்துறையை கண்டித்தும்\n♦ கொள்ளிடத்தில் வீணாக வடியும் தண்ணீரை சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக தடுப்பணை கட்ட கோரியும்\n♦ 2018-2019 பயிர்காப்பிட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும்\nகடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.\nதோழர் அ.சீனிவாசன், நாகை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.\n”பொதுப்பணித்துறை என்பது பொறுப்பான துறை தான். தற்போது பொறுப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் பங்கு பிரித்து கொடுப்பது என்பதில் மிகவும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக நகரத்���ில் தான் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது என்று நினைத்திருந்தோம். ஆனால், கிராமங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் சென்று தான் நல்ல தண்ணீர் கொண்டு வரும் நிலை சீர்காழி வட்டாரங்களில் உள்ளது. இன்று ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தினால் காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உள்ளது. இப்பெரும்பிரச்சனையை பற்றிப் பேசாமல் இந்தியா முழுவதும் இந்தியை திணிக்கின்ற வேலையில் இறங்கியிருக்கின்றது மத்திய அரசு. குளு குளு அறையில் உட்கார்ந்துக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகள் எப்படித் தெரியும். தமிழக அரசு பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதே காவிரி தண்ணீரை திறந்து விடும். ஆனால், அது மழைநீரா இல்லை காவிரி நீரா எனத் தெரியாது. இந்தாண்டு நான் காவிரி நீரை ஏ- பிரிவு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்காலில் மட்டும் பார்த்தேன். மற்ற வாய்க்காலில் எங்கும் பார்க்க முடியவில்லை. பார்த்த நீரை கூட எங்களால் அனுபவிக்க முடியவில்லை. சீர்காழி பகுதிக்குட்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் சேர்ந்து செய்வோம். எங்கள் மாநில செயலாளர் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார். தற்போது இருக்கும் அரசாங்கம் இதைச் செய்யாது.”\nதோழர் த. ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.\n”பொதுப்பணித்துறையில் நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் வேலை குடிக்கத் தண்ணீர் கொடுக்கனும், விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கனும், வாய்க்காலை தூர்வாரனும், தடுப்பணை கட்டனும் இதுதான் அவர்களின் வேலை. ஆனால், தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியும் ஏன் இவ்வளவு நாள் தடுப்பனை கட்டவில்லை என அரசிடம் கேட்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தகுதியில்லையா அறிவில்லையா வெட்டிய வாய்க்காலில் ஏன் தண்ணீர் வரவில்லை என அதிகாரி பார்க்கனுமா பார்க்கக் கூடாதா இப்படி எந்த வேலைகளையும் எதையும் செய்வது இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முக்கியமான நோக்கம் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது தான். ஒரு வேலையை வருங்கால தேவைக்காக முன் கூட்டியே திட்டமிட்டு செய்வதற்கு தான் பொதுப்பணித்துறை. இன்று தண்ணீர் வந்த பிறகு அறைகுறையாக தூர்வாரி கணக்கைக் காட்டி கொள்ளையடித்து விடுகிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பொதுப்பணித்துறை சட்டையை என்றைக்கு பிடித்து கேள்வி கேட்கிறோமோ அன்று தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும், விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும், சாப்பிட உணவு கிடைக்கும்”\nதோழர் வீரராஜ், ஒன்றிய செயலாளர். த.வி.ச.\n”பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட்டதாக கூறியிருக்கிறது. ஆனால், எந்த வயலிலும் தண்ணீர் இல்லை. ஏ- பிரிவு வாய்க்காலில் மட்டும் தான் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். மக்களிடம் பொய்க் கூறி மக்களை நம்ப வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கூறுவதற்கு கூட போலிசே தடுக்கின்றது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தையே ஒதுக்கித் தரவில்லை. நாங்களே ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஏற்பாடு செய்து கொண்டு நடத்தும் அவல நிலைதான் இன்று இருந்தது. இது போல நடைமுறையை மீண்டும் கடைபிடித்தால் போலிசைக் கண்டித்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும்.”\n♦ கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி \n♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE\nமேலும், தோழர் ப.வ. பெரியார் செல்வம், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்; தோழர் சி.வி.ஆர். ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு, சி.பி.ஐ.எம்; தோழர் கி. வரதராசன், ஒன்றிய வி.ச. செயலாளர், சி.பி.ஐ., மற்றும் தோழர் எஸ். மேகலா, மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாதர் சங்கம், நாகை மாவட்டம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் செல்லப்பன் நன்றியுறை கூறினார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக��குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் \n7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/070818-inraiyaracipalan07082018", "date_download": "2020-09-27T03:04:58Z", "digest": "sha1:VAW2YRSRUVMEMAKQ4LR6SA225UXSWMY4", "length": 9237, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.08.18- இன்றைய ராசி பலன்..(07.08.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.\nரிஷபம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எதிர்காலம் பற்றிய பயம், கவலைகள் வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரு��். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்:சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு:குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nமகரம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்:சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். துணிச்சலான முடிவுகளெடுக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160816-inraiyaracipalan16082016", "date_download": "2020-09-27T04:39:02Z", "digest": "sha1:IVZZPJED3UQYPYUMVRU5IZLEIBBPP3JD", "length": 8691, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.08.16- இன்றைய ராசி பலன்(16.08.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: காலை 7.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: காலை 7.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள்பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வி£பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் ப��ரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nதனுசு: காலை 7.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nமகரம்: காலை 7.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25/page205&s=d8fd5e9a49646d5a33d628673aafc47d", "date_download": "2020-09-27T03:56:07Z", "digest": "sha1:YXUJMP24ROQO4I4UGEVHD3LZNJKXU2AH", "length": 20877, "nlines": 344, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 205", "raw_content": "\nமக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''\nஎங்களுக்கு விபரம் த��ரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை\nமக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது\nஎம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .\nதிரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..\nநகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .\n''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .\nஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .\nமுன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .\nமுதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .\nதொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .\n50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது\nசில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .\nபடம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .\nவசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .\nவெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்\nகலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .\nஎம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .\n20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .\nநாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது\nவாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது\n1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .\nமக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம் .ஜி.ஆர் ., சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்\nகடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ............ Thanks.........\nஉடன் பிறவா பாச சகோதரர்கள் திருவாளர்கள் ... லோகநாதன்... மஸ்தான் சாஹிப், சுந்தரபாண்டியன் உட்பட எல்லோருக்கும் நன்றி... நக்கலாகவோ, சம்பந்தப்பட்டவர்களை களங்க படுத்தவோ பேட்டியின்போது சொன்னதாக தெரியவில்லை... கண்��ுக்கு தெரிந்த ஒரு உதாரணத்துக்கு தான் கோடிட்டு காட்டவே என எடுத்து கொள்ள வேண்டும்... இதை பெரிது படுத்தி தேவையில்லாத... நன்றி கெட்ட தனமான, மன சாட்சியே இல்லாத கருத்துக்களை சிலர் கொட்டுகிறார்கள். அது மட்டுமல்ல... பாவம், நடிகர் பிரபு தொலைக்காட்சியில் பேசும்போது யாரோ சொல்லி கொடுத்ததை அப்படியே ஒப்பிக்கிறார்.. இதிலேயே அவரவர்களின் திறமையும் சரக்கும் என்னவென்று பலர் அறிய உதவுகிறது.. எந்த சம்பவம் எப்போது நடந்தது சரக்கும் என்னவென்று பலர் அறிய உதவுகிறது.. எந்த சம்பவம் எப்போது நடந்தது என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே என பரிதாபமே மேலிடுகிறது.......\nசிங்கம் வளர்த்த \"மன்னாதி மன்னன்\" எம் ஜி ஆர்\nமேல் ஆதிக்க காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியில் இருந்து மாற்றிய வீரன் எம் ஜி ஆர்\nதிராவிட இனத்தை ஆள வைத்த மாவீரன் எம் ஜி ஆர்\nஊழல் அரசியல் வாதிகள் உள்ள நாட்டில் ஊழல் இல்லா முதல்வராய் ஒரு பொற்க்கால ஆட்சி தந்த இளம் சூரியன் எம் ஜி ஆர்\nவீரர் அலக்ஸாண்டரை கண்டதில்லை நெப்போலியனை கண்டதில்லை கண்டோம் அன்பால் வீரத்தால் கொடையால் எவரையும் வெல்லும் உலகை வென்ற மாவீரன் எம் ஜி ஆரை\nஎவராலும் வெல்ல முடியாத சக்தி புகழ் கொண்ட மன்னன் எம் ஜி ஆர் புகழ் காப்போம்\nஎம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..\nதிமுகவின் முக்கிய ஊழல்களில் ஒன்று , \" குளோப் தியேட்டர் ஊழல் \" இது என்ன புதுக்கதை \nசென்னை மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி அருகில் உள்ள குளோப் தியேட்டர், சிலகாலம் கழித்து அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆக இருக்கிறது .அப்போ இது குளோப்\nதியேட்டர் .இந்த இடம் வட இந்தியாவை சேர்ந்த குஷால் தாஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது .இந்த கட்டிடத்தை குஷால் தாஸ் கிட்ட இருந்து 25 வருட குத்தகை அடிப்படையில் வரதராஜ பிள்ளை என்பவர் வருடத்துக்கு ரூ 5000/- என்ற ஒப்பந்தம் அடிப்படையில் பெற்று அதில் குளோப் தியேட்டர் நடத்தி வந்தார்.தியேட்டர் மூலம் வாரத்துக்கு ரூ 8000/- வீதம் வருடத்துக்கு ரூ 4 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார்.என்றாலும் ரூ 5000/- மட்டுமே ஆண்டிற்கு பெற்று வந்த குஷால் தாஸ் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.\nகுத்தகை காலம் முடிவடைந்ததும் மறு குத்தகை விடப்போவதில்லை என்றார் இட உரிமையாளர்.\nவருடத்தில் எல்லா செலவும் போக சுளையாக 4 லட்சம் வருமானம் பார்த்த வரதராஜ பிள்ளை சும்மா இருப்பாரா \nகுஷால் தாஸ் & வரதராஜ பிள்ளை இருவரும் நீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டனர் ...\nநீதிமன்ற தீர்ப்பு இட உரிமையாளர்\nகுஷால் தாஸ்க்கு சாதகமாக வருகிறது .\n6 வார காலத்தில் இடத்தை காலி செய்து உரிமையாளர் கிட்ட இடத்தை ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது கோர்ட்.வரதராஜ பிள்ளை முரசொலி மாறன் கிட்ட போய் கண்ணை கசக்கி கொண்டு நின்றார்.\nஅவர் உள்ளாட்சி துறை அமைச்சர்\nப.உ.ச வரதராஜ பிள்ளையிடம் இதற்கு ஒரேதீர்வு சட்டமன்றத் தில் குத்தகைக்காரனு க்கேஇடம் சொந்தம் என்று அவசர சட்டம் போடணும் .முதல்வர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என கூறுகிறார் .வரதராஜ பிள்ளை முன்பணமாக\nரூ 30000 /- ப.உ.ச கிட்ட கொடுக்கிறார்.பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கருணாநிதி கிட்ட அழைத்துச்சென் றார்.ஒரு லட்சம் கேட்கிறார் கருணாநிதி.\nப.உ.ச கிட்ட கொடுத்த ரூ 30,000/- மேலும் கருணாநிதி கிட்ட மேலும் ஒரு 30,000 /- ஆக ரூ 60,000/- முன்பணமாக கொடுக்கப்படுகிறது.\nமீதியை பின்னர் கொடுப்பதாக வாக்குறுதிகொடுக்கிறார் வரதராஜ\nபிள்ளை குத்தகை சட்டம் திருத்தப்பட்டு நீண்டகால குத்தகை யில் இருப்பவர்களுக்கு நிலம் உரிமை என்ற அவசர சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றி யது.கோர்ட் 6 வார காலத்தில் நிலத்தை உரிமையாளர் கிட்ட ஒப்படைக்க சொல்லி தீர்ப்பளித்துள்ளதால் அவசர சட்டம் அதற்குள் நிறைவேற வேண்டுமானால் ஜனாதிபதி கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும் .\nஅதற்காக சட்டமன்ற அவசர சட்ட\n\" செத்தவன் சாமான் சுமப்பவன் தலைமேலே \" என்பதுபோல் பயனாளி வரதராஜ பிள்ளை அச்செலவை ஏற்றுக்கொள்கிறார் ....\nஓரிருநாளில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று\nஅவசர சட்டம் அமலுக்கு வந்து வரதராஜ\nபிள்ளை இடத்தின் உரிமையாளராகி விடுகிறார் .மவுண்ட் ரோடு சொத்து வரதராஜ\nபிள்ளைக்கு உரிமையாகி விடுகிறது .சர்க்காரியா கமிசன் குற்றச்சாட்டு களில் குளோப் தியேட்டர் குற்றச்சாட்டு பிரதானமானது. ......மக்கள் திலகம் சாதாரண மக்களின் மனதில் வாழ்ந்து, சாமர்த்தியமான அரசியல் வாதியை அல்லவா வென்று, சரித்திரம் படைத்திருக்கிறார்கள்...\nவரும் 29-11-2019 முதல் அட்டகாசமான துவக்கம்...மதுரை - சென்ட்ரல் சினிமா dts., தினசரி 4 காட்சிகள்... திரையுலக அசல் அஃக் மார்க் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும்.........\"ராமன் தேடிய சீதை\" , குளு, குளு கலர்புல் காவியம் வருகை.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/panasonic-eluga-ray-810-launched-in-india-specs-and-price-023710.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-27T04:57:25Z", "digest": "sha1:RQNPLRTJHUHNOMZVLJEWXVAGQPADKERU", "length": 17500, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Panasonic Eluga Ray 810 launched in India specs and price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n18 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nSports அவரை பற்றி பேச கூடாது.. ரெய்னாவிற்கு எதிராக கண்டிஷன் போட்ட சிஎஸ்கே.. தோனிக்கு வைக்கப்பட்ட செக்\nNews திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nபானாசோனிக் எலுகா ரே 810 டிஸ்பிளே\nபானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு\n720 x 1500 பிக்சல் தி���்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி\nஇந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\n- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்\nபானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி\nஇந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nபானாசோனிக் எலுகா ரே 810 கேமரா வசதி\nபானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்,\nஉள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nபானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, ஏஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசேமிப்பு வசதி மற்றும் விலை\nஇந்த ஸமார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்டிஆர் ஆதரவு பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.16,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏ��்டெல், விஐ\nரூ.10 ஆயிரத்திற்கு கம்மிய கிடைக்கற புது ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nஇந்தியா: பானாசோனிக் எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅக்டோபர் 8: 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எப்41.\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184911", "date_download": "2020-09-27T04:25:27Z", "digest": "sha1:DLWBWNPLX5E6Y6IDG3FFCG2B46BOGO4K", "length": 8893, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "கடந்த 5 படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் - அதில் அதிகபட்ச தொகை மட்டும் இத்தனை கோடியா - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nபாடகர் எஸ்.பி.பிக்காக ஒரு நண்பனாக இளையராஜா செய்த திகைப்பான செயல்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும�� மனோ- வீடியோ\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nவிஜய்யிடம், எஸ்.பி.பிக்கு இருந்து ஒரு ஆசை- கடைசியில் நிறைவேறாமல் போனது\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nகடந்த 5 படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் - அதில் அதிகபட்ச தொகை மட்டும் இத்தனை கோடியா\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் மற்றும் திரையுலக வசூல் மன்னனாக பாக்ஸ் ஆபிஸில் கருதுபடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.\nஇவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை என்ற காரணத்தினால், தோல்வியை தழுவியது.\nஇப்படத்தை தொடர்ந்து கிராமத்து கதை களத்தில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அரசின் உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என தெரியவந்துள்ளது.\nசூப்பர் ஸ்டார் தற்போது தமிழ் திரையுலகில் டாப்பில் இருக்கக்கூடிய நடிகர், இவர் நடித்து வெளியான பல படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது. அப்படி இவர் நடிப்பில் வெளியான கடந்த 5 படங்களுக்கு இவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரியுமா - இதோ.\n1. தர்பார் = ரூ. 100 கோடி\n2. பேட்ட = ரூ. 65 கோடி\n4. காலா = ரூ. 40 கோடி\n5. கபாலி = ரூ. 35 கோடி\nஇதில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்திற்காக தான் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/05071657/Attempt-to-snatch-jewelery-from-girl-in-Nellai-Robbers.vpf", "date_download": "2020-09-27T04:05:29Z", "digest": "sha1:ZVPONGMYKABTLAUSSQELGYBUJGP6UTZI", "length": 16489, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attempt to snatch jewelery from girl in Nellai: Robbers fitted ‘fake number plate’ on motorcycle || நெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nநெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள் + \"||\" + Attempt to snatch jewelery from girl in Nellai: Robbers fitted ‘fake number plate’ on motorcycle\nநெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள்\nநெல்லையில் அரிவாளை காட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், தங்களது மோட்டார் சைக்கிளில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nநெல்லை பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி செல்வரத்தினம் (வயது 57). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 கொள்ளையர்கள் வந்தனர். அவர்களில் 2 பேர் கீழே இறங்கி, செல்வரத்தினத்திடம் முகவரி கேட்பது போல் நடித்து, அரிவாளை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவரது அபயக்குரலை கேட்டு, வீட்டுக்குள் இருந்த அவருடைய மகன் நடராஜன் (30) மற்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியே ஓடி வந்தனர்.\nஇதையடுத்து கொள்ளையர்கள் நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அப்போது நடராஜன் விரட்டிச்சென்று அவர்களை பிடிக்க முயன்றார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் நடராஜனை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் நடராஜன் கீழே விழவே, கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக டவுன் குற்���ப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை ஆய்வு செய்து, அதில் காணப்பட்ட 3 பேர் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கினர்.\nஇதுதொடர்பாக போலீசார் நெல்லை அருகே உள்ள வல்லவன்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையில், கொள்ளை முயற்சி சம்பவத்துக்கும், வல்லவன்கோட்டை ஊருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், நெல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை போலியாக கொள்ளையர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் பொருத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதே நேரத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள 3 பேரின் உருவத்தை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பழைய குற்றவாளிகள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. எனவே, தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகை திருட்டு\nசிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. தென்தாமரைகுளத்தில் துணிகரம் அம்மன் கோவிலில் 17 பவுன் நகை கொள்ளை\nதென்தாமரைகுளத்தில் அம்மன்கோவில் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை கொள்ளை\nகடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்த முகமூடி அணிந்த நபர், வங்கியிலும் திருட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. தாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து 20 பவுன் நகை கொள்ளை\nதாராவியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.\n5. ஆறுமுகநேரியில் கதவை உடைத்து துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை\nஆறுமுகநேரியில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேட��� வருகின்றனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/182556-.html", "date_download": "2020-09-27T04:31:11Z", "digest": "sha1:6Z6BS23RBHBD6WWS7JQ577CU4MIJIQYD", "length": 15809, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து | கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து\nமேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்துக் கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மீதான ஒப்புதலை ரத்து செய்வதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க கஸ்தூரிரங்கன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.\nமத்திய அரசுக்கு, இக்குழு கொடுத்த அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.\nஅங்குள்ள மணல் குவாரிகள், சுரங்க பணிகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.\n20 ஆயிரம் சதுர கி.மீ. அல்லது அதற்கு மேல் கட்டுமானம் எழுப்பக்கூடாது.\n50 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குடியிருப்பு உருவாக்கக் கூடாது.\nமேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி அது செல்லும் பகுதிகளில் ரசாயன, பூச்சிக்கொல்லி தயாரிப்பு, சிமென்ட், அனல்மின் நிலையக் கூடங்கள் அமைக்கக் கூடாது என நீண்ட பட்டியலை அளித்திருந்தது.\nஇதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை அமல்படுத்தினால் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 11 மாவட்டங்களில் 123 ஊராட்சிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.\nமலைப் பிரதேசங்களில் வாழும் மக்களைப் பஞ்சாயத்து வாரியாகக் குழு அமைத்து அவர்களின் வாழ்வியல் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் பின்தான் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை என எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்,கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மீதான ஒப்புதலை ரத்து செய்வதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேற்கு தொடர்ச்சிசுற்று சூழல்பாதிப்புஅரசியல்வாழ்வாதாரம்காங்கிரஸ்கஸ்தூரி ரங்கன் குழு\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆ���்வம் காட்டும் குன்னம் விஏஓ\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\n3 மாதங்களாக தலைவர் இல்லை: உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது\nஎய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: திருநாவுக்கரசர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/09073431/1270449/Nitin-Gadkari-no-agreement-on-sharing-of-CM-post.vpf", "date_download": "2020-09-27T05:06:04Z", "digest": "sha1:6NMJVZRYAERV4XEBMITIMOALWF3GL2XT", "length": 6813, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nitin Gadkari no agreement on sharing of CM post", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை: நிதின் கட்காரி\nபதிவு: நவம்பர் 09, 2019 07:34\nபாரதீய ஜனதாவும், சிவசேனாவும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவோ, ஆட்சியில் சமபங்கு குறித்தோ எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.\nமராட்டியத்தில் ஆட்சியமைக்கும் பிரச்சினையில் பாரதீய ஜனதா அனுமதித்தால் மத்திய மந்திரி நிதின் கட்காரி 2 மணி நேரத்தில் தீர்வு காண்பார் என சிவசேனா பிரமுகர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் நிதின் கட்காரி மும்பை வந்திருந்தார். அவர் பாந்திரா மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை சிவசேனா மறுத்து விட்டது.\nஇந்தநிலையில், மும்பையில் நிதின்கட்க���ரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎன்னுடைய தகவல்படி பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவோ, ஆட்சியில் சமபங்கு குறித்தோ எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூட, எந்த கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கிறதோ அந்த கட்சிக்கு தான் முதல்-மந்திரி பதவி என கூறியிருந்தார்.\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-09-27T04:39:19Z", "digest": "sha1:Q5T3MF3CXMTLDJ2TXWFW66N3EY7VPHG7", "length": 27372, "nlines": 186, "source_domain": "www.pothunalam.com", "title": "கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!", "raw_content": "\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்:-\nநீர்க்கட்டி கரைய சித்த மருத்துவம் / neer katti: பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.\nகர்ப்ப க���லத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்\nகருப்பை நீர்கட்டி பிரச்சனைக்கு (ovarian cyst treatment at home / neerkatti treatment in tamil) தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபெண்களுக்கு பொதுவாக கர்ப்பபையில் சின்ன முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன்களின் சுழற்சிக்கு உட்பட்டு உடைவதன் மூலம் மாதவிடாய் ஏற்படுகிறது.\nமுதல் மாதவிடாய் 13 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.\nஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் சுழற்சியின் காரணமாக கருப்பை புறணிகள், வலுவாக தொடங்குகிறது.\nகருப்பை புறணி திடதன்மை, வயதிற்கேற்பவும், மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பொருத்தும் வேறுபடும்.\nமாதவிடாய் சுழற்சியின் ஆரம்ப கட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும்.\nகருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2\nநீர் கட்டி எதனால் வருகிறது\nசினைப்பை நீர் கட்டி வர காரணம்: 1\nநோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nசினைப்பை நீர் கட்டி வர காரணம்: 2\nபெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.\nசினைப்பை நீர் கட்டி வர காரணம்: 3\nவாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.\nசினைப்பை நீர் கட்டி வர காரணம்: 4\nகருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.\nஇதன் அறிக்குறிகள் (ovarian cyst symptoms / neer katti in uterus symptoms in tamil) ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற (ovarian cyst symptoms / neer katti in uterus symptoms in tamil) பிரச்சனைகள் ஏற்படும்.\nகர்ப்���ப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் (ovarian cyst treatment at home / neer katti in uterus symptoms in tamil) குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.\nபுட் பாய்சன் (Food Poison) குணமாக கைவைத்தியம்..\nகருப்பை நீர்க்கட்டி கரைய / கர்ப்பப்பை நீர்கட்டிகள் குணமாக உணவுகள் (Neerkatti Food in Tamil)..\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் / – கழற்சிகாய், மிளகு மற்றும் மோர் மருத்துவம்:\nகருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.\nஇந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.\nஇவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.\nஇந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.\nஇருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.\nகுறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.\nசினைப்பை நீர்க்கட்டி இயற்கை மருத்துவம் / karpa pai neerkatti treatment in tamil\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் கச்சக்காய் / Neerkatti treatment in tamil:\nநீர்கட்டி கரைக்கும் உணவுகள் / கருப்பை நீர்க்கட்டி கரைய நாட்டு மருத்துவ கடையில் அதிகமாகவே கிடைக்கும் இந்த கச்சக்காயை உண்டு வர கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) கரையும். இந்த கச்சக்காயை தினமும் சாப்பிட்டு வர கருப்பையில் உள்ள கெட்ட நீர்கட்டிகள் வெளியேறும்.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் வெந்தியம் / Neerkatti treatment in tamil:\nநீர்கட்டி கரைக்கும் உணவுகள் – கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) உள்ள பெண்களுக்கு கனையத்தால் சுரக்கப்படும் இன்சுலின், ஹார்மோன்களால் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.\nஇதனால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nஇதனை குணப்படுத்த வெந்தியமும், வெந்திய கீரையும் பயன்படுகிறது. தினமும் வெந்தியத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.\nஅதே போல் மதிய உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும்.\nஅதே போல் இரவு உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் குணமாகும்.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் இலவங்கப்பட்டை / neerkatti treatment in tamil:\nநீர்கட்டி கரைக்கும் உணவுகள் – கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் ஆளி / neerkatti treatment in tamil:\nநீர்கட்டி கரைக்கும் உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது.\nஇந்த ஆளி விதை குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.\nஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் துளசி /neerkatti treatment in tamil:\nநீர் கட்டி குணமாக உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் நீர்கட்டிகள் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் தேன் / neerkatti treatment in tamil:\nநீர்கட்டி கரைக்கும் உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய: உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் பெண்களுக்கு நீர்கட்டி உருவாகின்றது. எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nதினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.\nஇவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைவதன் மூலமாக நீர்க்கட்டிகளும் கரைகிறது.\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம் நெல்லிக்காய் / neerkatti treatment in tamil:\nநீர் கட்டி குணமாக உணவுகள் – கருப்பை நீர்க்கட்டி கரைய – neerkatti food in tamil: நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.\nஎனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெது��்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.\nஎந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்\nகருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் – neerkatti food in tamil: நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nதவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள் / neerkatti avoid food in tamil:\nமைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.\nகர்ப்பப்பை கட்டிகள் குணமாக உடற்பயிற்சி:\nநீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nகருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்\nசினைப்பை நீர்க்கட்டி இயற்கை மருத்துவம்\nநீர் கட்டி எதனால் வருகிறது\nநீர் கட்டி கரைய சித்த மருத்துவம்\nநீர் கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nநீர் கட்டி வர காரணம்\nநீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nஇயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..\nமூச்சு விடும் போது வலிக்குதா\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\n30 நாட்களில் உடல் எடை அதிகரிக்க உணவு முறைகள்.. Udal edai athikarikka tips in tamil..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்ல��னில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/26/12100-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:00:12Z", "digest": "sha1:W2CFKBF3YEQD4RB2TOF3MVPOQXHS2KON", "length": 10367, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nசென்னை: தமிழக அரசு 19 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. கடலூர், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்த 19 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை, கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட சில துறைகளில் தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள���.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-27T02:50:54Z", "digest": "sha1:GOOOFJQZEIKQBSS4YM5UM55HNT6AAUWB", "length": 11310, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை! | Athavan News", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, அதை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தாார்.\nஅந்த மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் ஜனவரி 17 ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கருணை மனு நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.\nகடந்த 2012-ஆண்டு டிசம்பரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஇந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நால்வரில் வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் நால்வரின் தூக்குத் தண்டனையும் நீதிமன்ற உத்தரவுப்படி பெப்ரவரி முதலாம் திகதி காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதம��் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nதியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி\nதியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந\nபா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர்\nதமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசி\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nபணிக்கு நியமிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, லெபனானின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73576.html", "date_download": "2020-09-27T02:56:44Z", "digest": "sha1:JSVHXLYXFQ2HVXWTNL5JLZ2BCLDYVC4S", "length": 7546, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சமந்தா பட்ஜெட் உடை..!! : Athirady Cinema News", "raw_content": "\nசமந்தாவைப் போலவே மிகவும் கச்சிதமான, அழகான ஆடைகளை நான்காயிரம் ரூபாயில் வாங்க முடியும்.\nதிரை நட்சத்திரங்களை அழகுக்காகவும், திறமைக்காகவும் ரசிப்பதைத் தாண்டி அவர்களது உடைகளுக்காகவும், அழகுபடுத்திக்கொள்ளும் தனித்துவமான முறைகளுக்காகவும் தொடர்ந்து கவனிப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களின் கண்களில் சிக்கியவர் சமந்தா.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் இயங்கிவருகிறார் சமந்தா. சமீபத்தில் கரம்பிடித்த தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்திருக்கும் இந்த ஒப்பந்தத்துக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமந்தா அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையும், கறுப்பு மற்றும் தங்க நிற வரிகளைக் கொண்ட இறுக்கமான ஃபேண்டும் தற்போதைய ஃபேஷன் உலகின் ஹாட் டாக். எத்தனை ஆயிரங்களில் வேண்டுமானாலும் உடை வாங்கக்கூடிய நிலையிலிருப்பவர் Zara மற்றும் Forever 21 ஆகிய உடை நிறுவனங்களின் பேஸிக் உடைகளுக்குச் சென்றது ஏன் என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.\nForever 21இன் வெள்ளை நிற சுரசுரப்பான சட்டையின் விலை ரூ.1,500 மட்டுமே. அதேபோல Zara நிறுவனத்தின் வெல்வெட் ஸ்டிரைப் ஃபேண்டின் விலை ரூ.1,900 மட்டுமே. ஜிஎஸ்டி வரியோடு சேர்த்தாலும் மொத்தமே நான்காயிரம் ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. பல பத்தாயிரங்களில் செலவு செய்யாமல், சில ஆயிரங்களில் செலவு செய்தாலும் கிளாஸ் லுக் பெறுவதற்கு Zara, Forever 21 போன்ற நிறுவனங்களின் உடை உதவுகிறது என்பதை மறுக்க முடியாது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்தி��� இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:23:53Z", "digest": "sha1:FAHED5LXDKYFN5NMPN6QQMYS2FM5C76U", "length": 5887, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஷேக் ஹசினா |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஅதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு\nஇந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்கதேச அதிபர் ஷேக்ஹசினா 4 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகை தரும் வங்கதேச ......[Read More…]\nApril,9,17, —\t—\tநரேந்திர மோடி, ஷேக் ஹசினா\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nதேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த ...\nபெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்� ...\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபா� ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/", "date_download": "2020-09-27T04:44:37Z", "digest": "sha1:FLT2OLUBDJ4ACGBGMKEFFYFMUHFG2RVK", "length": 5944, "nlines": 73, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "\nஇன்டிசைன் சிசி ‍‍_ 2 நாள் பயிற்சி வகுப்பு\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட்டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nதிருப்பூர் புத்தகத் திருவிழா 2020\nநாள் : 30.1.2020 முதல் 9.2.2020 முடிய நேரம் : தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை ...\nகவசம் சந்தாதாரர் வசதி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். - கணினி வரைகலை, அச்சுத்துறை, நிர்வாகவியல�...\nஇன்டிசைன் சிசி ‍‍_ 2 நாள் பயிற்சி வகுப்பு\nகோவையில், இரண்டு நாள் பயிற்சி வகுப்பு ... இன்டிசைன் சிஎஸ்6 ... நாள் : 28, 29.03.2020 - நேரம் : காலை 10 - மாலை 5 வரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/08/10/book-exhibition-mannarkudi-tnsf/", "date_download": "2020-09-27T03:21:54Z", "digest": "sha1:L7KWNNRBDHECGOYCY7RZIUUBT7M33YZW", "length": 7782, "nlines": 53, "source_domain": "www.tnsf.co.in", "title": "மன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவியல் வெளியீடுகள் > மன்னார்குடிய��ல் புத்தகத் திருவிழா துவங்கியது\nமன்னார்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் புத்த திருவிழா வெள்ளியன்று துவங்கியது. திருவிழா நடைபெறும் மன்னார்குடி வடக்கு வீதி ஏ.கே.எஸ் மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கை மன்னார்குடி கோட்டாட்சியர் த.புண்ணிய கோட்டி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் க.ரமேஷ் தலைமை ஏற்றார். நூலக தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் மற்றும் மாட்டுவண்டி மூலம் ஊர் ஊராக புத்தகங்களை எடுத்துச் சென்று கிராம மக்களும் படித்தறிய அருஞ் சேவையாற்றிய பொறியாளர் மேலவாசல் கனகசபை பிள்ளை உருவப் படத்திற்கு திருவாரூர் மாவட்ட நூலகர் இரா.ஆண்டாள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நூலகர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மன்னார்குடி கிளைச் செயலாளர் த.செல்வகுமார் வரவேற்றார். பின்னர் மேலவாசல் கனகசபை பிள்ளையின் நூலக மாட்டு வண்டி சின்னத்தை புத்தக திருவிழா 2019 மற்றும் எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழாக்களின் நிரந்தர சின்னமாக விழா மேடையில் அறிவிக்கப்பட்டது. புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன் துவக்கவுரையாற்றினார். புத்தக கண்காட்சி விற்பனையின் துவக்க முதல் பிரதிகளை மாவட்ட கல்வி அலுவலர் இரா.மணிவண்ணன் வெளியிட்டு உரையாற்றினார்.\nதுவக்க முதல் புத்தகங்களை காவிரி ரெங்கநாதன் மற்றும் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர். புத்தக திருவிழா சிறக்க அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் யு.எஸ்.பொன்முடி காப்பீட்டுக் கழக தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் வி.சேதுராமன் அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.விவேக உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சி நிறைவில் அறிவியல் இயக்க மன்னார்குடி தலைவர் டி.இமானுவேல் நன்றி கூறினார். கண்காட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் பதிப்பகத்தார் தங்களின் அரங்கை நிர்மானித்திருந்தனர். துவக்க நிகழ்ச்சியில் பொது மக்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கல��்து கொண்டனர்.\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வழிகாட்டி பயிற்சி வகுப்பு\nபோலி அறிவியலைப் பரப்புவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.98491/", "date_download": "2020-09-27T04:07:13Z", "digest": "sha1:AJXZIFZDQPM57N7DVYQU6SRQL7BEFKDV", "length": 8820, "nlines": 368, "source_domain": "indusladies.com", "title": "அவன் | Indusladies", "raw_content": "\nதம்பி அவன் தங்க கம்பி- இறுதி பாகம்\nஉயிர் கூட பிரியுமோ என்னவன் வாழும் நிலத்தை விட்டு\nஅவன் கண்டிப்பாய் வருவான் காத்திரு தோழி\nஅருமையான கவிதைகள் சந்தியா அக்கா\nகாதல் கடலில் தத்தளிக்கும் நான்\nமலரில் அவன் வாசம் - பெர்பியூம்\nநிலவில் அவன் ஒளி - எமர்ஜென்சி லைட்\nசந்தியா ஒங்க க்விஸ்ல எனக்கு புல் மார்க்கா\nகடைசி ரெண்டு வரிக்கு விடை தெரியல - அப்ப நா மக்கா\nஅய்யய்யோ நா இங்க இருந்து ஓடிடறேன்............\nஅவன் நினைவில் இவள் உருக உங்கள் வரிகளில் நானும் கொஞ்சம் உருகினேன்.\nஉங்கள் கவிதை படித்ததும் நினைவுக்கு வந்த வரிகள்\n\"நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்\nநங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி\nகண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்\nஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்\nதேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்\"\nஉயிர் கூட பிரியுமோ என்னவன் வாழும் நிலத்தை விட்டு\nஅவன் கண்டிப்பாய் வருவான் காத்திரு தோழி\nஅருமையான கவிதைகள் சந்தியா அக்கா\nகாதல் கடலில் தத்தளிக்கும் நான்\nமலரில் அவன் வாசம் - பெர்பியூம்\nநிலவில் அவன் ஒளி - எமர்ஜென்சி லைட்\nசந்தியா ஒங்க க்விஸ்ல எனக்கு புல் மார்க்கா\nகடைசி ரெண்டு வரிக்கு விடை தெரியல - அப்ப நா மக்கா\nஅய்யய்யோ நா இங்க இருந்து ஓடிடறேன்............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:17:26Z", "digest": "sha1:SNF5XB3UE56QKEEOK52Y5MRJPXKEESCD", "length": 9864, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அகரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅகரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொடைக்கானல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/Created ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரம் (பேரூராட்சி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீரனூர் (பழனி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாளையம் (திண்டுக்கல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மைநாயக்கனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்தலக்குண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னாளப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரியோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னிவாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்க்காரப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டன்சத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்ணைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டிவீரன்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவுகம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தையன்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீராமபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாடிக்கொம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடசந்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திண்டுக்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:AutoWikiBrowser/வார்ப்புரு IIJ திருத்தம் செய்வதற்கான xml கோப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடைக்கானல் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டன்சத்திரம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடசந்தூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலக்கோட்டை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்தூர் வட்டம் ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Yokishivam/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாண்டிக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டக்காமன்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரும்புகள் மொட்டுகள் மலர்கள் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி.எஸ்.கே.வலசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமநாதபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்ன முளையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் கிழக்கு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:14:00Z", "digest": "sha1:VWPM4QCM2UOLU7ZLTMBVJSUG24KQQLGT", "length": 11956, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "தவஸம்ஸ்போடிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவஸம்ஸ்போடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து ஒன்பதாவது கரணமாகும்.\nவிரைவாகக் காலைத்தூக்கி முன்னாக வைத்து,கைகளைத் தல சம்ஸ்போடிதகரமாக வைத்து நடிப்பது தலஸம்ஸ்போடிதமாகும்.\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/blind-women-successfully-passed-civil-service-exam-riz-sta-327521.html", "date_download": "2020-09-27T04:30:03Z", "digest": "sha1:GYNZ7SMBUJE6ZWV6DUU5OKSBTTMS4J7D", "length": 11294, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nபல்வேறு தடைகளை கடந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற இளம் பெண் ஒருவர்.\nமதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு இரு குழந்தைகள். 25 வயதான மூத்த பெண் பூர்ண சுந்தரி பிறப்பிலிருந்தே கல்வி ஆர்வம் கொண்டவர். ஆறாவது வயதில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறில் பார்வையை இழந்தார். இருந்தாலும் படிப்பு ஆர்வம் குறையாததால் தொடர்ந்து பெற்றோர் உதவியோடு பள்ளிக் கல்வியை முடித்தார்.\nஅதைத் தொடர்ந்து மதுரை பாத்திமா கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலமும் நிறைவு செய்தார். அத்தோடு தனது கல்விப் பயணத்தை முடிக்க விரும்பாமல், மக்கள் பணிக்குச் செல்ல விரும்பி, கடந்த 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தொடங்கினார். தொடர்ந்து நான்கு முறை தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவர் தன் விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை.\nAlso read: புதுவை முன்னாள் முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தொண்டர்\nஇதற்கிடையில் குடும்பச் சூழலுக்கு உதவுவதற்காக 2018ல் வங்கித் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் எழுத்தராகப் பணியாற்றினார். இதற்கிடையில் மக்கள் பணிக்கு சிவில் சர்வீஸ் தேர்ச்சி முக்கியம் என்கிற ஆசையும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் சென்னை மனிதநேய அறக்கட்டளை மூலம் அதற்கான பயிற்சியில் இறங்கினார். முழு மூச்சுடன் உழைத்து தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு இரு பார்வையற்றோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பூர்ண சுந்தரி. பார்வையில்லாமல் இருப்பதை ஒரு பலவீனமாகக் கொள்ளாமல் தன் இலக்கை மட்டும் நோக்கி நகர்ந்ததால் அதையெல்லாம் கடந்து பூர்ணமாய் நிறைந்து நிற்கிறார் பூர்ணசுந்தரி. விரைவில் மக்கள் பணிக்கு வரவிருக்கும் இந்த இளம் பெண் பலருக்கும் வெளிச்சம் தருவார் என நம்புவோம்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nமதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bonaberi+cm.php", "date_download": "2020-09-27T02:46:34Z", "digest": "sha1:ZFACBIBPAK3RCEBKIO32N7QJN6YZJSVX", "length": 4346, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bonabéri", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bonabéri\nமுன்னொட்டு 23339 என்பது Bonabériக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bonabéri என்பது கமரூன் அமைந்துள்ளது. நீங்கள் கமரூன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கமரூன் நாட்டின் குறியீடு என்பது +237 (00237) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bonabéri உள்ள ஒரு நபரை அழைக்க விரும்���ினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +237 23339 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bonabéri உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +237 23339-க்கு மாற்றாக, நீங்கள் 00237 23339-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/social-media", "date_download": "2020-09-27T03:07:22Z", "digest": "sha1:DRLM6R5DRS2W2KYBR7WDVXBEADU27NBQ", "length": 16167, "nlines": 150, "source_domain": "aananthi.com", "title": "சமூகம்", "raw_content": "\nநாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.\nஎமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது.\nமே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்\nஉலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.\n'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' - ஆவணப்படம்\nயுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய நிலையையும், எதிர்��ொள்ளும் சவால்கள், இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் சொல்கிறார்கள். Narrative style இல் கதை சொல்லப்படவில்லை. ரிப்பீட் காட்சிகள் இல்லை. சற்றும் சலிப்பில்லாத ஆவணப் படம். நன்றி Gnanadas Kasinathar Surenthirakumar Kanagalingam Thanges Paramsothy\nஉண்மையில் இது புங்குடுதீவின் கதை மட்டுமல்ல. கைவிடப்பட்ட நிலங்களின் கதை.\nஇன்னும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்காக எதிர்பார்த்திருப்போர் நம்மிடையே ஏராளமானோர். அவை பற்றி அவ்வப்போதாவது பேசிக் கொள்கிறோம்.\nஆனால் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டு எங்களால் கவனிக்காமல் விடப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஒருவகையில் நாம் அனைவரும் மௌனமாகவே இருக்கிறோம். எம்மளவில் அதற்கான காரணங்களை முன்வைக்கலாம். நாமே நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். அதற்கப்பால் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதாக இருந்தால், நம் நிலங்களை மீளக்கட்டமைப்பதுடன் இன்றும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு நிர்க்கதியாயிருக்கும் நம்மவருக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கலாம்.\nமீளக்கட்டமைத்தல் என்பது கோவில்கட்டிக் கும்பாபிஷேகம் நடாத்துவது, மூன்று நேரமும் மணியடிப்பது, குழாய் ஸ்பீக்கர் கட்டித் திருவிழா கொண்டாடுவது தவிர வேறு பல காரியங்களும் இருப்பதாக ஆர்வலர்கள் சொல்லக் கேள்வி.\nஇந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, கைவிடப்பட்ட நம் நிலங்கள் தொடர்பில் எங்களை நாங்களே மானசீகமாகப் பார்த்துக் கொள்ளலாம். படத்தைப் பார்க்கும்போது 'கோவிலெல்லாம் புதுசாக் கட்டி இருக்கிறாங்கள் ஒரு கல்யாண மண்டபமும் கட்டினா நல்லா இருக்குமே' என்கிற அதி ஆக்கபூர்வமான சிந்தனை தவிர்த்து வேறேதும் தோன்றினால், இந்தப் படம் தனக்கான சரியான பார்வையாளனைச் சந்திக்கிறது எனலாம்.\nநன்றி : ஜீ உமாஜி\nஇன்று கூகுளில் இசைப்பது உலகப்புகழ்பெற்ற செவ்விசை இயற்றுநர் \"லுடுவிக் ஃவான் பேத்தோவன்\"\nபிரபல ஜேர்மனிய இசையமைப்பாளரான லுடுவிக் ஃவான் பேத்தோவன் அவரின் 245வது நினைவை இன்று கொண்டாடுகிறது கூகுள்.\nதீபன், திரைப்படம் குறித்த ஒரு சிறு குறிப்பு. இத்திரைப்படம் குறித்த பல்வேறு கருத்துக்கள் இணைய உரையாடல்களில் ஏலவே பகிரப்பட்டுள்ளன. அத் திரைப்படம் குறித்த மற்றுமொரு பார்வை..\nஉலகின் பெரிய இந்துக் கோயிலுக்கு நிதியுதவி வழங்கிய பீஹார் முஸ்லிம்கள்\nசுமார் 20 000 மக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதியுடன் கூடிய உலகின் மிகப் பெரிய இந்து ஆலயத்தின் நிலத்துக்காக இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள முஸ்லிம்கள் குறிப்பிட்டளவு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளனர்.\nஇன்று உலக அன்னையர்கள் தினம்:கூகுள் முகப்பை அலங்கரித்த விசேட டூடுள்\nஇன்று (மே 10) உலக அன்னையர் தினமாகும்.\nகடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களை நிறைத்திருக்கிறது மயூரனின் படங்களும், ஓவியங்களும், அவனது தண்டனை குறித்த உரையாடல்களும். இது தொடர்பாக Nila Loganathan தனது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ள குறிப்புக்கள் பொருள் பொதிந்தவை. யாவரும் சிந்திக்கத் தக்கவை. அவரது அனுமதியோடு அக் குறிப்பினை இங்கே பதிவு செய்கின்றோம் . - 4Tamilmedia Team\nஇன்று சர்வதேச பூமி தினம்:கூகிள் டூடுள் இல் நீங்கள் எந்த விலங்கு எனக் கண்டறியுங்கள்\nஇன்று (ஏப்பிரல் 22) சர்வதேச பூமி தினமாகும். 1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிமுகப் படுத்தப் பட்ட இத்தினம் நிகழ்காலத்தில் சுமார் 192 இற்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப் படுகின்றது.\nசச்சின் டெண்டுல்கர் & முத்தையா முரளிதரன் : ஏன் இருவரும் கிரிக்கெட்டின் ஜீனியஸ்\nபேஸ்புக்கின் \"Year in Review\" : சர்ச்சையும் மன்னிப்பும்\nஇன்று கூகுளில் தெரிவது : கூகுளின் கிறிஸ்மஸ் லோகோ \"Tis to season\nஇன்று (16/12/14) கூகிளில் தெரிவது:உலகின் முதல் நுண் ஓவியர் வஸ்ஸிலி கன்டின்ஸ்கியின் ஓவியம்\nESA இன் Rosetta விண்கலத்தில் இருந்து Philae ரோபோ வால் வெள்ளியில் வெற்றிகரமாக இறங்கியது\nஇன்று (14/10/14) கூகிளில் தெரிவது:ஜேர்மனின் அரசியல் பெண்மணி ஹன்னா அரென்ட்\nஸ்வீட் சிக்ஸ்டீன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nஇன்று கூகிளில் தெரிவது (09/09/14) ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்\nசமூக வலைத்தளங்கள் பாவிப்பவர்களில் 32% வீதமானோருக்கு திருமண முறிவு ஏற்படும் அபாயம்\nஇப்போதைக்கு அஷ்ரப் போன்ற தலைவர்களே வேண்டும்\nஒருநூற்றாண்டு கால தாக வேட்கை கொண்ட கோப்பை: கௌதம சித்தார்த்தன்\nநாம் பலமுறை தோல்வி அடையலாம் ஆனால் தோற்கடிக்கப்படக் கூடாது \nதிமுகவின் தோல்வி தமிழர்களுக்கு உவப்பானதல்ல.\nகூகிளின் தேடப் பட்ட தகவல்களைத் திருத்தும் அதிகாரத்தை வாசகர்களுக்கு வழங்குமாறு ஐரோப்பிய நீதிமன்ற உத்தரவு\nரசிகர்களுக்குத் தெரியாமலேயே மறைந்து போன கலைஞன்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99913", "date_download": "2020-09-27T04:04:27Z", "digest": "sha1:TLB3KNBN76SB4I4CH5VZ775C4GBJXFHB", "length": 12687, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "எச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது", "raw_content": "\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nவாழ்க்கையை நீங்கள் நினைப்பது போல மகிழ்ச்சியாக வாழ பணம் என்பது மிகவும் முக்கியமானது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு பணம் வாழ்க்கையில் முக்கியமானது என்பதும் உண்மைதான். அப்படியிருக்கையில் பணக்கஷ்டமோ அல்லது தொழிலில் நஷ்டமோ ஏற்பட வேண்டுமென்று யாருமே ஆசைப்படமாட்டார்கள். ஜோதிடத்தின் படி காரணமும், எச்சரிக்கையும் இன்றி நம் வாழ்வில் எந்தவொரு சம்பவமும் நடப்பதில்லை.\nநல்ல நேரமோ, கெட்ட நேரமோ எதுவாக இருந்தாலும் அது நடப்பதற்கு முன் சில அறிகுறிகளை காட்டும். நாம் அப்போதே எச்சரிக்கையாக இருக்க தொடங்கிவிட வேண்டும். அறிகுறிகளை புரிந்து கொள்ள நாம் செய்ய வேண்டியது அவற்றை நன்கு கவனிப்பதுதான். இந்த் பதிவில் பொருளாதாரரீதியாக உங்களுக்கு சரிவு ஏற்பட போவதையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nஉங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் தொடர்ந்து பழுதடைந்தாலும், அதற்கு கவனிப்பு தேவைப்பட்டாலும் இது கெட்ட சகுனம் ஆகும். இது உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும்.\nமனைவியுடன் சண்டை போடுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் காரணமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக மனைவியுடன் அதிக சண்டை போட்டால் உங்களுக்கு திடீர் பணச்சிக்கலோ அல்லது நஷ்டமோ ஏற்பட போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.\nகடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்கள் கையில் இருந்து நழுவ ஆரம்பிக்கும் போது உங்களுக்கு நிதி பிரச்சினை ஏற்பட போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு பெரிய வியாபார வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனால் உங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத��.\nசிலசமயம் உங்கள் ஆரோக்கியமும் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட போகிறது என்பதை உணர்த்தக்கூடும். அதீத பதட்டம், வயிறு தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பணப்பிரச்சினை விரைவில் ஏற்படும்.\nஜோதிடத்தின் படி பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக போகிறவர்களுக்கு அதிக உமிழ்நீர் சுரக்கும். வழக்கத்தை விட அவர்கள் பேசும்போது வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வெளியேறும். இது உங்களுக்கு நஷ்டம் ஏற்படபோவதை உணர்த்தும் நிச்சயமான அறிகுறியாகும்.\nஉங்கள் வீட்டில் ஏதேனும் உயிர்பலி நேர்ந்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும். குறிப்பாக உங்கள் செல்லப்பிராணிகள் இறக்க நேர்ந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள போகிறீர்கள்.\nஉங்கள் வீட்டின் மேல் தண்ணீர் தொட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும்\nமேற்கூரையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து ஒழுகுவது உங்கள் குடும்பம் பெரிய பணக்கஷ்டத்தில் சிக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.\nஒரு கருப்பு மச்சம் உங்கள் கையில் தோன்ற ஆரம்பித்தால் நீங்கள் உங்களுடைய அனைத்து சேமிப்புகளையும் இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் உங்களுடைய கூட்டாளிகள் சரியில்லாமல் போவதுதான்.\nஉங்கள் முன்கதவில் காரணமே இல்லாமல் ஒரு விரிசல் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தின் மீது மிகப்பெரிய கடன்சுமை ஏற்பட போகிறது என்பதை உணர்ந்துகொண்டு அதனை சமாளிக்க தயாராகுங்கள்.\nதங்கத்தை தொலைப்பதோ அல்லது அடிக்கடி தவறான இடத்தில் வைப்பதோ நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினராலோ அல்லது நண்பராலோ உங்கள் செல்வத்தை இழக்க போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஉலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான\nமறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை ப��றும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Corona-in-Erode", "date_download": "2020-09-27T05:12:08Z", "digest": "sha1:A4JCLKUSMX4SYKBLOFF2NARQTV63K7HM", "length": 3052, "nlines": 52, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா கொடுமைகளில் இதுவொரு வகை... இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு\nகொரோனா கொடுமை... கடைசியில் ஆறடிக்கு கூட அலைய விட்டுடுவாங்க போல\nCoronavirus: ஈரோடு பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்\nCoronavirus: ஈரோடு மாவட்டத்தில் வீடுகளில் முடக்கப்பட்ட 696 பேர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/europe/04/263956", "date_download": "2020-09-27T03:28:58Z", "digest": "sha1:ODDPCET4ETXDSBA424JAHUYNFEAJOPTF", "length": 18732, "nlines": 343, "source_domain": "www.jvpnews.com", "title": "கோரத்தாண்டவமாடும் கொரோனா! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள் - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்\nகொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nசீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.\nஅங்கு சுமார் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே அங்கு 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமையானது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇத்தாலிக்கு அடுத்தபடியாக மற்றெரரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்கனவே ஆயிரத்து 700 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஸ்பெயினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரமை் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த எண்ணிக்கையின்மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 3-வது இடத்தில் உள்ளது.\nஇந்த நாடுகளைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ஈரானில் 129 பேரும், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தலா 112 பேரும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, உலகம் முழுவதும் இதுவரையில் மொத்தமாக 14, ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/16.html", "date_download": "2020-09-27T04:35:38Z", "digest": "sha1:HR7TYKXZOQHIG6DY5WK3NHK4E65AKSBF", "length": 7473, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்\nகிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக ���கவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்ற்றைதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இந்த சிறுமிதொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ்நிலையத்தில் தகவலை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daga.co.in/pages/Ranklist.html", "date_download": "2020-09-27T04:37:45Z", "digest": "sha1:ETPQ4MNR6ZDXP3FH75B7LID4NIOWIKV5", "length": 3028, "nlines": 93, "source_domain": "daga.co.in", "title": "DAGAC", "raw_content": "\nடாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக்கல்லூரி,வியாசர்பாடி,சென்னை -39.\n2020-21ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவர்களுக்கான சேர்க்கை அரசு அறிவித்தவாறு 27.8.2020முதல் நடைபெற உள்ளது.\n28.8 2020 காலை 9 மணி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்\n2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் குறிப்பிட்ட துறைக்குத் தேர்ந்தெடுக்ப்பட்டு,துறைப்பேராசிரியர்களால் ஒப்புதல் வழங்கப்பட்ட மாணவர்கள்(E-Mail Selection Order) மட்டும் வங்கி கணக்கில் சேர்க்கைக்கட்டணம் செலுத்த வேண்டும்.ஒப்புதல் பெறாமல் யாரேனும் பணம் செலுத்தினால்,அதற்குக் கல்லூரி நிர்வாகம் பொறுப்பாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/a-pioneering-initiative-to-encourage-and-inspire-music-enthusiasts-for-the-first-time-in-india-violin-padma-select-club/", "date_download": "2020-09-27T04:21:39Z", "digest": "sha1:WXVQ26PXHK6YWNAGYLI2ZFYJWLGX257Z", "length": 9515, "nlines": 86, "source_domain": "vtv24x7.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்” – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\n‘கலைமாமணி’ பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல், கலை நயம் மற்றும் ஆத்மார்த்தமான இசைநேர்த்திக்காக பெரிதும் போற்றப்படுகிறார்.\nமிகச் சிறந்த வயலின் இசை மேதையான பத்மபூஷன் ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன் அவர்களின் பிரத்யேக மாணவி. நேரடியாக அவரிடம் வயலின் கற்ற சிறப்புடையவர். இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள பத்மா, தற்போது ஷங்கர் மகாதேவன் அகாடமியில் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇசை ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைத்து, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் முறையாக இசையை ரசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தூண்டும் வகையில் ஒரு டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி, ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளம் உதயமாகிறது. இத்தளத்திற்குள் பிரத்யேகமான சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.\nஇதில் நீங்கள் பத்மாவின் சமீபத்திய இசை பதிவுகளை கேட்கலாம், அவர் தனது பிளாக்கில் எழுதுவ���ை படிக்கலாம், அவரது சிறப்பு இசை காணொளிகள் மற்றும் கச்சேரிகளை காணலாம், அவரது டிஜிட்டல் ஸ்டோரில் சந்தாதாரர்கள் சிறப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம். இவை அனைத்தும், வேறெந்த சமூக ஊடகங்களிலும் பொது தளங்களிலும் கிடைக்க பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\nபாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கண்ணீர் அஞ்சலி – பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய ஹஜ் அசோசியேஷன்\nகுமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள்\nராஜ்யசபாவில் ஏழு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்\nவென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி\nhttps://youtu.be/3krrbc-o1Qc சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D11-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-27T04:44:57Z", "digest": "sha1:RIWA32UVOFRBBZ24ILULIIZATAG2PIZV", "length": 12082, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "கிழக்கில்11 பாடசாலைகள் படையினர் வசம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கில்11 பாடசாலைகள் படையினர் வசம்\nகிழக்கில்11 பாடசாலைகள் படையினர் வசம்\nகிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் படையினர்பொறுப்பேற்கப்பட்டுள்ளன.\nஇத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஊர்ஜிதம் செய்தார்.\nகல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உ���ெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.\nதிருகோணமலைப் பிராந்தியத்தில், மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் பாடசாலை, ரொட்டவேவ முஸ்லிம் வித்தியாலயம், மொறவேவ சிங்கள மகா வித்தியாலயம், புல்மோட்டை கனிஜாவலி சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முகாம்களாக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளன.\nஅம்பாறைப் பிராந்தியத்தில், பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம், உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம் ஆகிய 03 பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.\nமேற்படி 11 பாடசாலைகளையும் இராணுவத்தினர் பொறுப்பேற்று, தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nகொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.\nஇதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. வடக்கில் கோப்பாய் தேசிய ஆசிரியர் கல்லூரி, முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியிலும் நேற்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும் அவற்றை இராணுவம் கையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோராட்ட நியாயத்தை ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தும் ”பிரபாகரன் சட்டகம்”\nNext articleகொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா\nதேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை; ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு\nஈஸ்டர் தாக்குதல்; முக்கிய விடயங்களை வெளியிடுவதற்கு தயாராகும் மைத்திரி, ரணில்\nநினைவுகூரும் உரிமையைத் தடுத்துவிட முடியாது; சஜித் பிரேமதாச, அநுரகுமார தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n7 பேர் விடுதலை குறித்து 2 வாரத்தில் பதில் உயர் நீதிமன்றில் தமிழக அரசு\nசெய்திகள் June 4, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழர்கள் குறித்து சி.ஐ.டி யினர் அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE/50-2790", "date_download": "2020-09-27T04:22:12Z", "digest": "sha1:JOQGXNXOR3AFVXMZBH25H5MNOVZEH5BW", "length": 9871, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜேர்மனிய ஜனாதிபதி கோஹ்லர் திடீர் இராஜினாமா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஜேர்மனிய ஜனாதிபதி கோஹ்லர் திடீர் இராஜினாமா\nஜேர்மனிய ஜனாதிபதி கோஹ்லர் திடீர் இராஜினாமா\nஜேர்மன் நாட்டு ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் (வயது 67), தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கான இரகசிய சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் அங்குள்ள தமது நாட்டுப் படையினரை சந்தித்துவிட்டுத் திரும்பிய கோஹ்லர், ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மனிய இராணுவத்தினரின் நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார்.\nஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள் தமது வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அவர் எதை, யாரை குறை கூறுகிறார் என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இதனையடுத்தே தனது ஜனாதிபதி பதவியினை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.\nதனது இந்த தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஹோர்ஸ்ட், ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜேர்மனியில் எந்த அரசியல் கட்சியினையும் சாராத முதல் அதிபராக 2004ஆம் ஆண்டு கோஹ்லர் பதவியேற்றார். பொருளாதார நிபுணரான அவர், கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேரிவு செய்யப்பட்டார். ஜேர்மன் மக்களிடையே மிகவும் பிரபலமாக அதிபராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின�� தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/29/50-4019", "date_download": "2020-09-27T03:39:10Z", "digest": "sha1:DLXOM6MXFHCSRSOHUWIVQP47JOREVNKK", "length": 9408, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாக். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 போலி பட்டதாரிகள் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் பாக். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 போலி பட்டதாரிகள்\nபாக். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 போலி பட்டதாரிகள்\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 29 பேர் போலிப் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இவ்விபரம் வெளியாகியுள்ளது.\n2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலின்போது தெரிவான பெரும் எண்ணிக்கையானோர் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதன்படி எமக்கு 936 பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 511 சான்றிதழ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 29 சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்துள்து என பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கான ஆலோசகர் மெஹ்மூத் ரஸா செவ்வாயன்று கூறியுள்ளார்.\nஆனால், குறித்த எம்.பிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த ஆணைக்குழு ஜுலை 16 ஆம் திகதி தமது முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2/2013-10-22-10-02-10/56-86714", "date_download": "2020-09-27T04:08:13Z", "digest": "sha1:WMDF6DS3ZVQNSZ6TF6UDY4CVIKJE4JVG", "length": 9950, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாண��்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீடு\nபொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீடு\nகவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.40 மணிக்கு இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nஅமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்துவும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜயும் வழங்கியுள்ளனர்.\n'காப்பியக்கோ' டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் தேசிய தலைவருமான ரவூப்ஹக்கீம்கலந்துகொள்கின்றார்.\nநூல் அறிமுகத்தை 'தமிழ் தென்றல் அலி அக்பரும் கவி வாழ்த்தினை கவிஞர் கிண்ணியா அமீரலியும் நூலாய்வினை பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன் வழங்க, கருத்துரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா, கவிஞர் முத்துமீரான் மற்றும் ஹனீபா இஸ்மாயில் ஆகியோர் வழங்குகின்றனர்.\nவிழா நிகழ்ச்சிகளை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணியுடன் இணைந்து வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு பொறுப்பதிகாரி அறிவிப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான் தொகுத்து வழங்குகின்றார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக���கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/3/76-7878", "date_download": "2020-09-27T03:40:09Z", "digest": "sha1:MBI44ETQIB2CSBRPRGLFFNOGH5RWCOXF", "length": 8410, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 3 மாத குழந்தையை விற்க முனைந்த தாயும் தரகரும் கைது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 3 மாத குழந்தையை விற்க முனைந்த தாயும் தரகரும் கைது\n3 மாத குழந்தையை விற்க முனைந்த தாயும் தரகரும் கைது\nகண்டி ரங்கலை பிரதேசத்தில் பிறந்த மூன்று மாத குழந்தையொன்றை சிலாபம் பிரதேசத்தில் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்த அக்குழந்தையின் தாயாரையும் அதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் தரகரையும் தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் தெல்தெனிய பிரதான நீதவான் பிரசன்ன லியனகே முன்னிலையில் இன்று ஆஜர் செய்த போது, இம்மாதம் 29ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட���டார்.\nஇக்குழந்தையை யாருக்கு, எவ்வளவு பணத்துக்கு விற்பனை செய்வற்கு முயற்சி செய்தார்கள் என்பது தொடர்பான மேலதிக விசாரனைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/25/72-7924", "date_download": "2020-09-27T03:56:53Z", "digest": "sha1:VKXNVYWVQ7YAZSXOBLLR4OLYXBVGVYAR", "length": 8955, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் 25 வருட பூர்த்தி விழா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மன்னார் துயர் து���ைப்பு மறுவாழ்வு சங்கத்தின் 25 வருட பூர்த்தி விழா\nமன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் 25 வருட பூர்த்தி விழா\nமன்னார் துயர் துடைப்பு மறு வாழ்வுச் சங்கம் தனது 25 வருட மனித நேய சேவையின் நிறைவினை நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் கொண்டாடுகின்றது. மன்னார் துயர் துடைப்பு மறு வாழ்வுச்சங்கம் தனது 25 வருட மனித நேயப் பணியின் போது தங்களுடைய சேவையின் போது உதவி புரிந்தவர்களையும் நினைவு கூறவுள்ளார்.\nஇதன்போது பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எ.நிக்கெலாஸ் பிள்ளை, சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை இந்து மத பிரதம குரு.ச.மனோகரக் குருக்கள், மூர்வீதி ஜும்மாப் பள்ளிமௌலவி ஜனாப் செ.அஸிப் மன்னார் சறி சுர்ண பிம்மராம விகாராதிபதி – சங்.பி.என். விமலரத்ன தேரோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் வெள்ளி விழா மலர் வெளியீடும் இடம்பெறும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-paani-poori-seivathu-eppadi-in-tamil/", "date_download": "2020-09-27T03:33:20Z", "digest": "sha1:I5JFD3HDYYPV2AMWDBNERHKDSXXHOTPA", "length": 11524, "nlines": 226, "source_domain": "pattivaithiyam.net", "title": "பானி பூரி!, Paani poori seivathu eppadi, in tamil |", "raw_content": "\nமைதா – 1 கப்,\nரவை – 50 கிராம்,\nஉப்பு – தேவையான அளவு.\nபுதினா – 1/2 கட்டு,\nகொத்தமல்லித் தழை – 1/2 கட்டு,\nவெல்லம் – 50 கிராம்,\nபுளி – 50 கிராம்,\nசீரகத் தூள் – 1/2 ஸ்பூன்,\nதண்ணீர் – தேவையான அளவு.\nசீரகத் தூள் – 1/2 ஸ்பூன்,\nமிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்,\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை,\nஉப்பு – தேவையான அளவு.\nமசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.\nபூரி செய்வதற்கு: மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊறவைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து அந்த உருண்டைகளைத் தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாகப் பொரிக்கவும். பூரி உள்ளங்கைக்குள் கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும்.\nபுளியைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். பிறகு வெல்லத்தை அதனுடன் சேர்த்து நன்கு கரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழையை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, பச்சைமிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.\nபூரியில் மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்துப் பரிமாறவும்.\nபானி பூரி… சுவை மிகுந்தது. அது சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்காது.\nஆனால், பானி பூரியையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு அழகான மகளா \n – பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடி��ை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழுகு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப்ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வயது இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2005/04/blog-post.html", "date_download": "2020-09-27T02:56:27Z", "digest": "sha1:XZWAGTIGMOEPAU6ECBNXB3SIXPRZXRQL", "length": 6636, "nlines": 214, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: ழ", "raw_content": "\nஆத்மாநாம் நடத்திய 'ழ' கவிதை இதழைப்பற்றி நண்பர்கள் கேட்டிருக்கலாம். என்னிடம் பழைய இதழ்கள் சில தப்பித்து மீதமிருக்கின்றன.\nதூரத்து இருட்டில் ஒளிந்து கொள்ளும்\nஇயலுமாயின் 'ழ' சிற்றிதழைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். படிக்க ஆவலாயிருக்கிறேன்.\nமொசைக் தரையில் திணறும் சிலந்தி\nகணிதமும் அண்டமும்: ஏப்பிரல் 2005\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1958&lang=en", "date_download": "2020-09-27T03:50:21Z", "digest": "sha1:CVYRDRILKBBASFP6OAGUVDC3VQO74JP5", "length": 5702, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு ���ெய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2013/10/blog-post_23.html", "date_download": "2020-09-27T05:05:23Z", "digest": "sha1:CTU7BDST5SWFTZRCPQQF3XULLMMQ63GU", "length": 37740, "nlines": 176, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் -தென்கச்சியார்.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 24 அக்டோபர், 2013\nசிவகங்கைக்கு அருகில்ஒரு கிராமம். ஒரு நாள் விடியற்காலை நேரம். ஒரு குதிரையில் அவர் வந்துகொண்டிருக்கிறார். முதல்நாள் எதிரிகளுடன் போராடி அவர்கள் கையில் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். யார் அவர்\nபரோபகாரச் சிந்தை – சிவபக்தி- புலவர்களை ஆதரிக்கும் இயல்பு – குடிமக்களைத் தாய்போல் காப்பாற்றும் தகைமை –இப்படியெல்லாம் இருந்தும்கூட கடைசிகாலத்தில் அவருக்கும் எதிரிகள்.\nபலமுறை பகைவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஒருமுறை மருதுபாண்டியர், திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்தார். அது எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டது. ஊர் எல்லைக்குத் தன்னைப் பிடிப்பதற்குப் பகைவர்கள் வந்துவிட்டாரகள். என்ற செய்தி அவருக்கு எட்டியது.\nஉடனே மருதுபாண்டியர் ஒரு குதிரைக்காரனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார். அப்போது அவரது வலது கையில் சிலந்தி உண்டாகி வேதனை கொடுத்தது. அதில் ஒரு கட்டுப்போட்டுக்கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார். அவ்விதம் புறப்பட்டவர் தான் மறுநாள் காலையில் அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்ந்தார்.\nஒரு கூரை வீடு.. அதன் எதிரில் வயது முதிர்ந்து மூதாட்டி ஒருவர் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அங்கே போய்க் குதிரை நின்றது. அந்த மூதாட்டி நிமிர்ந்து பார்த்தார். மருதுபாண்டியரின் கம்பீரமான தோற்றம் அம்மூதாட்டியின் மனதில் அன்பை ஏற்படுத்தியது.\nஎனவே அவர், “யாரப்பா நீ… என்ன வேண்டும் உனக்கு“ என்று கேட்டாள். “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும் இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்“ என்று கேட்டாள். “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும் இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்\n“ராத்திரி தண்ணீரில் போட்டு வைத்த பழையசோறு உள்ளது… வா… போடுகிறேன்..“ என்று சொல்லிக்கொண்டே மூதாட்டி, மருதுபாண்டியரைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். சொன்னதுபோலவு அன்பாக உபசரித்தார்.\n“அம்மா இரவுமுழுவதும் நான் தூங்கவில்லை… இங்கே மறைவாக ஓர் இடம் கிடைத்தால்… குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டு தூங்கலாம் என்று பார்க்கிறேன்“ என்றார்.\n“வீட்டுக்குப் பின்னால் கொட்டகை உள்ளது. அங்கே குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டுப் படுத்துக்கொள்… யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். குதிரைக்கம் தீனிபோடுகிறேன்..\nமருதுபாண்டியருக்கு ராஜபோஜனத்தைவிட அந்தப் பழையசோறும், பண்பாடும் மிகவும் உயர்ந்ததாகத் தெரிந்தது. அந்த மூதாட்டிகொடுத்த ஓலைப்பாயை வாங்கிக்கொண்டு பின்பக்கதில் குதிரையைக் கட்டினார். அயர்ந்து தூங்கினார். கண் விழித்தபோது சூரியன் உச்சத்தில் இருந்தான்.\nஅந்தக் கூரைவீட்டில் சாப்பிட்ட சாப்பாடும் ,தூங்கின தூக்கமும் மருதுபாண்டியருக்கு உடலிலும் மனதிலும் உற்சாகத்தைக் கொடுத்தது. நன்ற��யுணர்வுடன் மூதாட்டியைப் பார்த்து “இவர்கள் காட்டிய அன்புக்கு உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது“ என நினைத்துக்கொண்டார். “அம்மா.. உங்கள் வீட்டில் ஒரு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்“ என்று கேட்டார்.\n“என் பிள்ளைகள் ஒரு விசேசத்துக்கு வெளியூர் சென்றுள்ளனர். அதெல்லாம் அவர்கள் எங்கு வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது“ என்றார் மூதாட்டி.\n“சரி.. பரவாயில்லை“ என்று கூறிய மருதுபாண்டியர், குதிரைக்காரனைக் கூப்பிட்டு அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனை ஓலையும், பக்கத்து வேலியிலிருந்து ஒரு முள்ளையும் எடுத்துக்கொண்டு வா\nகுதிரைக்காரன் அவர் சொன்னதுபோல செய்தான்.“இந்தக் கிராமத்தை இந்த மூதாட்டிக்கே கொடுக்கிறேன். இனி இந்தக் கிராமம் முழுவதும் மூதாட்டிக்கு சொந்தமானது.“ என்று எழுதிக் கையெழுத்திட்டார். முள்ளால் எழுதிய அந்த தர்ம சாசனத்தை மருதுபாண்டியர் மூதாட்டியிடம் கொடுத்தார்.\n சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கும்“ என்று சொல்லிவிட்டுக் குதிரைமீது ஏறிச் சென்றுவிட்டார்.\n“வெளியூர் சென்ற பிள்ளைகள் திரும்பிவந்ததும் இதை எடுத்துக்கொண்போய் சமஸ்தானத்தில் காட்டலாம்“ என்று மூதாட்டி நினைத்தார். ஆனால் அதற்குள், பகைவர்கள் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நீண்டகாலம் கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உங்களுடைய கடைசிவிருப்பம் என்ன என்று சொல்லுங்கள்\nஅப்போது மருதுபாண்டியர் என்னசொன்னார் தெரியுமா\n“நான் யார்யாருக்கு எந்தெந்த கிராமத்தை எழுதிக்கொடுத்திருக்கிறேனா, அதெல்லாம் அவர்களுக்குச் சொந்தமாக்கவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதைத்தவிர வேறு விருப்பம் எதுவும் இல்லை“ என்று தெரிவித்தார்.\nஇதைக் கேட்டதும் அவரது விரோதிகளுக்கே ஒருமாதிரியாகிவிட்டது. அவரது நன்றியுணர்வுக்கு மரியாதையளித்து அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினர்.\n“மருதுபாண்டியர் கொடுத்த பொருட்களையெல்லாம் உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது“ என்று கேள்விப்பட்ட அந்த மூதாட்டி தன்னிடமிருந்த ஓலையைக் கொடுத்தனுப்பிப்பார்த்தாள். அந்தக் கிராமம் அவளுக்குக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த கிராமம் தான் பிறகு ” பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்“ என்�� பெயரைப் பெற்றது.\nதன்வீட்டில் பழைய சோறு சாப்பிட்டது மருதுபாண்டியர் என்ற விசயமே அந்த மூதாட்டிக்கு அதன்பிறகுதான் தெரியவந்ததாம். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் கூரையிலிருந்து எடுத்த ஓலையில் முள்ளினாள் முகமலர்ச்சியோடு மருதுபாண்டியர் எழுதிய காட்சி மூதாட்டியின் நினைவில் நிழலாடிது.\n1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.\nat அக்டோபர் 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்று இதே நாளில், ஊரின் சிறப்பு, ஒரு நொடி சிந்திக்க, தென்கச்சியார்\nதமிழ்மொழி.வலை 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:24\n//பழைய சோற்றுக்காக ஊரை எழுதிக் கொடுத்தவர்கள் இவர்கள் சிறப்பு... இவர்கள் எழுதிக்கொடுத்ததை எதிரியிடம் தூக்கு மேடையில் கூற அதை அறிந்த எதிரியும் ஊரைத் தானாமாக வழங்கினான் அல்லவா அதுவே சிறப்பிலும் சிறப்பு.//\nநீங்கள் இங்கு எழுதியிருக்கும் தகவல் ஏழாம் வகுப்பு தமிழ் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. பார்த்தீர்களா மாணக்கர்களிடம் அற உணர்வை வளர்க்கும் பாடம்.\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:39\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மெய்யழகன்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:24\nபழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் பற்றிய விளக்கமான தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:42\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nவெங்கட் நாகராஜ் 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:58\nஅற்புதமானதோர் மனிதர். தகவலுக்கு நன்றி முனைவரே....\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:47\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nராஜி 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:25\nஇக்கதைய ஏற்கனவே படித்திருந்தாலும் விரிவாக இப்பதான் படித்தேன். பகிர்வுக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:51\nமகிழ்ச்சி ராஜி தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி\n”தளிர் சுரேஷ்” 24 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:30\n பண்டைய மன்னர்களின் கொடைத்திறம் வியக்க வைக்கிறது\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்கள் வருகைக்கும் ம���ுமொழிக்கும் நன்றி சுரேஸ்\nமகேந்திரன் 24 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:15\nஎவ்வளவு அற்புதமான விஷயம் முனைவரே..\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பார்கள்..\nபகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:56\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 25 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:30\nமருது பாண்டியர் ஒரு மாமனிதர்\nமுனைவர் இரா.குணசீலன் 27 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:57\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) திருக்குறள் ஒரு வரி உரை (46) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட���டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:27:02Z", "digest": "sha1:5RJTZWKG6BFJHB4H7QJ2DMIHXS5RH2EY", "length": 9300, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநோய் தீர்க்கும் காய்கறிகள் உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன …\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய�� கட்டுப்படுத்தும் முறை நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும். ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, …\n03- தோட்டக்கலை புத்தகம் | மாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்\nதோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம் நாம் னைவரும் நஞ்சில்லா உணவு உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் …\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.u.com.my/support/selfhelp/faqs/70/3218", "date_download": "2020-09-27T04:45:25Z", "digest": "sha1:R3O4RQGQE2GTHBHL3ZJC65T7B5ZEOMRF", "length": 29407, "nlines": 327, "source_domain": "www.u.com.my", "title": " U Mobile - FAQs", "raw_content": "\nPrepaid GX12/ GX30 – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்\nஎல்லையற்ற Funz Prepaid திட்டம் – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்\nதினசரி & வாராந்திர பிரிபெய்ட் திட்டங்கள்\nஎல்லையற்ற Power Prepaid திட்டம்\nஎல்லையற்ற நடமாடும் இணையம் என்றால் என்ன\nஎல்லையற்ற நடமாடும் இணையம் என்பது உங்கள் கைத்தொலைபேசியில் இணையச் சேவையைப் பயன்படுத்த உதவும் பிரிபெய்ட்டுக்கான சந்தாமுறையாகும். இந்த நடமாடும் இணையச் சேவைத் திட்டத்துடன் இலவச பேசும் நேரம் மற்றும் SMS-��ளையும் நீங்கள் பெறுவீர்கள் (UMI 38 மட்டுமே). இந்தச் சந்தாமுறை UMI 20, UMI 30, UMI 36, UMI 38 மற்றும் UMI 50 ஆகியவற்றில் கிடைக்கப்பெறும். அனைத்து UMI திட்டங்களும் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இவ்வனைத்தையும் நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் உங்களின் USIM தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும்.\nஎல்லையற்ற நடமாடும் இணையத்தை யாரெல்லாம் இயக்கம் செய்யலாம்\nU Broadband சேவைக்கான சந்தாதாரர்கள் தவிர்த்து மற்ற அனைத்து U mobile பிரிபெய்ட் திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதனை இயக்கம் செய்யலாம்.\nஎல்லையற்ற நடமாடும் இணையத்தை நான் எவ்வாறு இயக்கம் செய்வது\nபடி 1 - MyUMobile app-ஐ இயக்கம் செய்யவும்\nபடி 2 - Add-Ons-ஐ தெரிவு செய்யவும்\nபடி 3 - UMI பட்டியலிலிருந்து உங்களுக்குத் தேவையான எல்லையற்ற நடமாடும் இணையத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nபடி 1 – *118*3*1*1# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்\nபடி 2 - உங்களுக்குத் தேவையான எல்லையற்ற நடமாடும் இணையத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅல்லது அல்லது அல்லது அல்லது என 28118-க்கு SMS அனுப்பவும். உங்கள் UMI பரிவர்த்தனை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட உங்கள் கணக்கில் போதிய இருப்புத்தொகை இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். எ.கா. UMI 30-ஐ இயக்கம் செய்ய RM30 தேவை.\n3X Data சலுகைக்குத் தகுதி உடையவர்கள் யார்\n3X Data சலுகை UMI 30 & UMI 50, Combo Indonesia, CI 30 & CI 50 ஆகிய திட்டங்களை சலுகைக் காலத்தின்போது வாங்கியோ அல்லது தானியங்கியாக புதுப்பிக்கும்போதோ பெற தகுதியுடையவர்களாகிறீர்கள்\n3X Data Promo-வுக்கான செல்லுபடியாகும் காலம் எத்தனை நாட்கள்\nஇந்தச் சலுகை அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட காலத்திற்கானது மட்டுமே.\nVideo-Onz –இன் ஒதுக்கீடு 3X Data Promo-வில் உள்ளடங்குமா\nஇந்தச் சலுகையில் Video-Onz-இன் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் ஏதும் இல்லை.\nஇந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு நாட்கள் இதன் சந்தாமுறை மற்றும் புதுப்பிப்புக் காலத்தை நான் எவ்வாறு கணக்கிடுவது\nஉங்களின் சந்தா நீங்கள் உங்கள் திட்டத்தை இயக்கம் செய்த நாள் முதல் தொடக்கம் காணும், மேலும் அது 30-ஆவது நாள் இறுதியில் தானியங்கியாகப் புதுப்பிக்கப்பட்டுவிடும். (UMI திட்டத்தில் உங்கள் கணக்கை புதுப்பிக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகை இருத்தல் அவசியமாகும்)\nஎனது சந்தாத் தி���்டம் மாதாமாதம் காலாவதியாகி தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படுவதற்கு முன்னர் எனக்கு நினைவூட்டல் SMS ஏதும் அனுப்பப்படுமா\nஆம். இரு நாட்களில் உங்களுக்கு SMS அனுப்பப்படும், உங்கள் சந்தாத் திட்டம் காலாவதியாகும் தினத்தன்று 1 முறையும், அது புதுப்பிக்கப்பட்ட பின்னர் மறு முறையும் SMS அனுப்பப்படும்.\nஎனது சந்தாத்திட்டம் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியப்படுத்தப்படுமா\nஆம். உங்களின் சந்தாத்திட்டத்தின் நிலை குறித்து உங்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும்.\nநான் சந்தாதாரராக ஆன உடனேயே எனது UMI திட்டத்தின் Video-Onz, Music-Onz மற்றும் 2am-10am வரை பயன்படுத்தக்கூடிய இலவச இணைய ஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலுமா\nஇவையாவும் இயக்கம் செய்யப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு SMS கிடைத்ததும் இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba4bb4bbfbb2bcd-b95b9fba9bc1ba4bb5bbf/bb0bc2-25-b87bb2b9fbcdb9abaebcd-bb5bb0bc8-ba4bb4bbfbb2bcd-ba4b9fb99bcdb95-b95b9fba9bcd-baabc6bb1-b89ba4bb5bc1baebcd-baabbfbb0ba4bae-baeba8bcdba4bbfbb0bbfbafbbfba9bcd-bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1", "date_download": "2020-09-27T05:04:40Z", "digest": "sha1:Q2XOHZQNPYL5AQLCYRR64ZDYSGNZL5RB", "length": 26400, "nlines": 212, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு\nரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு\nரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பற்றிய குறிப்புகள்\nPMEGP-Prime Minister’s Employment Generation Programme தொழில் தொடங்க நிறைய முதலீடு (Capital) தேவைப்படுகின்றன. தொழில் துவங்கும் எண்ணம் கொண்ட நிறைய பேர் தொழிலுக்குத் தேவையான பண முதலீடு (Investment) தங்களிடம் இல்லாததால் தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர். தொழில்முனைவோர் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை (Capital) பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உதவுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான நிதியுதவியை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் பெறலாம். இத்திட்டமானது Prime Minister’s Rojgar Yojana (PMRY) மற்றும் Rural Employment Generation Programme (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.\nநாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருந்தால்தான் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) முக்கிய நோக்கம்.\nபாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற / நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல்.\nபாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல்\nகிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல்.\nஉற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 25 இலட்சத்திற்குள் இருந்தால் அதற்கான முதலீட்டை பெற PMEGP திட்டதின் மூலம் விண்ணபிக்கலாம்.\nசேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 10 இலட்சத்திற்குள் இருந்தால் PMEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.\nபொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக (Subsidy) அரசு அளிக்கிறது.\nபொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15% சதவீதத்தை மானியமாக பெறலாம்.\nசிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள்) கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35% சதவீதத்தை மானியமாக அரசு அளிக்கிறது.\nசிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள்) நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக பெறலாம்.\nதொழில் முனைவோர் சொந்த முதலீடு\nபொதுப்பிரிவினராக இருந்���ால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும்.\nசிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும்.\nவயது மற்றும் வருமான வரம்பு\n18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் PMEGP திட்டத்தில் விண்ணபிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.\nவருமான வரம்பு ஏதும் PMEGP திட்டத்தில் இல்லை. எல்லா வருமான வரப்பினரும் விண்ணபிக்கலாம்.\nஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள் போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.\nபடித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க PMEGP திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.\nPMEGP திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.\nPMEGP திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களும், தொழில்களும்\nமத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.\nவியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி,விற்கும் தொழில்) தொடங்க PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.\nபடித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு PMEGP மூலம் முதலீட்டை பெற இயலாது.\nஇறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க PMEGP திட்டத்தில் பயன் பெற இயலாது.\nPMEGP திட்டத்தில் விண்ணபிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்\nபூர்த்தி செய்யப்பட்ட PMEGP விண்ணப்பம்.\nகல்வித் தகுதி சான்றிதழ் இல்லையெனில் வயது ஆதார சான்றிதழ்.\nகுடும்ப அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்படத்து��ன் கூடிய ஏதேனும் ஒரு ஆதாரம்.\nதொழில் செய்யவிருக்கும் இடத்திற்கான நில பத்திர நகல் / வாடகை ஒப்பந்த பத்திரம் / குத்தகை ஒப்பந்த பத்திரம்.\nகட்டிடம் கட்டுவதற்கு கடன் தேவைப்படின் மதிப்பீட்டுடன் கூடிய கட்டிட வரைபடம்.\nஇயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் விலைப்புள்ளி\nவிண்ணப்பதாரர் சிறப்பு பிரிவினர் (Special Category) என கோரும் பட்சத்தில் சாதிச் சான்றிதழ்.\nதொழில் சம்மந்தமான பயிற்சிகள் முடித்திருப்பீன் அதற்கான சான்றிதழ் .\nஆதாரம் : தமிழ் தொழில்முனைவர் இணையதளம்\nFiled under: அரசு நிதியுதவித் திட்டம், ஏழைப்பெண்கள், மத்திய அரசு திட்டங்கள், Prime Minister’s Employment Generation Programme\nபக்க மதிப்பீடு (181 வாக்குகள்)\nநான் பிரதம மந்திரி யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் பயனை அடைந்து உள்ளேன். நான் கூலி தொழிலாளி. பிரதம மந்திரி யோஜனா தொழில் தொடங்கும் கடன் திட்டத்தில் எனக்கு தொழில் தொடங்க கடன் கிடைக்க வாய்ப்பு கிடைக்குமா. நான் ஒரு சிறிய பவர் லூம் கொள்முதல் செய்ய எனக்கு தொழில் தொடங்கும் கடன் உதவியை தேவை\nநா.அழகு பொன்னிருள் Jul 11, 2020 11:34 AM\nஇத்திட்டத்தின் கீழ் பயனடைய தொடர்பு கொள்ளவேண்டியவர்கள் எண் கிடைக்குமா\nஇந்த திட்டத்தில் வட்டி எத்தனை சதவிகிதம் ...\nநான் திட்ட மதிப்பீடு 50 லட்சம் ரூபாய் செலவில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க உள்ளேன்.பிணையம் வங்கிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்\n.எனது கணவர் ஆசிரியர்.52000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். மேலும் ஏதாவது பிணையம் காட்ட வேண்டுமா\nNeeds scheme மூலம் விண்ணப்பித்தேன்.\nமேடை நாடக மன்றம் ஆரம்பிக்க லோன் இருக்கா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - TIIC\nமாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO)\nதமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nதொழில் முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்\nரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு\nகயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா\nஇந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI,CHENNAI\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்��ள் மேம்பாட்டுத் திட்டம்\nதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA)\nஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம்\nஇந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank)\nவேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை - நுண் கடன் திட்டங்கள்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 03, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/thanjavur/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-09-27T03:22:50Z", "digest": "sha1:BUNEUQRTBBTZWF63B4O75O2SUA6AWJ73", "length": 36070, "nlines": 476, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Thanjavur | Weekend Getaways from Thanjavur-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » தஞ்சாவூர் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் தஞ்சாவூர் (வீக்எண்ட் பிக்னிக்)\nஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்\nஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி......\nஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......\nகும்பகோணம் - தென்னிந்தியாவி��் கேம்பிரிட்ஜ்\nகுடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர்......\nதிருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்\nதிருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும்......\nநாகப்பட்டினம் - சோழகுல வள்ளிப்பட்டினம்\nநாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான......\nBest Time to Visit நாகப்பட்டினம்\nநாமக்கல் - கடவுள்கள் மற்றும் அரசர்களின் உறைவிடம்\nஇந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப்......\nஸ்ரீரங்கம் – கோயில்களின் தீவு\nஸ்ரீரங்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலுள்ள, திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும். ஸ்ரீரங்கம்,......\nசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை......\nதிருமணச்சேரி - சிவபெருமான் பார்வதியை கைபிடித்த இடம்\n'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர்......\nதாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்\nகும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து......\nதமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141......\nதர்மபுரி - கோயில்களின் நகரம்\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை......\nதிருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்\nதிருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய......\nமதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த......\nதிண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்\nஇந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும்......\nஇராமேஸ்வரம் - கடவுள்களின் உறைவிடம்\nதமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின்......\nகஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த......\nதிருவண்ணாமலை - நாகரீக கற்பனையுலகம்\nதிருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை......\nசிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்\nதென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. ......\nகடலூர் - கோயில்களை தரிசிப்போம்\nகடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகு���். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு......\nஏற்காடு – சந்தித்துப் பாருங்கள் இந்த மலைவாசஸ்தலத்தை\nதமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய......\nநாகூர் – தமிழ்நாட்டில் ஒரு முக்கிய யாத்ரீக நகரம்\nதமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் அமைந்திருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒட்டிய கடற்கரை நகரமான இது நாகப்பட்டிணத்திற்கு வடக்கே 4 கி.மீ தூரத்திலும் காரைக்காலுக்கு......\nகாரைக்குடி - செட்டிநாட்டு சமையலை ருசி பார்க்க ரெடியா\nகாரைக்குடி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இவ்வூர், மொத்தம் 75 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதியின் ஒரு அங்கமாகும்.......\nகொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்\nகொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக்......\nபூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்\nதமிழ்ப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்’ அல்லது......\nசேலம் – பட்டு மற்றும் வெள்ளியின் நகரம்\nசேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்”......\nதிங்களூர் - சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்\nதிங்களூர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தஞ்சையில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திங்களூர், சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து......\nதிருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்\nதமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால்......\nபழனி - பால் மணக்குது\nதமிழ்நாட்டின் திண்டுக்கல் ம���வட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில்......\nதிருச்சி - பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்\nதிருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது......\nதிருப்பூர் – கோவில்கள் மற்றும் ஆலைகளின் நகரம்\nதமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில்......\nவேளாங்கன்னி - அன்னை மேரியின் அற்புதங்கள்\nதமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில்......\nபாண்டிச்சேரி - பழம் பெருமையுடைய காலனீய நகரம்\nபுதுச்சேரி என்று 2006-ம் ஆண்டிலிருந்து அலுவல் ரீதியாக அழைக்கப்பட்டு வரும் பாண்டிச்சேரி, அதே பெயரையுடைய மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரியின் தலைநகரமாகும். இந்த......\nதிருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்\nதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில்......\nகொடைக்கானல் - தென்னிந்தியாவின் காஷ்மீர்\nகொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை......\nதரங்கம்பாடி - நீலக்கடலின் முடிவில்லா கீதங்கள்\nதமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் ட்ரான்குபார் என்ற நகரம் தான் தரங்கம்பாடி என்று அழைக்கப்பட்டு வந்தது. தரங்கம்பாடி என்ற வார்த்தைக்கு 'அலைகள் கவி பாடும் இடம்'......\nமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்\nமயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்�� பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும்......\nசீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம்......\nதிருவானைகாவல் - காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் சிவபெருமான்\nதிருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.திருவானைகாவல் நகரில்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/11713/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2020-09-27T03:01:42Z", "digest": "sha1:ZXXWMX4TQPODXGKRTK5CHSXKFINE5FGU", "length": 7416, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் சீனப்பெண்…! வைரலாகும் வீடியோ…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஅஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் சீனப்பெண்…\nவந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான். விஸ்வாசம் படம் கடந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் பெரிய வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் மீது உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள் என்பதையும்,\nமகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம்’. உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது. அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில் விஸ்வாசம் மாஸ் வெற்றி.\nஇப்போதும் இப்படத்தின் சாதனையை முன்னணி நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்படவில்லை. இதுவே அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். தற்போது என்ன விவரம் என்ன என்றால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாட்டு உலகம் முழுவதும் பயங்கர ஹிட்.\nசீன வானொலி மூலம் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி பிரபலாமாகிய சீனப்பெண் “நிலா” தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியாகி பல குடும்பங்களை கவர்ந்த விஸ்வாசம் படத்தில் வரும்\nஉணர்வுபூர்வமான பாடலை பாடி தனது மகனை தூங்க வைக்கும் காட்சி அழகாக உள்ளது சீனப்பெண் தமிழ் பேசுவது மட்டுமல்லாது பாடுவதும் அழகாக உள்ளது. இதை பெருமையாக இந்த படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:52:50Z", "digest": "sha1:DNZ56RZRDARJOOIR5FQSATSWS4FFOZEM", "length": 2354, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "அனுஷ்கா ஷர்மா", "raw_content": "\nஜனவரி 2021ல் வீராட் கோலி-அனுஷ்கா ஷர்மா வீட்டில் 3வது நபர்\nகிரிக்கெட் வீரர் வீராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் கடந்த 2017…\nதினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் – அனுஷ்கா ஷர்மா\nவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக…\nகைவினை கலைஞர்களை சந்திக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா\nயாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/ALL-ISLAND-SCHOOL-ARTS-COMPETITION-2020.html", "date_download": "2020-09-27T05:24:08Z", "digest": "sha1:5IEGGOB37ENTQ67KPEIBDSMDQKPGU5FY", "length": 3215, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டி - 2020 : கல்வி அமைச்சு", "raw_content": "\nஅகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டி - 2020 : கல்வி அமைச்சு\nகல்வி அமைச்சின் அழகியற் கிளையினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டி தொடர்பான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.\nசுற்றுநிருபத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nசுற்றுநிருபத்துடன் அதற்கான விண்னப்பப் படிவமும் வெளியாகியுள்ளது.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/11/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T03:34:34Z", "digest": "sha1:XRPAU34ZFJDSPYBKONY7HPS2S3U3A6IJ", "length": 8613, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பதவி விலகினார் துறைசிங்கம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பதவி விலகினார் துறைசிங்கம்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து, தன்னிச்சையாக செயற்பட்டதாக அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.\nஇருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவரின் கடிதத்தில்,\nPrevious articleவடக்கிற்கான தொடரூந்து சேவையில் மாற்றம்\nNext articleபிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரி��்பு\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:\nஅனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/shiv-nadar-tops-donors-list-azim-premji-comes-second", "date_download": "2020-09-27T04:34:04Z", "digest": "sha1:3QMJMNZVK2VTFHOECQTJDN6CQHN2AYAL", "length": 8566, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "``ரூ.826 கோடி நன்கொடை!” - ஷிவ் நாடார் மீண்டும் முதலிடம் | Shiv Nadar tops donors list, azim premji comes second", "raw_content": "\n” - ஷிவ் நாடார் மீண்டும் முதலிடம்\nநாட்டிலேயே அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் பட்டியல் வெளியீடு\nஇந்திய தொழிலதிபர்களில் நன்கொடை வழங்குவதில் 2018-ம் ஆண்டு ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. சுமார் 1,43,000 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.\nகம்பெனிகள் சட்டத்தின்படி, நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 2 சதவிகிதத்தை சமூக மேம்பாட்டுக்காகச் செலவிட வேண்டுமென்பது விதி. அதனடிப்படையில், ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு சமூகப்��ணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 கோடி தொகைக்கு சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் நன்கொடை வழங்குவதில் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது இடத்தை விப்ரோ தலைவர் ஆஷிம் பிரேம்ஜி பெற்றுள்ளார். இவர், ரூ.453 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். நாட்டின் முதல் பணக்காரரான அம்பானி ரூ.402 கோடி நன்கொடை வழங்கி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இன்போஸிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி தன் மனைவி ரோகிணியுடன் இணைந்து ரூ.346 கோடி மதிப்புக்கு அறப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.\nEdelgive Foundation நிறுவனம் செய்த ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2017-ம் ஆண்டு 38 பேர் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியிருந்தனர். கடந்த ஆண்டில் 72 பேர் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வழங்கிய நன்கொடை மட்டும் ரூ.4,391 கோடி ஆகும். கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அதிக நன்கொடை கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-09-27T03:28:12Z", "digest": "sha1:QU2PMSSLCK2BWYHTRFVYFQBT6EHQ325M", "length": 10963, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்? – ஸ்டாலின் கேள்வி | Athavan News", "raw_content": "\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅவ்வாறு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், தமிழக அரசைப் பாராட்டுவேன் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது என கூறினார்.\nஇந்த சட்டமூலத்தை இந்தியா முழுவதுமே எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எதிர்க்க முடியாத நிலையில் ஒரு அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது என தெரிவித்தார்.\nஇந்த பிரச்சினையால் நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்றும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமல��யில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=3", "date_download": "2020-09-27T03:22:03Z", "digest": "sha1:Z4M7PQATG7MBQZY4C3DOWKYAV4HJR44X", "length": 9423, "nlines": 85, "source_domain": "www.jaffnacnn.com", "title": "Sri lanka News – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஅடஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பயனுள்ள 5 குறிப்புகள் | 5 USEFUL TIPS\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nஇன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீ���ியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்\nநந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட\nடக்ளஸ் தேவானந்தாவால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிகாரணமாக பணிகளை தடுத்து நிறுத்திய தேர்தல் திணைக்களம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தேர்தல் விதிமுறை மீறல் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\nஅமைச்சர் டக்ளஸ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக்\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்���்சி ஆரவாரம்\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/", "date_download": "2020-09-27T05:19:41Z", "digest": "sha1:I2Z4CJKIHMKQ27CBUBUXYTVR77ZBIKOK", "length": 13276, "nlines": 142, "source_domain": "adsayam.com", "title": "Adsayam Tamil News - | Sri Lanka News | Tamil News", "raw_content": "\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள்…\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1…\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஅடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக…\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nஇலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பணிபுரியும் சீன நாட்டவர்களை அழைத்துச்செல்வதற்காக சீனா ஈஸ்டர்ன் விமான…\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு. தி இந்து…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையின் மொத்த…\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\nவிஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி செம்ம பேமஸ். அதில் கொடிக்கட்டி பறந்தவர் வடிவேலு பாலாஜி. இவர் உடல்…\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவவுனியாவில் உணவ��மொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு…\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\nபல்வேறுப்பட்டபொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை…\nஅடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் –…\nஅடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார…\nநாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு …\nவிபத்துக்குள்ளாகியுள்ள கப்பலின் எண்ணெய் கசிவால் ஏற்பட கூடிய ஆபத்தை தடுக்க முழு அளவில்…\nஅம்பாறை - சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 38 கடல்மைல் தூரத்தில் தீப்பற்றியுள்ள எண்ணெய் கப்பலால் இலங்கைக்கு எவ்வித…\nநீர் சுரக்கும் பிள்ளையார் ஆலய விக்கிரகங்கள் ; ஆலத்தில் குவியும் பொதுமக்கள் –…\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து…\nநாடளாவிய ரீதியில் மின்வெட்டு : பிரதேசங்கள் உள்ளடங்கலாக முழு விபரம் இதோ\nநுரைச்சோலை, லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல்…\nமின்சார துண்டிப்பு : சற்று முன்னர் வெளியானது..\nஇன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் …\nமகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014-ம்…\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல்…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் – இதுதான்…\nநீர் சுரக்கும் பிள்ளையார் ஆலய விக்கிரகங்கள் ; ஆலத்தில் குவியும் பொதுமக்கள் –…\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\nவிபத்துக்குள்ளாகியுள்ள கப்பலின் எண்ணெய் கசிவால் ஏற்பட கூடிய ஆபத்தை தடுக்க முழு அளவில்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nநாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/tamil-actor-passed-away/", "date_download": "2020-09-27T03:14:39Z", "digest": "sha1:YPXJEIF3BRHHUOM4JSHKY42BIIY6FZM7", "length": 6437, "nlines": 118, "source_domain": "gtamilnews.com", "title": "Tamil actor passed away Archives - G Tamil News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட் பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-editors-pick-newsslider/3/6/2020/two-hearts-beat-together-mans-survival", "date_download": "2020-09-27T03:32:26Z", "digest": "sha1:DVAVYBRGQ6M5BDRGAHWDX3IHJDAD342F", "length": 27621, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்! | Two Hearts beat together for a Man's Survival! | News7 Tamil", "raw_content": "\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்\nகுஜராத்தில் இதய மாற்று அறுவை சிசிக்சை செய்தவருக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் 6 நாட்களுக்கு பிறகு இதயம் செயல்பட ஆரம்பித்தது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 23 வயதான கல்பேஷ் என்ற இளைஞர் 2017ம் ஆண்டுக்கு முன் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவரது வாழ்க்கையில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, இதயம் சரிவர செயல்படவில்லை என்பது தெரியவந்தது. வெறும் 15 சதவீதம் மட்டும் இதயத்தால் செயல்பட முடிந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரது குடும்பத்துக்கு வசதி இல்லை. அப்போது மருத்துவர் தாவல் நாயக் என்ற இதய சிகிச்சை நிபுணரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த மருத்துவரின் உதவியால் டொனேட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் அறுவை சிகிச்சைக்கான இதயத்தை ஏற்பாடு செய்துள்ளனர். சூரத்தில் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் கல்பேஷுக்கு பொருத்தப்பட்டது. ஆனால் சிகிச்சையின் போது இந்த புதிய இதயம் உடம்பில் பொருத்தப்பட்டவுடன் உடனடியாக செயல்படாததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் மருத்துவ குழுவினர் கல்பேஷுக்கு செயற்கை இதயம் பொருத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.\n6 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு புதிய இதயத்தை ஏற்றுக் கொண்ட அவரது உடல் எப்போதும் போல் இயங்க ஆரம்பித்தது. இதுகுறித்து மருத்துவர் தவால் நாயக் கூறுகையில், ‘இதயம் அவரது உடலில் பொருத்தப்பட்டவுடன் உடனடியாக செயல்படவில்லை. நோயாளியின் மன உறுதி மற்றும் மருத்துவர்களின் முயற்சியால் 6 நாட்களுக்கு பிறகு இதயம் துடிக்க ஆரம்பித்தது. கல்பேஷ் அவரது பிறந்தநாளை ஐசியுவில் கொண்டாடினார். இதனை விட பெரிய பரிசு அவருக்கு கிடைக்க முடியாது’ என கூறியுள்ளார்.\nகல்பேஷ் தற்போது நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை அனுபவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்���ு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவ��ற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1186858", "date_download": "2020-09-27T04:51:07Z", "digest": "sha1:P2BEBRQHN45TNNCYXRYCTQJFID5QWMK5", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:04, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:मारिषस्)\n06:50, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kanni-raasi-movie-trailer/", "date_download": "2020-09-27T04:24:27Z", "digest": "sha1:FW6575JWLOSE6JOVAVQ27RB65OVABWYA", "length": 3336, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nactor vimal actress varalakshmi sarathkumar director muthukumaran kanni raasi movie kanni raasi movie trailer இயக்குநர் முத்துக்குமரன் கன்னி ராசி டிரெயிலர் கன்னி ராசி திரைப்படம் நடிகர் விமல் நடிகை வரலட்சுமி சரத்குமார்\nPrevious Postசந்தானம் நடிக்கும் 'A1' படத்தின் டீஸர் Next Postகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n“உண்மையில் நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ..” – சொல்கிறார் வரலட்சுமி..\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/263879", "date_download": "2020-09-27T05:00:58Z", "digest": "sha1:3AZBABDOQJ3YIBIP4KXVPJMO3WBED3XQ", "length": 17386, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "காலையில் இருந்து கடைகளில் அலைமோதும் யாழ்ப்பாண மக்கள் - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\n முதலில் பாடிய பாடல் எது\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகாலையில் இருந்து கடைகளில் அலைமோதும் யாழ்ப்பாண மக்கள்\nயாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதுகின்றனர்.\nமாவட்டத்திலுள்ள அனைத்துச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். எனினும் பல்பொருள் அங்காடிகள்,வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில்ல வரிசையில் காத்திருக்கின்றனர்.\nவீதி ஒழுங்குகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலும் நகரங்களில் வாகன நெரிசல் காணப்படுகிறது.\nபொதுச் சந்தகைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/University-Admission.html", "date_download": "2020-09-27T04:12:04Z", "digest": "sha1:WWLAU2DI5YNU6YWTJIKPB3UWUSRU3UAZ", "length": 3664, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "பல்கலைக்கழக அனுமதி - கல்வியாண்டு 2019/2020 | University Admission - Academic Year 2019/2020", "raw_content": "\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலை கீழே காணலாம்.\nஇலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிகோரும் பொருட்டு 2019 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்த தேவைகளை திருப்திசெய்துள்ள பரீட்சாத்திகளிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்.\nபல்கலைக்கழக அனுமதிக்கு இணைய வழி ஊடாக விண்ணப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32915", "date_download": "2020-09-27T03:01:02Z", "digest": "sha1:AHWKFN2C572IZX764VCD7GFILCCUDNSC", "length": 8423, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே வவுனியா கோயில்புளியங்குளம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – | News Vanni", "raw_content": "\nகல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே வவுனியா கோயில்புளியங்குளம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே வவுனியா கோயில்புளியங்குளம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா கோயில்புளியங்���ுளம் முத்தமிழ் வித்தியால மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றினைந்து ஆசிரியரை இடமாற்ற வேண்டாமேன எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.10.2017) காலை 8.00 மணி தொடக்கம் 9.30மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகணித பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை தடை செய் , கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே , கல்வி வலயமே பதில் கூறு , வேண்டும் வேண்டும் எங்கள் கணித பாட ஆசிரியர் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சுமார் ஒன்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக போராட்டத்தில் இடம்பெற்றிருந்தது.\nபோராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ( ஓமந்தை ) சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் , பெற்றோர்களுடன் கலந்துரையாடி ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக வாக்குறிதியளித்தார்.\nஅதனையடுத்து மாணவர்கள் கற்றல் நடவடிக்கைளுக்காக பாடசாலைக்குள் சென்றனர்.\nபாடசாலை ஆசிரியர்கள் (சிலர்) , அதிபர் 8.10மணிக்கு பின்னரே பாடசாலைக்கு வருவதனை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇப் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் கா.போ.த உயர் தர வரை வகுப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118369/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90", "date_download": "2020-09-27T03:06:53Z", "digest": "sha1:DEC6UAWJKYTP7YGDXPTX3UTCMBLKZJVW", "length": 8947, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "சுஷாந்த் சிங் வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்தியது சிபிஐ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான...\nசுஷாந்த் சிங் வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்தியது சிபிஐ\nநடிகர் சுஷாந்த்சிங் மர்மமான முறையில் இறந்த ஜூன் 14ம் தேதிக்கு முந்தைய நாள் அவரை சந்தித்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்\nநடிகர் சுஷாந்த்சிங் மர்மமான முறையில் இறந்த ஜூன் 14ம் தேதிக்கு முந்தைய நாள் அவரை சந்தித்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nசுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து 15 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மும்பைக்கு வ��்துள்ளது.\nஉடனடியாக தீவிர விசாரணையை மேற்கொண்ட இக்குழுவினர், பாந்த்ரா காவல்நிலையத்தில் சுஷாந்த் சிங் வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nசுஷாந்தின் சகோதரி உள்ளிட்ட உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.\nதொடர்ந்து சுஷாந்தின் பணியாட்கள், சமையல்காரர், உதவியாளர் உள்பட அனைவரும் விசாரிக்கப்பட்டனர்.\nகடைசி நாளில் அவருடன் இருந்தவர்கள் , இறுதிக்கட்டத்தில் அவரை சந்தித்தவர்கள், சுஷாந்தின் தொலைபேசி அழைப்புகள், லேப் டாப் கணினி ஆவணங்கள், வரவு செலவு வங்கிக் கணக்குகள் என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.\nஇதனிடையே சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த சி.பி.ஐ.யின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஹைதராபாத்தில் காதல் திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார் உள்பட 12பேர் கைது\nசொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-february-25-2020/", "date_download": "2020-09-27T03:53:27Z", "digest": "sha1:BNSW2TLJ3M3WICH4VMXADNUBVLNW5PH4", "length": 9953, "nlines": 152, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 25th February 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nபாணர்கள் மற்றும் நடனக் கலை புரியும் கூத்தர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை மையக் கருவாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதியிருந்த நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, தமிழில் சிறந்த படைப்பிற்காக சூல் எனும் நாவலுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையதின் (CWMA) தலைவர்\nAnswer: ராஜேந்திர குமார் ஜெயின்\nகாவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஐந்தாவது கூட்டம், தில்லி ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் 25-.2-2020 அன்று நடைபெற்றது.\nகாவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) தலைவராக ராஜேந்திர குமார் ஜெயின் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு (CWRC) – வின் தலைவர் – நவீன் குமார்\n3. ஐ.என்.எஸ் சிந்துவீர் என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா எந்தநாட்டிற்கு வழங்கவுள்ளது\nஇந்தியா பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் ரஷ்ய தயாரிப்பான ஐ.என்.எஸ் சிந்துவீர் -ஐ மறுகட்டமைப்பு செய்து மியான்மர் கடற்படையிடம் வழங்க உள்ளது.\nஇந்த நீர்மூழ்கியுடன் தனது முதல் நீரடி படைப்பிரிவை மியான்மர் துவக்கஉள்ளது குறிப்பிடத்தக்கது.\n4. 2020ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது யாருக்கு வழங்கப்பட்டது\nபெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,\nஅனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்,\nபெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும்\nபல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்ட கடலூா் மாவட்டம் மாலுமியா்பேட்டையைச் சோ்ந்த 9 வயது பெண் குழந்தை ச.பவதாரணிக்கு 2020ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருதை முதல்வர் வழங்கினார்.\n5. சமீபத்தில் மாநி��� அளவிலான ஹிந்தி மொழி மாநாடு எங்கு நடைபெற்றது\nஇந்திய உணவுக்கழகம் தமிழ்நாடு சாா்பில் கொடைக்கானலில் மாநில அளவிலான ஹிந்தி மொழி மாநாடு 24-02-2020 அன்று நடைபெற்றது.\n6. விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (PM கிஸான்) துவங்கப்பட்ட நாள்\nகடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி கோரக்பூரில் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தை (பி.எம்.-கிஸான்) பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.\nஇத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், சித்திரகூடம் மாவட்டத்தில் வரும் 29-ஆம் சிறப்பு விழா நடைபெறஉள்ளது.\nமேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n7. மத்திய கலால் தினம் (Central Excise Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-5th-to-8th-may-2019/", "date_download": "2020-09-27T04:29:19Z", "digest": "sha1:GI7DKLME74THMIQCYRJB3ZERG2CAU2SR", "length": 12860, "nlines": 188, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 5th to 8th May 2019", "raw_content": "\n1. சமீபத்தில், யாருக்கு பிசி சந்திர புராஷ்கர் விருது வழங்கப்பட்டது\nAnswer: தேவி பிரசாத் ஷெட்டி\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். தேவி பிரசாத் ஷெட்டி அவர்களுக்கு பிசி சந்திர புராஷ்கர் விருது (PC Chandra Purashkaar) வழங்கப்பட்டது.\n2. சமீபத்தில், 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் செயல்படுவதற்கு எதுவான சட்டமசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலம்\n24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் செயல்படுவதற்கு எதுவான Gujarat Shops and Establishments Act, 2019 என்ற சட்டமசோதாவை குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.\n3. சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்\nமும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் (Sanjay Gandhi National Park (SGNP) ) கடைசியாக கண்டறியப்பட்ட வெள்ளைப் புலியான பாஜிராவ் (Bajirao) 18 வயதில் காலமானது.\nரேணுகா மற்றும் சித்தார்த் என்ற புலிகளுக்கு 2001 ம் ஆண்டு பிறந்தது பாஜிராவ் என்பது குறிப்பிடத்தக்கது.\n4. சமீபத்தில், யாருக்கு வி.கே கிருஷ்ண மேனன் விருது வழங்கப்பட்டது\nஜி. டி. ராபர்ட் கோவெண்டர்\nAnswer: ஜி. டி. ராபர்ட் கோவெண்டர்\nகாலனியாதிக்கத்திற்கு எதிராக செயல்பட்ட பத்திரிகையாளர் (contribution as a pioneer of decolonised journalism) ‘ஜி. டி. ராபர்ட் கோவெண்டர்’ (G D ‘Robert’ Govender)அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான வி.கே கிரு��்ண மேனன் விருது வழங்கப்பட்டது.\nஇவர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட தென்ஆப்பிரிகா வாழ் பத்திரிகையாளர் ஆவார்.\n5. சமீபத்தில், இந்திய கடற்படையில் இணைக்ப்பட்ட நீர் மூழ்கி போர்க்கப்பல்\nபிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும், ‘ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல்களில், நான்காவது கப்பலான, ஐ.என்.எஸ் வேலா சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே, இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, ‘மாசகோன் டாக்யார்ட்’ நிறுவனதில் இந்த நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான பணி நடைபெற்றது.\nஇதுவரை, கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\n6. SHiELD (Self-Protect High Energy Laser Demonstrator) என்பது பின்வரும் எந்த நாட்டு இராணுவத்துடன் தொடர்பானது\nலேசர் கற்றை மூலம் பல்முனை தாக்குதல் நடத்தும் அமைப்பான SHiELD-ஐ அமெரிக்க விமானப்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.\nஅதாவது, இந்த SHiELD அமைப்பானது துப்பாக்கி போன்ற ஆயுதங்களுக்கு மாற்றாக லேசர் கற்றை பயன்படுத்தி எதிரின் விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.\n7. சமீபத்தில், G-7 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்\nG-7 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு பிரான்ஸின் மெட்ஸ் நகரில் மே-5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் குறிப்பாக காலநிலை நெருக்கடி பற்றி விவாதிக்கப்பட்டது.\nமேலும், சமீபத்தில் “இங்கிலாந்து” பாராளுமன்றம் (UK) சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அவசரநிலையை (Environment and Climate Emergency) பிரகனபடுத்தியது குறிப்பிடத்தக்கது.\n8. சமீபத்தில், “Momo-3” என்ற ராக்கெட்டை ஏவிய நாடு\nஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்டான “Momo-3” விண்வெளிக்கு வெற்றி கரமாக ஏவப்பட்டது. இது 120 கி.மீ பறந்து சாதனை படைத்தது.\nஇதனை Interstellar Technology Inc. என்ற தனியார் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் இரண்டு ராக்கெட்டுகளான “Momo-1 and Momo-2” தோல்வியை சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\n9. “கௌரவ் சோலங்கி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nபோலந்தின் வார்சா நகரில் நடைபெற்ற 36வது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மொத்தம் 6 பதக்கங்களை வ��ன்றது.\nமணீஷ் கௌஷிக் – தங்கம்\n10. சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nInternational Midwives Day – மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73263.html", "date_download": "2020-09-27T04:52:25Z", "digest": "sha1:3JKFGNHKCW653DYUHPRZDNIUNNIEZ6AX", "length": 7230, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி..\nவளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது :\n“நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட\nபடங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், சென்டிமென்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.\n‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன்.\nஅது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்” இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்���ுவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/tag/iit-madras/", "date_download": "2020-09-27T03:40:10Z", "digest": "sha1:2BABXYZ7DTA6M4G5ONWEAYTTCDGJLAJ4", "length": 4117, "nlines": 63, "source_domain": "vtv24x7.com", "title": "@ IIT Madras – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nசென்னை ஐ.ஐ.டி., நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை\nவென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி\nhttps://youtu.be/3krrbc-o1Qc சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142643/", "date_download": "2020-09-27T03:17:23Z", "digest": "sha1:USH3XG6OA4KTRGHPFOHZWOBEUJ3ZBFNG", "length": 4181, "nlines": 97, "source_domain": "www.pagetamil.com", "title": "ரயிலில் மோதி பொகவந்தலாவை இளைஞன் பலி! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரயிலில் மோதி பொகவந்தலாவை இளைஞன் பலி\nகொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுத்தையை இறைச்சியாக்கிய பெண் உள்ளிட்ட மூ���ர் கைது\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nமாணவி கொலை செய்யப்பட்டார்: பிரேத பரிசோதனையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/144920/", "date_download": "2020-09-27T03:36:45Z", "digest": "sha1:S4NDO7I226YKYG45HQRGVMZF4CVXEQCP", "length": 11130, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் பதிவு செய்யுங்கள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவாக்களிக்க தகுதியுடைய அனைவரும் பதிவு செய்யுங்கள்\n2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கையில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவாக்காளர் பதிவை மேற்கொள்ளாத பட்சத்தில் பல்கலைகழகத்தில் நுழையும் மாணவர் எண்ணிக்கை, தேர்தல்களில் ஆசன எண்ணிக்கையில் வீழ்ச்சியடையுமென்பதை சுட்டிக்காட்டியுமுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில்-\n2020 ஆம் ஆண்டுக்கான வாக்களர் இடாப்புக்கள் பதியும் வேலைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு போன்ற காரணிகளாலும் முப்படைகளின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாகவும் மீள் குடியேற்றம் இன்னும் முழுமையடையவில்லை. மேற்கண்ட காரணங்களால் வடக்கு மாகாண சனத்தொகை என்பது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏறத்தாள பதினைந்து லட்சம் மக்கள் வெளிநாடுகளில் வாழ்வதாகச் சொல்லப்படுகின்றது.\nநடந்து முடிந்த யுத்தத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக எமது சனத்தொகை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.\nஇந்த குடிசன தொகையின் வீழ்ச்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய பத்து நாடாளுமன்ற ஆசனங்கள் ஏழாக சுருங்கியிருக்கின்றது. தமிழ் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுடைய தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇவை ஒருபுறமிருக்க ஒவ்வொரு வருடமும் தேர்தல் இடாப்புக்களில் பதிவுகள் இடம்பெறும் பொழுது வாக்களிக்கத் தகுதியுடைய முற்பது தொடக்கம் நாற்பதாய��ரம் பேர் விடுவிக்கப்படுவதாகவும் அறிகின்றோம். தமிழ் மக்களின் இந்த குடிசன வீழ்ச்சியை அனைத்து கிராம சேவகர்களும் புரிந்திருக்கின்றார்கள். ஆகவே அந்த வகையில் இந்த பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது வாக்களிக்கும் வயதெல்லை உடைய அனைவரையும் பதிவுசெய்ய கிராம சேவகர்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என கோருகின்றோம்.\nஅத்துடன் குடும்பஸ்தர்களும் தங்களது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் இலங்கைக் கடவுச்சீட்டைக் கொண்டவர்களாகவோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டவர்களாக இருப்பின் அவர்களது பெயர் விபரங்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். இந்த பதிவுகளை மேற்கொள்வதில் ஏதாவது சங்கடங்கள் இருப்பின் நீங்கள் விரும்பிய கட்சித் தலைமைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களூடாக பதிவு தொடர்பாக ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.\nஇந்த பதிவுகளை சரியான முறையில் செய்யாது விடுவோமாக இருந்தால் எதிர் காலத்தில் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்கள் இன்னும் குறைந்து போகலாம்.\nஏற்கனவே 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் ஆரம்பமாகி இருப்பதனால் பொதுமக்களும் கிராம சேவகர்களும் இதில் கூடுதலான கரிசனை எடுத்து இந்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூலிக்கு மாரடிப்பவர்களிற்கு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பற்றி தெரியுமா; ஈ.பி.டி.பி செய்த கொலைகள் பற்றிய பெரிய பட்டியலே உள்ளது: நாடாளுமன்றத்திற்குள் வைத்து டக்ளசை விளாசிய விக்னேஸ்வரன்\nநினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு\nதிலீபன் நினைவேந்தலிற்கு தடை: யாழ் நீதிமன்றம் விடாப்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/09/tamil-song-323-uirodu-ezhunthavar.html", "date_download": "2020-09-27T03:57:47Z", "digest": "sha1:O7Y2KEGGID5Q52GEBA5BP6ORVTKS3M5K", "length": 3492, "nlines": 86, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 323 - Uirodu Ezhunthavar", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஜெயித்தவர் நம் இயேசுவே (2)\n1.கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட ��ாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-27T02:57:08Z", "digest": "sha1:CNUZ2ZNFNYNWM36KOYEB4UZE7CTIKM3I", "length": 5981, "nlines": 152, "source_domain": "navaindia.com", "title": "மாணவர்கள் தற்கொலை; பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » மாணவர்கள் தற்கொலை; பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமாணவர்கள் தற்கொலை; பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில், நடைபெற்ற தமிழக சட்டபேரவைக் கூட்டத்தில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_814", "date_download": "2020-09-27T05:09:30Z", "digest": "sha1:UGTKGT6FE7NZLJ2DOCOV5P67STTLEJ4M", "length": 3236, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814\nதானியங்கிஇணைப்பு category பிணை கொளல்\nremoved Category:பயணியர் விமானம் மீதான தாக்குதல்கள்; added Category:வானூர்தி செல்வழிக்கடத்தல்கள் using [[Help:Gadget-HotCat|HotC...\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\nadded Category:பயணியர் விமானம் மீதான தாக்குதல்கள் using HotCat\n\"{{Infobox aircraft occurrence | occurrence_type = கடத்த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b9ab99bcdb95-b87bb2b95bcdb95bbfbafbaebcd-i-b86bb1bcdbb1bc1baabcdbaab9fbc8", "date_download": "2020-09-27T02:44:04Z", "digest": "sha1:45EURYUFFBJHTWY5WLNYWOMRGIC7BBJV", "length": 171245, "nlines": 475, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆற்றுப்படை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / ஆற்றுப்படை\nசங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி விளக்குகிறது.\nஇப்பகுதி, சங்க இலக்கியத்தின் புறத்திணைப் பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி விளக்குகிறது. புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைப் பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது. அளவில் பெரிய பாடல்களால் ஆன தனித்தனி நூல்களாகவே விளங்கும் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படையாக அமைந்து இருப்பதைக் கூறுகிறது. சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டுகிறது. இவற்றைப் பாடிய புலவர்களின் இலக்கியப் படைப்பாற்றலைச் சான்றுகளுடன் விளக்குகிறது. அந்தக் காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறது. உலகின் வேறெந்த மொழியிலும் இந்த வகையான பண்பாட்டு இலக்கியம் இல்லை என்பதை உணர்த்துகிறது.\nஇதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்\nஇதைப் படிப்பதால் நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் அடைவீர்கள்:\n* ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\n* இசை, கூத்து போன்ற நுண்கலைகள் மன்னராலும் மக்களாலும் எவ்வாறு போற்றி வளர்க்கப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\n• கலைஞர்கள் இடையே செழித்து இருந்த நல்லிணக்கத்தையும், நட்புறவையும் உணர்ந்து கொள்ளலாம்.\n* கரிகால் வளவன், நல்லியக்கோடன், இளந்திரையன், நன்னன் போன்ற மன்னர்களின் கொடைத்திறனையும் படைத்திறனையும் அறியலாம். அவர்தம் நாடுகளின் நில வளத்தையும் குடிமக்களின் மன வளத்தையும் உணரலாம். .\n* நக்கீரர், நத்தத்தனார் முதலிய பெரும்புலவர்களின் கவிதைத் திறனை உணர்ந்து சுவைக்கலாம்.\n* இவ்வுலக நல்வாழ்வுக்கான பொருளைப் பெற மட்டும் அன்றி, மறுமை உலகப் பெருவாழ்வுக்கான அருளைப் பெறவும் ஆற்றுப்படை பாடியுள்ள தமிழ்ப் புலமையை வியக்கலாம்.\nதமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள். உலகின் மிகப் பழமையான இலக்கியங்கள் எனவும் இவை கருதப்படுகின்றன. மக்கள் வாழ்வை அகத்திணை, புறத்திணை என்னும் இருவகை ஒழுக்கங்களாகப் பகுத்து, இவைதாம் இலக்கியமாகப் படைப்பதற்கு உரிய பொருள்கள் என்று வகுத்துள்ள தமிழரின் மரபு பற்றியும் அறிந்துள்ளீர்கள். ஏழு புறத்திணைகளில் மிகச் சிறந்தது பாடாண்திணை என்பதைச் சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்றால் அறிவீர்கள். இதுதான் ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப்பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான். ஒருவனிடம் இருக்கும் இவற்றை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்வது அவனை மேலும் உயர்த்தும்.\nஅவனைப் பின்பற்றும் மக்களிடையே அவனது ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். எனவே, பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே மிக உயர்ந்தது. பாடாண்திணை பல துறைகளைக் கொண்டது. அவற்றுள் ஆற்றுப்படை என்பது ஒரு துறை ஆகும். தொகை நூல் ஆகிய புறநானூற்றில் பல சிறு பாடல்களாக இத்துறை பாடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்திலும் சில பாடல்கள் ஆற்றுப்படையாக அமைந்துள்ளன. நீண்ட பாட்டுகளான பத்துப்பாட்டில் சரி பாதி ஆன ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். இத்தகைய சிறந்த இலக்கியம் பற்றி இப்பாடம் விளக்கிக் கூறுகிறது.\nபுலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்கள் ஆவர். அவர்களது வாழ்க்கை குறித்துப் புறநானூறு பற்றிய பாடத்தில் மேலும் அறிந்து கொள்வீர்கள். அவர்கள் பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டிப்பாடுவார்கள். தங்கள் பாட்டுக் கலைத்திறனைப் பாராட்டி அந்த வள்ளல்கள் தரும் பரிசில் பொருள்களைப் பெற்று, அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்து வாழ்வார்கள். அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லை என்றாலும் தகுதி இல்லாதவர்களைப் பற்றிப் பொய்யாகப் புனைந்து பாட மாட்டார்கள். பாடப் படுவதற்கு உரிய தகுதி கொண்ட செல்வர்கள் இருக்கும் இடம் தேடி , பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகள் போலப் பல நூறு கல் தொலைவு, காட்டையும் மலையையும் கூடத் தாண்டிச் செல்வார்கள். அவ்வாறு சென்று பலவகைச் செல்வங்களையும் பரிசாகப் பெற்றுத் திரும்பும் ஒரு கலைஞன் எப்படி இருப்பான் ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் (இது திறை அல்லது கப்பம் எனப்படும்) பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போல் காட்சி அளிப்பான்.\nபரிசில் பெற்று வருபவன், இன்னும் பெறாதவன் இருவரையும் ஒப்பிட்டால், எல்லா வகையிலும் சமமான கலைஞர்கள்தாம். ஆனால் ஒரே ஒரு வகையில் இருவரும் ஒப்பிடவே முடியாத நிலையில் வேறுபடுகிறார்கள். அது எது ஒருவன் செல்வச் செழுமையின் உச்சத்தில் இருக்கிறான். மற்றவனோ வறுமையின் அடி ஆழத்தில் கிடக்கிறான். பரிசில் பெற்ற கலைஞன் வறுமையில் இருக்கும் கலைஞனிடம் தானே வருகிறான். அவன் மீது பரிவோடு பேசுகிறான். தன் கலைத் திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய வள்ளலின் கொடைத்திறனைப் புகழ்கிறான்; அவன் தகுதிகளை விரித்துக் கூறுகிறான். அவனிடம் சென்றால் வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறான். அவனிடம் செல்வதற்கு வழியை விரிவாகக் கூறி வாழ்த்தி அனுப்புகிறான். எனவே, கலைஞர்களுக்கு உதவும் வள்ளல்களை வாழ்த்திப் புகழ்பெறச் செய்யும் கலைஞர்கள், தாங்களும் வள்ளல்களாய் இருக்கின்றனர். இதை ஆற்றுப்படை இலக்கியம் உணர்த்துகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், இந்தப் பண்பாடு மிக்க செயலைப் புலவர்கள் பாடாண் திணையின் ஒரு துறையாகப் பாடி இருப்பதைக் காட்டுகிறார். இதுவே ஆற்றுப்படை ஆகும். ஆறு என்றால் பாதை, வழி என்று பொருள். படை என்றால் படுத்துவது - அனுப்பிவைப்���து என்று பொருள்.\nகூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்\nஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்\nபெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்\nசென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்\n(கூத்தர் = நாடகக் கலைஞர்; பாணர் = இசைக்கலைஞர்; பொருநர் = பாடலிலும் நடித்தலிலும் வல்லவர், போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவர்; விறலி = ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்ல பெண்; உறழ்தல் = மாறுபடுதல்; காட்சி உறழத் தோன்றல் = செல்வ நிலையில் ஏற்றத் தாழ்வு பார்த்த உடனே புலப்படும் வண்ணம் ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்துடன் காட்சி அளித்தல்; அறிவுறீஇ = விளக்கிச் சொல்லி; பயன்எதிர = வளங்களை அடைய)\nபுதையல் இருக்கும் இடம் தனக்குத் தெரிந்ததும், அதைத் தன் உடன் பிறந்தவனிடம்கூடச் சொல்லாமல் மறைத்து வைப்பவர்களைப் பற்றிய எத்தனையோ பிற நாட்டுக் கதைகள் படித்திருப்பீர்கள். ஆனால், தன்னை ஒத்த கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல், அன்பு கொண்டு தானாகவே சென்று செல்வப் பரிசு கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் இந்தக் கலைஞர்களின் பண்பாட்டைப் பாருங்கள் தான் பெற்ற செல்வத்தை அடுத்தவரின் பசி தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகை என்பதே மக்கள் பண்பில் உயர்ந்த பண்பு. இதனால் கிடைக்கும் இன்பமும் புகழும் தாம் இந்த உலகில் வாழும் உயிர்பெறும் ஊதியம் (சம்பளம்) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் அல்லவா தான் பெற்ற செல்வத்தை அடுத்தவரின் பசி தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகை என்பதே மக்கள் பண்பில் உயர்ந்த பண்பு. இதனால் கிடைக்கும் இன்பமும் புகழும் தாம் இந்த உலகில் வாழும் உயிர்பெறும் ஊதியம் (சம்பளம்) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் அல்லவா மன்னர்களிடமும், பெரிய செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழும் புலவர்களிடமும் கலைஞர்களிடமும் இந்தப் பண்புமிக ஓங்கி நிற்பதை ஆற்றுப்படை காட்டுகிறது என்பதை உணர்கிறீர்களா மன்னர்களிடமும், பெரிய செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழும் புலவர்களிடமும் கலைஞர்களிடமும் இந்தப் பண்புமிக ஓங்கி நிற்பதை ஆற்றுப்படை காட்டுகிறது என்பதை உணர்கிறீர்களா இவர்கள் வள்ளல்களைவிட ஒருவகையில் மேலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுகிறதா இவர்கள் வள்ளல்களைவிட ஒருவகையில் மேலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுகிறதா “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்க���க் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்னும் மேல்நாட்டுப் பொன்மொழியையும் நினைத்துப் பாருங்கள்.\nபுறத்திணை பற்றிய சிறந்த பாடல்களின் தொகுப்பான புறநானூறு பற்றி விரிவாக அடுத்த பாடத்தில் படிப்பீர்கள். இதில் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த சிறு பாடல்கள் பல உள்ளன. புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள முதல் ஆற்றுப்படைப் பாடல் புலவர் ஆற்றுப்படையாக அமைந்துள்ளது. புலவர் பொய்கையார் ஒரு வறுமையுற்ற புலவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்திப் பாடி உள்ளார்.\nகோதை மார்பின் கோதை யானும்\nகோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்\nமாக்கழி மலர்ந்த நெய்த லானும்\nகள்நா றும்மே கானல்அம் தொண்டி\nஅஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்... (புற. 48: 1-5)\n(கோதை = சேரமன்னனின் பெயர், பூமாலை; மாக்கழி = கருநீல நிறம் கொண்ட கடற்கரை நீர்நிலை ; கள் நாறும் = தேன் மணக்கும்; கானல் = கடற்கரைச் சோலை; இறைவன் = மன்னன்)\nஇவ்வாறு சேர மன்னனையும் அவனது தலைநகர் தொண்டியையும் அறிமுகம் செய்கிறார் புலவர். \"தொண்டி தேனின் மணம் கமழும் ஊர். அதுவே எங்கள் ஊர். அவன்தான் எங்கள் அரசன். அவனிடம் நீ சென்றால் அவன் தரும் செல்வங்களைப் பெற்று நீ உன் வறுமையையும், அந்த வறுமை மிக்க கடந்த காலத்தையும் மறந்துபோவாய். அவற்றை மட்டும் அல்ல. வழிகாட்டிய என்னையும் கூட மறந்துவிடுவாய். அதனால் கோதையிடம், \"போரில் வென்று வாள் வன்மையால் நீ ஓங்கி நிற்கும் போது தன் வாய் வன்மையால் உன் புகழை ஓங்கச் செய்யும் புலவரைக் கண்டேன்'' என்று, என்னை நினைத்துப் பார்த்துச் சொல்” என்று பாடுகிறார் பொய்கையார். இப்பாடலில், தொண்டியில் தேன் மணம் கமழ்வதற்குக் காரணம் சொல்கிறார். கோதை என்ற சொல் சேரமன்னன் பெயரைக் குறிக்கும். பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையும் குறிக்கும். இந்தச் சொல் மீண்டும் மீண்டும் வரும் வகையில் அழகாகச் சொற்களைத் தொடுத்துள்ளார் புலவர். கோதை மார்பில் அணிந்துள்ள மாலையின் மலர்கள்; அவனைத் தழுவிய மகளிர் கூந்தலில் சூடிய மாலையின் மலர்கள், கரிய நிறம் கொண்ட கடற்கரைப் பொய்கையில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்கள் இவற்றில் உள்ள தேனால் தொண்டி என்ற ஊரே தேன் மணக்கிறதாம்.\nவறுமையில் வாடி வள்ளலைத் தேடி வறண்ட நிலத்தைத் தாண்டிச் செல்கிறான், இந்தப் புலவன். இவனுக்குத் தேன் மணத்தால் இனிமைய���ன வரவேற்புத் தருகிறது சேரனின் ஊர். இனிய முகம் காட்டி விருந்தினரை ஓம்பும் வள்ளலின் இயல்பை ஊரின் மேல் ஏற்றி, அங்கு எங்கும் இனிமை, எல்லாம் இனிமை என்று பொய்கையார் உணர்த்துகிறார் இல்லையா கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம் ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில் ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம் ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில் ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா என்ன அது சேரமான் வீரத்தில் சிறந்தவன். அதையும் விஞ்சுகின்ற வகையில் ஈகைப் பண்பில் மிகவும் சிறந்தவன். இதையே மீன் மணமும் அதை விஞ்சி எழுகின்ற தேன் மணமும் குறிப்பாகச் சுட்டுகின்றன. எப்படி இரத்தமும் சதையும் நாறும் போர்க்களத்தில் சிறப்பது வீரம். இதைப் புலால் நாற்றமான 'மீன் மணம் குறிக்கிறது. பூப்போன்ற மெல்லிய நெஞ்சத்தில் ஊறும் தேன் போன்றது அருள். எப்போதும் புகழ் மணமும் இனிமையும் கொண்ட இந்த ஈகைப் பண்பைத் தேன் மணம்” குறிக்கிறது.\nசொற்களைச் சிறப்பாக ஆளுவதில் சங்கப் புலவர்களுக்கு இணை எவரும் இல்லை என்பதை அறிவீர்கள் அல்லவா இனிய சொற்களால் கூர்மையுடன் சொல்லும் முறை, பொருத்தமும் அழகும் பொருந்திய உவமைகள், இவை அவர்களின் தனிச்சிறப்பு. ஆற்றுப்படைப் பாடல்களிலும் இந்த ஆற்றல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.\nபல நாட்களாக உணவையே காணாத பசியின் கொடுமையால், பாணனின் சுற்றத்தார் எவ்வளவு மெலிந்துபோய் இருக்கின்றனர் உடை இல்லாத அவர்களின் உடம்பின் விலாப் புறத்தில் எலும்புகள் புடைத்து, நடமாடும் எலும்புக் கூடுகளாகக் காணப்படுகின்றனர். இந்த உடம்பைச் சிறந்த உவமையால், அழகிய சொற்களால் ஓவியமாக்கிக் காட்டுகிறார்\nஉடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்\nகடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது\nசில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து\nஈங்குஎவன் செய்தியோ பாண. (புறம் 68: 1-4)\n(உடும்பு = பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பெரிய உயிர் இனம்; என்பு = எலும்பு; மருங்கு = இடுப்பு, விலாப்புறம்; கடும்பு = சுற்றத்தார்; களையுநர் = நீக்குபவர்; ��ில்செவித்து = சில செவிகளை உடையது; கேட்போர் குறைந்த)\nஉடும்பைத் தோல் உரித்ததுபோல் எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் இடுப்புப் பகுதியுடன் மெலிந்து காணப்படுகின்றனர் பாணனின் கூட்டத்தார். இந்த நிலைக்குக் காரணம் ஆன பசியைப் போக்கும் வள்ளலைக் காணாமல் தேடி அலைகிறான் பாணன். \"இசையின் நுணுக்கங்களை அறிந்து, கேட்டுச் சுவைக்கும் செவிகள் உலகில் மிகக் குறைவு. கேட்பவர்களிலும், பலருக்கு அறிந்து கொள்வதற்கு அரிய கலை இசைக்கலை. 'இந்தக் கலையைக் கொண்டு வாழும்படி இறைவன் நம்மைப் படைத்துவிட்டானே' என்று நொந்து நொந்து புலம்பிக்கொண்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் பாணனே” என்று உரிமையுடன் கேட்டு, நலங்கிள்ளியிடம் போகச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார் புலவர். உடம்பு பற்றிய உடும்பு உவமை சிறப்பாக உள்ளது. மேலும் கடும்பின் - கடும்பசி' சொற்களின் ஒத்த அளவும் ஓசையும், கடும்பசியே மனித உருவம் எடுத்து வந்தது போல் இவர்கள் இருக்கின்றனர்' என்று காட்டுவதுபோல் உள்ளது, இல்லையா\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மிகச் சிறந்த வள்ளல். இவன் பல புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளான். நீர் நிறைந்த தை மாதப் பொய்கை போல் அள்ள அள்ளக் குறையாத சோறு கொண்ட இவனது வளம் பல கொண்ட நல்ல நாடு நயமாகப் பாடப்பட்டுள்ளது.\nஅடுதீ அல்லது சுடுதீ அறியாது\nஇருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்\nகிள்ளி வளவன் (புறம் 70: 8-10)\n(அடுதீ = சமையல் செய்யும் தீ; சுடுதீ = பகைவர் வந்து ஊரைக் கொளுத்தும் தீ, எதையும் விடக் கடுமையாகக் கொளுத்தும் தீ ஆகிய பசி; இருமருந்து = நீரும், சோறும்)\nஉலகில் மக்கள் நோய் இன்றி நலமாக வாழ்வதற்கு ஆதாரமாய் உள்ள நீரையும் உணவையும் இருமருந்து என்று பாடியுள்ள கோவூர் கிழாரின் சொல்லாட்சி நயமாக உள்ளது அல்லவா இருமருந்து என்பது இரண்டு மருந்துகள் என்றும், மருந்துகளுக்கு எல்லாம் பெரிய மருந்து என்றும் இரு பொருள் தரும். பொருநன் என்னும் சொல்லும் போர்வீரன், பாடல் ஆடல்களில் வல்ல கலைஞன் என்ற இரு பொருள் கொண்டது. அந்தச் சொல்லால் வள்ளல் சுட்டப்படுகிறான். போர் செய்து வீரத்தால் பல நாடுகளை வென்று பொருள் வளம் சேர்த்துச் சோறு விளைவிக்கிறான். தன் அருள்மிக்க கொடை உள்ளத்தாலும் செங்கோல் ஆட்சியாலும் மழை பெய்யக் காரணம் ஆகி நீரை விளைவிக்க��றான் என்ற பொருளையும் உள்ளடக்கியவை இந்த வரிகள். 'நம் ஆள்'தான் அவன் என்று உரிமையுடன் சொல்வதுபோலக் கலைஞன் என்ற பொருளையும் தரும் பொருநன் என்ற சொல் ஆளப்பட்டுள்ளதைப் பாருங்கள்.\n• வறுமை பேசும் வாய்கள்\nகலைஞனின் வறுமையை அவன் உடுத்துள்ள ஆடையின் கிழிசல்கள் நமக்குக் கூறுகின்றன.\nகையது கடன்நிறை யாழே, மெய்யது.\nபுரவலர் இன்மையின் பசியே, அரையது\nவேற்றுஇழை நுழைந்த வேர்தனை சிதாஅர்\nஓம்பி உடுத்த உயவல் பாண... (புறம் 69: 1-4)\n(வேற்று இழை = தைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வேறு நூல்; வேர்நனை = வியர்வையில் நனைந்த; அரையது = இடுப்பில் உள்ளது ; சிதாஅர் = கந்தல் ஆடை ; ஓம்பி = பாதுகாப்பாக)\nஉன் கையில் இருப்பது இலக்கண முறைமை நிரம்பிய யாழ், ஆதரிப்பார் இல்லாமையால் உன் உடம்பின் உள்ளே நிரம்பி இருப்பது பசி” இவ்வாறு தொடங்குகிறார் ஆலத்தூர் கிழார். 'கடன் நிறை யாழ்' இலக்கண முறைமையுடன் அமைந்த யாழ், இசைக்கப்படும் யாழ் என்ற பொருளுடன்; சுற்றத்தாரின் பசியை எல்லாம் போக்கும் கடமை நிறைந்த யாழ் என்றும் பொருள் தருகிறது. அதை நம்பிப் பலரிடம் கடன் வாங்கி இருப்பான் அல்லவா அந்தக் கடனும் நிறைந்த யாழ் என்று இத்தொடர் இன்னும் ஒரு பொருள் குறிக்கிறது. இடுப்பில் உள்ள கந்தல் உடையில் நெய்த நூலைவிடத் தைத்த நூல் அதிகம் ஆகிவிட்டது. அத்தனை முறை கிழிந்து, தைக்கப்பட்டு உள்ளது அது. இனி நீரில் நனைத்துத் துவைக்க முடியாது, இற்றுப்போய்விட்டது. அதனால் வேர்வையில் மட்டுமே நனைவது அது என்கிறார். பாணன் அதை 'ஓம்பி உடுத்திருக்கிறான். மிகக் கவனத்துடன் பாதுகாத்து உடுத்திருக்கிறானாம். ஏன் அந்தக் கடனும் நிறைந்த யாழ் என்று இத்தொடர் இன்னும் ஒரு பொருள் குறிக்கிறது. இடுப்பில் உள்ள கந்தல் உடையில் நெய்த நூலைவிடத் தைத்த நூல் அதிகம் ஆகிவிட்டது. அத்தனை முறை கிழிந்து, தைக்கப்பட்டு உள்ளது அது. இனி நீரில் நனைத்துத் துவைக்க முடியாது, இற்றுப்போய்விட்டது. அதனால் வேர்வையில் மட்டுமே நனைவது அது என்கிறார். பாணன் அதை 'ஓம்பி உடுத்திருக்கிறான். மிகக் கவனத்துடன் பாதுகாத்து உடுத்திருக்கிறானாம். ஏன் இருப்பது அது ஒன்றுதான். இற்றுப்போய் இருக்கிறது, அமர்ந்து எழுந்தால் மேலும் கிழிந்து போகலாம்.\nபல இடங்களில் கிழிந்திருக்கிறது. கிழிசல் வழி உடம்பின் மானப்பகுதி தெரிந்துவிடக் கூடாது என்று எப்போதும் கவனமாய் இழுத்து இழுத்து மூடிக் கொள்ள வேண்டிய நிலை. இவ்வளவு காரணங்களை 'ஓம்பி உடுத்த' என்ற தொடர் அடக்கியுள்ளது. வேறு ஒரு பாடலில் (புறம் 138:5), சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண என்று ஒரே வரியில் கந்தல் அணிந்த கலைஞன் அழைக்கப்படுகிறான். 'டார்' என்ற ஒலியோடு பழந்துணி கிழியும் ஓசையை இந்த, ஓர் அடி தருவதை மனத்தின் செவிகொண்டு கேளுங்கள், மருதன் இளநாகனாரின் கவிதைத் திறன் புலப்படும்.\nவள்ளலைக் கண்ட உடனேயே கலைஞனின் வறுமை நிலை மாறிவிடும் என்பதைப் பரிசு பெற்றவன் சொல்வான். தனக்குக் கிடைத்த வரிசை எனப்படும் சிறப்பினை விளக்கியும் இதைக் கூறுவான். அந்தக் கலைஞன் பெறப்போகும் வரிசையை விளக்கியும் இதைச் சொல்வான்.\nவண்டுகள் மொய்க்காத தாமரைப் பூவைப்\nபரிசாகப் பெறுவாய்' (69: 20-21)\nஎன்கிறான். பொன்னால் செய்யப்பட்ட தங்கத் தாமரைப் பூ இவ்வாறு நயமாகக் குறிப்பிடப்படுகிறது. \"செல்வை ஆகில் செல்வை ஆகுவை\" என்ற இனிய சொல்லாட்சியால் கோவூர் கிழாரின் பாடலில் பாணன் பேசுகிறான். (செல்வை = சென்றாய் ஆனால்; செல்வை ஆகுவை = பெரும் செல்வத்தை உடையவன் ஆகிவிடுவாய்)\nஎன்னென்ன பெறுவாய் என்று சொல்லும் வழக்கிலிருந்து மாறுபட்டு, எதை இழப்பாய் என்றும் கூறுவதாகப் புதுமையாய்ப் பாடுகிறார் புலவர் நெடும்பல்லியத்தனார், இசைக் கருவிகளால் பெயர் பெற்றவர் இவர். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுகிறார். யாகம் என்பது வேள்வி. வேள்விகள் பல செய்யும் அவனைத் துறவிகள் பலர் நாள்தோறும் கண்டு வருகிறார்கள். நாமும் அவனைக் கண்டு ஒரு பொருளைத் துறந்து, துறவிகளாகி வரலாம் என்று விறலி ஆற்றுப்படை பாடுகிறார் இப்புலவர். அந்தப் பொருள் எது வறுமைதான். அதை வறுமை என்று வெளிப்படையாக நேரான சொல்லால் சொன்னால் அது கவிதையாகாது, உரைநடை. அதனால் நயமாகச் சொல்கிறார்:\nநெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே\n(புறம் 64: 6-7) (புற்கை = கஞ்சி)\nமிக அதிக நீரும் மிகச் சிறிய அளவு தானியமும் கொண்டு காய்ச்சப்படுவது கஞ்சி. அதிலும் நீரை அதிகம் கலந்து குடித்துப் பசி தாங்கி வாழ்ந்திருக்கின்றனர். வள்ளல் வழுதியைக் கண்டு, அந்தக் கஞ்சியை (வறுமையை) நீங்கித் 'துறவு பூண்டு வருவோம் என்று நயமாகப் பாடுகிறார். புதுமையாக உள்ளது அல்லவா\n* வறுமையை நோக்கினான்; மறுமையை அன்று\n''பாணன் சூடிய பசும்பொன் தாமரைப்பூ, ச��றந்த அணிகளை அணிந்த விறலி அணிந்த பொன் அரி மாலையுடன் மின்னத், தேரில் பூட்டிய குதிரைகளை இளைப்பாறவிட்டுச் சொந்த ஊரில் இருப்பவர்கள் போல இந்தப் பாலை இடைவழியில் இருக்கும் நீங்கள் யார், யார் என்று எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் கந்தல் அணிந்த பாணனே, வெற்றி வேலை உடைய தலைவனான பேகனைக் காண்பதற்கு முன் உன்னை விட மிக்க வறுமையில் இருந்தோம்”, இது பரணர் வள்ளல் பேகனைப் பாடிய பாணாற்றுப்படைப் பாடல். இதில் பாணன் தான் பெற்ற பரிசில்கள் என்னென்ன என்பதைக் கூறுகிறான் அல்லவா மயில், தான் உடுத்தவும் செய்யாது; போர்த்திக் கொள்ளவும் செய்யாது என்பதை அறிந்தும் அதற்கு ஆடையைக் கொடையாக வழங்கிய பேகன் எத்தகைய வள்ளல் என்பதையும் எடுத்துக் கூறுகிறான்.\nபிறர், வறுமை நோக்கின்று அவன் கைவண் மையே\nமறுமையாகிய மேல் உலகத்தில் தனக்கு நன்மை கிடைக்கும் என்று 'மறுமையை நோக்கி' அவன் ஈவது இல்லை. மற்றவரின் வறுமையை நோக்கியே' வழங்குகிறான் என்ற இந்தச் சொற்களின் அழகைப் பார்த்தீர்களா\n• நம் பசி தீர்க்க அவன் இரப்பான்\nஇந்தப் பாடல்களுக்கு எல்லாம் மணிமுடியாக விளங்கும் ஒரு பாணாற்றுப்படைப் பாடலைப் புறநானூற்றில் (180), கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ளார். ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று அழைக்கப்பட்ட தோயன் மாறன் என்னும் குறுநிலத் தலைவனின் வள்ளல் தன்மை மிக அழகாகச் சொல்லப்படுகிறது. நாள் தோறும் தொடர்ந்து வாரிக் கொடுக்கும் அளவு பெருஞ்செல்வம் அவனிடம் இல்லை. ஆனால் பரிசில் பெறவருபவர்க்கு இல்லை என்று சொல்லும் சிறுமையும் அவனிடம் இல்லை. தன் மன்னனுக்குத் துணையாகப் போர்கள் பல செய்ததால் இவன் உடம்பை இரும்புக் கருவிகள் சுவைத்தன. அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறி விழுப்புண் ஆகிய வடுக்கள் உடம்பில் மிக உள்ளன. அதனால் மருந்துக்காக வெட்டப்படும் மூலிகை மரத்தைப் போல் அவ்வுடம்பு வாள் செய்த வடுக்கள் மிகுந்து அழகின்றிக் காணப்படுகிறது.\nஆனால் அவன் ஆண்மையோ வடு (களங்கம் - குறை) இல்லாதது. அவன், கொடை வண்மைக்கு நண்பன், பாணர் பசிக்குப் பகைவன். கலையில் முதிர்ச்சிமிக்க பாணனே, உன் வறுமை நீங்க வேண்டும் என்றால் என்னோடு அவனிடம் வா. நாம் அவனிடம் இரக்கும் பொழுது, அவன் வேறொருவனிடம் சென்று இரப்பான். உண்ணாமல் இளைத்த நம் வயிற்றுப்பகுதியை அவனிடம் காட்டி ஒரு பொருளைக் கேட்டு இரப்பான். அந்த வேறொருவன் அவனது ஊரைச்சேர்ந்த வேல் செய்யும் கொல்லன்தான். அவனிடம் என்ன சொல்லி இரப்பான் தெரியுமா உடனே ஒரு வேல் வடித்துக் கொடு என்றுதான் உடனே ஒரு வேல் வடித்துக் கொடு என்றுதான் போர் செய்து பொருள் தேடி வந்து இவர்களின் வாடிய வயிற்றுக்கு உணவு இட வேண்டும் என்றுதான் போர் செய்து பொருள் தேடி வந்து இவர்களின் வாடிய வயிற்றுக்கு உணவு இட வேண்டும் என்றுதான்” (இரத்தல் = பொருள் உதவி கேட்டல்). அருமையான கொடை வள்ளல்தானே இவன்\nஇப்பாடலில் இருந்து என்ன உணர்கிறோம் கொடையாக வழங்கப்படும் பொருளின் அளவைவிடக் கொடுக்கும் இயல்பாகிய அந்தப் பண்பைத்தான் புலவர்கள் சிறப்பித்துப் பாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம்.\nபத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடலாகப் பாடிய நூல் பதிற்றுப்பத்து. இது எட்டுத்தொகையுள் புறத்திணை பற்றிய மற்றும் ஒரு தொகை நூல் ஆகும். இதைப் பற்றி விரிவாகப் படிக்க இருக்கிறீர்கள். இந்த நூலிலும் ஆற்றுப்படைத் துறைப் பாடல்கள் (14, 40, 49, 57, 60, 67, 78, 87) உள்ளன. அவற்றைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாமா\n* வள்ளல் பெறும் வாழ்த்துப் பட்டங்கள்\nஇமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியவை பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்துப் பாடல்கள். மெய்ம்மறை என்பது உடம்பைப் பாதுகாக்கும் கவசம். இந்த வள்ளலை, புலவர் முதலிய சான்றோர்களைப் பாதுகாக்கும் கவசம்' என்று உருவகமாக வாழ்த்துகிறார் புலவர்: சான்றோர் மெய்ம்மறை (14: 12). மேலும் இவன், படை ஏர் உழவ, பாடினி வேந்தே என்றும் (14: 17) புகழப்படுகிறான்.\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான் காக்கை பாடினி நச்செள்ளையார் பாடிய இப்பத்தில் இரு பாடல்கள் ஆற்றுப்படைத் | துறையில் அமைந்தவை. 57- ஆம் பாடலின் பெயரே சில்வளை விறலி என்பதாகும். இதில் சேரனின் வள்ளல் தன்மையை அழகிய தொடர்களால் பாடுகிறார். \"எவருக்கும் அஞ்சாத சேரன், தன் மனைவி ஊடல் கொள்ளும் போது பார்க்கும் கோபப் பார்வைக்கு மட்டும் அஞ்சுவான். அதைக் காட்டிலும் அதிகமாக அவன் அஞ்சுவது, நம் போன்ற கலைஞர்களுக்கு வறுமையால் வரும் துன்பத்தைக் கண்டு மட்டும்தான்” என்று அழகாகப் பாடுகிறார்.\nஒள்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்\nஇரவலர் புன்கண் அஞ்சும் .\nபுரவு எதிர் கொள்வ ன்... (57: 13-15)\n(ஒள்நுதல் = ஒளிமிக்க நெற்றி; துனித்த = ஊடலால் சினந்த; புன்கண் = துன்பம், வறுமை; புரவு = ஆதரித்தல்)\nஇன்னொரு பாடலில், “நிலம் மறுக்காமல் விளைவதால் குறையாத வருவாய் கொண்டது இவனது நாடு. இதன் காட்டுவழியில் செல்லும் நம் பசியை அங்குள்ள உறுதியான மரத்தில் பழுக்கும் மென்மையான இனிய கனிகள் தீர்க்கும்” என்கிறார். முட்டை போன்ற இக்கனிகளை,\n“அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி” (60: 5)\nஎன்று பாடுகிறார். மரங்களை அறுக்கும் வாள் அரம் எனப்படும். அந்த 'அரத்தினால் கூடப் பிளக்க முடியாத வன்மையான (உறுதியான) மரம். அந்த மரத்தில் பழுத்த மென்மையும் இனிமையும் மிகுந்த கனி நம் பசி தீர்க்கும்' என்று பாடுகிறார். இதன் மூலம் உள்ளே அமைந்த ஒரு பொருளை நமக்குப் புலவர் உணர்த்துகிறார். என்ன அது எண்ணிப் பாருங்கள். சேரனின் உடல், உள்ளம் இரண்டின் உறுதிப்பாடான வீரத்தை மரமும், அவனது இனிய அன்பான கொடைத்திறனைக் கனியும் குறிப்பாகச் சுட்டுகின்றன அல்லவா எண்ணிப் பாருங்கள். சேரனின் உடல், உள்ளம் இரண்டின் உறுதிப்பாடான வீரத்தை மரமும், அவனது இனிய அன்பான கொடைத்திறனைக் கனியும் குறிப்பாகச் சுட்டுகின்றன அல்லவா வசைபாடும் பகைவர்களுக்கு அவன் கொடியவன்; இசைபாடும் கலைஞர்களுக்கு இனியவன் என்பது புரிகிறது. இந்தச் சிறப்பால் இப்பாடலுக்கு மரம்படு தீங்கனி என்றே தலைப்பும் தரப்பட்டுள்ளது. இதுவரை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரு புறத்திணைத் தொகை நூல்களிலும் உள்ள ஆற்றுப்படை பற்றிய பாடல்களைப் பற்றிப் பல செய்திகளை அறிந்து கொண்டோம். மின் நூலகத்தில் உள்ள அப்பாடல்களை விரிவாகப் படித்துச் சுவைத்து மகிழுங்கள்.\nபத்துப்பாட்டில் பாதி - ஆற்றுப்படை\nபுறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் சிறு பாடல்களாக அமைந்துள்ள ஆற்றுப்படை என்னும் துறை, தன்சிறப்பின் காரணத்தால் நெடும்பாடலாகப் பாடப்படுவதாக ஆனது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், பாதி இடத்தை அது பிடித்துக் கொண்டது. ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படையாக அமைந்துள்ளன. அவற்றைப் பற்றி இனி வரும் பகுதியில் பார்க்கலாமா\nதுன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம் இருந்தால் தான் இந்த உலகில் இன்பமாக வாழலாம். இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக வாழ்க்கைக்கு அருள்செல்வம் வேண்டும். பொருள் செல்வத்தை அடைவதற்கு ஒர��� வள்ளலிடம் செல்வதற்கு வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட ஆற்றுப்படைப் பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை இலக்கியங்களும் அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை. இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயர்களும் உள்ளன. 317 அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார்.\nபொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன்,முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெறவழி சொல்வதாக, ஆற்றுப்படையாக நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார்.\n• முதல் உவமை; முதன்மை உவமை\nஉலக உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழக் கடவுள் புரியும் அருட்செயல்களை உணர்ந்து பார்க்கும் உள்ளம்தான், பிறர் நலனுக்காக வாழும் அருள் உள்ளமாய் ஆகும். அந்த இறையருளை உணர்த்துவதே இந்த நூலின் முதன்மை நோக்கம் ஆகும். தன் ஊர்தியாகிய தோகை மயில் மீது சிவந்த ஒளிமிக்க மேனியுடன் தோன்றும் முருகனின் தோற்றத்துக்கு, உலகம் எல்லாம் மகிழக் காலையில் நீலக்கடல் அலைகளின் மீது எழும் செங்கதிரோனின் தோற்றத்தை உவமையாகக் கூறி, நூலைத் தொடங்குகிறார் நக்கீரர்,\nஉலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு\nபலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு... (1-2)\n(உவப்ப = மகிழ; வலன்ஏர்பு = வலப்பக்கமாகச் சுற்றித் திரிதரும் = வலம்வரும்)\nஇந்த உவமை, முருகனின் அழகிய தோற்றப் பொலிவை மட்டும் சுட்டவில்லை. இருளை அழித்தல், ஒளிவழங்கி உலகைக்காட்டுதல், வெப்பம் என்னும் உயிர்ச்சத்தை உலக உயிர்களுக்கு எல்லாம் ஊட்டுதல் ஆகிய பயன்பாடுகளையும் உணர்த்துகிறது. வெளிப்படையான இவற்றை மட்டும் அன்றி, உள்ளார்ந்த பயன்பாடு தரும் பண்புகளையும் சுட்டுகிறது. தீமைகளைச் சுட்டு எரித்தல், நன்மைகளின் பால் செலுத்தும் ஞான ஒளிதருதல் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது. ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன் ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறு பகுதிகளாக அமைந்த���ள்ளது.\n• மந்தியும் அறியாத மரம் அடர்ந்த காடு\nமுதல் பகுதி முருகனின் திரு உருவச் சிறப்பைக் கூறுகிறது; அவன் அணியும் மாலைச் சிறப்புகளை வருணிக்கிறது; ஆடல் பாடல் முதலியவற்றால் அவனைத் தெய்வ மகளிர் வாழ்த்துவதைக் கூறுகிறது; சூரபதுமனை அழித்த முருகனின் வீரத்தைப் பேசுகிறது . மதுரை நகரின் பெருமையையும் திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளத்தையும் சொல்கிறது. வண்டுகளால் எச்சில் படாத காந்தள் மலர்களால் ஆன கண்ணியைத் தலையில் சூடிய முருகனின் தோற்றத்தை,\nமந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்\nசுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்\nபெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்\n(அடுக்கம் = பக்கமலைகள்; சுரும்பு = வண்டு; மூசா = ஊதாத; கண்ணி தலை = மாலை; மிலைந்த = சூடிய) என வருணிக்கிறார் நக்கீரர். பக்க மலையில் உள்ள காடு குரங்குகள் கூட அறியாத மரங்கள் கொண்டது என்று அதன் அடர்த்தியை உணர்த்துகிறார். குரங்குகள் கூட ஏறி அறியாத உயரமான மரங்கள் கொண்ட காடு என்று அதன் வளத்தையும் ஒரே அடியில் உணர்த்துகிறார் நக்கீரர். அந்த அடர்ந்த காடு இப்போது இல்லை. மனிதர்கள் நாம் அழித்துவிட்டோம்.\n* செந்தூர் சென்றால் செல்வம் பெறலாம்\nஇரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்றும் செந்தில் என்றும் இன்று வழங்கும் திருச்சீர் அலைவாய் காட்டப்படுகிறது. அங்கு எழுந்தருளி அன்பர்க்கு அருள் வழங்கும் முருகனின் சிறப்புகளை நக்கீரர் பாடுகிறார். முருகனின் பிணிமுகம் என்னும் யானை ஊர்தி பாடப்படுகிறது. ஆறுமுகங்களின் செயல்களும் பன்னிரு கைகள் ஆற்றும் பணிகளும் கூறப்படுகின்றன. \"ஒருமுகம் உலகைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்கப் பல கதிர்களை வீசி ஒளி தருகிறது. ஒருமுகம், அன்பர்கள் புகழ மகிழ்ந்து வரம் தருகிறது. ஒருமுகம், விதிகளின்படி மந்திரத்தைக் குறைகள் வராதபடி கூர்ந்து கவனிக்கிறது. ஒருமுகம், மற்ற வேதங்களிலும் நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து, முனிவரைக் காக்கும் வகையில் திசைகளையெல்லாம் நிலவைப் போல வெளிச்சப்படுத்துகிறது. ஒருமுகம், அசுரர் முதலிய தீயவர்களை அழித்துக் கள வேள்வி செய்கிறது.\nஒருமுகம், கொடி போன்ற இடையைக் கொண்ட குறமகள் ஆகிய வள்ளியுடன் சிரித்து மகிழ்ந்திருக்கிறது'' என்று ஆறு முகங்களின் அருள்தோற்றத்தை வருணிக்கிறார் நக்கீரர். இதைப் போலவே, பன்னிரு கைகளும் பு���ியும் திருச் செயல்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன. சென்று அவனைக் கண்டு நல்லருள் ஆகிய செல்வம் பெறலாம் என்பது சொல்லப்படுகிறது.\n* பழனி சென்றாலும் பார்க்கலாம்\nதிரு ஆவினன் குடி என்னும் பழனி மலையில் எழுந்தருளும் முருகனின் அழகுத் தோற்றம் காட்டப்படுகிறது. முனிவர், தேவர் மற்றும் உருத்திரர், திருமால் முதலிய தெய்வங்களும் முருகனை வழிபடுகின்றனர். பிரணவம் என்னும் மந்திரம் தெரியாததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்டான் பிரமன். அவனை, விடுவிக்குமாறு இவர்களெல்லாம் வந்து வழிபடுவதாக நக்கீரர் பாடுகிறார்.\n• ஏரகம், திருத்தணிகை மற்றும் குன்றுதோறாடல்\nமூன்று தீ வளர்த்து அந்தணர்கள் வழிபடும் திரு ஏரகம் சென்றாலும் முருகன் அருள் கிடைக்கும் எனப்பாடுகிறார். திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.\n* பழமுதிர் சோலை சென்று பணிந்து வேண்டுக\nஅடுத்ததாகப் பழமுதிர்ச் சோலை சென்று முருகனைக் கண்டு அருள் பெறலாம் என்று முடிக்கிறார் நக்கீரர். தினை அரிசியைப் பரப்பி வைத்து ஆட்டுக் கிடாயை அறுத்துப் பலி செய்யும் ஒவ்வோர் இடத்திலும் வந்து வேற்றுமை பாராமல் அடியவர்க்கு அருள் செய்வான் முருகன் என்று பாடுகிறார். இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை இவ்வாறு காட்டப்படுகிறது. முருகனைக் கண்டவுடன், வழிபடும் முறை என்ன என்பதையும் சொல்லித் தருகிறார் நக்கீரர். முருகனின் பிறப்பு முதல் தொடங்கி அவனது சிறப்புகள் எல்லாம் இப்பகுதியில் ஒவ்வொன்றாக உணர்ச்சி மிக்க தமிழ்நடையில் உரைக்கப் பெறுகின்றன. “இவை அனைத்தையும் உணர்ந்து, பாடி அவன் அடி பணிந்தால் உன் மீது அன்பு கூர்ந்து இனிய மொழிகள் பல கூறிப் பெறுவதற்கு அரிய பரிசில்கள் தருவான்” என்கிறார்.\nஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து\nஒருநீ ஆகித் தோன்ற விழுமிய\nபெறல்அரும் பரிசில் நல்கும். (292 - 95)\n(விளிவு இன்று = அழிவு இன்றி; முந்நீர் = கடல்; வளைஇய = சூழப்பட்ட , விழுமிய = மிக உயர்ந்த; பெறல் அரும் = பெறுவதற்கு அருமையான)\nஇருண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நீ ஒருவன் மட்டுமே வீடுபேறு அளிப்பதற்கு உரியவனாக ஆகிவிட்டதைப் போல், அழிவின்றித் தோன்றும்படி, மிக உயர்ந்த, பெறுவதற்கு அரிய பரிசிலை உனக்குத் தருவான்” என்பது இவ்வடிகளின் ���ொருள். கூர்ந்து சிந்தித்தால் அந்தப் பரிசில் அறிவின் தெளிவாகிய மெய்ஞ்ஞானம் என்பதை உணரலாம். அதைப் பெற்றால் நீயும் வீடுபேறு அடையும் தகுதி பெறுவாய்; உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அதைப் பெற வழிகாட்டுவாய் என்ற நுட்பமான உட்பொருளுடன் நக்கீரர் பாடுகிறார். நல்ல இலக்கியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருளும் தரும் வகையில் அமைய வேண்டும் என்னும் தமிழ் இலக்கியக் கோட்பாட்டை அறிவீர்கள் அல்லவா மற்ற இலக்கியங்கள் எல்லாம் அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும்: வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாக, இலக்கியப் பொருளாக வைத்து முதன் முதலில் பாடிய பெருமைக்கு நக்கீரர் உரியவர் ஆகிறார். அருள் பெற வழி கூறும் ஆற்றுப்படை பாடியதால் அவர் இந்தச் சிறப்பை அடைகிறார்.\nபொருநர் என்ற சொல் இரு பொருள் தரும். போர் வீரர்களையும் கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி ஆடும் கலைஞர்களையும் குறிக்கும். பாடும் பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இப்பாட்டில் இடம் பெறுபவர்கள் தடாரிப் பறை கொட்டிப் போர்க்களம் பாடும் பொருநர் ஆவர். சோழன் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் பொருநன், பெறாதவனுக்கு வழி கூறி அனுப்புவதாக அமைந்த இப்பாட்டு 248 அடிகளை உடையது. இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.\nபொருநர் விழாக்களில் கூடித் தங்கள் இசைத்திறனைக் காட்டுவர் ஊர்விட்டு ஊர் செல்வர். போர் நடந்து முடிந்த களங்களுக்குச் சென்று வென்றவரைச் சிறப்பித்துப் பாடுவர். அவர்களுடன் செல்லும் விறலி முடி முதல் அடிவரை சிறந்த அழகு பொருந்தப் பெற்றவள் ஆவாள். வள்ளல்களைப் பாடிப் பரிசிலாகத் தேர், யானை முதலியவற்றைப் பெறுவர் பொருநர் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பெறுவர். விறலியர் பொன்னரி மாலைகள் பெறுவர்.\n* வள்ளல் வளவனின் பெருமைகள்\nசோழன் கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் என்றும் சிறப்பிக்கப்பட்டவன். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன் தாய் வயிற்றிலே இருந்து அரச உரிமை பெற்றுப் பிறந்தவன். இவன் மனைவி நாங்கூர் வேண்மாள். இவன் மிக இளம்வயதிலேயே வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும் வென்றான். எளியவரையும் நட்புடன் விரும்பி, விருந்தோம்பும் பண்பாளன். பாணர் முதலிய கலைஞர்கள் பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஒருநாள் தயங்கித் தயங்கி 'எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று சொன்னாலும், சினம் கொள்வதுபோல் நோக்கி வருந்துவான். இசைக் கலைஞரின் ஏழிசைக்குத் தக்க மதிப்புத் தரும் வகையில் ஏழடி அவர்கள் பின்னால் நடந்து சென்று வழி அனுப்பி வைப்பான். யானைக் கூட்டத்தையும் பொன் பொருளையும் கணக்கின்றி வழங்குவான். இவனது நல்லாட்சியில் நாடு வளம் மிகுந்து செழித்தது. காவிரி ஆறு பெருகி வந்து நாட்டை வளம் பெறச்செய்தது.\nஆற்றுப்படுத்தும் பொருநன் வழியில் கண்ட பொருநனை அவன் சிறப்பைக் கூறி அழைக்கிறான். அவனது பாலை யாழின் தோற்றத்தை வருணிக்கிறான். விறலியின் மேனி அழகை முடி முதல் அடிவரை வருணிக்கிறான். தான் கரிகால் வளவனைக் காணச் சென்ற போது அவன் விருந்தோம்பிய சிறப்புகளை எடுத்துரைக்கிறான். உண்ட உணவின் வகைகளைச் சுவைபடச் சொல்கிறான். பல நாள் இருந்து ஒருநாள் பிரிந்து போகிறோம் என்று கூறியதற்கு அவ்வள்ளல் வருந்தியதைச் சொல்கிறான். அவன் கொடுத்த பரிசில்களை விரித்துரைக்கிறான். 'நீ சென்றால் இன்ன பரிசில்கள் பெறுவாய்' என்று சொல்கிறான். சோழனது நாட்டின் நால்வகை நிலத்தின் வளங்களை எடுத்துச் சொல்கிறான். அவன் நாட்டு மக்கள் வாழும் இனிய வாழ்வைக் கூறுகிறான். மன்னனின் வீரத்தையும் ஆளும் செங்கோல் திறத்தையும் புகழ்கிறான். கரிகாலனின் சோழ நாட்டை வாழ்த்துகிறான்.\n• பண் மீட்டும் யாழ் மணப் பெண் போலத் தோன்றும்.\nபுலவர் முடத்தாமக் கண்ணியாரின் கவிதைத் திறம் பாடல் முழுக்கச் சிறப்பாக விளங்குகிறது. பாலை யாழைப் பற்றிய வருணனை மிகச் சிறப்பாக உள்ளது. அந்த யாழின் முழுத்தோற்றம் \"திருமணம் செய்த புதுப்பெண்ணை நீராட்டியது போல் இருக்கிறது'' என்று கூறும் உவமை அழகானது:\nமணம் கமழ் மாதரை மண்ணி அன்ன காட்சி (20)\n• பசிதீர்ந்தது, பல்லும் தேய்ந்தது\nகரிகாலனின் விருந்தோம்பல் சிறப்பைப் பொருநன் கூறும் பகுதிகள் இனிய சொல்விருந்தாக அமைந்துள்ளன. சென்ற நாள் தொட்டுப் பகலும் இரவும் மூச்சுக் காற்றுக்குக் கூட உள்ளே இடம் இன்றிக் கொழுப்புடைய கறியையே உண்டனர். அதனால் பொருநனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் பற்கள் தேய்ந்து போயினவாம். இதைப் புலவர் அழகான உவமை கொண்டு விளக��குகிறார்:\nபல்லே கொல்லை உழுகொழு ஏய்ப்ப\nஎல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி .. (117-118)\n(கொல்லை = நிலம், உழு கொழு = உழுகின்ற ஏர்முனைக் கொழு; எல்லை = பகல்; ஊன் = கறி, மாமிசம்)\n''நிலத்தை உழுது உழுது தேய்ந்து போன ஏர் முனைக் கொழுவைப் போல ஊன் தின்று, தின்று பற்கள் தேய்ந்து போயின” என்கிறார்.\n• பழைய ஆடையும் புதிய ஆடையும்\nபொருநன் அணிந்திருந்த பழைய ஆடையில் \"ஈரும் பேனும் இருந்து அரசாள்கின்றன. அது, வேர்வையில் நனைந்து அழுக்கில் திரண்டு, கிழிசல்களை மீண்டும் மீண்டும் தைத்ததால் வேறு நூல் நுழைந்த கந்தலாகி விட்டது. அதனால் துணி நெய்தது போல் இல்லை, தைத்தே செய்ததுபோல் இருக்கிறது”. இந்தப் பழந்துணியை நீக்கி விட்டு உடுத்துக்கொள்ளக் கரிகாலன் கொடுத்த ஆடை எப்படி இருந்தது தெரியுமா நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து கண்டுபிடிக்க முடியாதாம். அவ்வளவு நுண்மை நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து கண்டுபிடிக்க முடியாதாம். அவ்வளவு நுண்மை பூ வேலைப்பாடு கனிந்து இருக்கிறதாம். பாம்பு உரித்த தோல்போல் மென்மையாய் உள்ளதாம்.\nநோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து\nஅரவுரி அன்ன அறுவை நல்கி... (82-83)\n(அரவுரி = பாம்பு உரித்த தோல்; அறுவை = ஆடை)\nநிலப்பரப்பைப் பற்றிய வெறும் வருணனையாக இல்லாமல், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து அறிய முடியாதவாறு கலந்திருக்கின்றன என்று புலவர் பாடுகிறார். இது 'திணை மயக்கம்' எனப்படும். மயக்கம் என்றால் கலப்பது என்று பொருள். பொருநராற்றுப் படையின் தனிச் சிறப்பு வாய்ந்த பகுதியாக இது அமைந்துள்ளது. எந்தப் பொருளுக்காகவும் வேறு ஒரு நாட்டை எதிர்பார்க்கத் தேவை அற்ற தன்னிறைவு கொண்ட நாட்டைத் தம் மன்னன் ஆள்கின்றான் என்பதை வலியுறுத்தப் புலவர்கள் திணை மயக்கம் பாடுவார்கள். இந்த நாடு தன் அளவில் ஒரு தனி உலகமாகவே உள்ளது என்பதையும், பரப்பில் பெரியது என்பதையும் இது குறிப்பால் உணர்த்துகிறது. மழைவளம் இல்லாமல் போனால்தான் பாலை நிலம் தோன்றும்.\nஎங்கள் மன்னனின் நல்லாட்சி காரணமாக மழைவளம் குறைவதே இல்லை அதனால் அவனது நிலம் வளம் மிகுந்து உள்ளது என்பதையும் இது குறிப்பாக உணர்த்துகிறது. வாழும் மக்களைப் பற்றியும் பாடுகின்றனர். இதனால் தனி ஒரு வள்ளலைப் புக��ும் பாட்டாக அமையாமல் அவனது குடிமக்களையும் புகழுவதாகப் பாட்டு அமைந்து விடுகிறது. பிற்காலத்தில் குடிமக்களை முன் நிறுத்திக் காப்பியங்கள் தோன்ற இது வழி வகுப்பதாகவும் அமைந்துள்ளது. பொருநராற்றுப் படையில் நான்கு வகை நில மக்களைப் பற்றியும் சிறப்பாகப் பேசப்படுகிறது. மருத நிலத்தில் பெடை மயில்கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆண் மயில்களோ பூக்களில் பாடும் வண்டுகளின் இசை கேட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து ஆடுகின்றன. களமர்கள் (உழவர்கள்) கரும்பை அரைக்கும் ஓசை, நெல்லை அரிக்கும் ஓசை இவற்றைக் கேட்டுச் சலிப்பு ஏற்பட்டால் நாரைகள், பகன்றை முதலிய மருத நில மரங்களை விட்டு நீங்கி, தோன்றி, காயா, முல்லை மலர்கள் பூத்த முல்லை நிலம் தேடிச் செல்லுகின்றன.\nஅதுவும் வெறுத்தால், உடனே நெய்தல் நிலக் கடற்பகுதிக்கு வந்து இறால் மீனை உண்டு பூத்த புன்னை மரக் கிளையில் கூட்டில் தங்குகின்றன. அங்கு அலை ஓசை தொல்லை செய்தால் மருத நிலத்தின் பனை மரத்தின் மடலில் கூடு கட்டுகின்றனவாம். மக்களும் இதைப் போன்றே, மருத நிலத்துக் களமரின் இசையில் சலிப்பு ஏற்பட்டால் முல்லை படர்ந்த காட்டு நிலத்துக்குச் சென்று அந்த நிலத்தைப் பாராட்டுவார்களாம். அந்த இடத்து வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே மருத நிலத்துக்குப் போய் அந்த நில ஒழுக்கத்தைப் புகழ்வார்களாம். கடற்கரைப் பாக்கத்தில் வாழும் மீனவர்கள் அந்த வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே அருகில் இருக்கும் மலை நிலத்துக்குச் சென்று குறிஞ்சியைப் புகழ்ந்து பாடுவார்களாம். குறிஞ்சி நிலத்து மக்கள் அங்கு விளையும் பொருள்களான தேனையும் கிழங்கையும் மீனவரிடம் கொடுத்து, மாற்றாக மீன் நெய்யையும் மதுவையும் பெறுவார்களாம். இனிய கரும்பையும் அவலையும் விற்கும் மருத நிலத்து மக்கள் அவற்றுக்கு ஈடாகக் குறிஞ்சி மக்களிடமிருந்து மான்கறியையும், கள்ளையும் பெறுவார்களாம்.\nகுறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலப் பரதவராகிய மீனவர் பாடுவார்களாம். மலைக் குறவர்கள் நெய்தல் பூ மாலையைச் சூடுவார்களாம். முல்லையாகிய காட்டுநில மக்கள் மருதப் பண்ணைப் பாடுவார்களாம். காட்டுக் கோழி வயலில் நெல் கதிரை மேயுமாம். மருத நில வீட்டுக்கோழி மலையில் விளையும் தினைக் கதிரைக் கொத்துமாம். மலையில் உள்ள மந்திகள் நெய்தல் நில உப்பங்கழியில் மூழ���கி விளையாடுமாம். கழியில் இருக்கும் நாரைகள் அஞ்சிப் பறந்து போய் மலை மீது அமருமாம். பொதுவாக எப்போது மக்கள் ஒரு நாட்டை விட்டு நீங்கி இடம் பெயர்வார்கள் அந்த நாட்டில் வளம் குன்றிப் பஞ்சம் ஏற்பட்டால் தான் அதைவிட்டு நீங்கி வேறு இடம் செல்வார்கள். ஆனால் இந்த நாட்டில் வறட்சியோ பஞ்சமோ ஏற்படுவதே இல்லை. அதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்வது அந்த இடத்தின் இன்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் போது மட்டும்தான் என்று புலவர் பாடுகிறார். கரிகால் வளவனின் நாடு எந்தக் காலத்திலும் வளம் குறையாதது என நயமாக உணர்த்துகிறார். பசியும் பிணியும் இருந்தால் தானே மக்களுக்குள் பகையும் வெறுப்பும் இருக்கும் அந்த நாட்டில் வளம் குன்றிப் பஞ்சம் ஏற்பட்டால் தான் அதைவிட்டு நீங்கி வேறு இடம் செல்வார்கள். ஆனால் இந்த நாட்டில் வறட்சியோ பஞ்சமோ ஏற்படுவதே இல்லை. அதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்வது அந்த இடத்தின் இன்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் போது மட்டும்தான் என்று புலவர் பாடுகிறார். கரிகால் வளவனின் நாடு எந்தக் காலத்திலும் வளம் குறையாதது என நயமாக உணர்த்துகிறார். பசியும் பிணியும் இருந்தால் தானே மக்களுக்குள் பகையும் வெறுப்பும் இருக்கும் இங்குப் பலவகை நில மக்களிடையிலும் ஒற்றுமை நிலவியது என்று உணர்த்துகிறார் அல்லவா\n* கல்லும் உருகும், வில்லும் வேலும் நழுவும்\nபொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண் பாடுவர். அது துயரச் சுவை நிரம்பிய இசை. கல்லையும் உருக்கும் அந்த இசையின் ஆற்றலைப் பொருநராற்றுப்படை அருமையாகக் கூறுகிறது.\nஆறலை கள்வர் படைவிட அருளின்\nமாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை (21- 22)\nவழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் நடந்து செல்பவரைக் கொல்வதற்காகக் கையில் வில், வேல் முதலிய கொலைக் கருவிகள் வைத்திருப்பர். பாலைப் பண்ணைக் கேட்டால், அவர்களின் மனம் உருகி, இக்கொலைக் கருவிகள் கையிலிருந்து தாமாக நழுவிக் கீழே விழுந்து விடுமாம். அருளுக்கு மாறுபாடான கொலைவெறியும் அவர்கள் நெஞ்சை விட்டுக் கழன்று ஓடி விடுமாம். கல்மனம் கொண்ட கொலையாளிகள் நிலையே இப்படி என்றால், கொடையாளிகளான வள்ளல்களின் அருள் உள்ளம் இசையால் எவ்வளவு கனிந்திருக்கும்\nஒய்மாநாட்டின் மன்னன் நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாட��ய பாட்டு இது. சீறியாழ் என்னும் செங்கோட்டு யாழை இசைக்கும் யாழ்ப்பாணன் சிறுபாணன் எனப்படுவான். சிறுபாணனை நல்லியக்கோடனிடம் செல்லும்படி ஆற்றுப் படுத்துவதால் 269 அடி கொண்ட இப்பாட்டுச் சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றது.\nவீரம் மிக்க ஓவியர் குடியில் பிறந்தவன் நல்லியக்கோடன். திண்டிவனம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் நகரை உள்ளடக்கிய கிடங்கில் என்ற நகரமாகிய, மாவிலங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலூர் என்னும் நகரங்கள் இவனுடையவையாக இருந்தன. இயம் என்ற சொல் இசைக்கருவி என்ற பொருள் கொண்டது. தன் பெயரிலேயே இச்சொல்லைக் கொண்ட இவ்வள்ளல் இசைக் கலைஞர்களுக்குப் பொருளை வாரித் தந்து அவர்களையும் கலைகளையும் வாழ வைத்திருக்கிறான். இவன் காலத்தில் இவனுக்கு ஒப்பான கொடையாளிகள் எவரும் இல்லை. இவனது பெரிய கோட்டை வாசல் இசைக் கலைஞர்கள், புலவர்கள், அருமறை அந்தணர் ஆகியோர் எளிதில் சென்று வரும் வண்ணம் எப்போதும் விரியத் திறந்திருக்கும். ஆனால் பகைவர் எவரும் நுழைய முடியாது. இது, தெய்வங்கள் இருக்கும் மேருமலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற தோற்றம் தருவதாக இந்நூல் பாடுகிறது. இவன், உயர் பண்புகள் அனைத்தும் கொண்டவனாக இருந்திருக்கிறான். செய்ந்நன்றி அறிதல், சிற்றினம் சேராமை, இனிய முகமலர்ச்சியுடன் எப்போதும் இருத்தல் இவனது சிறப்புகள்.\nசிறந்த அறிவுடையோர் மட்டுமே இவனைச் சுற்றி இருப்பார்கள். அந்த உயர்ந்தோர் புகழும் செயல்களை மட்டுமே செய்வான். தன்னைப் பணிந்தவர்கள் மீது மாறாத அன்பு கொண்டவன். கொடிய சினம் இல்லாதவன். ஆண்மை மிக்க பகைவர் கூட்டத்தில் புகுந்து அதைச் சிதைக்கும் வீரமும் ஆற்றலும் மிக்கவன். தன் படை தளரும் இடத்தில் தான் சென்று அதைத் தாங்கும் உறுதி மிக்கவன். வாள் வீரர்கள் புகழும் வலிமை மிக்கவன். எண்ணியதை அப்படியே நிறைவேற்றும் திண்மை உடையவன், தான் காதலிக்கும் மகளிரால் விரும்பப்படுபவன். அவர்கள் வசம் ஆகிவிடாமல் அவர்களை அன்பால் ஆதரிப்பவன். தன்னைப்போல் அறிவுடையவர்கள் நடுவே அறிவால் உயர்ந்து விளங்குபவன். அறிவில்லாதவர் இடம் எனில் தானும் அறியாமை உடையவன் போல் நடந்து கொள்பவன். சிறந்த மன்னனுக்குத் திருக்குறள் வகுக்கும் எல்லாத் தகுதிகளையும் கொண்டு விளங்கியவன். கலைஞர்களின் திறன் அறிந்து பரிசில் வழங்கும் தன��மையாகிய வரிசை அறிதலில்' வல்லவன். திறமை இல்லாதவர்க்கும் 'இல்லை' என்று சொல்லாமல் ஈகை செய்யும் பண்பாளன்.\nபிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்\nபல்லியக் கோடியர் புரவலன் ............. (124-125)\n\"பெண் யானைக் கூட்டத்தைப் பரிசிலாக மழைத்துளிகள் போல் சிதறி வழங்கும் பெரிய கையை உடையவன். பல இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்களின் புரவலன்\" என்று இந்நூல் இவனைப் பாராட்டுகிறது. \"யானைகளை மழைத் துளிகள் போல் சிதறும் கை” என்னும் அழகிய கற்பனை வியப்புத் தருகிறது அல்லவா பல அறிஞர், கலைஞர் சூழ்ந்திருக்க நடுவில் இவன் பல விண்மீன்களுக்கு நடுவே பால்நிலவு போல வீற்றிருக்கிறானாம். இவ்வாறு நல்லியக்கோடனின் நல்ல இயல்புகளை நல்லூர் நத்தத்தனார் பாடுகிறார்.\nபாணர்கள் சந்திக்கும் சூழல், விறலியின் முடி முதல் அடிவரையான வருணனை, இவற்றை அடுத்து வள்ளல் நல்லியக்கோடன் தரும் பரிசு மூவேந்தரின் தலைநகர்களைக் காட்டிலும் செழுமையானது என்று கூறுகிறான் பாணன். கடையெழு வள்ளல்களின் பெருமை கூறி அவர்கள் ஏழு பேர் சேர்ந்து தாங்கிய ஈகையென்னும் பாரத்தை இவன் ஒருவனே தாங்கி இழுத்துச் செல்கிறான் என்று சொல்லப்படுகிறது. இந்த வள்ளலிடம் செல்வதற்கு முன்பு தான் இருந்த வறுமை நிலையை உருக்கமாகச் சொல்கிறான். வள்ளலிடம் செல்லும் வழியில் அவன் நாட்டின் நால்வகை நிலங்களிலும் உள்ள அவனது குடிமக்களின் விருந்தோம்பல் சிறப்பும் சொல்லப்படுகிறது. நல்லியக்கோடனை அடைந்தவுடன் அவன் தரும் வரவேற்பு, விருந்தோம்பல், பரிசில் இவை பற்றிக் கூறுகிறான். அவனது புகழையும் பெருமையையும் கூறி முடிக்கிறான்.\nபாட்டின் தொடக்கமே அழகு மிக்க உருவகங்கள் கொண்ட இயற்கை வருணனையுடன் அமைந்துள்ளது. மூங்கில் ஆகிய தோள்களை உடைய நிலம் ஆகிய பெண்ணின் மார்பகங்களான மலைகளுக்கு இடையே தவழும் முத்து மாலையாகக் கான்யாறு (காட்டாறு) காட்டப்படுகிறது. மழை வெள்ளத்தால் அந்த ஆறு பெருகி ஓடிய போது படிந்த கருமணல், நிலம் என்னும் பெண்ணின் விரிந்த கூந்தலாக உருவகப்படுத்தப்படுகிறது. வெள்ளத்தால் உடைந்த கரையில் இருக்கும் சோலையில் பூத்த மரக்கொம்பிலிருந்து குயில்கள் குடைந்து உதிர்த்த வாடிய புதுப் பூக்கள் அக்கூந்தலில் பூச்சூட்டியது போல உள்ளன.\n• பொருநராற்றுப்படையில் உள்ளது போலவே\nவிறலியின் அழகு தலை முதல் கால் வரை வருணிக்கப்படுகிறது. ஒன்றன் இறுதிச் சொல் அடுத்ததன் தொடக்கமாக அமையத் தொடுக்கும் 'அந்தாதி” என்னும் தொடை பற்றி அறிந்திருப்பீர்கள் அல்லவா அந்த வகைச் செய்யுள் அழகோடு இந்த வருணனை பாடப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும். நடைத் துயரத்தாலும், வெய்யிலில் காய்ந்த கூர்மையான கல்முனைகளாலும் விறலியின் மெல்லிய சிறு காலடிகளில் கொப்புளங்கள் தோன்றி உள்ளன. இந்தச் சிறிய காலடி, 'ஓடி இளைத்து வருந்தும் நாயின் நாக்குப் போல் இருப்பதாக நத்தத்தனார் உவமிக்கிறார். அளவால் சிறியது, சிவந்த நிறம் கொண்டது, வேர்வை சொட்டுவது, கொப்புளங்கள் கொண்டது ஆகிய இந்த இயல்புகளின் ஒற்றுமையாலும், வடிவ ஒப்புமையாலும் இந்த அரிய உவமை சிறப்பும் பொருத்தமும் உடையதாக அமைந்துள்ளது.\nஉயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ\nவயங்குஇழை உலறிய அடி... (16-18)\n(சாஅய் = பொலிவை இழந்து ; உயங்கு நாய் = வருந்தும் நாய்; வயங்கு இழை = ஒளிவீசும் நகை (சிலம்பு); உலறிய = வற்றிப்போன, நீங்கிய)\nநாய் ஒரு குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடும். பின் ஓரிடத்தில் இருந்து இளைக்கும். இந்தப் பாணனும் குழுவினரும் தங்களை ஆதரிக்கும் சிறந்த வள்ளலைத் தேடி நாடெங்கும் வீணாக அலைந்து திரிந்து, களைத்து இங்கே அமர்ந்திருக்கின்றனர் என்பதையும் இந்த உவமை குறிப்பாக உணர்த்துகிறது. நகைகள் உலறிய என்னும் சொல்லாட்சியைப் பாருங்கள். இதற்கு, உலர்ந்து போன, வற்றிப்போன என்று பொருள். சிலம்பு முதலிய நகைகளை இவர்கள் உடம்பிலிருந்து வறுமை வற்றிப்போகச் செய்துவிட்டதாம். பசித்தீயை அடக்க விற்று உண்டுவிட்டார்களோ நால்வகை நில வளத்தையும் மற்ற நூல்களில் பாடுவதுபோல் திணை மயக்கமாகப் பாடவில்லை . நத்தத்தனார் புதுமையாகப் பாடுகிறார். இது அழகிய நில வருணனையாக அமையாமல், அந்நில மக்கள் தம் அழகிய பண்புகளின் வருணனையாகவே இருக்கிறது. 'நல்லியக்கோடனின் நாட்டினுள் அடி எடுத்து வைத்தாலே போதும் நம் வறுமை நீங்கிவிடும், அவனது குடிமக்களும் விருந்தோம்பும் பண்பு மிக்க வள்ளல்களாக உள்ளனர், என்று உணர்த்தும் வகையில் பாட்டு அமைந்து உள்ளது. அந்தந்த நிலமக்களின் சிறப்பான உணவு வகைகளையும் பற்றித் தெரிவிக்கிறது.\n* வறுமை பற்றிய செழுமையான வரிகள்\nநல்லியக்கோடனைக் காண்பதற்கு முன்னால் சிறுபாணனின் குடும்பம் இருந்த நிலை கூறப்படுகிற���ு. அவன் வீட்டுச் சமையல் அறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. குட்டி போட்ட நாய் ஒன்றின் அவலமான முனகல் கேட்கிறது. பசி கொண்ட, இன்னும் கண் திறக்காத மிக இளமையான குட்டிகள் அவை. தனக்கும் உணவு இல்லாததால் பால் சுரக்காத தாயின் முலைக் காம்புகளைக் குட்டிகள் சுவைக்கின்றன. இதனால் வலி தாங்க முடியாமல் அந்தத் தாய் நாய் ஒலி எழுப்புகிறது. கூரையின் மூங்கில் கழிகள் இற்று விழுந்துவிட்டன. சுவர்களில் கறையான் புற்றெடுத்துக் காளான் பூத்திருக்கிறது. உண்பதற்கு எந்த உணவுப் பொருளும் இல்லை. பாணனின் மனைவி குப்பையில் வளர்ந்து கிடக்கும் இழிந்த கீரையான குப்பைக்கீரையைப் பறித்துவருகிறாள். அவள் இடை மிக மெலிந்து நுண்மையாய் இருக்கிறது. அழகினால் அல்ல; பசியினால் கீரைக்குச் சுவை ஊட்ட உப்புக்கூட இல்லை. உப்பின்றி அதை வேக வைத்துத் தன் பெரிய கூட்டத்துடன் உண்கிறான் பாணன்.\nஇங்கே, ஓர் இழிவான நிலை தனக்கு நேர்ந்ததை நினைத்து வருந்துகிறான். உணவு உண்ணும் பொழுது தங்கள் வீட்டின் கதவுகளை விரியத் திறந்து வைத்து, \"சேர்ந்து உண்ண யாராவது வருகிறீர்களா” என்று அழைத்த பிறகு உண்ணுவதே அன்றைய நாள் தமிழரின் வாழ்வியல் நடைமுறையாக இருந்தது. கதவை அடைத்துத் தாமே உண்பது இழிவு என்று கருதப்பட்டது. அந்த இழிசெயலைத் தான் செய்ய நேர்ந்ததே என்று பாணன் வருந்துகிறான். இவன் கதவை அடைத்து உப்பின்றி வெந்த கீரையை உண்டதற்குக் காரணம் யாரும் பங்குக்கு வந்துவிடக் கூடாதே என்பது அல்ல. 'வாழ்வில் வறுமையை அடைவது எல்லார்க்கும் இயல்பானதுதான் என்பதை உணராத அறிவற்ற மக்கள் பலர் உள்ளனர். அவர்கள் இழிவாகப் பேசிப் புறங்கூறுவார்களே, அதற்கு நாணம் கொண்டுதான்' என்று சொல்கிறான் பாணன்.\nமடவோர் காட்சி நாணிக் கடைஅடைத்து\nஇரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும். (138-39)\n(மடவோர் = அறிவற்றோர்; கடை = கதவு ; இரும்பேர் ஒக்கல் = மிகப் பெரும் சுற்றம்; உடன்மிசையும் = சேர்ந்து உண்ணும்) அந்த வறுமை எல்லாம் போய் ஒழியும்படி பொருளை வாரிக் கொடுத்தான் வள்ளல் நல்லியக்கோடன் என்று வாழ்த்துகிறான்.\n• மேலும் சில சிறந்த உவமைகள்\nயாழின் வருணனை இப்பாட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளது. மிகச் சிறந்த உவமைகள் கூறியுள்ளார் நத்தத்தனார். நறுமணம் மிக்க காய்ந்த பெரிய மரத்தைக் கடல் அலைகள் கரையில் ஒதுக்கி இருக்கின���றன. அந்த மரம் 'ஒட்டகம் உறங்குவது போல் கிடக்கிறதாம். மூங்கிலை உடைத்துப் பிளந்தால் உள்ளே ஒருவகை வெண்ணிறத்தோல் இருக்கும். அதைப் போன்ற மெல்லிய, தூய்மையான வழவழப்பான வெள்ளை ஆடைகளை நல்லியக்கோடன் பாணர்க்கு வழங்குவானாம். இந்நூலின் பல சிறப்புகளில் ஒன்று: கடையெழு வள்ளல்கள் பற்றிய முழுமையான வரலாற்றுச் செய்தி சுருக்கமாக இந்நூலில்தான் கூறப்பட்டுள்ளது.\nபேரியாழ் இசைக்கும் பாணன் பெரும்பாணன் எனப்பட்டான். பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது. இது 500 அடிகள் கொண்டது, பெரியது. இதுவும் பெயருக்குக் காரணமாய் இருக்கலாம். பாடப்படும் வள்ளல் தொண்டைமான் இளந்திரையன், பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலை என்னும் இன்னொரு பாட்டையும் இயற்றியவர் இவர்.\nஅந்நாளில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர, அவற்றைச் சுற்றிப் பல சிறு நிலப்பரப்புகள் இருந்தன. இந்தக் குறுநிலங்களின் மன்னர்கள் வேளிர் என்று குறிப்பிடப்பட்டனர். இவற்றுள் தொண்டை நாடு பெரிய நிலப் பரப்பை உடையது. தொண்டை மண்டலம் எனப்பட்டது. அந்நாட்டு மன்னர்கள் தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனர். இளந்திரையன் அந்த மரபில் வந்தவன். நல்லாட்சித் திறனும், மிக்க வீரமும் கொண்ட இவன் சிறந்த புலவனாகவும் திகழ்ந்திருக்கிறான். நற்றிணையில் மூன்று பாடல்களும் புறநானூற்றில் ஒரு பாடலும் இவனால் பாடப்பெற்றவை. இவனது பெருமைகளை இந்நூல் பேசுகிறது. துரியோதனனையும் அவனது பெரும்படையையும் அழித்த ஐவராகிய பாண்டவரைப் போலத் தன் பகைவர்களையும் அவர்தம் துணைவர்களையும் அழித்தவன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். தன்னைத் தஞ்சம் என்று பணிந்தவர்களைப் பாதுகாப்பவன். எதிர்ப்பவர் நாட்டில் உள்ள ஊர்ப் பொது மன்றங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாழ் மண்டபங்கள் ஆகும்படி அழிக்கும் ஆற்றல் கொண்டவன்.\nகாஞ்சியில் புறாக்கள் தங்கும் உயர்ந்த மாடங்கள் கொண்ட அரண்மனையில் அரியணையில் இருந்து அரசாட்சி செய்பவன். அக்காட்சி கீழைக் கடலில் கதிரவன் எழும் . காட்சி போல் இருக்கிறது. மூவேந்தரும் கடலில் விளையும் சங்கு போன்றவர்கள் என்றால் இளந்திரையன் சங்குகளில் மிக உயர்ந்த வலம்புரிச் சங்கு போன்றவன். குழந்தையாகக் கடல் அலைகளால் க���ையில் ஒதுக்கப்பட்டுத் திரையன் என்று பெயர் பெற்றுப் பின் சோழனால் அரசன் ஆனவன் என்ற வரலாறும் இந்த நூலில் சுட்டப்படுகிறது.\nவெற்றி வீரர்கள் பலர் நல்ல ஆட்சி வழங்கும் ஆட்சியாளர்களாகச் சிறப்புப் பெற்றதில்லை. ஆனால், இளந்திரையன் ஆட்சி புரிவதில் திறமை வாய்ந்தவனாக விளங்கியிருக்கிறான். இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய நாட்டில் ஆறலை கள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள் இல்லை . இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம் உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை. அதனால் இளைத்த போது காட்டில் அச்சம் இன்றி இளைப்பாறி, தங்கிப் போக விருப்பம் இருந்தால் தங்கிச் செல்வாயாக' என்று பாணன் கூறுகிறான்.\nஅத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்\nகைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கைக்\nகொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்\nஉருமும் உரறாது அரவும் தப்பா\nகாட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு\nஅசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்\n(அத்தம் = காட்டுவழி; வௌவும் = பறிக்கும்; கடி = காவல்; வியன்புலம் = அகன்ற நாடு; உருமு = இடி, உரறாது = முழங்காது; அரவு = பாம்பு; உறுகண் = துன்பம்; வேட்டாங்கு = விரும்பியபடி ; அசைவுழி = இளைத்தபோது ; நசைவுழி = விரும்பிய போது; சென்மோ = போவாயாக)\nஎந்த அச்சமும் இன்றி எந்நேரமும் விரும்பியபடி பயணம் செய்யலாம் என்கிறான். மிகச் சிறந்த செங்கோல் மன்னர்கள் ஆளும் நாடு இவ்வாறுதான் இருக்கும் என்பதை, சிலப்பதிகாரம் இதே கருத்துகளை எடுத்துரைப்பதைக் கொண்டு நாம் தெளியலாம்.\nசிறந்த வருணனைகளையும் உவமைகளையும் இந்நூலில் காணலாம். எடுத்துக்காட்டாக, முயல் ; இது சொல்லால் வரைந்த ஒரு கோட்டு ஓவியம் போல அழகாக வருணிக்கப்படுகிறது.\nமுள்அரைத் தாமரைப் புல்இதழ் புரையும்\n\"தாமரைப்பூவின் இதழைப் போன்ற நீண்ட செவியை உடைய குட்டை முயல்”\nவேதம் ஓதும் பார்ப்பனர் இல்லங்களில் வளர்க்கும் கிளியும் வேதம் ஓதும் என்ற செய்தி கூறப்படுகிறது மற்ற நில மக்கள் தங்கள் சிறப்பு உணவைத் தந்து பாணனை விருந்தோம்புவது போல், அந்தணர் வீடுகளில் பருப்புச் சோறும் பால் சோறும் வழங்குவர் என்ற செய்தி தரப்படுகிறது. மாவடு ஊறுகாய் பற்றிய தகவலும் சொல்லப்படுகிறது.\nவளமான வயலில் விளைந்த நெல்லை மேல் காற்றில் தூற்றிக் களத்தில் குவியலாக இட்டு வைத்துள்ளனர். இது பொலி எனப்படும். இந்தப் பொலியின் பொலிவை விளக்க அழகான உவமை கூறுகிறார் புலவர். உயரம், நிறம், மதிப்பு இவற்றால் இந்தப் பொலி வடக்கே உள்ள பொன்மலை ஆகிய மேரு மலை போல் காட்சி அளிக்கிறதாம் (240 - 41)\n• இளந்திரையனின் கொடைச் சிறப்பு\n\"இளந்திரையனின் தலைநகர் காஞ்சி, பலவகைப் பறவைகளும் வந்து கூடி உண்ணும் பழுத்த பெரிய பலா மரம் போன்றது. உலகில் உள்ள நகரங்களில் மிகச் சிறந்தது. அங்கு இருந்து அரசாளும் அவனைக் கண்டு வாழ்த்தி உன் பேரியாழை இசைத்துப் பாடினால், அவன் பாலின் ஆவியைப் போன்ற மெல்லிய ஆடையை உனக்குத் தருவான். நிலவைப் போன்ற பெரிய வெள்ளித் தட்டைச் சூழ விண்மீன்கள் போன்ற பல சிறு தட்டுகளைப் பரப்பி உனக்கும் உன் சுற்றத்தார்க்கும் கொழுப்பு மிக்க இறைச்சியை உணவாகத் தருவான். முக மலர்ச்சியுடன், குறையாத விருப்பத்துடன், உறவுமுறை சொல்லிச் சொல்லித் தானே நின்று உண்ணச் செய்வான். உனக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான். வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப் பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான். தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல் அவன்” என்று பெரும்பாணன் வழி கூறி அனுப்புகிறான்.\nஆற்றுப்படை நூல்களுள் தனிச் சிறப்புக் கொண்டது மலைபடுகடாம். 583 அடிகள் கொண்ட மிகப்பெரிய இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.\nஇதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் ஆவார். ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை , தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப் பறை, பாண்டில், பேரியாழ், முழவு முதலிய பலவகை இசைக்கருவிகள் பற்றிக் கூறியுள்ளார். குறிஞ்சி, படுமலை, மருதம் ஆகிய பண்களைப் பற்றியும் பாடியுள்ளார். யாழைப் பற்றிய சொல் ஓவியம் தீட்டுகிறார். அடர்த்தியான காட்டுவழியில் செல்லும் போது இசைக்கருவிகளுக்கு நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றைத் தவிர்த்துக் கவனமாகச் செல்லும் வழிமுறைகள் பற்றியும் சொல்லியுள்ளார். இசைக் கலையில் நுண்மையான புலமையும், இசைக் கருவிகள் பற்றிய தெளிந்த ஆழமான அறிவும் உடையவர் இவர் என்று இவை காட்டுகின்றன. மலை சார்ந்த நிலப்பகுதி பற்றியும், அதில் காணப்படும் செடி கொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மக்கள் பற்றியும் மலையில் எழும் பல வகையான ஒலிகள் பற்றியும் அருமையான பல தகவல்கள் தரும் கலைக்களஞ்சியமாக இந்நூலைப் படைத்துள்ளார்.\nபல்குன்றக் கோட்டம் என்னும் மலை நாட்டை ஆண்ட நன்னன் சேய் நன்னன் என்னும் வேள் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான். நவிர மலை இவனது மலை. சேயாறு பாயும் வளம் மிக்க இவனது நாட்டின் தலைநகர் செங்கண்மா. இப்போது செங்கம் என்று வழங்கும் இந்த நகரில் அக்காலத்தில் பெரிய கோட்டை மதில், அகழி, பெரிய தெரு, கடைத்தெரு, அரியணை அமைந்த அரசவை, நன்னனிடம் நல்லுறவு கொள்வதற்காக வந்து சிற்றரசர்கள் தம் காணிக்கைப் பொருளுடன் காத்திருக்கும் முன்றில் (முற்றம்) கொண்ட கோபுர வாசல் இவற்றைக் கொண்ட பெரிய அரண்மனை இருந்திருக்கிறது. இச்செய்திகளை இந்நூலில் இருந்து அறிகிறோம்.\nநன்னன் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்திருக்கிறான்.\nதேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளல் (399 -400)\n\"தேர்களைப் பரிசாக வாரிச் சிதறும் கவிந்த கையையுடைய, தேன் துளிக்கும் மாலையணிந்த, தனக்கென்று எப்பொருளையும் வைத்துக் கொள்ளாத வள்ளல்” என்றும்;\nகுன்றா நல்இசைச் சென்றோர் உம்பல் (540)\n\"கொடை வழங்குவதில் எவருக்கும் குறைவு படாத நல்ல புகழ் உடையவர் மரபில் வந்தவன்” என்றும் பாராட்டப்படுகின்றான். \"மிக்க மேன்மையான பண்பாளன். பிறருடைய குற்றங்களைப் பெரிது படுத்தாமல் குணங்களையே பாராட்டி அவர்களை உயர்வுபடுத்தும் சிறந்த சுற்றத்தை உடையவன். சிறந்த வீரன். பொய்யாத வாய்மை கொண்டவன். எதையும் ஆராய்ந்து செய்பவன். ஐம்பொறிகளையும் வென்ற புலன் அடக்கம் உடையவன்\" என்று கூத்தன் வாய்மொழிகளால் நன்னன் புகழ் பேசுகிறது இந்நூல்.\nபிற ஆற்றுப்படை நூல்களில் இல்லாத தனிச் சிறப்புகள் சிலவற்றை மலைபடுகடாம் கொண்டுள்ளது. காடு அடர்ந்த மலைத்தொடர்களைத் தாண்டி நன்னன் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். இதனால், காட்டு வழிகளைப் பற்றிப் பரிசு பெற்ற கூத்தன் கூறுகிறான். அவ்வழிகளில் செல்பவர்க்கு ஆங்காங்கே வாழும் மக்கள் உணவு தந்து விருந்தோம்பும் பண்பாடு பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கிறான். எடுத்துரைப்பதில் இந்நூல் மற்ற ஆற்றுப்படை இலக்கியங்களை ஒத்து அமைந்துள்ளது. ஆனால், அந்த வழிகளில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து, அவற்றைத் தவிர்த்துச் செல்லும் வழிமுறைகளைக் கூறுவதில், மற்ற நூல்களில் இல்லாத புதுமையை இந்நூலில் காண்கிறோம். விறலியை முடிமுதல் அடிவரை வருணிக்கும் பகுதி இந்நூலில் இல்லை . ஆனால், பேரியாழின் தோற்றம் பற்றிக் கூறும்போது அழகிய மங்கையை வருணிப்பதுபோல் அழகு தோன்றப் பாடுகிறார் பெருங்கௌசிகனார்.\nமலையை ஒரு பெரிய யானையாகவும், மலையில் எழும் பல்வகை இனிய ஓசைகளை யானையின் உடம்பில் மதநீர் பெருகும் போது, அதைச் சுற்றி வட்டமிடும் பலவகை வண்டுகளால் எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து எழும் ஓசையாகவும் உருவகம் செய்துள்ளார். இதனால் இந்நூல் மலைபடுகடாம் (கடாம் = மதம்) என்ற பெயர் பெற்றது. இசைக்கலையைப் பற்றி பாட்டுக்கு இசையோடு தொடர்புடைய பெயராக இது, பொருத்தமாக அமைந்துள்ளது.\nஉள்ளத்தில் இனிக்கும் உயர்ந்த கற்பனைகள்\nமலையில் வாழை செழித்து வளர்ந்துள்ளது. முற்றிய வாழைக் குலையின் நுனியில் உள்ள சிவந்த வாழைப்பூ கருத்த பாறையில் முட்டி நிற்கிறது. இது யானையின் முகத்தில் பாய்ந்த இரத்தக் கறைபடிந்த வேல் போல் காட்சி தருகிறது என்று உவமை நயத்துடன் பாடுகிறார்.\nகாழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென\nஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோய... (129-30)\n(காழ் = உறுதி; எஃகம் = வேல்)\nஉயர்ந்த மலையில் ஏறிச் செல்லச் செங்குத்தான சிறு பாதைகள் உள்ளன. அழகிய சொற்றொடரால் இவற்றைக் காட்டுகிறார் புலவர். \"படுக்க வைத்ததைப் போன்ற பாறையின் பக்கங்களின் மீது தரையில் கிடக்கும் பாதைகளை எடுத்துச் சாய்வாக நிறுத்தி வைத்தது போன்ற குறுகிய வழிகள்” என்கிறார்.\nபடுத்துவைத் தன்ன பாறை மருங்கின்\nஎடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி (15 - 16).\n(மருங்கு = பக்கம், இடுப்பு)\nநூல் முழுமையும் நன்னனின் நாட்டு வளமே இயற்கை வருணனையாகப் பாடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒரே வரியில் உள்ளடக்கி, அவனது நாட்டின் செழிப்பை உணர்த்தி விடுகிறார் பெருங்கௌசிகனார்:\nஇட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய (98)\n(இட்ட = விதைத்தவை; பெட்டாங்கு = விரும்பிய படி)\nவிதையைப் போட்டால் போதுமாம், விரும்பியபடி விளைச்சல் தரும் வளமான நிலமாம் அந்த வள்ளலின் நிலம்.\nபண்புகளால் மிக உயர்ந்தோரை மட்டுமே பாராட்டிப் பாடும் இயல்பு கொண்ட சங்கப் புலவர்கள் படைத்த புறத்திணை சார்ந்த இலக்கியங்களில் மிகச் சிறந்தது ஆற்றுப்படை என்பதை ��ணர்ந்திருப்பீர்கள். புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூற்றிலும், பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் பாடிய தொகை நூலான பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன என அறிந்தீர்கள். நெடும் பாட்டுகளான பத்துப்பாட்டில் சரிபாதியாக ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படைகளாக விளங்குவதை அறிந்தீர்கள். புலவர், பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்கள் தமக்குள் துறைப்பகைமை பாராட்டாமல் அன்பு பாராட்டி வாழ்வில் வளம்பெற ஒருவருக்கொருவர் வழிகாட்டியதாக அமையும் உயர்ந்த பண்பாட்டை ஆற்றுப்படை இலக்கியம் காட்டுவதைக் கண்டீர்கள். இத்தகைய 'பண்பாட்டு இலக்கியம்' தமிழில் அன்றி உலகில் வேறெங்கும் இல்லை என்ற பெருமையை உணர்ந்தீர்கள். ஆற்றுப்படையாக அமைந்த பாடல்கள், அவற்றில் பாடப்பெற்ற பெருந்தகைகள், பாடிய புலவர்கள் கொண்ட சிறப்புகளையெல்லாம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து மகிழ்ந்தீர்கள். விளக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அரிய இலக்கியங்களை மின்னூலகத்தில் தேடிப் படித்துப் பயன் பெறுங்கள்.\n1. புறத்திணைகளுள் சிறந்தது பாடாண்திணை, ஏன்\nவிடை : ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப் பாடுவது, ஆகையால் பாடாண்திணையே மிக உயர்ந்தது.\n2. மனிதனது தலைமைப் பண்புகள் எவை\nவிடை : அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகை, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான்.\n3. ஆற்றுப்படை இலக்கியத்தில் இடை வழியில் சந்திக்கும் கலைஞர்கள் எப்படித் தோற்றம் அளிப்பார்கள்\nவிடை : ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்தில் இருப்பார்கள். ஒருவன் செல்வச் செழுமையுடன் இருப்பான். மற்றவன் கடுமையான வறுமைக் கோலத்தில் இருப்பான்.\n4. தொண்டி நகரின் 'தேன்மணம்' எதைக் குறிப்பாக உணர்த்துகிறது\nவிடை : மீன் மணத்தை மிஞ்சிய தேன்மணம் கோக்கோதை மார்பனின் வீரத்தை மிஞ்சிய ஈகைப் பண்பைக் குறிப்பாக உணர்த்துகிறது.\n5. பாணனது சுற்றத்தாரின் பசியில் மெலிந்த உடம்பு எப்படி இருக்கிறது\nவிடை : எலும்புகள் புடைத்து, உரித்த உடும்பு போல இருக்கிறது.\n6. முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்று, எதிலிருந்து துறவு கொள்ளலாம் என்கிறார் புலவர்\nவிடை நீர் மிகுந்த கஞ்சியிலிருந்து அதாவது, வறுமையிலிருந்து துறவு கொள்ளலாம் என்கிறார்.\n7. பேகனின் கொடை எதை நோக்கியது\nவிடை : தன் மறுமையை நோக்கியது இல்லை; மற்றவர் வறுமையை நோக்கியது.\n8. தோயன் மாறன் கொல்லனிடம் சென்று எதை இரப்பான்\nவிடை : \"ஒரு வேல் கொடு” என்று இரப்பான்.\n9. 'மரம்படு தீங்கனி' எதைக் குறிக்கிறது\nவிடை : 'மரம்' சேரனின் வீரத்தையும் 'தீங்கனி' அவனது வள்ளன்மையையும் குறிப்பால் சுட்டுகின்றன.\n10. சங்க இலக்கியத்துப் பத்துப்பாட்டில் ஆற்றுப்படையாக அமைந்தவை எத்தனை\nவிடை : சரி பாதி. ஐந்து பாட்டுகள்.\n11. திருமுருகாற்றுப்படைக்கு அமைந்த வேறு பெயர்கள் எவை\nவிடை : முருகு, புலவர் ஆற்றுப்படை.\n12. தமிழ் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் திருமுருகாற்றுப்படை பிற இலக்கியங்களில் இருந்து எவ்வகையில் வேறுபடுகிறது\nவிடை : பிற இலக்கியங்கள் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றைப் பற்றிப் பாடி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும், வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு முதன் முதலில் பாடப்பட்ட இலக்கியம் என்னும் தனிச்சிறப்புக்கு உரியது திருமுருகாற்றுப்படை.\n13. பொருநர் என்னும் சொல் தரும் இரு பொருள்கள் யாவை\nவிடை : போர்வீரர், கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி ஆடும் கலைஞர்.\n14. இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால் பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது\nவிடை : பலநாள் தங்கியிருந்து விட்டுத் தயங்கித் தயங்கி 'நாங்கள் எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள் சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.\n15. பாலை யாழின் தோற்றத்திற்கு முடத்தாமக் கண்ணியார் கூறும் உவமை யாது\nவிடை : புதுமணப் பெண்ணை நீராட்டியது போல்\n16. கரிகாலன் வழங்கிய ஊன் உணவை உண்டதால் பொருநரின் பற்களுக்கு என்ன நேர்ந்தது\nவிடை : நிலத்தை உழுது உழுது தேய்ந்த கொழுமுனைபோல ஊனைத் தின்று தின்று பாணரின் பற்கள் தேய்ந்துவிட்டன.\n17. வள்ளல்களின் நிலவளத்தை விளக்கச் சங்கப் புலவர் நால்வகை நிலங்களும் கலந்திருப்பதாகப் பாடும் புலமை மரபுக்குப் பெயர் என்ன\nவிடை : திணை மயக்கம்.\n18. பொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண்பாடும் போது என்ன நிகழும்\nவிடை : வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் நடந்து செல்பவரைக் கொல்வதற்காகக் கையில் வில், வேல் முதலிய கொலைக் கருவிகள் வைத்திருப்பர். பாலைப் பண்ணைக் கேட்டால், அவர்களின் மனம் உருகி, இக்கொலைக் கருவிகள் கையிலிருந்து தாமாக நழுவிக் கீழே விழுந்து விடுமாம். அருளுக்கு மாறுபாடான கொலை வெறியும் அவர்கள் நெஞ்சை விட்டுக் கழன்று ஓடிவிடுமாம்.\n19. நல்லியக்கோடனின் கொடையிற் சிறந்த கையைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை எவ்வாறு குறிப்பிடுகிறது\nவிடை : கலைஞர்களின் திறன் அறிந்து பரிசில் வழங்கும் தன்மையாகிய 'வரிசை அறிதலில் வல்லவன். திறமை இல்லாதவர்க்கும் 'இல்லை' என்று சொல்லாமல் ஈகை செய்யும் பண்பாளன்.\nபெண் யானைக் கூட்டத்தைப் பரிசிலாக மழை போல் சிதறி வழங்கும் பெரிய கையை உடையவன். பல இசைக் கருவிகளையும் இசைக்கும் கலைஞர்களின் புரவலன் என்று இந்நூல் இவனைப் பாராட்டுகிறது.\n20. சிறுபாணன் குப்பைக் கீரை உணவை உண்டபோது வீட்டுக்கதவை ஏன் அடைத்தான்\nவிடை : உணவு உண்ணும் பொழுது தங்கள் வீட்டின் கதவுகளை விரியத் திறந்து வைத்து, \"சேர்ந்து உண்ண யாராவது வருகிறீர்களா'' என்று அழைத்த பிறகு உண்ணுவதே அன்றைய நாள் தமிழரின் வாழ்வியல் நடைமுறையாக இருந்தது. கதவை அடைத்துத் தாமே உண்பது இழிவு என்று கருதப்பட்டது.\nஅந்த இழிசெயலைத் தான் செய்ய நேர்ந்ததே என்று பாணன் வருந்துகிறான். இவன் கதவை அடைத்து உப்பின்றி வெந்த கீரையை உண்டதற்குக் காரணம் யாரும் பங்குக்கு வந்துவிடக்கூடாதே என்பது அல்ல. 'வாழ்வில் வறுமையை அடைவது எல்லார்க்கும் இயல்பானது தான் என்பதை உணராத அறிவற்ற மக்கள் பலர் உள்ளனர்.அவர்கள் இழிவாகப் பேசிப் புறங்கூறுவார்களே, அதற்கு நாணம் கொண்டுதான்' என்று சொல்கிறான் பாணன்.\n21. தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச் சிறப்புப் பற்றிப் பெரும்பாணன் உரைத்தவை யாவை\nவிடை : இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய நாட்டில் ஆறலை கள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள் இல்லை . இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம் உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை.\n22. இளந்திரையன் பெரும்பாணனுக்குப் பரிசிலாக எவற்றை வழங்குகிறான்\nவிடை : பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான். வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப் பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான். தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல் அவன்.\n23. வழி வருணனையில் பிற ஆற்றுப்படைகளில் இல்லாத புதுமையாக மலைபடுகடாம் நூலில் உள்ள சிறப்பு யாது\nவிடை : செல்லும் வழிகளில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து அவற்றைத் தவிர்த்துச் செல்லும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.\n24. 'மலைபடுகடாம்' - பெயர்ச்சிறப்பை எடுத்துரைக்க.\nவிடை : மலையை ஒரு பெரிய யானையாகவும், மலையில் எழும் பல்வகை இனிய ஓசைகளை யானையின் உடம்பில் மதநீர் பெருகும் போது, அதைச் சுற்றி வட்டமிடும் பலவகை வண்டுகளால் எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து எழும் ஓசையாகவும் உருவகம் செய்துள்ளார். இதனால் இந்நூல் மலைபடுகடாம் (கடாம் = மதம்) என்ற பெயர் பெற்றது. இசைக்கலையைப் பற்றிய பாட்டுக்கு இசையோடு தொடர்புடைய பெயராக இது பொருத்தமாக அமைந்துள்ளது.\nஆசிரியர்கள் : முனைவர் :. ச. மணி & முனைவர் : நை.மு. இக்பால்\nஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு\nபக்க மதிப்பீடு (26 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 17, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/food-for-students-by-tamil-nadu-government/", "date_download": "2020-09-27T04:20:28Z", "digest": "sha1:XU6F4Q62NUN73EFP5N2GTXCU6M32XVPO", "length": 9091, "nlines": 120, "source_domain": "tamilnirubar.com", "title": "மாணவர்களுக்கு உலர் உணவு... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமாணவர்களுக்கு உலர் உணவு திட்டம் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.\nபள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.\nஅந்த மாணவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அத்திட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nமதிய உணவு திட்டம் தொடர்பாக தமிழக அரசு இன்று செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.\n“தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.\nமாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.\nமாணவர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட சத்துணவு திட்ட ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு எந்த நாளில் அரிசி, பருப்பை வாங்கிக் கொள்ளலாம் என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.\nபள்ளிக்கு செல்லும்போது அரிசி, பருப்பை வாங்க தனித்தனி பைகளை கொண்டு செல்வது நல்லது.\nதற்போது அரசு பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன்காரணமாக அனைத்து பள்ளிகளும் கடந்த திங்கள்கிழமை முதல் வழக்கம்போல செயல்பட்டு கொண்டிருக்கின்றன.\nTags: tamil nadu governement, அரிசி, உணவுத் திட்டம், தமிழக அரசு\nபாடும் நிலா.. எழுந்து வா.. ரஜினி காந்த் உருக்கம்\nகொரோனா..தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு தொற்று\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tn-chief-secretary-k-shanmugam-free-school-books-proceding/", "date_download": "2020-09-27T03:43:52Z", "digest": "sha1:MWQKBLPRFOWV7H52P2777GSW7PGJZZ2Y", "length": 14191, "nlines": 131, "source_domain": "tamilnirubar.com", "title": "``ஸ்கூல் புக்ஸ், கல்வி உபகரணங்களை வழங்க 14 பாயின்ட்ஸ்\" - தலைமைச் செயலாளர் உத்தரவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n“ஸ்கூல் புக்ஸ், கல்வி உபகரணங்களை வழங்க 14 பாயின்ட்ஸ்” – தலைமைச் செயலாளர் உத்தரவு\n“ஸ்கூல் புக்ஸ், கல்வி உபகரணங்களை வழங்க 14 பாயின்ட்ஸ்” – தலைமைச் செயலாளர் உத்தரவு\nஸ்கூல் புக்ஸ், கல்வி உபகரணங்களை வழங்கும் நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.\nஇதகுறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.���ி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.\nபாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். ஒரு மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.\nபிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.\n2 கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.\n3 கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.\n4 மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும்.\n5 பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.\n6 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும்.\n7 புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வினியோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்கால��, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.\n8 கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.\n9 ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.\n10 கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.\n11 ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.\n12 ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முககவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.\n13 மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.\n14 பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.\nஉலகின் மிக நீளமான கால்கள்…\nகல்லூரி செமஸ்டர் தேர்வை நடத்த முடியாது மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:30:00Z", "digest": "sha1:3BRKTBTZUU3UKYS3LDC7LKP7TAOT2IGZ", "length": 15443, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "வெகுஜன விளைவு முத்தொகுப்பு மறுசீரமைக்கப்பட்ட சில்லறை பட்டியல் தோன்றுகிறது, உடனடியாக எடுக்கப்படுகிறது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Tech/வெகுஜன விளைவு முத்தொகுப்பு மறுசீரமைக்கப்பட்ட சில்லறை பட்டியல் தோன்றுகிறது, உடனடிய���க எடுக்கப்படுகிறது\nவெகுஜன விளைவு முத்தொகுப்பு மறுசீரமைக்கப்பட்ட சில்லறை பட்டியல் தோன்றுகிறது, உடனடியாக எடுக்கப்படுகிறது\nபுதுப்பி: அது போலவே, சில்லறை பட்டியல்களும் அகற்றப்பட்டுள்ளன. கீழே உள்ள எங்கள் ஸ்கிரீன் ஷாட்களுக்கு நன்றி பக்கங்களை நீங்கள் இன்னும் காணலாம்.\n அல்லது யாராவது ‘சீக்கிரம்’ நேரலைக்கு ‘பொத்தானை அழுத்தினீர்களா\nஅசல் கட்டுரை: கூறப்படும் ஒரு சில்லறை பட்டியல் வெகுஜன விளைவு முத்தொகுப்பு மறுசீரமைக்கப்பட்டது நிண்டெண்டோ சுவிட்ச் மற்றும் பிற தளங்களில் வெளியீடு ஆன்லைனில் தோன்றியது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலையில் இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியது.\nஸ்விட்ச், பிஎஸ் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் பதிப்புகள் அனைத்தும் தோன்றும் போர்த்துகீசிய கடையில் கேமிங் ரீப்ளேயில் இந்த பட்டியலைக் காணலாம். அக்டோபர் 2020 இல் தலைப்பு தொடங்கப்படும் என்று சில்லறை விற்பனையாளர் கூறுகிறார்.\nபக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்துள்ளோம், அது அகற்றப்பட்டால்.\nநிச்சயமாக, நாளை மூன்றாம் தரப்பு அறிவிப்புகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய நிண்டெண்டோ டைரக்ட் மினியைக் காண்கிறது. சில்லறை பட்டியல்கள் மட்டும் ஒருபோதும் விளையாட்டின் வெளியீட்டை உறுதிப்படுத்த முடியாது என்றாலும், இது சாத்தியமானது – இது உண்மையானதாக மாறினால் – நாங்கள் வலிமை நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வ திறனில் அதைப் பற்றி கேளுங்கள். ஒரு மாஸ் எஃபெக்ட் முத்தொகுப்பு ரீமாஸ்டர் இப்போது சில காலமாக வதந்தி பரப்பப்படுகிறது.\nஇந்த பட்டியலை ட்விட்டர் பயனர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் Ib நிபெலியன், பெட்டியின் முகப்பு அட்டையில் காணப்படும் லோகோ எக்ஸ்பாக்ஸ் 360 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ் எஃபெக்ட் முத்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது என்று யார் விளக்குகிறார். இது இருந்தபோதிலும், பட்டியல்கள் தானே புதியதாகத் தோன்றுகின்றன, கலைப்படைப்புகள் வெறுமனே ஒரு ஒதுக்கிடமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.\nமாஸ் எஃபெக்ட் முத்தொகுப்பு வெளியீடு நாளை அறிவிக்கப்படலாம் என்று நினைக்கிறீர்களா இந்த பட்டியல் தவறு தவிர வேறில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா இந்த பட்டியல் தவறு தவிர வேறில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் எண்ணங்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nREAD பிஎஸ் 5 ஆஸ்திரேலியா: சோனி பிளேஸ்டேஷன் 5 விலை மற்றும் வெளியீட்டு தேதியை வெளிப்படுத்துகிறது\nஒருமுறை அதிகரித்தவுடன், இந்தியாவில் சீன பிராண்ட் பிரதான ஸ்மார்ட்போனில் பந்தயம் கட்டியுள்ளது\nஐபோன் எஸ்இ (2020), ஐபோன் எக்ஸ்ஆர், ரெட்மி கே 20 மற்றும் பிறர் பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனைக்கு தள்ளுபடியைப் பெறுகிறார்கள்\nஹவாய் ஒரு புதிய பிரீமியம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது; ரூ .20,000 க்குக் குறைவாக இருக்கலாம்\nOLED க்கு மிக நெருக்கமான விஷயம் »EFTM\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎச்சரிக்கை: உங்கள் மனிதவள பெரிதாக்குதல் சந்திப்பு கோரிக்கை உங்கள் தரவை அபாயப்படுத்தக்கூடும்\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2013/09/blog-post_19.html", "date_download": "2020-09-27T03:02:53Z", "digest": "sha1:PXOXUQI56IW4MQWEMVCBEPBDKKWQ3WYI", "length": 36197, "nlines": 227, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இவர்களின் கல்வியறிவு இவ்வளவுதான்!", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 19 செப்டம்பர், 2013\nதொல்காப்பியர் அகத்தியரிடம் கல்விபயின்ற பன்னிரு மாணவர்களுள் ஒருவராவார். திருவள்ளுவர் எங்கு படித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இன்று தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் ஆய்வு செய்து முனைவர்பட்டம் வாங்கிய பலர் தம் பெயருக்கு முன்னால் முனைவர் என இட்டுக்கொள்கிறார்கள். அப்படியென்றால் தொல்காப்பியருக்கும், திருவள்ளுவருக்கும் எத்தனை முனைவர் பட்டம் கொடுக்கலாம் என்பது எனது நீண்ட நாள் ஐயப்பாடு. இன்றைய பல்கலைக்கழகங்களே ஆய்வுசெய்யும் இவர்களை எந்தக் கல்விச்சாலை உருவாக்கியது எந்தக் கல்விமுறை உருவாக்கியது இவர்கள் வாழ்ந்த காலம் குருகுலக் கல்வி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை கல்வியில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும் தொல்காப்பியர், திருவள்ளுவர் போல எத்தனைபேரை இந்தக் கல்விமுறை உருவாக்கியிருக்கிறது\nஇந்தச்சூழலில் பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காமல் பெரும்புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தைப் பதிவு செய்யவிரும்புகிறேன்.\nகாமராசர் ஆறாம் வகுப்பு வரையே படித்தார்\nபட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் திண்ணைப் பள்ளியில் ஒருவருடம் மட்டுமே படித்தார்.\nகண்ணதாசன் எட்டாம் வகுப்புவரை படித்தார்.\nஎம்ஜிஆர் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார்.\nதாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்தது மூன்று மாதங்கள் மட்டுமே.\nமொகலாய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் அக்பர்,\nஅவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்றாலும், அவர் 24000 நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து மற்றவர்கள் படிக்கவேண்டும் என்பதை அக்பர் ஊக்குவித்தார்.\nஉலகம் போற்றும் கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீசுக்கு எழுதப்படிக்கத் தெரியாது.\nஅன்பின் உறவுகளே இவர்களைப்போல உலகத்தைப் படித்த மேதைகளைத் தொடர்ந்து பதிவு செய்யவிரும்புகிறேன். இதன் நோக்கம் இன்றைய கல்விமுறையக் குறைசொல்தல்ல. இன்றைய கல்விமுறையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. அதனால் இவர்களைப் போல புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தை மறுமொழியில் தெரிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.\nat செப்டம்பர் 19, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், உன்னையறிந்தால், ஒரு நொடி சிந்திக்க, கல்வி\nபெயரில்லா 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:02\nநீங்கள் சொல்வது உண்மைதான். பல்கலைக்கழகம் போகாமல் மேதையாகிவர்கள் இவர்கள்தான் பதிவு அருமை வாழத்துக்கள்\n��ுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:41\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.\nThamizhan 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:35\nபடிப்பு என்பது பள்ளிக்குச் செல்வதும் பட்டம் வாங்குவதும் அன்று. அறிவிற்காகப் படிப்பதும், சுய சிந்தனை உள்ளவர்களும்,அதைத் துணிவுடன் நன்றாகப் புரியும் படி எடுத்துச் சொல்வதும் முக்கியம். தந்தை பெரியார் சிறந்த எடுத்துக் காட்டு\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nநல்லதொரு சான்றை எடுத்துரைத்தீர்கள் நன்றி தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:32\nபடிக்காத மேதைகள் தொடரட்டும்... நன்றி... வாழ்த்துக்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:46\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nகரந்தை ஜெயக்குமார் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nதாங்கள் குறிப்பிட்ட அனைவருமே, அவர்களே பல்கலைக் கழகங்கள்தான்.\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:49\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.\nபடிக்காத மேதைகளும் பாரினில் உண்டு\nஎன்கிற கண்ணதாசன் அவர்களின் வரிக்கு\nநல்ல விளக்கமாக உள்ளது தங்கள் பதிவு\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:57\nநல்லதொரு திரைப்படப்பாடலை நினைவுபடுத்தினீர்கள் நன்றி ஐயா.\nசக்தி கல்வி மையம் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:16\nஅறிய தகவல்கள் .. நன்றி..\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:59\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கருன்\nசசிகலா 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\nஎத்தனை அற்புதமான மனிதர்களை பற்றி தகவல் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:02\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சசிகலா.\nUnknown 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nமக்கள் மனத்தை படித்தவர்கள் அவர்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சக்கரகட்டி\nKalaimahan 21 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nதமிழ் வணக்கங்களுடன் தமிழாசான் குணாவிற்கு....\nஇன்று பட்டப்பெயர்கள் பின்னிணைந்தா���் பின்னிணைந்தவர்க்கு மரியாதை.. செஙகம்பல விரிப்பு... அன்றிருந்த ஔவையும் ஒட்டக்கூத்தனும் எத்தனையாம் வகுப்பு வரை கற்றார்கள் என்று இன்று மாணாக்கர் வினாதொடுக்கின்றனர்.. குருகுலவாசம் என்று நழுவுகிறேன்..... அவர்களின் பின்புலம் மானுடவியலை... மனிதாபிமானத்தை கொலுகொம்பாய்க் கொண்டிருந்தது.\nஇன்று ஒருதுறையில் துறைபோன ஒருவரை சமூகம் கண்டாலும்... அவரில் திறமைகள் சாலவிருப்பது கண்டாலும்... பட்டப் பெயர்கள் காணதவிடத்து கண்டுகொள்ளாதிருக்கின்றது... கூடவே அவர் அரச உத்தியோகமும் பார்க்க வேண்டும்.... தனியார் பள்ளியில் கற்பித்தாலும் கூட அவர் பற்றிப் பாரார்... இதுதான் சத்தியம்... தங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:06\nநீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nஅ.சின்னதுரை 21 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:04\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:08\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nYarlpavanan 21 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\nபடிக்காத மேதைகள் - அவர்கள்\nஎமக்குப் புகட்டிய பாடங்கள் ஏராளம்\nமாணவர் கருத்திற்கொள்ள வேண்டி பதிவிது\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:12\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nUnknown 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:23\nஇன்று கற்போரெல்லாம் மனப்பாடஞ்செய்கின்றனரேயொழிய, பெரும்பாலானோர் அறிந்துகற்பதில்லை. அதிலும் தமிழ்கற்றோரெல்லாம் பற்பல பட்டங்களை பெற்றிருப்பதற்குத்தகுந்தவாறு தமிழை பிழையின்றி எழுதுகின்றனராவென்றால், அதுதானில்லை\nஇன்றிருக்கும் +2 தமிழ்ப்பாடநூலில், ஆறாம்பாடத்தின் இரண்டாவதுபத்தியில், பதினெட்டுவரிகளுள்ளன. இந்த பதினெட்டுவரிகளுக்குள்ளிருக்கும் புணர்ச்சிப்பிழைகளோ 60\nநீங்கள் தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும் இவர்களுக்கு நினைவூட்டத்தான்முடியும், கற்பிக்கமுடியாது\nமுனைவர் இரா.குணசீலன் 22 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:17\nஇன்றைய தமிழை இனம் காட்டிச் சென்றதற்கு நன்றிகள் பொன்முடி. நீங்கள் சொல்வது மறுக்கமுடியாத உண்மை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) திருக்குறள் ஒரு வரி உரை (46) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்��ாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்��து இருவகை...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/263924", "date_download": "2020-09-27T03:12:22Z", "digest": "sha1:7R6NLIFRRYXWE3E2XKTSFZZDJAYL5PIV", "length": 20242, "nlines": 341, "source_domain": "www.jvpnews.com", "title": "அரசாங்கத்திடம் வலியுறுத்திய தயாசிறி ஜயசேகர! எதற்கு தெரியுமா? - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான ஒரு சூப்பரான புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅரசாங்கத்திடம் வலியுறுத்திய தயாசிறி ஜயசேகர\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு நாடளாவிய ரீதியில் தினக் கூலியில் ஈடுபடுபவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போதே சு.க. இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nபிரதமர் தலைமையிலான கட்சி தலைவர் கூட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. எனினும் அது பாரியதொரு பிரச்சினையல்ல. ஐ.டி.எச் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் முகக்கவசங்கள் மற்றும் சிகிச்சையின் போது அணியும் ஆடை என்பன பற்றாக்குறையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றாளர்கள் அல்லது சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது மேற்குறிப்பிட்டவை அத்தியாவசியமானவையாகும். எனவே முதலில் அவற்றை போதியளவு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமேலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக் கூலி தொழிலாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசகல கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இவ்வாறானவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணத்தை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.\nஇவ்வாறு நிவாரணங்களை வழங்குவதற்கும் கொரோனா ஒழிப்பிற்கான ஏனைய நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவுள்ள��ு என்றார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/146109/", "date_download": "2020-09-27T05:09:56Z", "digest": "sha1:XO5XMHDJ67AZVZWCN6ZGA7EQJRQRV76H", "length": 8401, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா\nஷின்சோ அபேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் திகதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.\nஇதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா சுமார் 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் யோஷிஹைட் சுகாவைப் பிரதமராகத் தேர்வு செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் சுகா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே, தான் 8 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்ததாக பெருமையுடன் தெரிவித்தார்.\nயோஷிஹைட் சுகாவுக்குக் காத்திருக்கும் சவால்கள்\nஜப்பான் அமைச்சரவையில் நீண்ட நாட்களாகப் பதவி வகித்து வரும் யோஷிஹைட் சுகாவுக்கு முன் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.\nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் பிற நாடுகளைப் போல கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஜப்பான் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக அறியப்படுகிறது. ஜப்பான் மக்கள் தொகையில் மூன்றில் பகுதியினர் 65 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் சிங்கள இளைஞன் கொடூரம்: கைவிலங்கிட்ட நிலையிலும் பொலிஸ்காரரை சுட்டுக்கொன்றுவிட்டு, தனக்கும் சூடு\nகொரோனா 2 மில்லியன் உயிர்களை காவு கொள்ளும்\nஇறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி வெறியாட்டம் ஆடிய பாகிஸ்தான் தீவிரவாதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200127100918", "date_download": "2020-09-27T04:16:02Z", "digest": "sha1:S6GN5CMHJARVCS25A55OYOPXELQM36CM", "length": 6703, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா..? அவரே சொன்ன தகவல் இது!", "raw_content": "\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது அவரே சொன்ன தகவல் இது Description: பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. Description: பாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது அவரே சொன்ன தகவல் இது\nபாண்டின் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா.. அவரே சொன்ன தகவல் இது\nசொடுக்கி 27-01-2020 சின்னத்திரை 2244\nமுன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் படை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சீரியல் நாயகன், நாயகிகளுக்கே பெரிய ரசிகர்கள் படை வந்துவிட்டது. காரணம் வீட்டுக்கு வீடு இன்று டிவிப் பெட்டி இருக்கிறது.\nஅந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் விஜய் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் அதில் மூன்றாவது ஜோடியாக வரும் கதிர், முல்லைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் உண்டு. இந்த சீரியலின் சூ��்பர், டூப்பர் ஹிட்க்கு அவர்களும் காரணம்.\nஇந்த தம்பதிகளுக்குள் சீரியலில் காட்டப்படும் அன்னியோன்யம் ப்ரோகிராமை நிறைய மக்களிடம் சேர்த்திருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார்.\nஅதில் அவர், தன் சம்பளம் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதாவது அந்த சீரியலுக்காக தான் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் சம்பளமாக வாங்குவதாக சொல்லியிருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nவாரே வாவ்... விபத்தைத் தடுக்க வந்தாச்சு ஸ்மார்ட் மூக்குகண்ணாடி..\nஉங்கள் பிறந்ததேதி, எண் போதும்.. முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம்...\nரயிலில் அடிபட்டு பலியான யானை.. மனதை உருகவைக்கும் வீடீயோ மரணத்தின் விளிம்பில்கூட யானை செஞ்ச சேவையை பாருங்க..\nஇந்த 6 ராசிக்காரங்களுக்கும் சாப்பாடுதான் முக்கியம்.. உங்க ராசியும் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..\nஇவுங்களுக்கு இடையில் பங்காளிச் சண்டை.. இது பழங்களுக்குள் நடக்கும் வயிற்று யுத்தம்...\nகளை கட்டிய ராதிகா வீடு...படு உற்சாகம் அடைந்த குடும்பத்தினர்.. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/author/svb_singham/", "date_download": "2020-09-27T03:22:22Z", "digest": "sha1:IDXPCZR75VG4PEC4H7WOURCVYGRFMJGS", "length": 7511, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "Sen Vijay | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொரோனா தாக்கம் திடீர் அதிகரிப்பு\nமுடிவுக்கு வந்த நீண்டகால பிரச்சனை – வழக்கு வாபஸ்\nபிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு\nஅதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழருக்கான எச்சரிக்கை\n5 ஆசிரியர்களுக்கு கொரோனா – பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலை\nலண்டனில் பரபரப்பு – இரு போர் விமானங்களின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்\nமுதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” ��ின் 26ம் ஆண்டு நினைவு தினம்...\nவீட்டை உடைக்க முன்னின்ற கஜேந்திரகுமாரின் கூடு சிதறியது\nரஷ்யாவின் தடுப்பூசியை மதிப்பாய்வு செய்த பின்னரே “முன் தகுதி” சான்று:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/97719-ttv-dinakarans-next-move-august-5-suspense", "date_download": "2020-09-27T05:06:47Z", "digest": "sha1:HMPGRPPDYSRR3VE2XXWFCX6A2GMEBYNW", "length": 13170, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "'எங்கே செல்கிறார் தினகரன்?' - 'ஆகஸ்ட் 5' அதிர்ச்சி | TTV Dinakaran's next move ... august 5 suspense!", "raw_content": "\n' - 'ஆகஸ்ட் 5' அதிர்ச்சி\n' - 'ஆகஸ்ட் 5' அதிர்ச்சி\n' - 'ஆகஸ்ட் 5' அதிர்ச்சி\nராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரும் முடிவை டி.டி.வி.தினகரன் திடீரென மாற்றிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதே நாளில் அவர், தேனியில் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாள் காலக்கெடு விதித்திருந்தார் டி.டி.வி.தினகரன். அவர் விடுத்த காலக்கெடு ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த அணிகள் இணையவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன் ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரனின் வருகையைத் தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி ��ழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று மாலை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\nகட்சி அலுவலகத்துக்கு தினகரன் ஆதரவாளர்களுடன் வந்தால் அது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தினகரனின் நடவடிக்கைகளை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். முதல்வர் அலுவலகத்துக்கு தினகரன் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் உடனுக்குடன் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பெங்களூருச் சிறையில் சசிகலாவைச் சந்திக்க தினகரன் சென்றுள்ளார். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தினகரன் அதிரடியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினகரனின் அதிரடி நடவடிக்கையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைய வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.\nஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இதனால் சில தினங்களாக ராயப்பேட்டை அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்துக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினகரன், தன்னுடைய ரூட்டை மாற்றிவிட்டாராம்.\nஇதுகுறித்து தினகரனின் நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், \"கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி தரப்பு முயற்சி செய்யும். மேலும், அதைக் காரணமாகக் கருதி அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்தையும் முடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்களைச் சந்திக்கிறார்\" என்றனர்.\nஇதுகுறித்து உளவுத்துறை போலீஸார் கூறுகையில், \"ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவதாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தோம். தினகரன், சசிகலாவைச் சந்தித்த பிறகு, அவர் என்ன முடிவு எடுப்பார் என்று எங்களுக்கு இதுவரை தகவல் தெரியவில்லை. இதற்கிடையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அவர் தேனிக்குச் செல்லவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவர் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வர வாய்ப்பில்லை. மேலும், தினகரனின் ஆதரவாளர்கள்தான் அவர் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவித்தனர். எந்தப் பேட்டியிலும் தினகரன், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு, கட்சிப் பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்\" என்றனர்.\nதினகரன், கட்சி அலுவலகத்துக்கு வராத தகவல் உளவுத்துறை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர் தரப்பினர் நிம்மதியடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/disaster/109821-ockhi-cyclone-national-disaster-management-committee-take-preparedness-activities", "date_download": "2020-09-27T05:07:10Z", "digest": "sha1:7F24EITJJD4H35FOGSMZMYFKGHT5V7JW", "length": 9920, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "கரையை கடக்கிறதா ஒகி புயல்? - தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு | ockhi cyclone - National Disaster Management Committee take preparedness activities", "raw_content": "\nகரையை கடக்கிறதா ஒகி புயல் - தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு\nகரையை கடக்கிறதா ஒகி புயல் - தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு\nகரையை கடக்கிறதா ஒகி புயல் - தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு\nஒகி புயல் இன்று இரவு குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இதனால் அரபிக்கடலில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது. ஒகி புயல் பற்றி விவாதிக்க தேசிய அவசரநிலை மேலாண்மைக் குழுக் கூட்டம் நேற்று மாலை டெல்லியில் அதன் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் நடந்தது.\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்தப் புயல் காரணமாக இன்று பாதிக்கப்படக் கூடிய மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதுகுறித்தும் இந்தக் குழுவினர் சீராய்வு செய���தது.\nஒகி புயல் மிகத் தீவிரமான புயலாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தயார் நிலைகுறித்தும் ஆய்வுசெய்தனர். மீனவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இதுதொடர்பாக போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nமாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் அமைச்சரவைச் செயலர் காணொளி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுமேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, இந்தியக் கடலோரக் காவல் படை, புவி அறிவியல் அமைச்சக, இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை மற்றும் உள்ளூர் அரசு முகமைகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=186&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=5", "date_download": "2020-09-27T03:17:08Z", "digest": "sha1:JFMMIG6372GPZVPCJW3D5I5JV2TZG5H6", "length": 4376, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "என் செல்ல செல்வங்கள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » என் செல்ல செல்வங்கள்\nநூல்: என் செல்ல செல்வங்கள்\nமுறுக்கைத் தேடிப்போய் மரத்தடிக் குழும எழுத்தில் வீழ்ந்த புதிய எழுத்துக்காரி. இருப���்தியிரண்டாண்டுகளாக நியூஸிலாந்து நாட்டில் வாசம். எங்கே மொழியே மறந்து போய்விடுமோ என்ற உணர்வில், தமிழ் காக்க() இதோ புறப்பட்டேன் என் செல்லங்களின் மூலம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...\nTags: என் செல்ல செல்வங்கள், துளசி கோபால், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1314288.html", "date_download": "2020-09-27T04:51:44Z", "digest": "sha1:Q4MFKCKWRBI4YP7PUPTIGRLG7JNPDH4W", "length": 23371, "nlines": 76, "source_domain": "www.athirady.com", "title": "தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்\nதமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன.\nகாலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல அரசியல் நடத்தும் நபர்களாக, தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் அநேகர் உருவாகிவந்துள்ளார்கள். இவர்கள், தமிழ்த் தேசிய அரசியலை, இலக்கற்ற பயணமாக மாற்றியுள்ளதோடு, அரசியல் அனாதைகளாகத் தமிழ் மக்களையும் பயணிக்க வைப்பதற்கான சூனியப்பாதை ஒன்றையும் தோற்றுவித்துள்ளமையை, நாம் தெட்டத் தௌிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.\nஇந்த வகையில், ‘வடக்கின் அரசியல்’ என்பது, நிலச் சுவாந்தார் குடிப்பரம்பலுக்குரிய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. கொள்கைப் பிடிப்பற்ற இந்த அரசியல் தலைமைகள், சாதியம், பிரதேசவாத���், கட்சிபேதம், சுயநல அரசியல் போன்ற கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறைகளை முன்னெடுக்கத் துணிந்து, தனிநபர்கள் மீது சேற்றை வாரிப் பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதன் விளைவு, அரசியல் நாகரிகமற்ற பேச்சுகளும் வசைபாடல்களும், தமிழ் அரசியலில் மிக மோசமான முறையில் வளர்ந்துவிட்டன. இந்த மேற்கிளம்புகை என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான சேறு பூசல்களாக, அதிகளவிலும் அதன் தலைமை மீதான வன்மமிக்க சொற் தாக்குதல்களாகவும் வௌப்படுத்தப்படுகின்றன.\nஇந்தப் பகைப்புலமானது, தமிழ்த் தேசிய அரசியலில் என்றுமில்லாத தாக்கத்தை வெளிக்காட்டியுள்ளது எனலாம். இந்த வெடிப்புகள், குறுகிய தனிநபர் அரசியல் நோக்கங்களுக்குத் தீனி போடுவதாகவும் புதிய கட்சிகளின் உருவாக்கத்தை ஊக்குவிப்பனவாகவும் அமைந்துள்ளன.\nஇதன் விளைவு, வடபுலத் தமிழ் அரசியல் தலைமைகளாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்தும் வகிபாகங்கள், மிக அண்மைக் காலமாக உருவெடுத்துள்ளன. இந்தப் பிரசவிப்புகளின் எதிரொலி, சிங்களப் பேரினவாத அரசியலுக்கு, ஏதோ ஒரு வகையில் உற்சாகத்தை ஊட்டி உள்ளன.\nஇதன் பயனாகச் சிங்களப் பேரினவாத கட்சி அரசியலால், இந்தத் தமிழ் அரசியல் கட்சிகளின் உப்புச்சப்பற்ற அணுகுமுறைகள் ஆசீர்வாதங்களுடன் ஊக்குவிக்கப்படுவதோடு, பிறிதொரு வகையில், சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பேரினவாதத்தின் திட்டத்துக்கும் உரம் போடப்பட்டுள்ளது.\nஏனெனில், உரிமைக்காகப் போராடும் சிறுபான்மை இனங்கள், ஒன்றுபட்டுச் செயற்படுவதென்பது, பேரினவாதத்துக்கு வேப்பங்காய் கச்சலாகும். எனவேதான், இன்று சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் உறவுகளை, இனவாதக் கண்கொண்டு பார்க்கத் தூண்டி, அவற்றுக்கு இடையேயுள்ள அந்நியோன்னிய உறவுகளைச் சிதைத்துத் தித்திப்புக் கொள்கின்றன.\nஇதன் பின்புலமே, ஏப்ரல் 21 தாக்குதலின் பின், சிங்களக் கட்சிகள், தமிழ் மக்கள் மட்டில் காட்டும் அக்கறையும் முஸ்லிம்கள், முஸ்லிம் மக்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியும் எனலாம். ஏனெனில், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்தில், முஸ்லிம் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திய சிங்கள இனவாதம் என்பது, இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களைப் பயன்படுத்த முனைவது, இவ்விரு இனங்களும�� ஒன்றுபட்டால், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமும் பேரம்பேசும் சக்தியும் சிங்களப் ​பேரினவாத அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தி, தமது அரசியல் இருப்புக்கான பலத்துக்குச் சவாலாக அமைந்துவிடும் என்ற அச்ச உணர்வினால் ஆகும்.\nஇந்தக் காரணங்களால்தான், பேரினவாதத்தின் நுண்ணிய அரசியல் அணுகுமுறையாக, இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களை மோதவிட்டு, சிங்கள இனவாத அரசியலைத் திறம்பட முன்னெடுப்பதாகும்.\nஇந்த மோசமான சதி வலைக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அது தவிர்ந்த, அதனை விமர்சிக்கும் தமிழர் உரிமை தொடர்பாக எந்தவிதக் கொள்கையும் வேலைத் திட்டமும் இல்லாமல், ‘நமக்கு ஒரு பதவி போதும்’ என்ற உறுதியுடன் எல்லோரையும் துரோகிகளாக விமர்சித்துக் கொண்டு, கிளறினால் நாற்றமெடுக்கும் அரசியல் நடத்தும் தமிழ் உதிரிகளும் காணப்படுகினறனர்.\nபலம் படைத்த சக்திகளாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொண்டு கூட்டு முன்னணி அமைப்பதும் பின்னர், தமிழ் மக்களிடம் தம்மை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுப்பதும், பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவிதக் குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பேரம்பேசும் திட்டமும் சக்தியும் இன்றி, தமிழர் போராட்டத்தையும் அபிலாஷைகளையும் கொச்சைப்படுத்தும் வகையில், ஊடகங்களுக்கு ஐந்து பேர் கூடி அறிக்கை விடுவதும், ஊடக மாநாடு நடத்துவதும் இனவாத ஆர்ப்பாட்டம் நடத்துவதும் கேலிக்கூத்துகளாகவே மக்கள் பார்க்கின்றார்கள்.\nமற்றவர்களை விமர்சிக்கும் தமிழ் தலைவர்கள், தங்களைத் தாங்கள் சுய மதிப்பீடு செய்து, தங்கள் வேலைத் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்கள் முன் இறக்கி வைக்காமல், பத்திரிகை மாநாடு வைப்பதால், மக்கள் ஆதரவு தமக்கு உண்டு என எண்ணும் அற்ப அரசியல்வாதிகள் குறித்து, தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.\nஇந்த வகையில், வடபுலத் தமிழ் அரசியல் சக்திகள், அரசியல் நிலைமைகளையும் தமது சுயநல அரசியலையும் மூலதனமாக வைத்து, கிழக்கு அரசியலை நோக்குவதென்பது, தமிழ் அரசியல் பலத்தைச் சிதைப்பதாகவே அமையும். ஏனெனில், கிழக்கின் அரசியல் நிலைமை என்பது, வடபுல அரசியல் நிலைமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு, எந்த கட்சியில் நின்றாலும் அவர் தமிழராகவே இருப்பார்; எ���்த அளவுக்குச் சிதறுப்பட்டாலும் தமிழராகவேதான் இருப்பார்.\nஆனால், கிழக்கில் இந்த நிலைமை என்பது நூறு சதவீதம் இல்லை. இங்கே, மூன்று பெரும் இனத்தவர்களும் ஏறக்குறைய, விகிதாசார ரீதியில் மிக நெருக்கமாக உள்ளனர். இந்நிலையில், வடக்கின் அரசியல் கட்சிகளின் உருவாக்கமானது, கிழக்கிலே தமது அரசியல் வேலைகளைப் புரிந்துணர்வற்ற முறையில் நடத்திக்கொள்ள முனைவது, கடை திறப்பது, தமிழர் வாக்குகளைச் சிதறடிக்கும் ஒரு செயற்பாடே அன்றி வேறெதுவும் இல்லை. மாறாக, கட்சிகளுக்குத் தேசிய ரீதியில் வாக்குச் சேகரிக்கும் பணியாக இருக்குமே தவிர, பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. அத்துடன், தமிழர் வாக்குகளைச் சிதறடித்து, அதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் வகையிலான ஒரு பொது வேலைத்திட்டத்துக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இவை பேரினவாதக் காட்சிகளுக்கும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுக்கும் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் எனலாம்.\nமேலும், கிழக்கில் பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளாகச் செயற்படுபவர்கள், அந்தக் கட்சிகளில் இருந்து ஒரு பிரதிநிதியாகத் தமிழ்த் தரப்பில் தெரிவாவதென்பது, ஒரு முயற்கொம்பே ஆகும்.\nகாரணம், தமிழர் போராட்ட அரசியலில், கடந்த 30 ஆண்டுகளில் உயிரிழப்புகளைச் சந்தித்த அளவுக்கு, பொருளாதார அபிவிருத்தி இன்மை, தொழில்வாய்ப்பு இழப்புகள் போன்றவை, இன்றும் நெஞ்சைவிட்டு நீங்காதவை. அவர்களுக்குப் பேரினவாதம் மீதுள்ள இயல்பான கோபம், அக்கட்சிகளின் சார்பாக, எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.\nஇது, தமிழரின் வரலாற்று ரீதியான ஒவ்வொரு தேர்தலிலும், கிழக்கில் கற்றுக்கொடுத்த பாடம். எனவே, பேரினவாதக் கட்சிகளில் தேர்தலில் போட்டியிடுவது என்பது, பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடும் ஏனைய சிறுபான்மைச் சமூகத்தவர் பிரதிநிதியாகத் தெரிவாவதற்கே வித்திடும்.\nஎனவே, இந்த நிலைமைகளில் இருந்து, கிழக்குத் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், கிழக்கின் அரசியல் நிலைவரத்தைப் புரிந்துகொண்டு, போட்டித் தவிர்ப்���ு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஒரே கட்சியில் அனைத்துத் தரப்பினரும் போட்டியிட வேண்டும்.\nஇல்லையேல், கிழக்கு, கிழக்கின் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோவதோடு, தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதித்துவத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இழப்பதா, காப்பதா என்பது, தமிழர் உரிமை பற்றிப் பேசும் அனைத்துத் தமிழ் அரசியல் சுயலாபவாதிகளும் கட்சிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.\nசிந்தித்துக் கொள்கை வகுத்துத் திட்டமிட்டுச் செயற்பட, இத்தலைமைகள் முன்வர வேண்டும்.இதுவே, சிறுபான்மைத் தமிழ் மக்களை காக்கும்.\nஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவிலும் வெளியிட்டு ரகளை\nமேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு\nமயங்கி விழுந்து உயிரிழந்த 35 வயது குடும்பஸ்தர்\nகொரோனா தொற்று – உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரியும் ரணிலும் வெளியிடப்போகும் தகவல்கள் என்ன\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes73.html", "date_download": "2020-09-27T03:42:13Z", "digest": "sha1:ZFIB4NKPVFDYGHHP4IA2CPLJYCFLFRNP", "length": 4824, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரமம் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, பால்சாக், சிரிக்க, சிரமம், சிந்திக்க, திருடன், சர்தார்ஜி, நகைச்சுவை", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துளாவிக் கொண்டிருந்தான்.\nதூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.\n” திருடன் ”ஏன் சிரிக்கிறாய்\n”நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.”என்றார் பால்சாக்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரமம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, பால்சாக், சிரிக்க, சிரமம், சிந்திக்க, திருடன், சர்தார்ஜி, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-indian-national-movement-study-materials-pdf/", "date_download": "2020-09-27T05:10:20Z", "digest": "sha1:5JZNFNJJ3CNLTE44KMGTLEMVQFTQ4DTV", "length": 6866, "nlines": 193, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Indian National Movement Study Materials PDF - Athiyaman team", "raw_content": "\nTNPSC Indian National Movement தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2,,4 TNEB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த PDF பதிவிறக்கம் செய்து படிக்கவும்\nஇந்திய தேசிய இயக்கம் சம்பந்தமான அனைத்து தகவல்களும் தமிழில் மட்டுமே இந்த PDF கொடுக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் படிப்பதற்கான Indian National Movement Study PDF தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது\nபுதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்\nமேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\nவீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-09-27T05:01:14Z", "digest": "sha1:42MWUJPH2ZCMEUEKBGMTUGJIEU64DM34", "length": 19314, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில் | ilakkiyainfo", "raw_content": "\nஅமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில்\nஅமெரிக்காவில் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிப் பெற உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nடிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக எவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து புரிந்து கொள்ள இதோ ஒரு எளிமையான தொகுப்பு.\nதனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கு எதிராக தவறான தகவல்களை தெரிவிக்குமாறு டிரம்ப், உக்ரைன் அதிபரிடம் கோரி சட்டத்தை மீறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅடுத்த வருடம் ஜூலை மாதம், அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.\nடிரம்ப் – உக்ரைன் அதிபர் தொலைப்பேசி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வெளிநாட்டின் உதவியை கோருவது சட்டவிரோதமானது என தெரிவித்தனர்.\nஎனவே டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.\nஆனால், டொனால்ட் டிரம்ப் சட்டத்தை மீறினாரா அல்லது பதவிநீக்கம் செய்ய ஏதுவான குற்றம் புரிந்தாரா என்பது குறித்து பல விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதான் எந்த தவறும் செய்யவில்லை என டிரம்ப் தெரிவித்து வருகிறார்.\nஇந்த பதவி நீக்க தீர்மானத்தின் தொடக்கம் பெயர் வெளியிடாத உளவுத் துறை அதிகாரி ஒருவரால் ஆரம்பமானது.\nஜூலை 25ஆம் தேதியன்று உக்ரைனின் பிரதமருடன் டிரம்ப் பேசியது குறித்து கடிதம் ஒன்றை எழுதினார் அவர்.\nஅந்த கடிதத்தில் அவர், 2020ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற வெளிநாட்டின் தலையீட்டை டிரம்ப் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஅதன்பின் அந்த தொலைப்பேசி அழைப்பு குறித்த உரையாடல் விவரங்கள் வெளியான பிறகு அதில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மற்றும் அவரின் மகனை விசாரிக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது.\nஅந்த அழைப்பு உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் நிறுத்திய பிறகு வந்துள்ளது. அதன்பின், மூத்த அதிகாரி ஒருவர் ஜோ பிடனை விசாரித்தால் இந்த உதவியை வழங்குவதாக அதிபர் டிரம்ப் தெளிவாக கூறியதாக தெரிவித்தார். ஆனால், வெள்ளை மாளிகை அதை மறுக்கிறது.\nடிரம்பிம் மற்றும் உக்ரைனின் அதிபரின் உரையாடல்\nடிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், உக்ரைனின் ஆற்றல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஜோ பிடனின் மகனை குற்ற விசாரணை ஒன்றிலிருந்து காப்பாற்ற ஜோ பிடன் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்தார் எனவும், அதன்மூலம் ஜோ பிடன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.\nஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தனது மகனுக்காக ஜோ பிடன் அம்மாதிரியான ஒரு செய்கையில் ஈடுபட்டார் என்பதற்கும் சரி அல்லது ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் தவறு செய்தார் என்பதற்கும் சரி எந்த ஆதாரமும் இல்லை.\nஜனநாயகக் கட்சியினர் அந்த தொலைப்பேசி அழைப்பே டிரம்ப் தவறு செய்தார் என்பதற்கான சாட்சி என்கின்றனர்.\nஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கையை தடுத்தது என இரு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.\nஎதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் குறித்து வெளிநாட்டில் விசாரிக்க சொல்வது பதவி நீக்கத்திற்கான குற்றமா என்றும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅதே சமயம், பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும். அதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.\nஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம் பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு\nதாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கியது இங்கிலாந்து அரசு 0\nதூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-march-1-2013", "date_download": "2020-09-27T04:08:59Z", "digest": "sha1:WMPMLPMYLCXNRCNO373CITVQF23RX7A7", "length": 10038, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச்1 - 2013", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச்1 - 2013\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மார்ச்1 - 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபாலச்சந்திரன் படுகொலையும் படிப்பினைகளும் பெ.மணியரசன்\nகாவிரி உரிமைப் போராட்டம் அடியக்க மங்கலம் பெட்ரோல் கிணறு முற்றுகை த.தே.பொ.க.\nபிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பதவி அரசியல் மறுப்பும், ஈகமும் த��ன் பெ.மணியரசன்\nமேற்கு வங்கத்தில் மேல்சாதி அமைச்சரவை க.அருணபாரதி\nஎரிகுழாய் பதிக்க உழவர் நிலம் பறிப்பு - தமிழகக் காவல்துறையினர் உழவர்கள் மீது தடியடி இளந்தமிழன்\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பும் போராட்டமும் - 2 சேவியரம்மாள்\nதேசியம் ஓர் அரசியல் தத்துவம் ஈ.வெ.கி.சம்பத்\nகாவிரித் தீர்ப்பு செயலுக்கு வர.... கி.வெங்கட்ராமன்\nநீதிபதி கே.டி.தாமஸ் போட்ட “வெடி குண்டு” த.தே.பொ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/09/oumuamua-where-did-it-come-from/", "date_download": "2020-09-27T05:18:31Z", "digest": "sha1:GUJH6EZD43Z4JCDTBKVK5RTQUIV36GBF", "length": 14722, "nlines": 113, "source_domain": "parimaanam.net", "title": "சூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்? விடை தெரிந்தது! — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்\nசூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்\nநவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விருந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nநவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விருந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். ஊர்ட் மேகப் பிரதேசத்தில் இருந்துதான் நீண்டகால வால்வெள்ளிகள் வருகின்றன, அதனால் தான் இந்த சுருட்டு போன்ற வடிவம் கொண்ட விண்கல் சூரியத் தொகுதிக்குள் நுழைய, இது ஊர்ட் பிரதேசத்தில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்று முதலில் கருதப்பட்டது.\nஇந்த விருந்தாளியைப் பற்றிய கட்டுரைகளை வாசிக்க\nசூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி\nகுறித்த விண்கல்லிற்கு Oumuamua என பெயரிட்டனர். அப்படியென்றால் ஹவாய் மொழியில் ‘தூர தேசத்தில் இருந்து வந்த தூதுவன்’ என்று அர்த்தமாம். எப்படியோ, இது எங்கிருந்து வந்திருக்கலாம் என்கிற ஆய்வு அதன் பின்னர் தொடர்ந்தது. தற்போது இதற்கான விடை கிடைத்து விட்டதாக வ��ண்ணியலாளர்கள் கருதுகிறனர்.\nஓவியரின் கைவண்ணத்தில் ‘Oumuamua விண்கல். படவுதவி: ESO/M. Kornmesser\nசூரியனுக்கு அருகில் இந்த விண்கல் வந்த போது இதன் வேகம் திடீரென அதிகரித்ததை அவதானிக்கக்கூடியவாறு இருந்து. இதற்குக் காரணம் வால்வெள்ளிகள் போல இந்த விண்கல்லில் இருந்த பனிப்பாறைகள் சூரிய வெப்பத்தால் உருகி இதிலிருந்து வெளிவந்த நீராவி இந்த விண்கலத்தை உந்தி வழமையை விட சற்றே வேகமாக செலுத்தியுள்ளது.\nஇதையெல்லாம் வைத்து கணக்கிட்டு Oumuamua எங்கிருந்து வந்திருக்கலாம் என்று பின்னோக்கி பார்த்த போது, ஐரோப்பிய காயா திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருக்கும் சில விண்மீன்களின் இடத்தை நோக்கி இந்த விண்கல்லின் பாதை இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது என்று இதனை ஆய்வு செய்த விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.\nசூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வரும் ஒரு பொருளின் பாதையை கணிப்பது என்பது அவளவு சுலபமான காரியமில்லை. அது வரும் பாதையில் இருக்கும் வேறு விண்மீன்களின் ஈர்ப்புவிசை காரணமாகவும் அதன் பாதையில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் இல்லையா, அதனால் அதனையும் கருத்தில் கொண்டு இவ் விஞ்ஞானிகள் குறித்த விண்கல்லின் பாதையை கணக்கிட்டுள்ளனர்.\nகிடைத்த தரவுகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இந்த விண்கல் பிறந்திருக்ககூடிய இடம் என்று நான்கு விண்மீன்களை இவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். HIP 3757 எனும் ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன், HD 292249 எனும் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன், மற்றும் பெயர் வைக்கப்படாத இரண்டு விண்மீன்கள்.\nஇந்த நான்கில் ஏதாவது ஒன்றில் இருந்துதான் Oumuamua வந்திருக்கவேண்டும். மேலும், அது உருவாகிய விண்மீன் தொகுதியில் நிச்சயம் வியாழனைப் போன்ற பாரிய வாயு அரக்கன் வகை கோள் ஒன்றாவது இருக்கவேண்டும், காரணம், அப்படியான பாரிய கோளின் ஈர்ப்புவிசை தான் இந்த பிரபஞ்ச விருந்தாளியை அதன் தாய் விண்மீன் தொகுதியில் இருந்து தூக்கி எறிந்திருக்கவேண்டும்.\nஆனால் இந்த நான்கு விண்மீனைச் சுற்றியும் இதுவரை நாம் ஒரு கோளைக்கூட கண்டறியவில்லை. அதற்காக அங்கே கோள்கள் இல்லை என்று கருதமுடியாது, நாம் இதுவரை அவற்றை அவதானிக்கவில்லை, எனவே அங்கே கோள்கள் இருக்கலாம்.\nஇரத்தத்தின் நிறம் சிவப்பு… சிவப்புதானா\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/iball-2-4k-diamond2-5444/", "date_download": "2020-09-27T04:40:03Z", "digest": "sha1:47DIJ2TOCTCE3CHW3NGJFF6GEPEBLKW6", "length": 17627, "nlines": 295, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐபால் 2.4K Diamond2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: ஜனவரி 2017 |\n2.4 இன்ச் 240 x 320 பிக்சல்கள்\nலித்தியம்-அயன் 1800 mAh பேட்டரி\nஐபால் 2.4K Diamond2 விவரங்கள்\nஐபால் 2.4K Diamond2 சாதனம் 2.4 இன்ச் பொருந்தாது மற்றும் 240 x 320 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக பொருந்தாது, பொருந்தாது பிராசஸர் உடன் உடன் பொருந்தாது ஜிபியு, ரேம் பொருந்தாது மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 16 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐபால் 2.4K Diamond2 ஸ்போர்ட் 1.3 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் பொருந்தாது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பொருந்தாது செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐபால் 2.4K Diamond2 பொருந்தாது, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, பொருந்தாது. ஆதரவு உள்ளது.\nஐபால் 2.4K Diamond2 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 1800 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐபால் 2.4K Diamond2 இயங்குளதம் பொருந்தாது ஆக உள்ளது.\nஐபால் 2.4K Diamond2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.1,424. ஐபால் 2.4K Diamond2 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐபால் 2.4K Diamond2 புகைப்படங்கள்\nஐபால் 2.4K Diamond2 அம்சங்கள்\nகருவியின் வகை சிறப்பம்சம் போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஜனவரி 2017\nஇந்திய வெளியீடு தேதி ஜனவரி 2017\nதிரை அளவு 2.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 240 x 320 பிக்சல்கள்\nவெளி சேமிப்புதிறன் 16 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 1.3 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4\nஎப்எம் ரேடியோ ஆம், ஒயர்லெஸ் எப்எம் ரேடியோ உடன் பதிவுசெய்யும் வசதி\nஸ்பீக்கர்கள் ஆம், 2 இந் 1 ஸ்பீக்கர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 1800 mAh பேட்டரி\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஐபால் 2.4K Diamond2 போட்டியாளர்கள்\nசமீபத்திய ஐபால் 2.4K Diamond2 செய்தி\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அ��ிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதற்சமயம் ஐபால் நிறுவனம் புதிய ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த டேப்லெட் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடல் பொதுவாக கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.\nஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.\nஜபால் ஆஷான் 4 என்கிற புதிய ஃபோனை அறிமுகம் செய்துள்ளது ஆஷான் நிறுவனம். ஐபால் ஆஷான் 4 மொபைல் பிரத்தியேகமாக மூத்த குடிமக்களை நோக்கி சந்தையில் களமிறங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மொபைல் போன் 2.31 இன்ச் டிஸ்பிலேயுடன் 1800 எம்எஎச் பேட்டரியுடன் 1,000 தொடர்புகளைச் சேமிக்கும் சேமிப்புடன் ரூ.3,499 வந்துள்ளது. ஜியோ\nபிப்ரவரி மாதம் ஐபால் காம்ப்புக் பீரிமியோ v2.0 வை அறிமுகப்படுத்திய பின்பு , இந்த உள்நாட்டு தொழில்நுட்ப பிராண்ட் தற்போது மெரிட்G9 காம்ப்புக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. After introducing the iBall CompBook Premio v2.0 (Review) in February, the domestic tech brand has now launched the Merit G9 CompBook in India.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/becil-recruitment-2020-for-it-assistant.html", "date_download": "2020-09-27T02:40:52Z", "digest": "sha1:57TQUREVWB5UIMJYAUABMRBVZTLUWOPN", "length": 6936, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "BECIL வேலைவாய்ப்பு 2020: IT Assistant", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை BECIL வேலைவாய்ப்பு 2020: IT Assistant\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nBECIL வேலைவாய்ப்பு: IT Assistant முழு விவரங்கள்\nBECIL வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nBECIL வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nBECIL வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nBECIL வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 21-09-2020\nBECIL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அற��விப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nTHDC வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 110 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/mandira-bedi-completes-the-365-day-exercise-challenge/", "date_download": "2020-09-27T03:58:16Z", "digest": "sha1:CAC3AKR2TTB36C25LT6CEGR22WSLJVMF", "length": 8139, "nlines": 120, "source_domain": "tamilnirubar.com", "title": "365 நாள் சவால்..முழுமையாக மாறிய மந்திரா பேடி... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n365 நாள் சவால்..முழுமையாக மாறிய மந்திரா பேடி…\n365 நாள் சவால்..முழுமையாக மாறிய மந்திரா பேடி…\nபாலிவுட், டோலிவுட், கோலிவுட்டில் நடிகை மந்திரா பேடியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கிரிக்கெட் தொகுப்பாளர், மாடலிங், சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்த துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.\nகொல்கத்தாவில் பிறந்து மும்பையில் குடியேறிய அவர் இதுவரை பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மன்மதன், சாஹோ திரைப்படங்களில் மந்திரா பேடி தலை, உடலை காட்டியுள்ளார். தற்போது ஜி.வி. பிரகாஷின் அடங்காதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nகடந்த ஓராண்டுக்கு முன்பாக 365 நாள் உடற்பயிற்சி சவாலை மந்திரா பேடி தொடங்கினார். ஜிம்மிலும் வீட்டிலும் வியர்வை சொட்ட சொட்ட அவர் உடற்பயிற்���ி செய்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்தார். 48 வயதில் என்னாலேயே இந்த உடற்பயிற்சிகளை செய்யும்போது உங்களால் ஏன் முடியாது என்று குடும்ப தலைவிகளை உற்சாகப்படுத்தினார்.\nஅவர் தனது 365-வது நாள் சவாலை ஆகஸ்ட் 12-ம் தேதி நிறைவு செய்தார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். உடற்பயிற்சியின் மூலம் அவரது உடல் வாளிப்பாகி இருப்பதை வீடியோ, புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.\nதீக்குளித்து தீயாக காதலை சொன்ன பிரிட்டிஷ்காரர்\nஇழுத்து பிடிக்க முடியுமா.. ராகுல் பிரீத் சிங்கை…\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-27T03:07:32Z", "digest": "sha1:HC5JVMHEZYZ7QQQGK7OTZDIYW5ZTWZMD", "length": 9478, "nlines": 72, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அவசியம் படிக்க.. பற்கள் சிதைவடைய ஆரம்பிக்க போகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..! – Today Tamil Beautytips", "raw_content": "\nஅவசியம் படிக்க.. பற்கள் சிதைவடைய ஆரம்பிக்க போகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..\nதினமும் இரு வேளைகள் பல் துலக்குதல், வாய்கொப்பளித்தல், வருடத்திற்கு இரு தடவைகள் பல் மருத்துவரை நாடுதல் போன்றவற்றை செய்தாலும் நமக்கே தெரியாமல் பற்கள் சிதைவடைவதை தடுக்க முடிவதில்லை.\nமிகவும் சூடான் அல்லது குளிரான பாண வகைகள், உணவுகள் சாப்பிடுவதனால் மற்றும் அடிக்கடி அரைத்தல், மெல்லுதல், விழுங்குதல் போன்ற செயற்பாடுகளினால் பற்களின் ஆரோக்கியத்தில் பங்கம் ஏற்படத் தான் செய்கிறது. சிலர் அவர்களின் பற்களால் சோடா போத்தல் போன்றவற்றை திறப்பதனால் அதன் வலிமைக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தும்.\nஏன் பற்கள் சிதைவடைய ஆரம்பிக்கின்றன\nஜஸ்கட்டிகளைச் சாப்பிடுவதனால் மென்மையா��� திசுக்கள் பாதிப்படைவதுடன் பற்கள் உடையவும் ஆரம்பித்து விடுகின்றன.\nகாபி அய்ஜிகம் உட்கொல்வதனால் அதிகமான கறைகள் பற்களில் படிவதுடன், பக்ட்டீரியா வளர்ச்சி ஏற்படுவதுடன் வாய்துர்நாற்றம் அடைவதைத் தடுக்க முடியாது.\nநகங்கடிக்கும் கெட்ட பழக்கம் பலருக்கு இருப்பதனால் பற் சிதைவுகள் ஏற்படுவதுடன் தாடைகளின் தொழிற்பாட்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது.\nநாக்குகளில் மெட்டல் அணிகலன்கள் அணிவதனால் அவை முரசுகளில் தேய்த்துப் பாதிப்படையச் செய்வதுடன். பக்டீரியாத் தொற்றுக்களும் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.\nஎலுமிச்சை, தோடை, திராட்சை அதிகளவில் அமிலத் தன்மை உள்ள பழங்கள். இதனை உட்கொள்வதனால் பற்களின் எனாமல்கள் சிதைகின்றன.\nசிலருக்கு பற்களை இறுக்கிக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்களில் வலிகல் ஏற்படுவதுடன் சிதைவடையவும் செய்கிறது.\n7.இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுதல்.\nஇனிப்பு பண்டங்கள் அதிகளவில் உட்கொள்வதனால் அவை பற்களிற்குள் சேர்ந்து அமிலத் தன்மையை ஏற்படுத்தும். இதனால் பற்கலின் எனாமல்கள் அரிப்படைவதை தடுக்க முடியாது.\nசோடாவில் உள்ள இனிப்பு பற்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள\nபொஸ்பறிக் அமிலமும் சிட்டிக் அமிலமும் பற்களை பாத்திக்கச் செய்வதைத் தடுக்க முடியாது.\n9.சாப்பிட்ட உடன் பல் துலக்குதல்.\nசாப்பிட்ட உடன் பல் துலக்குவதனால் சாப்பாட்டு அமிலங்கள் பல் எனாமல்களை பாதிக்கச் செய்கிறது. சாப்பிட்டு 30 நிமிடங்கள்இன் பின் பல் துலக்குவதே வரவேற்கத் தக்கது.\nபற்தூரிகைகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவது அவசியமானது. அத்துடன் 3 அல்லது 4 மாத இடைவெளிகளில் பற்தீரிகைகளை மாற்ற வேண்டியது அவசியமானது\n சந்தனப் பேஸ் பெக் முகப்பொலிவை அதிகரிக்கும்\nசப்பாத்திக்கு அருமையான மட்டன் ரோகன் ஜோஸ்\nமுக அழகை கூட்டும் இயற்கை நறுமணப்பொடியைத் தயாரிக்கலாமா\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தை உடனே பளிச்சென மாத்திட.. லெமன் டீயை இப்படி அருந்துங்கள்..\nதளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற செய்ய வேண்டிய 6 விஷயங்கள்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-09-27T04:43:08Z", "digest": "sha1:2ET5EUQOWAQZDGYVWS2F7MU7ITJOXWCX", "length": 6979, "nlines": 54, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு : மாரடைப்பால் உயிருக்கு போ ராடும் இளம் நடிகை!! – Today Tamil Beautytips", "raw_content": "\n48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு : மாரடைப்பால் உயிருக்கு போ ராடும் இளம் நடிகை\nதொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை கெஹனா வசிஸ்த்(31). இவர் தமிழில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.\nஇந்நிலையில், தற்போது வெப் சிரியஸ் ஒன்றில் நடித்து வரும் கெஹனா வசிஸ்த் சரியாக சாப்பிடாமல், தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து, உடனடியாக கெஹனா மும்பையில் உள்ள ரக்‌ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, கெஹனாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் கெஹனாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.\nமருத்துவர்கள் மேலும் கூறியதாவது, கெஹனாவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவரின் ஷுகர் அளவு அதிகமாக உள்ளது. மேலும் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது.\nஅவர் சர்க்கரை நோய் மற்றும் சில பிரச்சனைகளுக்கு மருந்து சாப்பிட்டு சில எனர்ஜி டிரிங்ஸ் குடித்துள்ளார். அவருக்கு மூச்சுவிடும் பிரச்சனை உள்ளது. அதனால் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.\nதிருமணமான சில நாட்களில் வாட்ஸ் அப்பில் வந்த மனைவி புகைப்படம்… அதிர்ந்து போன கணவன்\nதமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத அவரின் கண்ணீர் கதை\nசில வருடங்களுக்கு முன்பு எடுத்த யாரும் பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட லொஸ்லியா. கிண்டல் செய்யும் ரசிகர்கள்…\n தனது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ Call பேசிய விஜய்…\nஇரண்டாம் திருமண சர்ச்சைக்கு பிறகு நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம், மாஸ்டர் பட பிரபலம் செய்த விஷயம்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/D61-Fc.html", "date_download": "2020-09-27T04:13:21Z", "digest": "sha1:XT5RQ64YK7AKWA5FYUW7542QETYY7VWN", "length": 5562, "nlines": 37, "source_domain": "viduthalai.page", "title": "தொழிலாளர்கள்மீது கிருமி நாசினியைத் தெளிப்பதா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதொழிலாளர்கள்மீது கிருமி நாசினியைத் தெளிப்பதா\nதொழிலாளர்கள்மீது கிருமி நாசினியைத் தெளிப்பதா\nசுரங்கங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது\nபுதுடில்லி,ஆக.13- கரோனா நோய்த் தடுப்புக்காக மனிதர் களின் மீது கிருமி நாசினி களைத் தெளிக்கும் வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களின் பயன்பாடு, நிறுவுதல், தயாரிப்பு, விளம்ப ரங்கள்மீது தடை விதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாண வர் குருசிம்ரன் சிங் நரூலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், ‘கரோனா நோய்த் தடுப்பு என்ற போர் வையில் தற்போது பயன்பாட் டில் உள்ள மனிதர்கள்மீது கிருமி நாசினிகளை தெளிக் கும் சுரங்கங்களில் கிரும�� நாசினி என்ற பெயரில் மனி தர்கள் மீது புறஊதாக் கதிர்கள் பாய்ச்சப்படுகிறது. இந்தக் கிருமி நாசினி தெளிப்பு சுரங் கங்கள் உடலளவில் மட்டு மின்றி மனரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. கரோனா தடுப்புப் பணியில் இவை பயனற்றவை. ஆபத்து விளைவிப்பவை என்று உலக சுகாதார மய்யம் மற்றும் உலகின் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச் சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.\nஇதுதொடர்பாக மனு தாரர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இருமுறை புகார் அனுப்பியதில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த சுரங்கங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவுரையை வெளியிட்டுள்ளது. ஆனால் வெறும் அறிவுரை மட்டு மின்றி இந்த சுரங்கங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட வேண் டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசா ரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடை பெற்றது.\nஅப்போது இந்த மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகம், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கும், விவசாயத்துறை அமைச்சகத் திற்கும் தாக்கீதை அனுப்பு மாறு உத்தரவிட்டு விசார ணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத் தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370343", "date_download": "2020-09-27T05:14:31Z", "digest": "sha1:ZNTZ5NRLIAERHRVYU66UDXV7CU56RZYY", "length": 22588, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்சி கொடி கம்பங்கள் அதிரடி அகற்றம்| Dinamalar", "raw_content": "\nபாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு : ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 2\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 2\nகட்சி கொடி கம்பங்கள் அதிரடி அகற்றம்\nதாம்பரம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஜி.எஸ்.டி., சாலையில் பொருத்தப்பட்டிருந்த, கட்சிகளின் ராட்சத கொடி கம்பங்கள், நேற்று அகற்றப்பட்டன.\nபல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், மையத��தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த, மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் சானடோரியத்தில், 'மெப்ஸ்' நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த, பல்வேறு கட்சிகளின் ராட்சத கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த கொடிக் கம்பங்கள், நேற்று முன்தினம் இரவு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. நகரின் மற்ற பகுதிகளில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள, கட்சி கொடி கம்பங்களையும் அதிகாரிகள் அகற்றுவதுடன், சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் நட, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் நிரந்தர தடை கோரிக்கை\nசொர்ணபுரி என்கிளேவ் பகுதியில் கண்காணிப்பு கேமரா\nதேசிய அணியில் இடம் கிடைத்தும் சிக்கல்; மாற்றுத்திறனாளி வீரர் வேதனை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்படியே அந்த சமாதிக்கு வெக்குற மாதிரி தலைவர் பேரோட கல்வெட்டு வெச்சுருக்காங்களே, அதையும் உடைச்சு குப்பைல போடுங்க பல சுபஸ்ரீ மாதிரி அப்பாவி உயிருங்க சமாதிக்கு போகாம தடுக்கலாம்.\nநல்ல நிகழ்வு வரவேற்க கூடியது.\nகொடிக்கம்பங்கள் அகற்றினாலும் அதற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள் நீட்டிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது பயமே ஏற்படுகின்றது..யாராவது தடுக்கி விழுந்தால் நெஞ்சில் குத்தி பயங்கர விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது... அதிகாரிகள் இதை கவனிப்பார்களா அல்லது மற்றும் ஒரு மனித உயிர் பலி வாங்கியபிறகு நடவடிக்கை எடுப்பார்களா....பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசொர்ணபுரி என்கிளேவ் பகுதியில் கண்காணிப்பு கேமரா\nதேசிய அணியில் இடம் கிடைத்தும் சிக்கல்; மாற்றுத்திறனாளி வீரர் வேதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\n��ப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts", "date_download": "2020-09-27T03:29:19Z", "digest": "sha1:KGQ2PU2N6ETYFFM2OJ2DZEH6WHBFBITR", "length": 13455, "nlines": 138, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - techfacts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nவீடியோ கால் செயலியான ஜூம் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 11:58\nஅதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் ரியல்மி\nரியல்மி நிறுவனம் அதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 12:43\nஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 17:16\nதமிழ் உள்பட நான்கு புதிய மொழிகளில் இயக்கும் வசதி அமேசானில் அறிமுகம்\nஅமேசான் இந்தியா தளத்தை தமிழ் உள்பட நான்கு புதிய மொழிகளில் இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 13:03\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 13:35\nஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒடிடி பலன்களை வழங்கும் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 12:42\nரூ. 405 விலையில் வி புதிய சலுகை அறிவிப்பு\nவி நிறுவனம் ரூ. 405 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 12:38\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 12:31\nஇதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nஅமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 09:35\nஆப்பிள் ஆன்ல��ன் ஸ்டோர் இந்திய வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஆன்லைன் ஸ்டோர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 11:58\nபோக்கோ எக்ஸ்3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபோக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 12:24\nடிக்டாக் விவகாரம் - அதிபர் டிரம்ப் வெளியிட்ட புது தகவல்\nடிக்டாக் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புது தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 14:09\nஆப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள்\nஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஅப்டேட்: செப்டம்பர் 16, 2020 19:20\nபதிவு: செப்டம்பர் 16, 2020 08:45\nகுறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறை அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 00:28\nடிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் விண்ணப்பம்\nடிக்டாக் நிறுவனத்துக்கான அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் நிறுவனம் அரசுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 16:07\nகேள்விக்குறியாக நிற்கும் டிக்டாக் அமெரிக்க உரிமம்\nடிக்டாக் அமெரிக்க உரிமத்தை எந்த நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 14:01\nபயன்பாட்டிற்கு வந்தது தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்\nஉலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டு உள்ளது.\nஅப்டேட்: செப்டம்பர் 14, 2020 18:37\nபதிவு: செப்டம்பர் 14, 2020 09:29\nஐபோன் வழியில் வாட்ச்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் வழியில் புதிய வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2020 09:15\nகேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 12:07\nநிலவின் வளங்களை கைப்பற்ற புது திட்டம் - தனியார் நிறுவனங்களை தேடும் நாசா\n��ிலவில் உள்ள வளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய நாசா தனியார் நிறுவனங்களை தேடி வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 17:28\nடிக்டாக் தடை விவகாரத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை - டிரம்ப் அதிரடி\nடிக்டாக் செயலியின் தடை விவகாரத்தில் அதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 12:30\nஅதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் ரியல்மி\nஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nதமிழ் உள்பட நான்கு புதிய மொழிகளில் இயக்கும் வசதி அமேசானில் அறிமுகம்\nஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sokenswitch.com/ta/soken-rocker-switch-for-heater.html", "date_download": "2020-09-27T04:23:16Z", "digest": "sha1:5PYKPANLFV3KQEW3AMLYAO45SZZOAC2I", "length": 11356, "nlines": 228, "source_domain": "www.sokenswitch.com", "title": "", "raw_content": "சீனா நீங்போ மாஸ்டர் Soken மின் - சூடாக்கி Soken ராக்கர் ஸ்விட்ச்\nவட்ட ஒளி புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி ஸ்விட்ச் 250V\nநைலான் ரோட்டரி 4 நிலைகள் (RT233-1-பி) மாறு\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nரெட் டாட் வட்ட ராக்கர் ஸ்விட்ச் / சிறிய 10A 250VAC மாறுகிறது\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema Keur எஸ் மாறுகிறது ...\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-1\nநீர் இல்லுமினேடெட் Dpst ராக்கர் ஸ்விட்ச்\nமுகவரி: எண் .19 ZongYan St, தொழில் மண்டலம், Xikou, நீங்போ, சீனா.\nசூடாக்கி Soken ராக்கர் ஸ்விட்ச்\nவிவரக்குறிப்பு மதிப்பீடு 16A 250VAC Operatingtemperature -25 ~ 85ºC தொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ் காப்பு எதிர்ப்பு 100mΩ Min மின் வாழ்க்கை 10000cycles (16A 250VAC) பொருந்தும் நிலையான IEC61058-1 பொருள் பட்டியலில் தொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm தொடர்பு வெள்ளி கலவை டெர்மினல்ஸ் பிராஸ் டி = 0.8mm வழக்கு PA66 வரைதல் தயாரிப்பு displa நிறுவனத்தின் introductionNingbo மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 1996 இல் நிறுவப்பட்டது, ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்Download as PDF\nவெப்பநிலை -25 ~ 85ºC\nதொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ்\nகாப்பு எதிர்ப்பு 100mΩ Min\nதொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm\nடெர்மினல்கள் பிராஸ் டி = 0.8mm\nநீங்போ மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்��ின் 1996 இல் நிறுவப்பட்டது, CEEIA மின் கருவிகள் மற்றும் அப்ளையன்ஸ் கட்டுப்பாட்டாளர்கள் கிளையின் ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார். நாம் தொழில்முறை உற்பத்தியாளர் ராக்கர் சுவிட்சுகள், ரோட்டரி சுவிட்சுகள், புஷ்-பொத்தானை சுவிட்சுகள், சாவி சுவிட்சுகள், பரவலாக போன்ற வீட்டு உபகரணங்கள் தொழில்துறை வசதிகள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் காட்டி விளக்குகள் உட்பட ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, மற்றும் பல்வேறு சுவிட்சுகள் விற்பனை சேவையில் ஈடுபட்டிருக்கும் , கருவிகள் மற்றும் மீட்டர், தொடர்பாடல் சாதனங்கள், உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள்.\nமுந்தைய: Soken மின் ராக்கர் ஸ்விட்ச் ஒளி T85 16A 250VAC\nஅடுத்து: Soken 4 நிலை ரோட்டரி ஸ்விட்ச்\n2 முள் ராக்கர் ஸ்விட்ச்\n2 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n2 நிலை ராக்கர் ஸ்விட்ச்\n3 முள் ராக்கர் ஸ்விட்ச்\n3 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\n4 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n6 முள் ராக்கர் Swit சாப்டர்\nவிருப்ப லெட் ராக்கர் சுவிட்சுகள்\nராக்கர் ஸ்விட்ச் 3 நிலை\nஸிங் லெ கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\nSpst ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\nராக்கர் ஸ்விட்ச் அன்று Soken\nRk2-11 Defond Kema உருப்பெருக்கி ராக்கர் 6A 2 மாறு ...\nராக்கர் ஸ்விட்ச் T85 ஆஃப் Rk1-11 வீட்டு உபயோகப்பொருட்கள்\nராக்கர் ஸ்விட்ச் 250VAC 16A எலக்ட்ரிக் ஸ்விட்ச் UL TUV ...\nDpdt வட்ட ராக்கர் ஸ்விட்ச்\nமீது மீது ராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது விளக்கேற்றிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/12/maxim-gorky-mother-novel-part-35/", "date_download": "2020-09-27T03:37:05Z", "digest": "sha1:GZVKLSRTHNMJKCBQUWP5SEGVO7T64AUG", "length": 52342, "nlines": 287, "source_domain": "www.vinavu.com", "title": "இது பல்லாயிரம் மக்களுடைய பாடல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கம��வோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கதை தாய் நாவல் இது பல்லாயிரம் மக்களுடைய பாடல்\nஇது பல்லாயிரம் மக்களுடைய பாடல்\nஅந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 35\nஅந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.\nஅவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டு விட்டது. அவள் எழுந்திருந்து, புன்னகை செய்து கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.\n“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப் போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.\n“அதற்காக உன்னை மன்னித்து விடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆட்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.\n கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன நாங்கள் இங்கே, எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச் செய்கிறோம். சாப்பாடும் தேநீரும் தயாரிப்பது இன்று இக்நாத்தின் வேலை, அவனது முறை.”\n“இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோஷமாக விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவன் அடுப்பு மூட்டுவதற்காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான்.\nஇது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது.\n”நமது விருந்தாளிகளோடு இருப்பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்பவில்லை” என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்.\n“நான் உனக்கு உதவுகிறேன், இக்நாத்” என்றான் யாகவ். அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து, துண்டு துண்டாக நறுக்கி மேஜை மீது வைத்தான்.\n யாரோ இருமுகிறார்கள்” என்றான் எபீம்.\nரீபின் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக்கொண்டான்.\n“அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது” என்று சோபியாவிடம் சொன்னான் அவன். “என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்களும் கேட்கும்படி செய்வேன்; அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்க வேண்டிய பேச்சு.”\nமஞ்சள் வெயில் கறுத்தது; அமைதியும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்ல மெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜீக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nகாட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப்போன உருவம் கம்பை ஊன்றிக்கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.\n“வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன். அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.\nஅவன் ஒரு பழங் கந்தையான நீளக்கோட்டை அணிந்திருந்தான்/ அந்தக் கோட்டு கால் வரையிலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது அமுங்கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜூரத்தில் பிரகாசித்தன.\n”நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.\n“ரொம்ப நன்றி – எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”\nஅவன் பரபரவென்று சுவாசித்தான். அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.\n♦ வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018\n♦ டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \n”இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.\n“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு சொன்னான் அவன், “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது\nஅவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று. அவனது தோற்றம் முழுவதும் ஓர் அத்தமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதானமாக மடக்கினான், அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல் உயிரற்றிருந்தது.\nநெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது. எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.\n”நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்….. இங்கே, என்னைப் பாருங்கள்….. இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண��டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ – இதுதான் என் அந்திம காலம், என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள்; என்னுடைய வாழ்நாளின் நாற்பது வருஷ காலத்தை, நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்\n“இதுதான் அவன் பாடுகிற பாட்டு\nமீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது. மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈர விறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன, வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.\n“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிக்சாவு சாகிறார்கள்…..” அவன் மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.\nயாகவ் மேஜை மீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டுவந்து வைத்தான்.\n”சவேலி, இங்கே வா. நான் உனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.\nசவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கை கொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.\n“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள் அவன் எந்த நிமிஷத்தில��ம் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.\n“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் – நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்\n“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றாள் சோபியா.\nரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்.\n“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும் கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்………”\nதாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்:\n”சரி, சரி. இது போதும்.”\nமீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்.\n“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள் ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள் ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள் எங்கள் முதலாளி – நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன் – ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான், அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான். என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கி கொடுத்தான் எங்கள் முதலாளி – நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன் – ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான், அவளது படுக்கைக்குக் கீழே போடுவத��்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான். என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கி கொடுத்தான்\n”கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம். அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா” என்று கசந்து போய்ச் சொன்னான் எபீம்.\n“பின்னே, சும்மா இராதே’ என்று தன் கையை மேஜை மீது தட்டி, அறைந்து கொண்டே சொன்னான் ரீபின்.\n”அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.\nஇக்நாத் ஒரு சிரிப்புச் சிரித்தான். பின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசி கொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது. அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.\n” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.\n“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. ”இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”\n”ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை” என்று சோர்ந்துபோய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து, அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும் ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள் ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்��னையாகவே இருக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள் அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான் அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான் அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான் அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான் எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.\n‘குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.\nஅவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைப்பதற்கு யாகவ் உதவி செய்தான்.\nஇப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது. உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். பின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு சோபியாவிடம் பேசத் தொடங்கினான்.\n”இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல் விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கம் கிடையாதாம் ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள் ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள் அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள் அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள் அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்��ுக்காக அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு; தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கும் பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான் அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு; தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கும் பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான் “நீ பாட்டுக்கு வேலையைச் செய். கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும் “நீ பாட்டுக்கு வேலையைச் செய். கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்\nதாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிரகாசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கு���்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர் தோழர்\n உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் \nபேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/news/?filter_by=random_posts", "date_download": "2020-09-27T04:24:14Z", "digest": "sha1:3NKA3NDNMY5AWHRSU546GDRTISJXKFAZ", "length": 26060, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "செய்தி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சி���ள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்���ியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nகருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்\nமியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை \nவினவு செய்திப் பிரிவு - September 19, 2018\nஅந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்\nஅகமதாபாத் : ஓவியக் கண்காட்சியை தாக்கிய இந்துமதவெறியர்கள் \n\"அவர்கள் பஜ்ரங் தள் ஆ அல்லது விஎச்பி ஆ எனத் தெரியாது, ஆனால் அவர்கள் சமூகவிரோத சக்திகள்\"\nமுஸ்லீம் சப்ளை செய்யக் கூடாது | ஸொமெட்டோ , ஊபர் ஈட்ஸ்-ஐ மிரட்டும் சங்கிகள் \nஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் என அந்த உணவை வாங்க மறுத்துள்ளார். அவருக்கு ‘இந்துக்கள்’ பலர் பதிலடி தந்துள்ளனர்.\nஉ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் \nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் உத்தர பிரதேச மாநில சிறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி\nதங்களது கிராமத்தைச் சேர்ந்த எந்த ஹிந்துவும் இப்படி ஒரு கொலையைச் செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், தனது தந்தை ஒரு இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காகவே ஹிந்து யுவ வாஹினி இக்கொலையைச் செய்திருக்கிறது.\nகாவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் \nஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் \nசூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….\nமத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.\nசித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் \nபுல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.\nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nபீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nகொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.\nபெண் விடுதலையே நமது வேலை – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்\nபெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக\nகுடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு \nபெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.\nஉழைக்கும் மக்களின் இணையக் குரலை ஆதரியுங்கள் \n வணக்கம். வினவின் அடிப்படையான செலவுகளுக்கு ஒரு சில தோழர்கள், நண்பர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். எனினும் அது போதுமானதில்லை என்பதால் வாசகராகிய உங்களிடமும் கோரிக்கை வைக்கிறோம்.\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு\nஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் ... வைத்துச் செய்த மக்கள் பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...\nரசியப் புரட்சி எங்கள் புரட்சி – சென்னையில் மக்கள் விழா \nபாடல், கவிதை வாசிப்பு, மாறுவேடம், பேச்சுப் போட்டி ஆகியவைகளை குழந்தைகள் அற்புதமாக மழலை மொழியில் பேசி அசத்தினர்.\nஎடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் \nதமிழகத்தில் கடந்த ஆண்டு 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் மே 31-ம் தேதி வரை 3,251 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=200&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=9", "date_download": "2020-09-27T03:19:28Z", "digest": "sha1:3RKCJMADPJWIY3I6WP5ILEVXNCSGZ365", "length": 5604, "nlines": 112, "source_domain": "sandhyapublications.com", "title": "குழந்தை உளவியலும் மனித மனமும்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » குழந்தை உளவியலும் மனித மனமும்\nகுழந்தை உளவியலும் மனித மனமும்\nநூல்: குழந்தை உளவியலும் மனித மனமும்\nஇன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. இந்த நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் ஐ��்பது ஆண்டுகளுக்கு முன் பெ.தூரன் எழுதிய குழந்தை மனம் மற்றும் மனித மனம் பற்றிய ஐந்து நூல்களின் தொகுப்பாக இந்நூல் மலர்கிறது. பொதுப்படையான உளவியல் கருத்தாக்கங்கள் மட்டுமன்றி ஃப்ராய்டின் கருத்து நிலைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகள், இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான உளவியல் வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது.\nTags: குழந்தை உளவியலும் மனித மனமும் (உளவியல் நூல்களின் தொகுப்பு), பெ. தூரன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-27T03:37:29Z", "digest": "sha1:NF6DNV5DNAWGPLMMWS55ZOXF3UQW5LBG", "length": 13747, "nlines": 124, "source_domain": "virudhunagar.info", "title": "அருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல் | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:மாவட்ட கல்வி அலுவலராக சுப்பிரமணியன் பதவியேற்றார். ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆசிரியர் கூட்டணி பொது குழு உறுப்பினர் பாலமுருகன், திருச்சுழி செயலாளர் சந்திரசேகர், நரிக்குடி செயலாளர் சண்முகவேல் வாழ்த்தினர்.\nநாளை (செப் .10) மின் தடை\nநாளை (செப் .10) மின் தடை\nஅருப்புக்கோட்டை அன்பு நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், மகாராணி தியேட்டர் பகுதி, நாடார் சிவன் கோயில் பகுதி, புளிம்பட்டி, பொட்டல்பட்டி, காந்தி...\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய...\nபூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை\nபூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை\nஅருப்புக்கோட்டை:நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது....\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்��ி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/periyanochchikkulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:12:17Z", "digest": "sha1:BB25JJ4Z4DNMBJ5T7U7HZF2J7CEQXLJ2", "length": 1595, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Periyanochchikkulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Periyanochchikkulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/varikuttiuruwa-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:31:01Z", "digest": "sha1:RIYI2LAWJITJQYSSRWCMB5X5ZPY4T4G5", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Varikuttiuruwa North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Varikuttiuruwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், ��ங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijay-request-to-fans/111556/", "date_download": "2020-09-27T04:20:22Z", "digest": "sha1:RGALPARQ2I3AQPSRENVOCZECFP3BW2SM", "length": 5800, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy Vijay Request to Fans | சினிமா செய்திகள் | Cinema News", "raw_content": "\nHome Latest News கட் அவுட் மீது ஏறி அமர்ந்த ரசிகர்கள் கூட்டம்‌‌.. திரைப்பட விழாவில் ரசிகர்களிடம் சிக்கிய விஜய்...\nகட் அவுட் மீது ஏறி அமர்ந்த ரசிகர்கள் கூட்டம்‌‌.. திரைப்பட விழாவில் ரசிகர்களிடம் சிக்கிய விஜய் – வைரலாகும் வீடியோ\nதிரைப்பட விழாவில் ரசிகர்களிடம் தளபதி விஜய் கெஞ்சிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nThalapathy Vijay Request to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.\nவிஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. அதேபோல் அவருடைய படங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் அலைமோதும்.\nஅப்படி தளபதி விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கட்அவுட் உள்ளிட்டவைகளில் மேலே ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர்.\nமேடையில் மகள் நடிக்கும் அழகை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் அஜித் – இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஇதனைப் பார்த்த தளபதி விஜய் தயவுசெய்து கீழே இறங்க என ரசிகர்களிடம் அன்போடு கெஞ்சும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nPrevious articleநந்திதா ஸ்வேதாவின் மிரட்டலான ஆக்ஷனக்கு கிடைத்த வரவேற்பு – IPC376 டிரைலர் படைத்த சாதனை\nNext articleவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா படக்குழுவினர்\nSPB-ன் இறுதிச் சடங்கில் ரசிகர்களின் காலணிகளை கையில் எட���த்த விஜய் – வைரலாகும் வீடியோ\nஅந்த கிழிஞ்ச பாவாடைய மாத்திட்டு கோவா போங்க – மாளவிகா மோகனன் ஐ கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nSPB-ன் இறுதிச் சடங்கில் தளபதி விஜய்.. அஞ்சலி செலுத்திவிட்டு எஸ்பி சரணிடம் ஆறுதல் கூறினார் – புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstm.in/cinema/news/a-sea-urchin-that-rotates-the-whip-again/c77058-w2931-cid313027-su6200.htm", "date_download": "2020-09-27T03:25:03Z", "digest": "sha1:YKML5Q6KSKCGIDJFPGTXKIPAD5U4NYG7", "length": 4242, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "மீண்டும் சாட்டையை சுழற்றும் சமுத்திரக்கனி", "raw_content": "\nமீண்டும் சாட்டையை சுழற்றும் சமுத்திரக்கனி\nஅன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளதாக சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசமூக பிரச்னைகளை ஆணித்தனமாக எடுத்து சொல்லும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் வெளிவந்த சாட்டை மாணவர்களின் பிரச்னை குறித்த புரிதலாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து சாட்டை2 எடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி அன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் பிரபு திலக் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளனர். இதற்கிடையே, 'அடுத்த சாட்டை' படத்தின் ட்ரைலரை நாளை நடிகர் சூர்யா வெளியிடுவார் என, சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kudumpathalavar1582/", "date_download": "2020-09-27T04:02:45Z", "digest": "sha1:5O5CDZ2WI4FNEB3LDVK4QNWNMH7CIEZF", "length": 9103, "nlines": 99, "source_domain": "orupaper.com", "title": "குடும்பத் தலைவர் சாவுக்கு சமுர்த்தி அலுவலத்தினரின் அலட்சியமே காரணம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் குடும்பத் தலைவர் சாவுக்கு சமுர்த்தி அலுவலத்தினரின் அலட்சியமே காரணம்\nகுடும்பத் தலைவர் சாவுக்கு சமுர்த்தி அலுவலத்தினரின் அலட்சியமே காரணம்\nஎடுக்கிறது பிச்சைக் காசு” என ப��ண் உத்தியோகத்தர் திட்டியதால் யாழில் குடும்பஸ்தர் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகுறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது.\nசண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி, சிவயோகன் என்கிற குடும்பஸ்தர் உயிரை மாய்த்தார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது விபரீத முடிவையடுத்து பிள்ளைகள் அநாதரவாகியுள்ளனர்.\nஅவரது மரணத்திற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவமரியாதையாக திட்டியதேக காரணமென உறவினர்கள், முறைப்பாடு கையளித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட நபரின் சமுர்த்தி கொடுப்பனவை, சமுர்த்தி அலுவலகம் சில மாதங்களாக வெட்டியுள்ளது. அந்த கொடுப்பனவை மீள வழங்கும்படி அவர் சமுர்த்தி பண்டத்தரிப்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி கோரிக்கை விடுத்து வந்துள்ளார். சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதற்கான சரியான காரணங்கள் எதையும் தமக்கு சொல்லவில்லையென்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nசம்பவ தினத்தில் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், மிகுந்த விரக்தியுடனும், அவமானத்துடனும் காணப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் அவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பியதாகவும், பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மரியாதைக் குறைவாக- பலர் முன்னிலையில்- பேசியதாக அவர் பிள்ளைகளிடமும், தெரிந்தவர்களிடமும் மனவிரக்தியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\n“எடுக்கிறது பிச்சைக்காசு“ என்ற வசனத்தை பலர் முன் சமுர்த்த பெண் உத்தியோகத்தர் பாவித்ததாக அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரி, உறவினர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nPrevious articleபோராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன்\nNext articleபோர்க்கால ‘தியாகிகள் கிராமம்’அவமதிப்பு பிரான்ஸ் அரசியல் தலைவர்கள் கண்டனம்\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/parenting-pregnancy-what-causes-stretch-marks-and-how-to-get-rid-of-them-esr-347109.html", "date_download": "2020-09-27T03:54:36Z", "digest": "sha1:23WZDRVHI3PNNRRR7EGV2HVR33NOUFCG", "length": 13416, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "பிரசவகால தழும்புகள் ஏற்பட காரணம் மற்றும் தழும்புகள் நீங்க செய்ய வேண்டியவைகள்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » Parenting\nபிரசவகால தழும்புகளுக்கு காரணம் என்ன தழும்புகள் நீங்குவதற்கு செய்யவேண்டியவை என்ன\nகர்ப்பிணிப் பெண்களிடையே \"பிரசவகால தழும்புகள்\" மிகவும் பொதுவான பிரச்சினை. இது பொதுவாக கர்ப்பத்தின் ஆறாவது அல்லது ஏழாவது மாதத்தில் வயிறு, மார்பகம், தொடை மற்றும் இடுப்புகளைச் சுற்றி இளஞ்சிவப்பு நிற கோடுகளாகத் தோன்றும். நாளடைவில் உங்கள் சருமத்தை விட உங்கள் உடல் வேகமாக வளரும்போது தழும்புகள் தோன்றும்.\nசில பெண்கள் தங்கள் குழந்தையின் அடையாளங்களாக அந்த தழும்புகள் நீட்டிப்பதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. மேலும் குழந்தை உங்கள் இயற்கையான உடலைத் தழுவுவது எப்போதும் நல்லது. ஆனால் பிரசவகால தழும்புகள் பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுபட நினைத்தால் எப்படி அவற்றை எளிதாக நீக்க முடியும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் எடையை கட்டுப்படுத்தவும் : சரியான ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை நிர்வகிக்க சிறந்த வழியாகும். உடல் எடை விரைவாக அதிகரிக்கும்போது ���வை தோன்றும் என்பதால், உங்கள் உடல் எடையை மிக வேகமாக மாற்றுவதை பிரசவகால தழும்புகளை குறைக்க உதவும்.\nதண்ணீர் அதிகமாக அருந்துங்கள் : தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும். மென்மையான சருமத்தில் தழும்புகள் இருப்பதில்லை, வறண்ட சருமத்தில் தான் தழும்புகள் நிரந்தரமாக இருக்கும். எனவே நாள் முழுவதும் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் மட்டுமின்றி பழ ஜூஸ்கள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் போன்றவற்றை தினசரி எடுத்து கொள்ளுங்கள்.\nசீரான உணவு : உடலில் தேவையான தோலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத போது தழும்புகள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வண்ணமயமான உணவை உண்ணுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் புரதம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.\nவைட்டமின் சி : உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையுடன் வைத்திருப்பதில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. மிக முக்கியமாக இது நீண்டகால தழும்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. கொலாஜனை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. குறிப்பாக ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகிறது.\nவைட்டமின் டி : வைட்டமின் டி உங்கள் சருமத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். வைட்டமின் டி சரியான அளவு இருப்பது உங்கள் உடலில் உள்ள தழும்புகளை குறைக்க உதவும். சூரிய ஒளி, பால், தயிர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடும் போது வைட்டமின் சியை அதிகப்படுத்தலாம்.\nஈரப்பதமாக வைத்திருங்கள் : கர்ப்ப காலத்தில் சருமத்தை தினமும் ஈரப்பதமாக்குவது சருமத்தின் வறட்சி மற்றும் அரிப்பை தடுக்க உதவும். ஷியா வெண்ணெய் அல்லது கோகோ பட்டர்கிரீம் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், நாள் முழுவதும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் என்பதால் அதனை கொண்டு தினமும் உங்கள் சருமத்தில் மசாஜ் செய்யுங்கள்.\nமு���்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1737:2008-05-28-20-29-35&catid=72:0406&Itemid=76", "date_download": "2020-09-27T04:31:01Z", "digest": "sha1:V6HCCWX7UNGTCDYPHDWMZL4VQXAEPENF", "length": 5931, "nlines": 30, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்\nக டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் புரவமான சமூக ஒழுக்கமாகி புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும் பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும் ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர. உலகமயமாதல் நடைமுறைகள் இலங்கையில் கர��புரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.\nயுத்தம் மக்களை நேரடியாகவே ஒரு பதற்ற நிலையில் வைத்து இழிவாடி சூறையாடியது என்றால் அமைதியானது நாகரீகமாகவும் பண்பாகவும் சூறையாடுகின்றது. யுத்தம் மக்களை ஆயுத முனையில் நிறுத்தி யுத்த வெறியூட்டி அறியாமையைச் சமூகமயமாக்கி மந்தையாக்கியது. அமைதியுடன் கூடிய சமாதானமோ அதையே நாகரிகமாக வழ்வியலை ஆடம்பரமாக்கி நுகரவை வக்கிரமாக்கி சிந்தனைச் சுதந்திரத்தை அழித்து பண்பாட்டு கலாச்சார வழிகளில் சாதிக்கின்றது. சமுதாயத்தை இழிவாக்கி அடிமைப்படுத்தும் நோக்கத்தை யுத்தத்தைத் தொடரந்து அமைதியும் வெற்றிகரமாக செய்கின்றது. எங்கும் பதற்றம் அறியாமை சூனியம் மிரட்டல் பீதி ஆடம்பரம் சீரழிவு மூடத்தனம் வக்கிரம் வறுமை இயலாமை இன்மை வரி சூறையாடல் நீதியின்மை கொலை பயமுறுத்தல் ஊழல் நுகரவு வெறி கவரச்சி சோம்பேறி அதிருப்தி மன உளைச்சல் பண்பாட்டுச் சிதைவு கலாச்சார சீரழிவு எனத் தொடரும் சமுதாயத்தின் அழிவு சமூகத் தலைவிதியாகியுள்ளது. இது இனம் கடந்து இலங்கை எங்கும் ஒரு சமூகப் பண்பாடாக ஊடுருவி சமூகமயமாகின்றது. சமூக நலன் மக்கள் நலன் என்ற உயாந்த மனிதப் பண்புகள் இழிவாடப்படுகின்றது. தனிமனித வாதமும் குறுகிய வக்கிரத்துடன் கூடிய சமூக விரோதப் பண்பும் போற்றப்படுகின்றது. சமூக அறியாமையை அத்திவாரமாக கொண்டு உலகமயமாதல் என்ற தேசிய விரோத மக்கள் விரோத அமைப்பு இலங்கையில் வான் உயர கட்டப்படுகின்றது. இந்த மனித விரோத செயல்களை பல்வேறு சமூகத் தளங்களில் விரிவாக ஆராய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600856", "date_download": "2020-09-27T04:45:59Z", "digest": "sha1:DA5WGQNUCGLZN67NLRWRYMGXR3QEWI7E", "length": 14323, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கான சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும்: ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கான சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும்: ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: தேர்தல் நடத்���ும் விதிமுறைகளுக்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணைய தலைமை கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், சட்டத்திற்கு புறம்பாக ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2020’ ஆகியவற்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது.\nஇந்த சட்டத்தில் உள்ள திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் பிரிவின் கீழ் கொண்டு வரும் வகையில் உள்ளது. பிரச்னைகள், கிளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் எந்த ஆய்வையும் நடத்தாமல் இந்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. இந்த முடிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை அழித்துவிடும். வாக்களிக்காத வாக்காளர்கள் முறை என்ற சரத்து போலி வாக்காளர்கள் உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும். புதிய திருத்தங்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவையாற்றுபவர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் என்ற பட்டியலில் வகைப்படுத்துகிறது.\nஇந்த 2020 சட்ட திருத்தத்தில் மூத்த குடிமக்களுக்கான வயது 80-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தற்போதைய திருத்தத்தின்படி தபால் ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்கள். இது தேவைப்படும் பிற இயலாமை ஆணைக்கு முற்றிலும் எதிரானது. மேலும் 65 வயது அடைந்தவர்களும் தபால் ஓட்டு போடுவதற்கே முன்னுரிமை தருவார்கள். இந்த புதிய திருத்தம் நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டவிரோதத்துக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வாக்குகளை இடையில் புகுந்து மாற்றுவதற்கும், சாதகவாதத்துக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் இருக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை போன்று எந்த பாகுபாடும் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர்.\nஆனால் இந்த புதிய விதி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சமுதாயத்தில் இ��ுந்து துண்டிப்பதோடு, தேர்தல்களில் பங்கேற்பதில் இருந்தும் தேர்தல் ஆணையம் விலக்கி வைக்கிறது. 65 வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் என்றால் விதிகளை திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நிரந்தர திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று தொடர்ந்து இருக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த 1ம் தேதியிட்ட தேர்தல் ஆணைய கடிதத்தில் இந்த திருத்தங்கள் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஜார்க்கண்ட், டெல்லி மாநில மூத்த குடிமக்களுக்காக, இந்த திருத்தத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் ஆலோசனை பெறாமல் பெரிய மாநிலமான தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.\nஎனவே இந்த முடிவு தன்னிச்சையானது மட்டுமின்றி நியாயமற்றதும் கூட இந்த திருத்தத்தை தொடர விரும்பினால் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிரந்தர விதியாக கொண்டுவரக்கூடாது. ஜார்க்கண்ட், டெல்லி போன்ற சிறிய மாநிலங்கள் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு சமமானதா\nஎனவே தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2019 மற்றும் தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவற்றை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் கூட்டங்களை நடத்தி, சுதந்திரமாக வாக்களிக்கும் சட்டரீதியான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறந்த தீர்வு காண வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது.\nதேர்தல் விதிமுறை சட்டத்திருத்தம் ரத்து செய்ய ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மா��்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/jayallitha/", "date_download": "2020-09-27T03:42:37Z", "digest": "sha1:JURKBDOJXW4EV642MYYPU5ZTVUXAXYVG", "length": 8318, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "jayallitha | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிநேகன் “பாடிய” ஜெயலலிதா பாட்டு…. சசிகலாவுக்கு எதிரானதா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து, பலவித வதந்திகளும், யூகங்களும் கிளம்பியபடியே இருக்கின்றன….\nசுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சுவாதி கொலை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மதியம் சென்னை…\nஜெயலலிதா நெல்லை வருகை: கட் அவுட் சரிவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாத��க்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191010100907", "date_download": "2020-09-27T03:44:42Z", "digest": "sha1:RWMHJAJBPJV2BZPUA3MYLNM6BKEOLZYB", "length": 6983, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா? வைரல் காட்சி..!", "raw_content": "\nஇயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா வைரல் காட்சி.. Description: இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா வைரல் காட்சி..\nஇயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா\nசொடுக்கி 10-10-2019 சின்னத்திரை 10281\nபரபரப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிறைவு பெற்றுவிட்டது. ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது பிக்பாஸ்.\nஇப்போது பிக்பாஸ் சீசன் முடிந்து வீட்டுக்குள் இருந்த பிரபலங்கள் தங்கள் வீடுகளுக்கு போய்விட்டனர். இந்த நிலையில் தங்களின் இப்போதைய படங்களையும், பார்ப்பவற்றையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தங்கள் சோசியல் மீடீயா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது பிக்பாஸ் வீட்டில் ஷாக்சி, ஷெரின், அபிராமி ஆகியோர் பெண்கள் டீமாக ச��ர்ந்தே செயல்பட்டனர். தங்களின் சுகதுக்கங்களை இவர்கள் தங்களுக்குள் வெளிப்படுத்தவும் செய்தனர்.\nஇப்போதும் இந்த கூட்டணியில் சாக்‌ஷியும், செரினும் சேர்ந்தே சுற்றுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த சேரனின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது சேரன் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளைப் பார்த்து இருவரும் வாயடைத்து போயிருக்கிறார்கள். இதை புகைப்படம், வீடியோவாக எடுத்து இணையத்திலும் போட்டுள்ளார் ஷாக்சி.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nசிறுமைபடுத்துவதை விட்டுவிட்டு கைதட்டி ஊக்குவியுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்த விராட்கோலி...\nஆபரேசனே வேண்டாம்... மூன்றே நாளில் உங்கள் சிறுநீரகக்கல் கரைய வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க... அசத்தும் பாரம்பர்ய வைத்தியம்...\nஐ.சி.சி எச்சரித்தும் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்..\nப்ளீஸ் கொடைக்கானல் வராதீங்க... கோரிக்கை வைத்த வனத்துறையினர்.. காரணம் என்ன தெரியுமா\nபணம் கையாடல் செய்தாரா நடிகர் விஷால் அதிரவைக்கும் குற்றச்சாட்டு...பதில் சொல்வாரா விஷால்\nதொப்புள்கொடி என்னும் உயிர்கொடி எய்ட்ஸ் நோயாளியே குணமடைந்தார்: சாதித்த இந்திய மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/ipvanish-review/", "date_download": "2020-09-27T04:07:07Z", "digest": "sha1:S4MSQDWSAXBVW7JWW5A4QPQ3VL5BCBPX", "length": 43617, "nlines": 233, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "IPVanish Review - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஉங்கள் ஐபிக்களை மறைக்கவும் ஸ்கேமர்களிடமிருந்து உங்கள் ஐபி முகவரியைப் பாதுகாக்கவும்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடுஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nசரியான ஹோஸ்டைத் தேர்வுசெய்கதனிப்பயனாக்கப்பட்ட வலை ஹோஸ்ட் பரிந்துரையைப் பெறுங்கள்.\nமுகப���பு » WHSR வலைப்பதிவு » IPVanish விமர்சனம்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 29, 2011\nIPVanish பெரும்பாலும் ஒரு உயர் தர VPN எனக் கூறப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், அந்த மதிப்பீட்டை நான் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். இருப்பினும், எந்தவொரு தயாரிப்பையும் போல, எதுவும் சரியானதல்ல, வழியில் சாலையில் புடைப்புகள் உள்ளன.\nமுதலில் 2012 இல் முதுக் மீடியாவால் நிறுவப்பட்டது, ஐபிவனிஷ் பின்னர் கைகளை மாற்றியுள்ளார். இது கடைசியாக கையகப்படுத்தல் 2019 இல் இருந்தது, இன்று இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட இணைய சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது J2 குளோபல்.\nநிறுவனம் - ஜே 2 குளோபல் இன்க்.\nபயன்பாடுகள் கிடைக்கின்றன - விண்டோஸ், மேகோஸ், iOS, ஆண்ட்ராய்டு, லினக்ஸ்\nஉலாவி செருகுநிரல்கள் - Chrome\nசாதனங்கள் - தீ டிவி, திசைவிகள்\nஸ்ட்ரீமிங் மற்றும் பி 2 பி அனுமதிக்கப்படுகிறது\nபி 2 பி மற்றும் நெட்ஃபிக்ஸ் யு.எஸ்\nதரவை பதிவு செய்வதில் இருண்ட கடந்த காலம்\n11.99 மாத சந்தாவிற்கு $ 1 / MO\n8.99 மாத சந்தாவிற்கு $ 6 / MO\n6.49 மாத சந்தாவிற்கு $ 12 / MO\nIPVanish நான் பணத்தை வீசும் ஒரு சேவை அல்ல என்றாலும், இது சந்தையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். குறைந்த பட்சம், இது ஒரு நியாயமான சேவையை வழங்குகிறது, இது பெரும்பாலான மக்களுக்கு பயன்படுத்த மன அழுத்தமில்லாதது.\nநன்மை: IPVanish பற்றி என்ன நல்லது\n1. IPVanish பதிவுகளை வைத்திருக்காது\nIPVanish பூஜ்ஜிய-பதிவுகள் கொள்கை (ஆகஸ்ட் 10, 2020 இல் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்).\nபதிவுசெய்தல் என்பது மிக முக்கியமான புள்ளியாகும் பெரும்பாலான VPN சேவை வழங்குநர்கள் இதற்கான ஆய்வுக்கு உட்பட்டது. இது போன்ற சேவையின் முக்கிய நோக்கங்கள் தனியுரிமை, பெயர் தெரியாதது மற்றும் பாதுகாப்பு. உள்நுழைவது பயனர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் அடையாளம் காணும் தகவலுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் யூகிக்கிறபடி, பெரும்பாலான VPN பயனர்கள் தங்கள் தரவை பதிவு செய்யும் சேவை வழங்குநர்கள் மீது கோபப்படுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, ஐபிவனிஷ் இன்று இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக உள்ளது தனியுரிமை கொள்கை: அவை பூஜ்ஜிய பதிவுகள் VPN.\n2. ஒழுக்கமான நெறிமுறைகள், பாதுகாப்பான சேவை\nஇன்றைய பெரும்பாலான வி.பி.என்-களைப் போலவே, ஐபிவனிஷ் நிலையான நெறிமுறைகள் மற்றும் உயர்மட்ட குறியாக்கத்தின் வலுவான கலவையுடன் வருகிறது. இது ஆதரிக்கிறது IKEv2, OpenVPN, மற்றும் L2TP / IPsec, நீங்கள் பயன்படுத்த பரிந்துரைக்கும் முதல் இரண்டு.\nஇரண்டும் நிலையான மற்றும் பாதுகாப்பானவை, ஐ.கே.இ.வி 2 இரண்டில் சற்று வேகமாக இருக்கும். வேகத்தைப் பொருட்படுத்தாமல், சில நேரங்களில் நீங்கள் வேலை செய்ய இணையத்துடன் இணைக்க வேண்டிய சில பயன்பாடுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களிடம் இந்த சிக்கல் இருந்தால், இந்த இரண்டு நெறிமுறைகளுக்கு இடையில் இடமாற்றம் செய்ய முயற்சிக்கவும்.\nஇது IPVanish உடன் சிக்கல் அல்ல, ஆனால் ஒவ்வொரு பயன்பாடுகளும் எவ்வாறு இணையத்தை அணுகும் என்பதில் அதிகம்.\nOpenVPN க்கு, IPVanish நீங்கள் போர்ட் எண்ணையும் தேர்ந்தெடுப்போம், எனவே இது உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை சேர்க்கிறது. எனது டிஎன்எஸ் கசிவு மற்றும் வெப்ஆர்டிசி சோதனைகளிலும் ஐபிவனிஷ் நன்றாக சோதனை செய்தார்.\nஇறுதியாக, ஒரு உள்ளமைக்கப்பட்ட கில் சுவிட்சைப் பயன்படுத்த நிச்சயமாக ஒரு வழி உள்ளது. இயக்கப்பட்டிருந்தால், சில காரணங்களால் உங்கள் சாதனத்தின் சேவையகத்திற்கான இணைப்பு தொலைந்துவிட்டதாகக் கண்டறிந்தால், உங்கள் சாதனத்தை எந்த தரவையும் அனுப்புவதையோ பெறுவதையோ தடுக்க IPVanish அனுமதிக்கும்.\n3. மிகவும் பயன்படுத்தக்கூடிய வேகம்\nVPN வேகம் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. கட்டைவிரல் விதியாக, முக்கிய செல்வாக்கு செலுத்துபவர்கள் உங்கள் இருப்பிடத்திலிருந்து உடல் தூரம் மற்றும் உங்கள் இணைய வரியின் தரம். இருப்பினும், சேவையகத்தின் தரம், இணைப்பு நேரத்தில் சுமை மற்றும் பல போன்ற பிற கூறுகளும் காரணியாகின்றன.\nஇதன் காரணமாக, நீங்கள் ஒரு சிட்டிகை உப்புடன் வி.பி.என் வேக சோதனை முடிவுகளை எடுக்க வேண்டும். கீழே காட்டப்பட்டுள்ள முடிவுகள் பொதுவான தரத்தைக் குறிக்கும் மற்றும் கடினமான மற்றும் விரைவான முடிவுகளாக எடுத்துக்கொள்ளக்கூடாது.\nமலேசியாவில் எனது இயல்பான இருப்பிடத்துடன், அருகிலுள்ள பகுதிகளில் வேகமான வேகத்தைக் காண எதிர்பார்க்கலாம். மேலும் தொலைவில் உள்ள இணைப்பு இடங்கள் மெதுவாக இருக்கும் மற்றும் அதிக தாமதம் (பிங்) இருக்கும்.\nஎனது இணைய இணைப்பு 500Mbps வேகத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, எந்த நேரத்திலும் என்னால் அதிகபட்சத்தை அடைய முடியும். சோதனைக் காலத்தில், இது அடிப்படை வேக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது (உண்மையான முடிவு இங்கே).\nIPVanish யு.எஸ் சர்வர் வேக சோதனை\nஉடல் ரீதியாக என்னிடமிருந்து அதிக இடம், ஐபிவனிஷ் இன்னும் அவர்களின் அமெரிக்க சேவையக வேகத்தில் ஈர்க்க முடிந்தது. ஒரு அமெரிக்க சேவையகத்திற்கான OpenVPN இல் 50Mbps எனது விஷயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. 300 மீட்டருக்கும் குறைவான தாமதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது (உண்மையான முடிவு இங்கே).\nIPVanish ஜெர்மனி சேவையக வேக சோதனை\nஐரோப்பாவில் வேகம் சற்று குறைந்தது, இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்காவை விட நெருக்கமாக இருப்பதால் ஐரோப்பா வேகமான வேகத்தைக் கொண்டிருக்கும் என்பது என் வழக்கத்திற்கு வழக்கம். ஒருவேளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமாக இருப்பதால் அவர்களின் கவனம் உள்நாட்டு சேவையின் தரத்தில் இருக்கும் (உண்மையான முடிவு இங்கே).\nIPVanish சிங்கப்பூர் சேவையக வேக சோதனை\nபெரும்பாலான வி.பி.என் கள் சிங்கப்பூரில் எனக்கு சிறப்பாக செயல்படும், ஏனெனில் இது நடைமுறையில் அடுத்த வீட்டுக்கு தான். ஐபிவனிஷ் இங்கு கிட்டத்தட்ட 100 எம்.பி.பி.எஸ்ஸைத் தாக்க முடிந்தது. இன்னும், நான் சிறப்பாக பார்த்திருக்கிறேன், எடுத்துக்காட்டாக, NordVPN இல் அவற்றின் NordLynx நெறிமுறையுடன் (உண்மையான முடிவு இங்கே).\nIPVanish ஆஸ்திரேலியா சர்வர் வேக சோதனை\nஅவர்களின் ஆஸ்திரேலியா சேவையகத்திற்கான வேகம் நியாயமானதாக இருந்தது. இந்த கட்டத்தில் நான் கொஞ்சம் அசாதாரணமான ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்தேன் - ஐபிவனிஷ் ஒப்பீட்டளவில் சாதாரண பதிவிறக்க வேகத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் அப்ஸ்ட்ரீம் வேகம் மிக வேகமாக உள்ளது. இன்னும், அது நம்மில் பெரும்பாலோருக்கு அதிகம் பயன்படாது (உண்மையான முடிவு இங்கே).\nIPVanish தென்னாப்பிரிக்கா சேவையக வேக சோதனை\nஅவர்களின் தென்னாப்பிரிக்காவின் வேகமும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் இது மிகவும் பொருந்தக்கூடியது. இங்கு இருப்பவர்கள் எனக்குத் தெரிந்த பெரும்பாலான சேவைகள் அதிக கவனம் செலுத்துவதில்லை, மேலும் பெரும்பாலும் இந்த இருப்பிடத்திற்கு பயங்கரமான இணைப்புகளை வழங்குகின்றன (உண்மையான முடிவு இங்கே).\n4. உண்மையில் பயனுள்ள இணைப்பு வரைபடம்\nஇது ஒரு சிறிய புள்ளியாகத் தோன்றக்கூடும் என்பதை நான் முதலில் ஒப்புக்கொள்வேன். இருப்பினும், சேவையை மேலும் பயனர் நட்���ாக மாற்ற IPVanish செய்து வரும் சிறிய விஷயங்களை இது குறிக்கிறது.\nநான் கண்டுபிடித்தது என்னவென்றால், தொடக்கத்தில் இருந்து முடிக்க, IPVanish மிகவும் வம்பு இல்லாத பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது பதிவுபெறத் தொடங்கி பயன்பாடுகளின் நிறுவல் மற்றும் உள்ளமைவு மற்றும் உண்மையான பயன்பாடு ஆகியவற்றை நோக்கி எளிதாக விரிவடைகிறது.\n5. நீங்கள் நெட்ஃபிக்ஸ் யு.எஸ் உள்ளடக்கத்தை அணுகலாம்\nIPVanish ஐப் பயன்படுத்தி எந்த நெட்ஃபிக்ஸ் உள்ளடக்கத்தையும் தடைநீக்கு.\nநான் சோதிக்கும் எந்த நெட்ஃபிக்ஸ் இணைப்பிலும் மைக்கேல் ஸ்காட் வெற்றியின் உண்மையான ஐகானாக மாறிவிட்டார். அலுவலகம் ஒரு பிரபலமான தொடராகும், அது நான் இருக்கும் இடத்தில் கிடைக்கவில்லை, எனவே இது அமெரிக்க பிராந்திய உள்ளடக்கம் வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.\nதிரைப்படங்களின் நீராவியும் மென்மையானது, இருப்பினும் அதிக தாமதம் சில நேரங்களில் இடையக சிக்கலைக் கொடுக்கும். இன்னும், அனுபவத்தை மிகவும் மோசமாக காயப்படுத்த போதுமானதாக இல்லை.\n6. 250 ஜிபி சுகர்சின்க் உடன் வருகிறது\nIPVanish கணக்கிற்கு பதிவுபெறும் அனைவருக்கும், நீங்கள் சுகர்சின்கிற்கு இலவச சந்தாவைப் பெறுவீர்கள், மேலும் 250 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் டிரைவிற்கான அணுகலைப் பெறுவீர்கள். உண்மையில் நீங்கள் எதிர்பார்க்கும் ஒன்று அல்ல - ஆனால் ஏய், இது இலவசம்.\n7. டோரண்ட்ஸ் நன்றாக வேலை செய்கிறது\nஅனைத்து IPVanish சேவையகங்களும் டொரண்டுகளை இயக்க உங்களை அனுமதிக்கின்றன. இதன் பொருள் நீங்கள் மிக நெருக்கமான சேவையகத்துடன் (எனவே, வழக்கமாக, வேகமாக) மற்றும் உங்கள் இதயத்தின் உள்ளடக்கத்துடன் பாதுகாப்பாக இணைக்க முடியும். அனுபவத்துடன் எனக்கு பூஜ்ஜிய சிக்கல்கள் இருந்தன.\nஉண்மையில், இதன் விளைவுக்கு உண்மையான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், ஐபிவனிஷ் மீது டொரண்டிங் செய்வது பலரை விட மென்மையானது என்பதை நான் கண்டேன். நான் ஒரு வி.பி.என் இல் டொரண்ட் செய்ய முயற்சிக்கும்போது, ​​சகாக்கள் நம்பத்தகுந்த வகையில் இணைக்கப்படுவதற்கு முன்னர் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு இருப்பதாக நான் உணர்கிறேன். IPVanish உடன் அப்படி இல்லை.\nIPVanish பாதகம்: நான் விரும்பாதது\n1. இது ஈடுசெய்ய ஒரு நற்பெயரைக் கொண்டுள்ளது\nஇந்த கட்டுரையில் நான் மேலே குறிப்பிட்ட முதல் 'புர�� \"உங்களுக்கு நினைவிருக்கலாம் - IPVanish பயனர் பதிவுகளை வைத்திருக்காது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ், இது முன்பு அதே வாக்குறுதியை அளித்தது.\nவிஷயங்கள் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை, மேலும் நிறுவனம் உண்மையில் பதிவுகளை வைத்திருந்தது கோரிக்கையின் பேரில் அவற்றை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒப்படைத்தார். இது ஒரு பயனர் உண்மையில் தண்டனை பெற வழிவகுத்தது. ஒப்புக்கொண்டபடி, அவர் மோசடி மற்றும் அதற்கு தகுதியானவர், ஆனால் கோட்பாட்டில் இது ஐபிவனிஷ் உரிமையாளர்களால் (அந்த நேரத்தில்) ஒரு உண்மையான கான்.\nஇன்று விஷயங்கள் வேறுபட்டவை என்று கூறப்படுகிறது, ஆனால் இந்த வகை கருப்பு குறி விரைவில் மறக்கப்பட வாய்ப்பில்லை. அவர்கள் கவலைப்பட வேண்டிய அமெரிக்காவில் அமைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. அரசாங்க நிறுவனங்கள் அழைக்க வந்தால் - அவர்கள் எப்படியாவது பதிலளிக்க வேண்டும்.\n2. சுய சரிசெய்தலுக்குத் தொடவும்\nஇந்த உலகில் எதற்கும் முதல் வரி ஆதரவு பொதுவாக ஒரு அறிவுத் தளம் அல்லது ஒருவித கையேடு. IPVanish வழங்கும் அறிவுத் தளத்துடன் சிக்கல்களைத் தீர்ப்பது ஒருவிதமான iffy ஆகும். சந்தேகத்திற்குரிய பயன்பாட்டில் அவர்களுக்கு சில விசித்திரமான குறிப்பிட்ட விஷயங்கள் உள்ளன.\nமோசமான விஷயம் என்னவென்றால், சில சந்தர்ப்பங்களில், உள்ளீடுகள் உண்மையான ஆதரவு அறிவுக்கு விரைவான மற்றும் விரிவான அணுகலை வழங்குவதை விட வலைப்பதிவுகள் போலவே அதிகம் படிக்கின்றன.\n3. அழகான செங்குத்தான விலை\nவலை சேவைகளை வாங்கியவர்களுக்கு, விலைகள் மீள் வகை என்பதை நீங்கள் அறிவீர்கள். நிலையான விலைகள் அவ்வப்போது குறைக்கப்படுகின்றன மற்றும் IPVanish இல் இது வேறுபட்டதல்ல.\nஇருப்பினும், தள்ளுபடி-தள்ளுபடி வீதத்துடன் கூட, நான் கண்டறிந்த மலிவானது வருடாந்திர சந்தாவுக்கு மாதத்திற்கு $ 5 ஆகும்.\nஐபிவனிஷ் ஒரு உயர்மட்ட விபிஎன் மற்றும் மதிப்புக்குரியது என்பதை நாம் முக மதிப்பில் எடுத்துக் கொண்டாலும், அந்த எண்ணிக்கை வணிகத்தில் சில பெரிய பெயர்களுக்கு மேலே விலை நிர்ணயம் செய்கிறது. மேலே உள்ள படத்தில் நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால், இந்த வழக்கில் கூடுதல் தள்ளுபடி முதல் பில்லிங் சுழற்சிக்கு மட்டுமே.\nIPVanish மாத சந்தாவிற்கு mo 11.99 / mo இல் தொடங்குகிறது. நீங்கள் ஒரு வருடத்த��ற்கு குழுசேர்ந்தால் 46% ($ 6.49 / mo) சேமிப்பீர்கள்.\nதீர்ப்பு: ஐபிவனிஷ் பணத்திற்கு மதிப்புள்ளதா\nIPVanish நான் பணத்தை வீசும் ஒரு சேவை அல்ல என்றாலும், இது சந்தையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். குறைந்த பட்சம், இது ஒரு நியாயமான சேவையை வழங்குகிறது, இது பெரும்பாலான மக்களுக்கு பயன்படுத்த மன அழுத்தமில்லாதது.\nஇருப்பினும், வேலை செய்யக்கூடிய சில தொழில்நுட்ப திறன்களைக் கொண்டவர்களுக்கு, வேறு எங்கும் பார்ப்பது நல்லது என்று பல காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் கண்டறிந்த தீமைகள் இந்த சேவையை எடுப்பதற்கு எதிராக ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கின்றன.\nபி 2 பி மற்றும் நெட்ஃபிக்ஸ் யு.எஸ்\nதரவை பதிவு செய்வதில் இருண்ட கடந்த காலம்\nVPN சேவைகளில் அதிக விருப்பங்களைப் பார்க்க, எங்கள் சோதனை 10 சிறந்த VPN சேவைகளின் பட்டியல்.\nவெளிப்படுத்தல் சம்பாதித்தல் - இந்த கட்டுரையில் இணை இணைப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து WHSR பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சோதனை தரவை அடிப்படையாகக் கொண்டவை.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXHTML அத்தியாவசிய பிளாக்கிங் கருவிகள் & வளங்கள்\nசதுர்பேட் மற்றும் 10 பிற கட்டப்பட்ட ஜாங்கோ வலைத்தளங்கள்\nஇந்த 15 வலைப்பதிவு ஐடியா ஜெனரேட்டர்கள் மிக வெளியே கிடைக்கும் (உங்கள் ஆசிரியர் காலெண்டர் நிரப்ப\nவலைத்தள மறுமொழி நேர அளவீட்டில் ஒரு சுருக்கமாக\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க ���தவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nகருத்தில் கொள்ள சிறந்த வி.பி.எஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் (2020)\nவெளிப்புறம்: மாற்று விகிதங்களை 40% வரை அதிகரிக்கும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:21:54Z", "digest": "sha1:GC7N5MZTJBI536IUQLJDQJKI4TUGW6HX", "length": 13614, "nlines": 125, "source_domain": "virudhunagar.info", "title": "பேரறிஞர்அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள் | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nபேரறிஞர்அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள்\nபேரறிஞர்அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள்\nஇன்று பேரறிஞர்அண்ணா அவர்களின் 112வத��� பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு விவேகன் ராஜ் அவர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்\nபேரறிஞர்அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள்\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nசிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது....\nபணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு\nபணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு\nசிவகாசி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டு களுக்கு முன்பு நடந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணிநியமனம்...\nசிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது...\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,க���ரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%C2%AD%E0%AE%A8%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2020-09-27T03:58:53Z", "digest": "sha1:SYPNRKXEC63SS3DPPZCJ5QUNFQF35NJV", "length": 28756, "nlines": 173, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்­கு­, கி­ழக்கில் வெள்­ளத்­தினால் மக்கள் பெரும் அவலம் | ilakkiyainfo", "raw_content": "\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்­கு­, கி­ழக்கில் வெள்­ளத்­தினால் மக்கள் பெரும் அவலம்\nநாட்டில் இரு வாரங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயி­ரத்து 906 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதேவேளை இவ்­வா­றான சீரற்ற கால­நிலை மேலும் சில தினங்­க­ளுக்கு நீடிக்கும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும் பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் சீரற்ற கால­நிலை தொடரும் அதே வேளை, வட மாகா­ணத்­திலும் அநு­ரா­த­புரம் மாவட்­டத்­திலும் மழை குறையக் கூடும் எனவும் எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.\nகிழக்கு , ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் பொலன்­ன­றுவை மற்றும் அம்­பாந்­தோட்டை மாவட்­டங்­க­ளிலும் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஏனைய பிர­தே­சங்­களில் பிற்­பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nதிரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, பொலன்­ன­றுவை , நுர­ரெ­லியா, பதுளை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­களில் 100 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகும் என்று கூறப்­பட்­டுள்­ளது. காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை , மாத்­தளை மற்றும் கண்டி மாவட்­டங்­களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஇவ்­வாறு மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கக் கூடும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மன்னார் தொடக்கம் காங்­கே­சன்­துறை, திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்­புக்கு ஊடாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற்­பி­ர­தே­சங்­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்யும்.\nஏனைய கடற்­பி­ர­தே­சங்­களில் மாலை அல்­லது இரவு வேளை­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும். திரு­கோ­ண­மலை தொடக்கம் மட்­டக்­க­ளப்பு ஊடாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற் பிர­தே­சங்­க­ளிலும் மழை பெய்யும்.\nஇவ்­வாறு மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்கும்.\nநிலவும் சீரற்ற கால­நி­லையால் மணி­ச­ரிவு , வெள்ளம், மரம் மு���ிந்து வீழ்ந்­தமை, மின்னல் தாக்கம் போன்ற அனர்த்­தங்­களால் 20 மாவட்­டங்கள் அதிக பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.\nபதுளை, மொன­ரா­கலை, மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மன்னார், முல்­லை­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா , கேகாலை, இரத்­தி­ன­புரி, கண்டி, நுவ­ரெ­லியா, மாத்­தளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, புத்­தளம், குரு­ணாகல், அம்­பாந்­தோட்டை மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ளன.\nகுறித்த மாவட்­டங்­களைச் சேர்ந்த 13 ஆயி­ரத்து 542 குடும்­பங்­களைச் சேர்ந்த 45 ஆயி­ரத்து 858 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு சில அனத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து 8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.\nவெள்ளம், மண்­ச­ரிவு போன்­ற­வற்­றினால் 20 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 943 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட 2609 குடும்­பங்­களைச் சேர்ந்த 8553 பேர் 90 தற்­கா­லிக நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nகிளி­நொச்­சியில் நேற்­று­முன்­தினம் இரவு முதல் நேற்­றுக்­காலை வரை பெய்த கன­மழைக் கார­ண­மாக மாவட்­டத்தின் பல பகு­திகள் வெள்­ளத்­தினால் மூழ்க்­கி­யுள்­ளன.\nவெள்­ளத்­தினால் மூழ்­கி­யுள்ள பகு­தி­களில் சிக்­கி­யி­ருந்த பொது மக்­களை நேற்­று­முன்­தினம் இரவு முதல் படை­யினர் மீட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு கொண்டு சென்­றி­ருந்­தனர். அத்­தோடு க.பொ.த சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்கள் சில பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலை காணப்­பட்­டது. அவ்­வா­றான இடங்­க­ளிலும் படை­யினர் பட­குகள் மூலம் மாண­வர்­களை பரீட்சை மண்­ட­பங்­க­ளுக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.\nமேலும் கன மழை­கா­ர­ண­மாக கிளி­நொச்சி மாவட்­டத்தில் 6841குடும்­பங்­களை சேர்ந்த 22262 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் இதில் 920 குடும்­பங்கள் 21 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளன என்றும் மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.\nஇதில் கரைச்சி பிர­தே­சத்தில் 182 குடும்­பங்­களும், பளையில் ஒரு குடும்­பமும், கண்­டா­வ­ளையில் 714 குடும்­பங்­களும், பூந­க­ரியில் 23 குடும்­பங்­களும் நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஅத்­தோடு கரைச்சி பிர­தே­சத்தில் 3147 குடும்��பங்­களும், பளையில் 252 குமும்­பங்­களும், கண்­டா­வ­ளையில் 3317 குடும்­பங்­களும், பூந­க­ரியில் 125 குடும்­பங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன எனவும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­திலும் அடை மழை கார­ண­மாக பல பகு­தி­களில் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் பெரு­ம­ள­வானோர் இடம்­பெ­யர்ந்து உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் தங்­கி­யுள்­ளனர்.\nஇதில் முல்­லைத்­தீவு புதுக்குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியில் 8899 குடும்­பங்­களை சேர்ந்த 28831பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள நிலையில் 236 குடும்­பங்­களை சேர்ந்த 797 பேர் நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nசில இடங்­களில் பாலங்கள் உடைப்­பெ­டுத்­த­மை­யினால் போக்­கு­வ­ரத்­துக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.\nஅம்­பாறை மாவட்­டத்தின் பல பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக இதே வேளை, அம்­பாறை மாவட்­டத்தில் 39849 குடும்­பங்­களை சேர்ந்த 132573 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nநாவி­தன்­வெளி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள கல்­லோயா குடி­யேற்ற கிரா­மங்­க­ளையும், கல்­முனை நக­ரையும் இணைக்கும் கிட்­டங்கி வீதியின் மேலாக வெள்­ளம் ­பாய்­வ­தனால் போக்­கு­வ­ரத்துப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதனால் குறித்த வீதி­யூ­டாக போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­வதில் பிர­தேச மக்கள் சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர் .\nதினமும் விவ­சா­யிகள், அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள், ஆசி­ரி­யர்கள், பொது­மக்கள் என ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் நாளாந்தம் பய­ணிக்கும் இவ்­வீ­தியில் வெள்ளம் பாய்ந்து வரு­வதால் கல்­லோயா குடி­யேற்ற கிரா­மங்­க­ளி­லுள்ள சவ­ளக்­கடை அன்­ன­மலை, சொறிக்­கல்­முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொள­னிகள், நாவி­தன்­வெளி போன்ற பிர­தேச மக்கள் பல்­வேறு கஸ்­டங்­க­ளுக்கு மத்­தியில் தமது அன்­றாட பய­ணங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர் இவ் வீதிக்­கான நிரந்­தர பாலம் அமைக்­கு­மாறு நீண்­ட­கா­ல­மாக பிர­தேச மக்­க­ளினால் விடுக்­கப்­படும் கோரிக்­கையை இது­வ­ரைக்கும் எந்த அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை ­என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nதொடர்ச்­சி­யாக பெய்து வரு­கின்ற அடை­ம­ழை­யினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே இது­வ���ை 9953 குடும்­பங்­களைச் சேர்ந்த 33288 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நேற்று முதல் 8 இடைத்­தங்கல் முகாம்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட அர­சாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nநேற்று முதல் 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாளங்களில் கிடைத்த அதிகமான மழைவிழ்ச்சி காரணமாக 18 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள்,சமைத்த உணவுகள் ,குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.\nகிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது .\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்பட போகின்றதா- சுரேஸ் கேள்வி 0\nபெண்ணை முத்தமிட முயன்றவருக்கு வந்த வினை\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் ���ேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இ��ம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medialk.com/Tamil/ReadPost/2018?%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81--%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:23:39Z", "digest": "sha1:QSD5JNPKZVQYOBTQQ2Y4PM6SOUNXVVMC", "length": 12024, "nlines": 80, "source_domain": "medialk.com", "title": "உயிர்த்த ஞாயிறு சந்தேக நபருடன் பேராயர் இருப்பது தவறு- ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு சந்தேக நபருடன் பேராயர் இருப்பது தவறு- ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுத்துக் கொள்ள முடியாது போனமை குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் கொழும்பு கார்தினல் பேராயர் மெல்கம் ரஞ்சித் புகைப்படம் எடுத்துக்கொண்டமை சாட்சிகளுக்கு பெரும் அழுத்தமாகும் என்று ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்தன தெரிவித்துள்ளார்.\nஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பரிசோதனைகள் தொடர்பான முக்கிய சாட்சிகளில் ஒருவராவார்.\nஅவர் இது தொடர்பாகத் தெரிவித்து, கொழும்பு கார்தினல் பேராயர் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் கீழே காணப்படுகின்றது.\nகௌரவத்துக்குரிய கொழும்பு கார்தினல் மெல்கம் ரஞ்சித் அவர்களே,\nமுழு உலகமும் கொரோனா தொற்று நோய் பரவலுக்குள்ளாகி அவதியுறுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு மத உணர்வுகளைக் கொண்ட இந்த அழகிய இலங்கைத் தீவு முகங்கொடுத்துள்ள கவலைக்குரிய நிலைமையில் நான் இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கியமான சாட்சியாக நான் முன்னிலையானது, இந்த நாட்டில் 40 வருட காலமாக கலங்கமற்ற பொலிஸ் சேவையில் இருந்த ஒரு உண்மையான இலங்கையனாகவேயாகும்.\n2019ஆம் ஆண்டு நான் ஓய்வுபெறும் வரையில் உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை நான்கு தசாப்தங்கள் சேவையாற்றியுள்ளேன்.\nகடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கட்டுவாபிட்டிய குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் … ஐ நீங்கள் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் அண்மையில் பதிவிடப்பட்டிருந்தது.\n2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி அவர் தாக்குதல் குறித்து அறிந்து வைத்திருந்ததோடு, பொது மக்கள் உயிரிழப்பதை அல்லது ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு அவர் எதுவுமே செய்யாது அமைதியாக இருந்தார்.\nஉண்மையில், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட பின்னணி தொடர்பாக விளக்கமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான் சுய விருப்பத்துடன் ஆஜரானதோடு, சேவையில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் … எதிராக பொலிஸாரும் பரிசோதனையொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே அவர் உங்களோடு உரையாடுவது அவரது பிழைகளை மறைத்துக்கொள்வதற்காகும்.\nஅப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருடன் நீங்கள் உரையாடலில் இருக்கும் போது, இந்நாட்டு கிறிஸ்தவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருப்பது\nநான் இவ்விடயம் குறித்து சாட்சியளித்துள்ளதால், புகைப்படமெடுத்துக்கொண்ட சம்பவம் என்னை அதிர்ச்சிக்குட்படுத்தியது… அவரது தற்போதைய பதவியை உங்களுடன் நெருங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். அத்தோடு, அவர் திட்டமிட்டு பொது மக்களைத் திசை திருப்புவதோடு, பொலிஸ் மற்றும் சிவில் சாட்சியாளர்களையும் தைரியமிழக்கச் செய்கிறார்.\nநான் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் … அவரது பொறுப்பை முறையாகச் செய்யாததால், நாட்டின் இறைமைக்கும் பொலிஸாருக்கும் பாரிய தாக்கமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளேன்.\nஇந்த நிலையில், ஒரு குற்றவாளியுடன் நீங்கள் இருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு எந்த விதத்திலும் நீதியைப் பெற்றுக்கொடுக்காது.\nஉங்கள் முன்னிலையில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது குறித்து என் உள்ளம் பதட்டமடைந்துள்ளது.\nஎமது இந்த அழகிய நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தை தவிக்கவைத்த இந்த துயரத்தால் நான் வருந்துகின்றேன்.\nஇந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் உங்களது ஆரோக்கியத்த���ற்கு பிரார்த்திக்கிறேன்.\nஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nCID பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடும் ‘கட்டார் செரிட்டி’ இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது\nகோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு\nகாணிகளுக்கு சட்ட ஆவணம் வழங்குதலைத் துரிதப்படுத்தும் வர்த்தமானி இரத்து- நிர்வாக ரீதியான பிழைகளே காரணமென்கிறார் அமைச்சின் செயலாளர்\n‘தொல்பொருள் அதிகாரிகளைத் தாக்கிய தேரருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல்’- பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்\nகம்பித் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம்: சிரமத்துக்குள்ளாகியுள்ள விண்ணப்பதாரிகள்\n‘தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் எமது அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டது’- 10ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் உடரெதல்ல தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:32:43Z", "digest": "sha1:ENZVFSPX2EFJJAGFCOMU2VX6MNXIJPLX", "length": 4999, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொக்கோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொக்கோகம் என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும். காம சூத்திரத்திற்கு இது காலத்தால் பிந்தியது என்பர். இதை இயற்றியவர் கொக்கோக முனிவர் என அறியப்படுகிறார். அதிவீரராம பாண்டியர் இந்நூலைத் தமிழ்மொழியில் வழங்கினார்.[1][2] இந்நூல் பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகவும் ஆண்களை முயல், மான், காளை, குதிரை என நான்கு வகையினராகவும் பிரிக்கிறது.\nகோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது அதிவீரராம பாண்டியர் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நூலின் சுவடிகள் இரண்டு வெல்கம் நிறுவன நூலகத்தில் (Wellcome Institue's Library) உள்ளது.[3]\n“........பெண்கள் நான்கு ‌வகை, இன்பம் நூறு” வகை என்ற திரைப்பாடல் வரிகள் கொக்கோக நூற் செய்தியை அடிப்படையாகக் கொண்டது எனலாம்\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n↑ \"தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி\". பார்த்த நாள் திசம்பர் 6, 2013.\n↑ கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இய��்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். பக். 20.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/02/27035253/Death-of-the-worlds-oldest-man-from-Japan.vpf", "date_download": "2020-09-27T03:35:14Z", "digest": "sha1:L4UXVAE7ETEPIGNXYWANZ6J6OW3MNPEX", "length": 12039, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death of the world's oldest man from Japan || ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம் + \"||\" + Death of the world's oldest man from Japan\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணமடைந்தார்.\nஉலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 112. ஜப்பானின் நீகாடா நகரில் 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிடேட்சு வடானபி தனது இளமை காலத்தை தைவானில் கழித்தார்.\nஅங்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், திருமணத்துக்கு பின் ஜப்பான் திரும்பினார். ஜப்பானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு 5 பிள்ளைகள், 12 பேரன்கள், 16 கொள்ளு பேரன்கள் உள்ளனர்.\nஇவரை உலகில் வாழும் மிக அதிக வயதுடைய ஆணாக கடந்த 12-ந்தேதி கின்னஸ் புத்தகம் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கியது. இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையை படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாசோ நோனாகா, கடந்த மாதம் இறந்ததை தொடா்ந்து, சிடேட்சு வடானபிக்கு இந்த பெருமை கிடைத்தது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த சிடேட்சு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இதனை ஜப்பானில் உள்ள கின்னஸ் அமைப்பு நேற்று மு��்தினம் தெரிவித்தது.\n‘யார் மீதும் கோபப்படாமல், புன்னகையுடன் இருப்பதுதான்’ தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என சிடேட்சு வடானபி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்\nரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணமடைந்தார்.\n2. 15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்\nஅடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.\n3. சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம்\nசிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.\n4. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இபராகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n5. உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...\nஉடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்\n2. அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\n3. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு\n4. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரினார்- தென்கொரியா தகவல்\n5. கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/05064310/world-wide-covid-19-total--recovery-raises-119-crore.vpf", "date_download": "2020-09-27T04:29:39Z", "digest": "sha1:HXT2YT4WBNO5BZ2DUIY6PIERZWKLK7MD", "length": 10742, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "world wide covid 19: total recovery raises 1.19 crore || உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு + \"||\" + world wide covid 19: total recovery raises 1.19 crore\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,86,91,659 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,03,371- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,712 - ஆக உள்ளது.\n1. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n4. மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்\n2. அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\n3. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு\n4. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரினார்- தென்கொரியா தகவல்\n5. கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2020-09-27T05:16:57Z", "digest": "sha1:O4BLPQBY454HIEUW2H66QTLABBD6RQOC", "length": 28254, "nlines": 159, "source_domain": "www.madhunovels.com", "title": "என் கோடையில் மழையானவள்-4 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் அபி நேத்ரா என் கோடையில் மழையானவள்-4\nநீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.\nஅவளது நீண்ட சுருள் அளக்கக் கூந்தலை அப்படியே காற்றில் அசைந்தாடியபடியே இருக்க இளம்பச்சை நிற சில்க் புடவையில் தந்தச் சிற்பமாய் நின்றிருந்தவளின் பின்னால் வந்து நின்ற குரு “வெண்பா” என்று கிசுகிசுத்த குரலில் அழைத்தான்.\nமறுகணம் திரும்பி மலர்கொடியாய் இவனது மார்பில் சாய்ந்து விட்டாள். இதற்காகவே தவம் கிடந்தவனை போல வேகமாய் அவளை இறுகத் தழுவியவன், சிறிது நேரத்தில் தன்னிலிருந்தும் விளக்கி அவள் விழிகளை நேருக்கு நேராக நோக்கி,\n“ஐ லவ் யூ வெண்பா” என முதல் தடவையாக தன காதலை வெளிப்படுத்துகிறான் குருப்ரகாஷ்.\nஅவன் பார்வை வீச்சை இதற்கு மேலும் தாங்க மாட்டாமல் நாணித் தலை குனிய அவளது கன்னங்கள் அந்தி வண்ணமாய் வெட்கத்தால் சிவந்து போகின்றன. ஆசையுடன் தனது தளிர் கரங்களை அவனது கழுத்தில் மாலையாக்கி மார்பில் முகம் புதைத்தாள் அவனவள்.\nஅந்நேரம் சுகீர்த்தனது ஃபோன் அலாரம் அடிக்க சட்டென்று கனவு கலைந்து விழித்தெழுந்தான் குரு. அதிகாலை ஐந்து மணி.\n மனதில் ஏக்கம் பிறந்தது. “என்ன இது வைராக்கியமாய் மனதில் எடுத்துக் கொண்டு தானே தூங்கினேன். பின்பு எப்படி இப்படி ஒரு கனவு வந்தது என்னதான் உறுதி பூண்டாலும் உள்ளத்தின் அடித்தளத்தில் இருப்பதால் தான் கனவாய் பரிணமித்து விட்டதோ என்னதான் உறுதி பூண்டாலும் உள்ளத்தின் அடித்தளத்தில் இருப்பதால் தான் கனவாய் பரிணமித்து விட்டதோ அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. இந்தக் கனவு பலித்தால்… அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. இந்தக் கனவு பலித்தால்… உள்மனம் தவித்ததும் குருவுக்கோ திக்கென்றிருந்தது.\nஇது வெறும் கனவு தான். இதை நினைத்து மனதை குழப்பிக் கொள்ளக் கூடாது.. என்ன அவள் தினமும் செய்யும் காதல் தொல்லைகளை இந்த மூன்று மாதத்திற்கு பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் படிப்பு முடிந்து விடும் அதன் பிறகு நான் என் வேலையை பார்த்துக் கொண்டு போய் விடுவேன். அதன் பிறகு அவள் எங்கே என்னை காண்பது சில நாட்களில் என்னை மறந்து விடுவாள். இது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் வெறும் இனக்கவர்ச்சி தான்.. எனக் கூறி தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டவன் அங்கே புரண்டு படுத்துக் கொண்டிருந்த சுகீர்த்தனையும் அடித்து எழுப்பி விட்டு அன்றைய நாளை துவங்கினான்.\nதன் வண்டியை பார்க் செய்து விட்டு நண்பனோபு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்தான் குரு. தினமும் அவன் வருவதற்கு முன்பாகவே வந்து நின்று அவனை கடுப்பேற்றும் வெண்பாவை இன்று காணவில்லை. தாமாகவே அவன் விழிள் சுழன்று அவளை தேட அதை சரியாக கண்டு கொண்ட சுகீ, “யாரை மச்சான் தேடுற” எனக் கேட்க, நண்பன் தான் தேடுவதை கண்டுகொண்டானே என்பது ஒருபுறமிருக்க என்ன பதில் சொல்வது என புரியாமல் தடுமாறினான். அவனது தடுமாற்றை புரிந்து கொண்டவன் தனக்குள் சிரித���த வண்ணம்,\n“என்னடா.. இன்னைக்கு அந்த மேகி மண்டைய காணோம் தினமும் நமக்கு முன்னாடியே வந்து உன்னை ஒரு வழி பண்ணிடுவா.. ஒரு நாள் கூட காலேஜ் கட் பண்ண மாட்டாளே… ஹூம் பஸ் மிஸ் பண்ணிட்டாளோ என்னவோ…” என பலத்த யோசனையுடன் தன் நாடியை அழித்த வண்ணம் சுற்றும் ஆராய்ந்து கொண்டே நடந்தான் சுகீர்த்தன்.\nஅவனுள்ளும் அதே கேள்விதான் இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல் தன் நண்பன் தோளில் கையிட்டவாறு நடந்து கொண்டே,\n“ஹப்பாடா.. இன்னைக்கு ஒரு நாளாவதுஅந்த பிசாசுகிட்ட இருந்து தப்பிச்சேனே இல்லைனா காலையிலேயே வந்து லவ் டோக்ஸ் விட்டு என்னை கடுப்பேத்திக்கிட்டு இருப்பா..” எனக் கூறிக் கொண்டிருந்தவனது தோளை அழுந்தப்பற்றி, “குருஊஊ..” என அழைக்க, “ என்னடா..” என்றவாறு அவன் பக்கம் திரும்பினான்.\nஅவன் தோள் மேலிருந்த தன் கையின் அழுத்தத்தை மேலும் அதிகரித்தவாறே அவனை அந்தப் பக்கம் பார்க்குமாறு குருவின் பக்கம் திரும்பாமலே கூற பார்த்தவனுக்கு அவன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ச்சி ஒருபுறமிருக்க கோபமும் அவனை சூழ்ந்து கொண்டது.\nஅந்த பெரிய மரத்தின் நிழலில் மரபெஞ்சொன்றில் வெண்பாவும் குருவின் வகுப்பைச் சேர்ந்த சிவாவும் ஏதோ சிரித்துப் பேசிய வண்ணம் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு கைமுஷ்டி இறுகி இதயம் தாறுமாறாக துடிக்க, உஷ்னப்பார்வையுடன் நின்றிருந்தான் குரு.\nகுருவின் முகமாற்றத்தை வைத்தே குருவின் மனநிலையை கணித்தவன், “அந்த மேகி மண்டை சிவா கூட என்னடா செய்யுறா பாரு அவளும் இருக்குற பல்லு பூரா வெளியில தெரியுற மாதிரி கெக்கபெக்கேனு சிரிச்சிட்டு இருக்கா.. அவளை கூப்பிட்டு மண்டைல ரெண்டு கொட்டினா தான் அவளுக்கு புரியும்..” என்றவன் குருவின் பக்கம் திரும்பிப் பார்க்க அவனோ இருவரையும் வெறித்து பார்த்த வண்ணம் அப்படியே நின்றான்.\nஇதற்கு மேல் சும்மா இருந்தால் ஆபத்து என்றெண்ணியவன்,\n“ஹேய் மேகி.. மேகி மண்டை ..” எனக் சத்தமிட, அப்போது தான் குருவும் சுகீர்த்தனும் அங்கு நிற்பதை கண்டு முகம் பூவாய் மலர,\n” என கூச்சலிட்டுக் கேட்ட வண்ணமே சிவாவின் பக்கம் திரும்பி, “நாம அப்புறம் மீட் பண்ணலாம்.” என்றவள் அவனது பதிலையும் எதிர்பாராது ஓட சிவாவுக்கோ குருவை கண்டதும் தன்னை மதிக்காமல் ஓடுபவளை பார்க்க உள்ளே பற்றிக் கொண்டு வந்தது.\nவேகவேகமாக ஓடி வந்தவள் சுகீர்த்தனை நோக்க��, “என்ன அண்ணா என்னை தேடி இங்கேயே வந்துட்டீங்களா”என்று கூறிக் கொண்டே ஓரக் கண்ணால் குருவை பார்க்க அவனோ இறுகிய முகத்துடன் எங்கேயோ பாரத்துக் கொண்டிருந்தான். அவனது இந்த முகபாவனை அவளுக்கு புதிதாய் தோன்றியது.\n“என்னம்மா அவன் கூட எல்லாமு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க” என்று கோபமாக வினவ,\n“அதுவா அண்ணா… இன்னும் கொஞ்ச நாள்ல உங்க ஃபேர்வெல் வருதில்லையா.. அதை பத்தி ஏதோ டிஸ்கஸ் பண்ணும்னு சிவாண்ணா கூப்பிட்டாறு.. என்றவள் நிறுத்தி, “நோ நோ… சிவா கூப்பிட்டான்..” என்று கூறிக் கொண்டே போக ஒரு கணம் குருவின் பார்வை அவள் முகத்தில் கூர்மையாய் படிந்து விலகியது.\nஇது நாள் வரை தன்னை மட்டுமே ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவள் இன்று அந்த சிவாவை அவ்வாறு அழைத்ததில் அவனது கோபம் இருமடங்கானது. சிவாவை முதலில் அண்ணா என்று கூறி விட்டு மீண்டும் திருத்தி ஒருமைக்கு தாவிய வெண்பாவின் பொல்லாத கோபம் வரவே, வெகு சிரமத்துடன் அவள் முன் நின்று கொண்டிருந்தான்.\n குருவைத் தவிர மத்த எல்லாரையும் அண்ணானு தானே சொல்லுவ அவனும் உனக்கு சீனியர் தானே அவனும் உனக்கு சீனியர் தானே..” என இடுப்பில் கை வைத்த வண்ணம் அவளிடம் கேட்க,\n“நான் சிவாண்ணா தான் சொன்னேன்.. அவன் தான் இனி என்னை அப்படி கூப்பிட கூடாது.. குருவை மட்டும் தான் பேர் சொல்லி அழைப்பியா இப்போ நாம ஃபிரண்ட்ஸ் சோ என்னையும் பேர் சொல்லியே கூப்பிடுனு சொல்லிட்டான். அதான் அப்படி.. ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சதும் வெயிட் பண்ண சொன்னான் இன்னும் அதை பத்தி டிஸ்கஸ் பண்ண இருக்குனு” என அவள் விளக்கமளிக்க குருவுக்கு சுகீர்த்தனுக்கும் புரிந்து விட்டது இது ஏதோ சிவாவின் குள்ள நரித் திட்டம் என்று.\n“அதுக்காக யேன்மா அவன் கூட..” என்று சுகீ பேச்சை தொடரவே,\nஅதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாய், சுகீர்த்தனை நோக்கி,\n“அதான் உங்க தொங்கச்சி சொல்றாங்கள்ல. அவங்களுக்கு இப்போ சிவா அண்ணா இல்லையாமே.. அந்தப் ப்பொறுக்கி சிவா தான் இவங்க ஃபிரெண்ட் இவங்க கூட டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்லிருக்கான்ல.. நீ விடு சுகீ அவங்களுக்கு லேட்டாகும் அந்த ஸ்ஸிவாவையே போய் பாரத்துக்கட்டும் நமக்கென்ன..” என்றவன் அவளை ஓர் பார்வை பார்த்து விட்டு அதற்கு மேலும் நிற்காமல் அவ்விடம் விட்டு வேக எட்டுக்களுடன் நடந்தவன் வழியில் ஓரமாக கிடந்த குப்பைத் தொட்டியை ப���ங்கொண்ட வரை உதைந்து விட்டு போனான்.\nகுருவின் செய்கையில் சுகீர்த்தன் மௌனமாக சிரிக்க, ஏதேதோ பேசி விட்டு வேகமாக செல்லும் அவனையே வித்தியாசமாக நோக்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.\n ஏன் இப்படி சொல்லிட்டு போறாரு எனக்கு எதுவுமே புரியைலையேண்ணா..”என தன் தலையை சொறிந்த வண்ணம் சுகீயை பார்க்க,\n“ஆமா இதெல்லாம் உனக்கு எங்கே புரிய போகுது..” என்று மனதால் எண்ணிக்கொண்டே அவள் பக்கம் திரும்பி,\n“உனக்கு தான் தெரியும்ல.. சிவாக்கும் குருவுக்கும் ஆகாதுன்னு.. நீ அவன் கூடயே பேசிக்கிட்டு வந்து இருக்க.. அதான் கோவம் அவனுக்கு.. யேன்மா நீ அந்த பொறுக்கி கூட பேசுற” எனப் நிதானமாய் கேட்டான்.\n“அதான் சொன்னேனே அண்ணா.. அப்போ அவன் கூட பேசினதால தான் குரு என் மேல கோவமா போறானா” என பரிதாபமாய் வினவ, அவளது முகபாவனையில் அவனுக்கு பக்கென்று சிரிப்பு மூண்டது.\n“ஆமா அதே தான்” என்று அவன் கூற, “அப்போ இனி சிவா கூட பேச்சு வச்சிக்க கூடாது..” என பதிலுக்கு கூறி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.\nமாலையில் கல்லூரி முடிந்ததும் வீடு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள் வெண்பா. அந் நேரம் பைக்கில் அவ்விடம் வந்த சிவா அவள் முன்னே நிறுத்தி வண்டியை இறங்காமல் அவளை பார்த்தவன்,\n“ஏன் வெண்பா நீ வெயிட் பண்ணலை நான் தான் உன்னை வெயிட் பண்ண சொன்னேனே நான் தான் உன்னை வெயிட் பண்ண சொன்னேனே” என அவளிடம் கேட்க, திடீரென பொய் கூறத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.\n“அது..அது.. நம்ம ப்ரொஃபஸர் மேகலா மேம்.. ஒரு புக் கொடுக்குறேன்னு சொன்னாங்க அவங்களை பார்த்துட்டு வர்றதுகுள்ள நேரமாயிடுச்சு.. இதுக்கு மேல இங்கிருந்தா வீட்டுக்கு போக லேட்டாகும் அதான்..” என்று இழுவையாக தட்டுத் தடுமாறி ஒரு பொய்யை வரவழைத்துக் கூறி முடித்தாள்.\n“ஹூம் ஓகே வண்டியில ஏறு நான் உன்னை ட்ராப் பண்றேன்..” என்று சாதாரணமாக அவளை அழைக்க, “இவனுக்கென்ன லூசா..” என்பதை போல் பார்த்து வைக்க, அவள் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தவன்,\n“அந்த வீணாப்போன குருவும் அவன் கூடவே சுத்திக்கிட்டு இருக்குமே வால் இல்லாத குரங்கு சுகீயும் உனக்கு என் கூட பேச வேணாம்னு ஏதாவது சொன்னாங்களா” என்று அவளிடம் கோபமாக வினவான்.\n“என் குரு உனக்கு வீணாப்போனவனா நீ தான்டா வீணாப்போன முண்டம்..” என்று மனதால் சிவாவை அர்ச்சித்துக் கொண்டிருக்க,\n“யா��ுக்கு யாரும் எதுவுமே சொல்லித் தரத்தேவையில்லை. சுயமா யோசிக்க அவங்களுக்குன்னு மூளை இருக்கு.. அது மூளைனு ஒன்னு இருக்குறவங்களுக்கு மட்டும் தான் பொருந்தும்” என்று குத்தலாய் கூறிக்கொண்டே தன் பைக்கை அவனது முன்னால் நிறுத்தி, அவளை பார்க்காமலே,\n“வெண்பா வண்டியில ஏறு..” என்று கூற தான் கேட்பது நிஜம் தானா என்பது போல விழியகல அவனையே உற்று பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள் வண்டியில் இன்னும் ஏறாமல் இருப்பதை பார்த்தவன்,\n“வெண்பா வண்டியில ஏறுன்னு சொன்னேன்..” என்று சற்று குரலை உயர்த்தி அதட்டும் குரலில் கூறிய அடுத்த நொடியே ஓடிச்சென்று அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள வண்டியை கிளப்பினான் குரு. ஜோடியாக செல்லும் அவர்களையே எரிக்கும் பார்வையுடன் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான் சிவா.\nPrevious Postமின்னல் விழியே குட்டித் திமிரே 5\nNext Postஎன் கோடையில் மழையானவள்-5\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் _1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-trigonometry-model-question-paper-3427.html", "date_download": "2020-09-27T03:57:52Z", "digest": "sha1:PQQBYW5OWDRDEOQO2RY4G7LGFM7MDPXY", "length": 18757, "nlines": 453, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard கணிதம் - முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - Trigonometry Model Question Paper ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nமுக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில் \\(\\theta \\) வைப் பொறுத்து 6 முக்கோணவியல் விகிதங்களைக் காண்க.\nகோணம் B ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.\n2 cos \\(\\theta \\) = \\(\\sqrt { 3 } \\) எனில் , \\(\\theta \\)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.\nகொடுக்கப் பட்டுள்ள படத்தில் \\(\\theta +\\phi =90°\\) என மெய்ப்பிக்க இப்படத்தில் மேலும் இரு செங்கோண முக்கோணங்கள் உள்ளன என்பதை மெய்ப்பித்து , sin\\(\\alpha \\) , cos\\(\\beta \\), tan\\(\\phi \\) ஆகியவற்றின் மதிப்புகளையும் காண்க.\nA = 300 எனில் , cos 3A = 4cos3A - 3cos A என்பதைச் சரிபார்க்கவும்.\nகர்ணம் 10 செ.மீ மற்றும் ஒரு குறுங்கோண அளவு 24024' கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பு காண்க.\n5 மீ நீளமுள்ள ஓர் ஏணியானது சுவற்றிலிருந்து 4மீ தொலைவில் அடிப்பாகம் தரையைத் தொடுமாறு சுவற்றின் மீது சாய்த்து வைக்கப்படுள்ளது.எனில் ஏணி தரைப்பகுதியுடன் ஏற்படுத்தும் கோணம் காண்க.\n(i) cosec A = sec340 எனில் , A இன் மதிப்பைக் காண்க\n(ii) tan B = cot 470 எனில் B இன் மதிப்பை காண்க.\ncos 190 59' இன் மதிப்பை காண்க\ntan 700 13' இன் மதிப்பை காண்க\nகர்ணம் 5 செ,மீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48030' கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200123091839", "date_download": "2020-09-27T04:36:34Z", "digest": "sha1:77F2EB2AVLMG4A23CHL2VVX4FY2KNHLZ", "length": 7495, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..!", "raw_content": "\nவயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்.. Description: வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்.. Description: வயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..\nவயதான ஆண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கைபிடிக்கும் முன்னணி நடிகைகள், இளவயது பெண்கள்.. பிண்ணனி இதுதான்..\nசொடுக்கி 23-01-2020 இந்தியா 2667\nசில நேரங்களில் நாம் திரையிலும், வாழ்விலும் பிரபலமாக பார்த்து பழகியவர்கள் சர்வ சாதாரணமாக தங்களை விட வயதில் கூடியவர்களை திருமணம் செய்து கொள்வதை பார்க்கிறோம். இதற்கு அவர்களிடம் இருக்கும் பணமும், சமூக அந்தஸ்தும் தான் காரணம் என்கிறார்கள்.\nஇதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஜூகில் சாவ்லா, ‘ஜெயமேக்ட்ட’ என்னும் அங்கு பிரசித்து பெற்ற தொழிலதிபரை கல்யாணம் செய்திருக்கிறார்.\nஇதேபோல் பிரபல பெங்காலி நடிகர் திபாங்கர் தே, நடிகை டோலன்ராயை திருமணம் செய்திருக்கிறார். கொஞ்ச காலமாகவே லிவிங் டுகெதர் லைபில் இருந்த இவர்கள் சமீபத்தில் இணைந்தனர். இதில் நடிகர் திபாங்கர் தேவுக்கு 79 வயதாகிறது\nஇதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், தன்னிலும் பத்து வயது குறிந்த சவுதி அரேபியாவின் பிரபல மாடல் அழகி சபே பேஜ் என்பவரை கல்யாணம் செய்து இருக்கிறார்.\nஇதேபோல் பங்களாதேஷ் நாட்டில் ரயில்வே அமைச்சரான ஹானுபா அக்தர் ரிக்ட்டா தன்னை விட வயது குறைந்த இளம்பெண்ணை கைப்பிடித்து இருக்கிறார்.\nஇதையெல்லாம் பார்த்து முப்பது வயது தாண்டியும் இன்னும் திருமணம் ஆகாத நம்மூரு இளைஞர்கள் மண்டை காய்ந்து போகிறார்கள்..என்ன வாழ்க்கை சார் இது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nதல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா\nஉங்க கிட்னியை பாதுகாக்க இதோ சூப்பர் டிப்ஸ்... இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை\nஅடேங்கப்பா...மஞ்சளுக்கு இத்தனை மருத்துவ குணங்களா உங்கள் வீட்டிலும் எப்போதும் மஞ்சள் இருப்பது நல்லது..\nவிஞ்ஞானிகளையே வியக்க வைக்கும் விவசாயியின் கண்டுப்பிடிப்பு... தமிழனின் வியக்க வைக்கும் செயலை பார்த்து ஷாக்கான இணையவாசிகள்..\nராத்திரி உங்ககிட்ட பாதி எழுமிச்சையை வெட்டிவைச்சா… இது மந்திரமல்ல…மருத்துவம்\nகல்யாண வீட்டில் சொந்தங்கள் முன்பாக மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/289701", "date_download": "2020-09-27T02:45:28Z", "digest": "sha1:BWHVLH2LGI2SMCR777MA5TCJZVI6YQ26", "length": 19068, "nlines": 395, "source_domain": "www.arusuvai.com", "title": "சைனீஸ் கோஸ் ஃப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டா��், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சைனீஸ் கோஸ் ஃப்ரை 1/5Give சைனீஸ் கோஸ் ஃப்ரை 2/5Give சைனீஸ் கோஸ் ஃப்ரை 3/5Give சைனீஸ் கோஸ் ஃப்ரை 4/5Give சைனீஸ் கோஸ் ஃப்ரை 5/5\nகோஸ் - 200 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 2 பல்\nமிளகு - கால் தேக்கரண்டி\nவெங்காயத் தழை - சிறிது (விரும்பினால்)\nஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)\nசோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி\nமல்லித் தழை - சிறிது\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கோஸை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், வெங்காயத் தழை, மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். பூண்டு, பச்சை மிளகாயை தட்டி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், வெங்காயத் தழை போட்டு வதக்கவும்.\nபின் மல்லித் தழை சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றவும்.\nஅனைத்தும் ஒன்று சேர நன்கு வதக்கவும்.\nபின் கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.\nபாதி வெந்ததும் சோயா சாஸ், ஃபிஷ் சாஸ் சேர்த்து, கொர கொரப்பாக பொடித்த மிளகு தூவி முக்கால் பாகம் வேக விடவும்.\nசுவையான சைனீஸ் கோஸ் ஃப்ரை தயார்.\nதாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை\nநுக் மம் (ஃபிஷ் சாஸ்)\nமுசி அக்கா சைனீஸ் கோஸ் ஃப்ரை ஈஸி அன்ட் டேஸ்ட்டி டிஷ் சூப்பர் குறிப்பு அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமுசி சைனீஸ் கோஸ் ஃப்ரை நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)\nஹாய் முசி சைனீஸ் கோஸ் ஃப்ரை ரொம்ப சூப்பராவும் ஈஸியாவும் வித்தியாசமாகவும் இருக்கு.. வாழ்த்துகள்\nமுசினா நானும் முட்டைகோஸ் இப்படி செய்வதுண்டு,ஆனால் பிஷ் சாஸ் சேர்த்தது இல்லை.சேர்த்து பார்க்கிறேன்.\nரொம்ப அருமையா இருக்குங்க... வித்தியாசமாவும் இருக்கு. :)\nகுறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதலா வந்து பதிவிடும் உங்கள் அன்பிர்க்கு,மிக்க நன்றி.கனி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்ன���யே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரேவதி வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nபதிவிர்க்கு ரொம்ப நன்றி.,அவசியம் செய்து பாரு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா கோஸ் ஃப்ரை ரொம்ப நல்லா செய்து இருக்கிங்கமா ... நாங்க கொஞ்சம் வேற மாதிரி செய்வோம்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nமுசி புதுமையா நல்லா இருக்கு குறிப்பு வாழ்த்துக்கள்:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுஹசீனா வித்தியாசமான குறிப்பு.நிச்சயம் செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் :)\nவ அலைக்கும் சலாம்,மிக்க நன்றி.ஹலிலா.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/poimaan_karadu/poimaan_karadu4.html", "date_download": "2020-09-27T03:00:57Z", "digest": "sha1:AGY4EOTNOOPQV4KMWCRTFLY6RHDVUAUM", "length": 30488, "nlines": 103, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொய்மான் கரடு - 4.நான்காம் அத்தியாயம் - அந்த, செங்கோடன், பங்கஜா, என்றான், என்ன, கொண்டு, குமாரி, அவள், பெண், சினிமா, நான், பெயர், அந்தப், என்றாள், அங்கே, பொய்மான், கரடு, அவன், கேட்டாள், பார்த்து, தான், வேண்டியதுதான், கொண்டான், அத்தியாயம், முகம், என்னப்பா, சினிமாவில், இன்னும், வந்த, ஹரிக்கன், கொண்டும், கட்டாயம், சினிமாக், கடுதாசி, நான்காம், காதில், சொல்லிவிட்டு, ரொம்ப, மனத்தில், பேர், கேட்டான், கலியாணம், எனக்குக், கேள்வி, பணம், அவசியம், உனக்குத், சினிமாவுக்குப், ஊர்ப், தூரம், அல்ல, நம்ம, முதலாளி, கடைக்குச், இராத்திரி, மாற்றிக், புன்னகை, விடுகிறேன், போய், சிரித்தாள், சேச்சே, நடித்தால், தன்னை, பேசிக்கொண்டு, கேவலமான, போயும், ராஜா, செங்கோடனுக்குத், சமயம், வந்தான், போய்ச், முகமும், கொண்டிருந்த, ச��றிது, போல், வந்து, சாமான், வாங்கி, செங்கோடக், கல்கியின், அமரர், கவுண்டன், சின்னம, சில்லறைச், மண்வெட்டியை, போனான், ஒட்டியிருந்த, விளம்பரங்களில், அணிந்து, தோன்றியது, அந்தக், நேரம், செங்கோடனுடைய, அதைப், என்னத்தைப், வேறு, அரசமரத்தின், சில்லறைக், எவ்வளவு, கொண்டிருக்கிறாள், காட்சி, மோகனாங்கி, இரண்டே, நினைத்துக், கூடார, பார்த்த", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொய்மான் கரடு - 4.நான்காம் அத்தியாயம்\n அன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.\nஅன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர், ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சமயம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.\nஇதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும் 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது...'\nஇப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் 'பொய்மான் கரடு'க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை த��ித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.\nஅந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.\n\" என்று அவள் கேட்டாள்.\nசெங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.\nஎங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏற்பட்டது.\n உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nஅந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.\nஅதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான்.\n\" என்று அவள் கேட்டாள்.\n உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்\n\"எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்த புஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.\nஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.\n\"ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு\" என்றாள்.\n\"கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன\" என்று செங்கோடன் கேட்டான்.\n என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன\n'குமாரி பங்கஜா' என்று அவள் சொன்னது 'ராஜகுமாரி பங்கஜா' என்று செங்கோடன் காதில் விழுந்தது. 'அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று' என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.\n\" என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.\n என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்\" என்றான்.\nகுமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். \"வெறும் ராஜாவா மகாராஜாவா\n\"என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான��� ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்\" என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.\n\"சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம் இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்\" என்றான் செங்கோடன்.\n\"சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே\n அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்\" என்றாள் பங்கஜா.\n போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்\n\"எதைக் கேவலமான தொழில் என்று சொல்லுகிறாய்\n\"சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு....\"\n\"இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது\" என்றாள் பங்கஜா.\nஇத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போது தான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பாகூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.\n\"எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்\" என்றான்.\n இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்\n\"எனக்கு ஏன் தெரிய வேணும்\n\"என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா\n\"நான் வராமல் சினிமா நடக்குமா\n\"அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறேன்.\"\n\"அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை.\"\nகுமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.\nஇதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.\nஅதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டான���டு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.\nஅவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.\nகுமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு \"சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்\" என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.\nபங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.\nஅந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.\nஅந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.\n\"என்னப்பா, செங்கோடா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே என்ன பேசினாய்\" என்றான் கடை முதலாளி.\n வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்.\"\n\"அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன\nகடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, \"கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம் அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்\n\"ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய்மான் கரடு - 4.நான்காம் அத்தியாயம் , அந்த, செங்கோடன், பங்கஜா, என்றான், என்ன, கொண்டு, குமாரி, அவள், பெண், சினிமா, நான், பெயர், அந்தப், என்றாள், அங்கே, பொய்மான், கரடு, அவன், கேட்டாள், பார்த்து, தான், வேண்டியதுதான், கொண்டான், அத்தியாயம், முகம், என்னப்பா, சினிமாவில், இன்னும், வந்த, ஹரிக்கன், கொண்டும், கட்டாயம், சினிமாக், கடுதாசி, நான்காம், காதில், சொல்லிவிட்டு, ரொம்ப, மனத்தில், பேர், கேட்டான், கலியாணம், எனக்குக், கேள்வி, பணம், அவசியம், உனக்குத், சினிமாவுக்குப், ஊர்ப், தூரம், அல்ல, நம்ம, முதலாளி, கடைக்குச், இராத்திரி, மாற்றிக், புன்னகை, விடுகிறேன், போய், சிரித்தாள், சேச்சே, நடித்தால், தன்னை, பேசிக்கொண்டு, கேவலமான, போயும், ராஜா, செங்கோடனுக்குத், சமயம், வந்தான், போய்ச், முகமும், கொண்டிருந்த, சிறிது, போல், வந்து, சாமான், வாங்கி, செங்கோடக், கல்கியின், அமரர், கவுண்டன், சின்னம, சில்லறைச், மண்வெட்டியை, போனான், ஒட்டியிருந்த, விளம்பரங்களில், அணிந்து, தோன்றியது, அந்தக், நேரம், செங்கோடனுடைய, அதைப், என்னத்தைப், வேறு, அரசமரத்தின், சில்லறைக், எவ்வளவு, கொண்டிருக்கிறாள், காட்சி, மோகனாங்கி, இரண்டே, நினைத்துக், கூடார, பார்த்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kolaigaran-movie-trailer/", "date_download": "2020-09-27T04:07:59Z", "digest": "sha1:57RDCWAOVHS2HBTIYL2VHHQUJGLFRW6Y", "length": 6182, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர் – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர்\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கொலைகாரன்’. அவருக்கு ஜோடியாக ஆஷிமாவும், போலீஸ் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர். ஆக்ஷன், காதல், திரில், சஸ்பென்ஸ் கலந்த இப்படத்தின் ட்ரெய்லர்:-\n← விஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்…\nபோலி சான்று கொடுத்து உச்ச நீதிமன்றத்தை தேர்தல் ஆணையம் ஏமாற்றியது அம்பலம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nசூர்யாவின் ‘24’ – முன்னோட்டம்\n இந்தியா நீங்கள் அல்ல”: ஒரு பத்திரிகையாளரின் பகிரங்க கடிதம்\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ���ன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்…\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கொலைகாரன்'. அவருக்கு ஜோடியாக ஆஷிமாவும், போலீஸ் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-08-31-08-54-03/73-6540", "date_download": "2020-09-27T03:43:55Z", "digest": "sha1:YEXMKJYX6E3RYN5KD6MVPVV3SZZV24P7", "length": 9485, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிரூபம ராவ் நாளை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு நிரூபம ராவ் நாளை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்\nநிரூபம ராவ் நாளை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்\nநான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருமா ராவ், நாளை புதன்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nநாளை காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்துள்ளார்.\nஇந்த முக்கிய கலந்துரையாடலின் போது, குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னெடுப்புக்கள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், அத்தோடு தற்போது கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கான வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக பேசப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் தற்போது எல்லோராலும் பேசப்பட்டு கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலம்குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நிரூபமா ராவை, முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/148474/", "date_download": "2020-09-27T02:50:34Z", "digest": "sha1:4LN3JLCT3JNVT5235CIVC2SSEBRJKEEP", "length": 17695, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "மடு திருத்தல ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி - தற்காலிக விடுதிகள் அமைத்து தங்க தடை- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு திருத்தல ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – தற்காலிக விடுதிகள் அமைத்து தங்க தடை-\nமடு திருத்தலத்திற்கு ஓக்ஸ்ட் மாத திருவிழாவிற்கு வருகின்ற மக்கள் தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகள் பேணப்பட்டு வருவதாகவும் பக்தர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.\nமடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.\n-இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.\nமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ஆயத்தம் செய்யும் வண்ணம் இன்றைய தினம் (10) திங்கட்கிழமை காலை அவசர கூட்டத்தை ஏற்பாட செய்தோம். குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.\nமுக்கியமாக நாங்கள் இன்னும் ‘கொரோனா வைரஸ்’ தொற்றின் அச்சுறுத்தலுடன் வாழ்வதனால் அதற்கு ஏற்றவாறு சுகாதார பாதுகாப்புடன் அந்த கட்டுப்பாடுகளுடன் தான் இந்த விழாவை கொண்டாட வேண்டி இருக்கின்றது.\nஎனவே தான் இந்த முறை எங்களுக்கு தங்கும் வசதிகள் ஒரு அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வீடுகளில் தங்கலாம் என்று கூறினாலும் அந்த வீடுகள் எல்லாம் ஏற்கனவே மக்களினால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகையினால் யாரும் வந்து வீடுகளில் தங்கக் கூடிய வசதிகள் இல்லை.\nஅதைவிட எத்தனையோ பேர் வழமையாக ஆயிரம் ஆயிரமாக வந்து கூடாரங்களில் தங்குவார்கள். ஆனால் இம்முறை இந்த கூடாரங்களும் அமைக்க வேண்டாம் என்ற��� எமக்கு தடை செய்திருக்கிறார்கள். ஆகையினால் இந்த திருவிழாவிற்கு வந்து கூடாரங்களில் தங்கலாம் என்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை தயவுடன் தெரிவித்தக் கொள்ளுகின்றோம்.\nமடு திருத்தலத்திற்கு வருகின்ற போது உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் பல விடயங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதாவது நீங்கள் தனியாக வாகனங்களில் வரும் போது வாகனங்களில் வருகின்றவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து பட்டியலிட்டு கொண்டு வர வேண்டும்.\nமேலும் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வாருங்கள். இந்த மடு திருத்தலத்தை சுற்றி வருவதற்கு 8 நுழைவாயில்கள் உள்ளது. ஆனால் அந்த நுழை வாசல் ஊடாக ஆலயததிற்கு வருகின்றவர்கள் சிறிய பயணப்பொதிகளுடன் மட்டுமே வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்குவார்கள்.\nஎனவே தயவு செய்து பொது போக்குவரத்து சேவையூடாக வருபவர்கள் தயவு செய்து சிறு பொதிகளுடன் வாருங்கள். தனியார் வாகனங்களில் வருபவர்கள் அவர்களுடைய வாகனங்களிலேயே அந்த பொருட்களையும் பயணப்பொதிகளையும் வாகனத்தில் வைத்து விட்டு புனித பூமி யை சுற்றி இருக்கும் இந்த வழிபாட்டு தலத்திற்கு வரலாம்.\nஎதிர் வரும் ஆவணி மாதம் 14 ஆம் திகதி மாலை பேஸ்பர் வழிபாட்டுடன் திருப்பவணியும் நடாத்த ஆலோசித்து இருக்கின்றோம்.\nஅத்தோடு திருவிழா அன்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி கண்டி மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக இடம் பெறும்.அதன் பிறகு வழமையான திருச்சொரூப பவணியும் இடம் பெறும்.\nஅதன் பிறகு திருப்பயணிகளுக்காக மேலும் மூன்று திருப்பலிகள் அந்த நாளிலேயே ஒப்புக் கொடுக்கப்படும். எனவே பக்தர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மடு திருத்தலத்திற்கு வருகை தந்து மடு அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ்,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. -#திருப்பலிகள் #மடுதிருத்தலம் #திருவிழா #விடுதிகள் #கொரோனா #பக்தர்கள்\nTagsகொரோனா திருப்பலிகள் திருவிழ��� பக்தர்கள் மடுதிருத்தலம் விடுதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\n28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் -புதன்கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்…\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) க��டுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17020-special-invitation-card-for-kamals-60-festival.html", "date_download": "2020-09-27T05:24:26Z", "digest": "sha1:DPAZLM76CXGA6NUUEYXFQB6VFCJW3B2A", "length": 9357, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கமல் 60 விழா: ஸ்பெஷல் அழைப்பிதழ் ரெடி... ரஜினி, இளையராஜா, விஜய், அஜீத்துடன் டிசைன்... | Special Invitation card for Kamals 60 festival - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகமல் 60 விழா: ஸ்பெஷல் அழைப்பிதழ் ரெடி... ரஜினி, இளையராஜா, விஜய், அஜீத்துடன் டிசைன்...\nகளத்தூர் கண்ணம்மா படம் மூலம் சிறுவனாக நடிக்க வந்தார் கமல். அன்று தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது. சப்பாணி முதல் இந்தியன் தாத்தா, விஸ்ரூபம் வரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து உலகநாயகனாக வலம் வருகிறார்.\nஇனியொரு வேடம் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்.\nகலையுலகில் கமலின் 60 ஆண்டு அயராத பணிக்கு விழா எடுக்கப்படுகிறது. நாளை 7ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. அத்துடன் தொடங்கும் விழா 8 மற்றும் 9ம் தேதிவரை நடக்கிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.\nகமல் 60 விழாவுக்கான அழைப்பிதழை முக்கிய சினிமா பிரமுகர்களுக்கு வழங்குவதற்காக ஓவியர் ஏபி ஸ்ரீதர் புதுவகை டிசைனில் வடிவமைக்கிறார். அதாவது கமலின் பல்வேறு வித தோற்றத்தில் அவருடன் அந்த விஐபி இருப்பதுபோல் அழைப்பிதழ் அச்சிடப்படுகிறது.\nகமலின் பல வடிவங்கள் வரையப்பட்டு அத்துடன், இளையராஜா, ரஜினி, விஜய், அஜீத் போன்ற திரைக்கலைஞர்கள் சேர்ந்து இருப்பதுபோன்று டிசைன் செய்யப்படுகிறது.\nராணாவை காதலிக்கிறாரா நடிகை ரகுல் பிரீத்... 3 ஹீரோயின்கள் நழுவல்...\nமம்மூட்டியை காண வந்த ரசிகை கதறி அழுததால் பரபரப்பு...நல்லா படிக்கணும்” நடிகர் அட்வைஸ்...\nநடிகையை கட்டிப்பிடித்து ஷோபாவில் தள்ளி கசமுசாவுக்கு தயாரான இயக்குனர்.. போலீசில் பிரபல நடிகை அளித்த புகாரில் அதிர்ச்சி தகவல்கள்..\nஎஸ்பிபிக்கு பாரத் ரத்னா கேட்டு கோரிக்கை வலுக்கிறது,, திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசை அமைப்பாளர்..\nபடப்பிடிப்புக்கு ஜாலியாக வந்த நடிகைக்கு ���முக்கி பிடித்து கொரோனா டெஸ்ட்..மூக்கில் குச்சியை விட்டு ஆட்டியதில் வலியால் கதறல்..\nபோதை மருந்து வழக்கு விசாரணைக்கு பிரபல நடிகை ஆஜர்.. நாளைய விசாரணையில் மற்றொரு பிரபல ஹீரோயின்\nபோன ஜென்ம சகோதரர் எஸ் பி பி.. கே.ஜே. யேசுதாஸ் உருக்கம்..\nஜெய்ப்பூரில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் படக் குழு.. ஒரிசா கடற்கரையில் மணற் சிற்பம்..\nபல்டியடித்த பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த சினிமா நட்சத்திரங்களுக்கு திடீர் சிக்கல்..\n24 காவலர் மரியாதையுடன் 72 குண்டு முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம்.. பாரதிராஜா, நடிகர் விஜய், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..\nஎஸ்பிபிக்காக இசைஞானி இளையராஜா அர்ப்பணித்த உருக்கமான அஞ்சலி பாடல்.. காற்று மண்டலத்தில் வசித்தாலும் காணும் வரம் கிடைக்குமா..\nஎஸ்பிபி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. பயணங்கள் முடிவதில்லை நடிகர் உருக்கம்..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15626-tasty-chettinad-crab-curry-recipe.html", "date_download": "2020-09-27T03:33:50Z", "digest": "sha1:HI3RGGA6RPMMWAAXMS47UOIGJUXY3WRW", "length": 9386, "nlines": 118, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி | Tasty Chettinad Crab Curry Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி\nஅசைவ உணவு விரும்பிகளுக்கு இங்கு செட்டிநாடு நண்டு குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்��்கலாம்..\nபெரிய நண்டு - 2\nதேங்காய் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்\nமிளகு - முக்கால் டீஸ்பூன்\nசோம்பு - முக்கால் டீஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nதனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 10\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபுளி - நெல்லிக்காய் அளவு\nமுதலில் நண்டுகளை கழுவி சுத்தம் செய்து கால்களை உடைத்தும் உடம்பு பாகத்தையும் தனியாக வைக்கவும்.\nஅத்துடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.\nபின்னர், புளியை தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு கரைசல் தயார் செய்யவும்.\nதொடர்ந்து, சீரகம், சோம்பு, மிளகு, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம், சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின்னர், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஅத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வஅத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nதொடர்ந்து, அரைத்து வைத்து மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.\nபின்னர், நண்டு, புளி கரைசல் சேர்த்து கலந்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.\nசுடச்சுட.. கமகமக்கும் செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி..\nசெட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி\nஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ; ஜனாதிபதி ஒப்புதல்\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nகொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி\nகரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை\nவீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி\nபுளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஆரோக்கியமான ராகி அல்வா செய்வது எப்படி\nகிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி\nசுரைக்காய் பொரியல் சரி..அது என்ன சுரைக்காய் பாயசம்\nதேங்காயில் சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படிஅசத்தலான டேஸ்ட்\nகேரளா ஸ்டைல் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் ச���ய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184929?ref=home-feed", "date_download": "2020-09-27T03:41:01Z", "digest": "sha1:XADZUPTCQ7ZO2XPP6ESM2DC5K2QYQYDH", "length": 7827, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 வில்லன் அக்‌ஷய்குமாரின் மகனா இது! போட்டோ லுக் இதோ - இவருக்கு இந்த விசயம் பிடிக்காதாம் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nஇசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\nபாடகர் எஸ்.பி.பிக்காக ஒரு நண்பனாக இளையராஜா செய்த திகைப்பான செயல்\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட் இதோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தந���ள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\n2.0 வில்லன் அக்‌ஷய்குமாரின் மகனா இது போட்டோ லுக் இதோ - இவருக்கு இந்த விசயம் பிடிக்காதாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதன்மையானவர். அதிக சம்பவம் பெறுபவரும் கூட.\nஅண்மையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Bear Grills ன் நிகழ்ச்சிக்காக காடுகளுக்கு சென்றார். அப்போது ஆயர்வேத காரணங்களுக்காக மாட்டு சிறுநீரை தான் அருந்துவதாகும், யானை சாண டீ குடித்ததாகவும் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்தது.\nபாலிவுட் சினிமாவிலிருந்து இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நடிகர் இவர் என்ற பெருமையும் உள்ளது.\nஇந்நிகழ்ச்சியின் போது தன் மகன் ஆரவ் என்னுடடைய பெயரை சொல்லவே மாட்டான். தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கவே விரும்புகிறான். ஒரு தந்தையாக அவனை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nஅக்‌ஷய் குமாரின் மகன் ஆரவ் இவர் தான்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/05075609/Vellore-youth-arrested-for-posting-on-WhatsApp-that.vpf", "date_download": "2020-09-27T03:40:47Z", "digest": "sha1:BWLIFP6MWCL2UIM4AUS5LI3D5QD6WPQT", "length": 24853, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore youth arrested for posting on WhatsApp that he can buy an e-pass in 2 hours if he pays Rs 1,500 || ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது\nரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில் சம��பந்தப்பட்ட வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரெயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச்சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு காரில் செல்ல இ-பாஸ் கட்டாயமாகும். மருத்துவச் சிகிச்சை, இறப்பு உள்பட தவிர்க்க முடியாத பயணங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்கள் எந்த மாவட்டத்துக்குச் செல்ல விண்ணப்பம் செய்கிறார்களோ அந்த மாவட்ட கலெக்டர் அல்லது அவரின் நேர்முக உதவியாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இ-பாஸ் கிடைக்கும் என்ற நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. அவசர பயணமாகப் பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் வேலூர் மாவட்ட வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் கடந்தசில நாட்களுக்கு முன்பு ரூ.1,500 கொடுத்தால் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். நேற்று அந்தச் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ஒருவர் பேசும் ஆடியோ பல்வேறு வாட்ஸ்-அப் குரூப்புகளில் வைரலாகப் பரவியது.\nஅந்த ஆடியோவில், வேலூரில் இருந்து சென்னைக்குச் செல்ல வாடகை காருக்கு ரூ.1,500-ம், சொந்த காருக்கு ரூ.1,650-ம் தர வேண்டும் என்றும், செல்லும் வழியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பார்த்துக் கொள்கிறேன். இந்தச் செல்போன் எண்ணுக்கு காரில் செல்லும் நபரின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களையும், ‘கூகுள் பே’ செயலியில் பணத்தையும் அனுப்பி வைக்கும்படி ஒருவர் தெரிவிக்கிறார்.\nஇதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் இதுதொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அந்தச் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ��ந்த நபர் வேலூர் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன் ஜெகதீஸ்குமார் (வயது 18) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வீட்டில் இருந்த ஜெகதீஸ்குமாரை பிடித்து விசாரித்தனர்.\nஅவர், கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தார். சமூக வலைத்தளத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாக வந்த பதிவின் அடிப்படையில் உறவினர் ஒருவருக்கு இ-பாஸ் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இ-பாஸ் பெற்றுக் கொடுப்பதற்காக தனியாக ஒரு வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி அதில் நண்பர்கள், உறவினர்களை இணைத்துள்ளார். பல்வேறு வாட்ஸ்-அப் குரூப்பில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாகப் பதிவிட்டுள்ளதும் தெரிய வந்தது.\nஇவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை திருப்பூரில் உள்ள வடிவேல் என்பவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் பெற்று இ-பாஸ் பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீஸ்குமாரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஅதில் சம்பந்தப்பட்ட திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்துள்ளனர். வடிவேல் பிடிபட்டால் தான் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. எத்தனை பேருக்கு இ-பாஸ் வாங்கி கொடுத்தார்கள் என்பது குறித்துத் தகவல் தெரிய வரும் எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோல கடலூரில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப், முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅந்த ஆடியோவில் டிராவல்ஸ் உரிமையாளர் பேசியதாவது:-\nகடலூரை சேர்ந்த எங்கள் டிராவல்ஸ் மூலம் பயணிகளுக்கும், டாக்சி சேவையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும், இ-பாஸ் தேவைப்பட்டால் என்னுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரை மணி நேரத்தில் இ-பாஸ் போட்டு தருகிறேன். அசல் இ-பாஸ் தான். போலி கிடையாது. ஆகவே யாரும் பயப்பட தேவையில்லை. யார் பயணம் செய்கிறார்களோ ���வர்களுடைய அசல் ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் அரை மணி நேரத்தில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன்.\nஇதற்கான சேவை கட்டணமாக ரூ.500 வாங்கி வருகிறேன். இது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாஸ் எடுத்து கொடுத்து இருக்கிறோம். இந்த மாதத்திற்கு தேவைப்படும் டிரைவர்கள் எண்ணுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி, தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிடுகிறார்.\nஇது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது பற்றி விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிராவல்ஸ் உரிமையாளர் கடலூர் சாவடியை சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, அந்த ஆடியோவில் பேசிய நபர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் உண்மையில் இ-பாஸ் பெற்று உள்ளாரா அல்லது போலி இ-பாஸ் வழங்கினாரா அல்லது போலி இ-பாஸ் வழங்கினாரா அப்படியானால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இது வரை எவ்வளவு பணம் பெற்று உள்ளார் அப்படியானால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இது வரை எவ்வளவு பணம் பெற்று உள்ளார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் அதன் உண்மை தன்மை தெரிய வரும் என்றார்.\n1. தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.\n2. கன்னியாகுமரியில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மதுபாரில் ரகளை 3 பேர் கைது\nகன்னியாகுமரியில் மதுபாரில் அரிவாளை காட்டி பணம் கேட்டு ரகளை செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது\nகும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர��வாகி, கள்ளக்காதலியுடன் கைது\nசீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n5. வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nநாகை அருகே வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T04:28:57Z", "digest": "sha1:LVICLLQDLVW7MRBUS5JFDZKH6OX4ZGMQ", "length": 8125, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கண்டியில் ஊரடங்குச் சட்டம் கால��� 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல் - Newsfirst", "raw_content": "\nகண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்\nகண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்\nCOLOMBO (News 1st) – கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.\nஇதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொது மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகண்டி கட்டட மாதிரிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை\nகண்டியில் சிறுத்தை இறைச்சி விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம்\nகண்டியில் தாழிறங்கிய 5 மாடி கட்டடம் பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிப்பு – வௌியான தகவல்\nகண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்\nகண்டி கட்டட மாதிரிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை\nகண்டியில் சிறுத்தை இறைச்சி விற்க முயன்ற மூவர் கைது\nகட்டடம் இடிந்து வீழ்ந்தமை குறித்து ஆராய பொலிஸ்குழு\nகண்டியில் தாழிறங்கிய கட்டடம் - வௌியான புதிய தகவல்\nகண்டி அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nகண்டி கட்டட மாதிரிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/how-vulnerable-is-your-web-hosting-provider/", "date_download": "2020-09-27T04:05:38Z", "digest": "sha1:JOQ7NILGG5MMHJNJS5LSBOU7RA4DWHI3", "length": 47937, "nlines": 217, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநர் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்? - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு ச��யல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஉங்கள் ஐபிக்களை மறைக்கவும் ஸ்கேமர்களிடமிருந்து உங்கள் ஐபி முகவரியைப் பாதுகாக்கவும்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடுஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nசரியான ஹோஸ்டைத் தேர்வுசெய்கதனிப்பயனாக்கப்பட்ட வலை ஹோஸ்ட் பரிந்துரையைப் பெறுங்கள்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » உங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநர் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்\nஉங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநர் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nவலைத்தளங்களில் ஹேக்கிங் முயற்சிகள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் பொதுவானவை. நம்மில் பலர் அவர்களைப் பார்க்கவில்லை என்றாலும், வலையில் எல்லா இடங்களிலும் அமைதியான தாக்குதல்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. தாக்குதல்களில் ஒரு நல்ல பகுதி வலை ஹோஸ்டிங் கணக்குகளை இலக்காகக் கொண்டுள்ளது.\nவலை ஹோஸ்டிங் பாதிப்புகளில் இரண்டு பரந்த பிரிவுகள் உள்ளன. முதலாவது பொதுவானது, இரண்டாவது திட்டம் சார்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, வகைகளில் வலை ஹோஸ்டிங் திட்டங்கள், பகிரப்பட்ட ஹோஸ்டிங் பொதுவாக மிகவு��் பாதிக்கப்படக்கூடியதாக கருதப்படுகிறது.\nவலை சேவையக தவறான கட்டமைப்புகள்\nகுறுக்கு தள பாதுகாப்பு மோசடி\nபொதுவான வலை ஹோஸ்ட் பாதிப்புகள்\n1. போட்நெட் கட்டும் முயற்சிகள்\nதீங்கிழைக்கும் நடிகர்கள் முழு வலை சேவையகங்களையும் உருவாக்குவதற்கான முயற்சிகளில் இலக்கு வைத்திருப்பதாக அறியப்படுகிறது பாட்னெட்கள். இந்த முயற்சிகளில், பொதுவான இலக்குகளில் வலை சேவையக கட்டமைப்புகள் அடங்கும் மற்றும் பொதுவாக பொதுவில் கிடைக்கும் சுரண்டல்கள் அடங்கும்.\nஇந்த மேம்பட்ட மற்றும் செறிவான முயற்சிகள் பெரும்பாலும் குறைந்த நெகிழ்திறன் கொண்ட வலை ஹோஸ்டிங் வழங்குநர்களைக் கடக்க முடியும். அதிர்ஷ்டவசமாக, கண்டுபிடிக்கப்பட்டதும், பாதிப்புகள் பொதுவாக பெரும்பாலான வலை ஹோஸ்ட்களால் மிகவும் விரைவாக இணைக்கப்படுகின்றன.\nQ1 2020 மற்றும் Q1 மற்றும் Q4 2019 இல் DDoS தாக்குதல்களின் காலம். Q1 2020 இல், DDoS தாக்குதல்களின் அளவு மற்றும் தரம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. முந்தைய அறிக்கையிடல் காலத்திற்கு எதிராக தாக்குதல்களின் எண்ணிக்கை இருமடங்காகவும், 80 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1% ஆகவும் அதிகரித்துள்ளது. சராசரி மற்றும் அதிகபட்ச கால அளவு இரண்டிலும் தெளிவான உயர்வுடன் தாக்குதல்கள் நீண்டதாகிவிட்டன (மூல).\nவிநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு (டி.டி.ஓ.எஸ்) ஒரு பாதிப்பு அல்ல, ஆனால் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு வகையான தாக்குதலாகும். தீங்கிழைக்கும் நடிகர்கள் அதிக அளவு தரவுகளுடன் ஒரு சேவையகத்தை (அல்லது குறிப்பிட்ட சேவையை) நிரப்ப முயற்சிக்கின்றனர்.\nஇதற்குத் தயாராக இல்லாத வலை ஹோஸ்டிங் சேவைகள் இந்த தாக்குதல்களால் முடங்கக்கூடும். கூடுதல் ஆதாரங்கள் நுகரப்படுவதால், சேவையகத்தில் உள்ள வலைத்தளங்கள் பார்வையாளர்களிடமிருந்து உண்மையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போகின்றன.\nமேலும் படிக்க: DDoS தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க தொழில்முறை விருப்பங்கள்.\n3. வலை சேவையக தவறான கட்டமைப்புகள்\nஅடிப்படை வலைத்தள உரிமையாளர்களுக்கு, குறிப்பாக பகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் உள்ளவர்களுக்கு, அவர்களின் சேவையகங்கள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது பெரும்பாலும் தெரியாது. மோசமாக உள்ளமைக்கப்பட்ட சேவையகங்களிலிருந்��ு கணிசமான எண்ணிக்கையிலான சிக்கல்கள் எழலாம்.\nஎடுத்துக்காட்டாக, அனுப்பப்படாத அல்லது காலாவதியான பயன்பாடுகளின் இயக்கம். மரணதண்டனையின் போது எழும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு பிழை கையாளுதல் வழிமுறைகள் இருந்தாலும், சுரண்டப்படும் வரை குறைபாடுகள் காணப்படாமல் இருக்கும்.\nசேவையகத்தில் தவறான உள்ளமைவு, அணுகல் உரிமைகளை சேவையகம் சரியாக சரிபார்க்கவில்லை. தடைசெய்யப்பட்ட செயல்பாடுகளை அல்லது URL க்கான இணைப்புகளை மட்டும் மறைப்பது போதுமானதாக இல்லை, ஏனெனில் ஹேக்கர்கள் சாத்தியமான அளவுருக்கள், வழக்கமான இருப்பிடங்களை யூகித்து பின்னர் முரட்டுத்தனமான அணுகலைச் செய்யலாம்.\nஇதற்கு எடுத்துக்காட்டு, சேவையகத்திற்கு நிர்வாக அணுகலைப் பெறுவதற்கு தாக்குபவர் பாதுகாப்பற்ற JPEG போன்ற சிறிய மற்றும் எளிமையான ஒன்றைப் பயன்படுத்தலாம். அவை கணினியில் உள்ள ஒரு பொருளை சுட்டிக்காட்டும் எளிய அளவுருவை மாற்றியமைக்கின்றன, பின்னர் அவை உள்ளே உள்ளன.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் சூழலில், அனைவரும் ஒரே படகில் அமர்ந்திருப்பதாகக் கூறலாம். ஒவ்வொரு சேவையகமும் நூற்றுக்கணக்கான பயனர்களைக் கொண்டிருந்தாலும், ஒரு தாக்குதல் முழு கப்பலையும் மூழ்கடிக்கும், அதனால் பேச.\n\"ஐந்து பேருக்கும் (வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள்) ஒரு பயனர் கணக்கு கடத்தலை அனுமதிக்கும் குறைந்தது ஒரு தீவிர பாதிப்பு உள்ளது,\" பவுலோஸ் யிபெலோ, ஒரு பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய பிழை வேட்டைக்காரர் கூறினார் டெக்க்ரஞ்ச், அவர் தனது கண்டுபிடிப்புகளை பொதுவில் செல்வதற்கு முன்பு பகிர்ந்து கொண்டார்.\nயிபெலோ காட்டியபடி - தாக்குதல் எந்தவொரு சுருண்ட தாக்குதல் அல்லது ஃபயர்வால்களை உடைப்பதன் மூலமும் அல்ல. இது தளத்தின் ஹோஸ்டின் முன் கதவு வழியாக வெறுமனே உள்ளது, சராசரி ஹேக்கருக்கு சிறிய முயற்சி தேவைப்படுகிறது.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகள் தரவின் பரந்த குளங்கள் போன்றவை. ஒவ்வொரு கணக்கிற்கும் சில ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பொதுவாக அவை அனைத்தும் ஒரே சூழலில் வாழ்கின்றன. எல்லா கோப்புகளும், உள்ளடக்கமும் தரவும் உண்மையில் ஒரே இடத்தில் அமர்ந்து, கோப்பு கட்டமைப்பால் வகுக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக, பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களில் உள்ள தளங்கள் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்��ட்டுள்ளன. ஒரு ஹேக்கர் பிரதான கோப்பகத்திற்கான அணுகலைப் பெற்றால், எல்லா தளங்களும் ஆபத்தில் இருக்கலாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டாலும், வளங்களை வடிகட்டும் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஎல்லா வகையான ஹோஸ்டிங் கணக்குகளுக்கும் மென்பொருள் பாதிப்புகள் இருந்தாலும், பகிரப்பட்ட சேவையகங்கள் பொதுவாக அதிக ஆபத்தில் உள்ளன. ஒரு சேவையகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கணக்குகள் இருப்பதால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாறுபட்ட பயன்பாடுகள் இடத்தில் இருக்கலாம் - இவை அனைத்திற்கும் வழக்கமான புதுப்பிப்புகள் தேவை.\nமென்பொருள் பாதிப்புகளுக்கு ஒத்த பாணியில், தீம்பொருள் பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவையகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தீங்கிழைக்கும் நிரல்கள் பல வழிகளில் பகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகளில் தங்கள் வழியைக் காணலாம்.\nவைரஸ்கள், ட்ரோஜான்கள், புழுக்கள் மற்றும் ஸ்பைவேர் என பல வகைகள் உள்ளன. பகிரப்பட்ட ஹோஸ்டிங்கின் தன்மை காரணமாக, உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இருந்தால் - நீங்கள் அதைப் பிடிப்பீர்கள், இறுதியில்.\nபரிந்துரைகள்: இலவச தீம்பொருள் ஸ்கேனிங் கொண்ட வலை ஹோஸ்ட் - A2 ஹோஸ்டிங், Hostinger, Kinsta.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகள் ஐபி முகவரிகளையும் பகிர்ந்து கொள்கின்றன. பகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகளில் பல தளங்கள் ஒரு ஐபி முகவரியால் அடையாளம் காணப்படுவது வழக்கம். இது சாத்தியமான சிக்கல்களின் முழு ஹோஸ்டையும் திறக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, வலைத்தளங்களில் ஒன்று மோசமாக நடந்து கொண்டால் (ஸ்பேம் அனுப்புவது போன்றவை) ஐபி பகிரும் மற்ற எல்லா தளங்களும் தடுப்புப்பட்டியலில் முடிவடையும். தடுப்புப்பட்டியலில் உள்ள ஐபி சிஎன்ஏவை அகற்றுவது மிகவும் சவாலானது.\nமேலும் படிக்க: பாதுகாப்பான வலை ஹோஸ்டிங் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்.\nவி.பி.எஸ் / கிளவுட் ஹோஸ்டிங் பாதிப்புகள்\nவி.பி.எஸ் அல்லது கிளவுட்டின் தன்மை அவை பொதுவாக விட பாதுகாப்பானவை என்பதாகும் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவையகங்கள்.\nஇருப்பினும், மிகவும் மேம்பட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சேவையகங்களை அணுகுவதற்கான சாத்தியம் என்னவென்றால், ஹேக்கர்களுக்கான ஊதியம் அதிக லாபகரமானது. எனவே, ஊடுருவலின் மேம்பட்ட வழிம��றைகளை எதிர்பார்க்கலாம்.\n8. குறுக்கு தள பாதுகாப்பு மோசடி\nஎனவும் அறியப்படுகிறது குறுக்கு தள கோரிக்கை மோசடி (சி.எஸ்.ஆர்.எஃப்), இந்த குறைபாடு பொதுவாக பாதுகாப்பற்ற உள்கட்டமைப்பின் அடிப்படையில் வலைத்தளங்களை பாதிக்கிறது. சில நேரங்களில், பயனர்கள் தங்கள் நற்சான்றிதழ்களை சில தளங்களில் சேமிக்கிறார்கள், மேலும் தொடர்புடைய வலைத்தளத்திற்கு வலுவான உள்கட்டமைப்பு இல்லையென்றால் இது ஆபத்தானது.\nவழக்கமாக அணுகக்கூடிய வலை ஹோஸ்டிங் கணக்குகளில் இது மிகவும் பொதுவானது. இந்த சூழ்நிலைகளில், அணுகல் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது, எனவே சான்றுகள் பொதுவாக சேமிக்கப்படும். மோசடி மூலம், பயனர்கள் முதலில் திட்டமிடாத ஒரு செயலைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nஇந்த நுட்பங்கள் சமீபத்திய காலங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன கணக்கு கையகப்படுத்துதலுக்கான பலவீனம் ப்ளூஹோஸ்ட், ட்ரீம்ஹோஸ்ட், ஹோஸ்ட்கேட்டர், பேட்கோ மற்றும் ஐபேஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான ஹோஸ்டிங் தளங்களில்.\nஇதற்கு ஒரு உதாரணம் ஒரு பொதுவான நிதி மோசடி காட்சியாக நிரூபிக்கப்படலாம்.\nசெல்லுபடியாகும் URL ஐப் பார்வையிடும் CSRF- பாதிக்கப்படக்கூடிய நபர்களை தாக்குபவர்கள் குறிவைக்கலாம். தளத்தில் தானாக செயல்படுத்தப்படும் முகமூடி குறியீடு துணுக்கை தானாக நிதியை மாற்ற இலக்கு வங்கிக்கு அறிவுறுத்தலாம்.\nகுறியீடு துணுக்கை ஒரு படத்தின் பின்னால் புதைக்கலாம், பின்வருபவை போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தி:\n*குறிப்பு: இது வெறும் எடுத்துக்காட்டு மற்றும் குறியீடு இயங்காது.\nஎந்தவொரு வலைத்தளம் அல்லது ஆன்லைன் தளத்திற்கும், மிக முக்கியமான தொகுதி தரவு. இது கணிப்புகள், பகுப்பாய்வு மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, கிரெடிட் கார்டு ஊசிகளைப் போன்ற ரகசிய நிதித் தகவல்கள் தவறான கைகளில் கிடைத்தால், அது பாரிய சிக்கல்களை உருவாக்கும்.\nதரவுத்தள சேவையகத்திலிருந்து அனுப்பப்படும் தரவு நம்பகமான உள்கட்டமைப்பு வழியாக செல்ல வேண்டும். ஹேக்கர்கள் முயற்சிப்பார்கள் SQL ஸ்கிரிப்ட்களை அனுப்பவும் சேவையகங்களுக்கு அவர்கள் வாடிக்கையாளர் தகவல் போன்ற தரவைப் பிரித்தெடுக்க முடியும். எல்லா வினவல்களும் சேவையகத்தை அடைவதற்கு முன்பு அவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.\nபாதுகாப்பான வடிகட்டுதல் அமைப்பு இல்லை என்றால், முக்கியமான வாடிக்கையாளர் தரவை இழக்க நேரிடும். அத்தகைய செயலாக்கம் பதிவுகளை எடுக்க எடுக்கும் நேரத்தை அதிகரிக்கும் என்பதை ஐ.டி கவனிக்க வேண்டும்.\n10. எக்ஸ்எஸ்எஸ் குறைபாடுகளை சுரண்டுவது\nஹேக்கர்கள் பொதுவாக அதிக குறியீடு திறன் கொண்டவர்கள் மற்றும் முன் இறுதியில் ஸ்கிரிப்ட்களைத் தயாரிப்பது ஒரு பிரச்சனையல்ல. குறியீட்டை செலுத்த ஜாவாஸ்கிரிப்ட் அல்லது பிற நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தலாம். இந்த முறையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பொதுவாக பயனர் நற்சான்றிதழ்களைத் தாக்கும்.\nதீங்கு விளைவிக்கும் XSS- அடிப்படையிலான ஸ்கிரிப்ட்கள் ரகசிய தகவல்களை அணுகலாம் அல்லது பார்வையாளர்களை ஹேக்கரால் குறிவைக்கப்பட்ட இணைப்புகளுக்கு திருப்பி விடலாம். சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் மோசடி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இது போன்ற நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.\nகிரிப்டோகிராஃபி வழிமுறைகள் வழக்கமாக சீரற்ற எண் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துங்கள், ஆனால் சேவையகங்கள் பெரும்பாலும் அதிக பயனர் தொடர்பு இல்லாமல் இயங்குகின்றன. இது சீரற்றமயமாக்கலின் குறைந்த ஆதாரங்களின் சாத்தியத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக எளிதில் யூகிக்கக்கூடிய எண்களாக இருக்கலாம் - குறியாக்கத்திற்கான பலவீனத்தின் புள்ளி.\n12. மெய்நிகர் இயந்திர எஸ்கேப்\nஇயற்பியல் சேவையகங்களில் ஹைப்பர்வைசர்களின் மேல் பல மெய்நிகர் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. தாக்குபவர் ஒருவரை சுரண்ட முடியும் ஹைப்பர்வைசரின் பாதிப்பு தொலைவிலிருந்து. அரிதாக இருந்தாலும், இந்த சூழ்நிலைகளில் தாக்குபவர் மற்ற மெய்நிகர் இயந்திரங்களுக்கும் அணுகலைப் பெற முடியும்.\n13. விநியோக சங்கிலி பலவீனம்\nவள விநியோகம் ஒரு முக்கிய நன்மை மேகம் ஹோஸ்டிங், இது பலவீனத்தின் ஒரு புள்ளியாகவும் இருக்கலாம். “உங்கள் பலவீனமான இணைப்பைப் போலவே நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள்” என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், அது மேகக்கணிக்கு முற்றிலும் பொருந்தும்.\nஅதிநவீன தாக்குதல் மற்றும் முக்கியமாக கிளவுட் சேவை வழங்குநர்கள் மீது உள்ளது. இது மேகக்கணிக்கு குறிப்பிட்டதல்ல, வேறு எங்கும் நிகழலாம். நேரடி புதுப்பிப்பு ���ேவையகங்களிலிருந்து பதிவிறக்கங்கள் தீங்கிழைக்கும் செயல்பாட்டுடன் சேர்க்கப்படலாம். எனவே, இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்த பல பயனர்களை கற்பனை செய்து பாருங்கள். இந்த தீங்கிழைக்கும் நிரலால் அவர்களின் சாதனங்கள் பாதிக்கப்படும்.\n14. பாதுகாப்பற்ற API கள்\nகிளவுட் கம்ப்யூட்டிங் செயல்முறைகளை சீராக்க உதவும் பயன்பாட்டு பயனர் இடைமுகங்கள் (API கள்) பயன்படுத்தப்படுகின்றன. சரியாகப் பாதுகாக்கப்படாவிட்டால், கிளவுட் வளங்களை சுரண்டுவதற்கு ஹேக்கர்களுக்கு திறந்த சேனலை அவர்கள் விடலாம்.\nமறுபயன்பாட்டு கூறுகள் மிகவும் பிரபலமாக இருப்பதால், பாதுகாப்பற்ற API களின் பயன்பாட்டிலிருந்து போதுமான அளவு பாதுகாப்பது கடினம். ஒரு ஊடுருவலை முயற்சிக்க, ஒரு ஹேக்கர் அடிப்படை அணுகல் முயற்சிகளை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யலாம் - அவர்களுக்குத் தேவைப்படுவது திறக்கப்படாத ஒரு கதவைக் கண்டுபிடிப்பதுதான்.\nமேலும் கண்டுபிடிக்கவும்: சிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள் / சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\n2020 முதல் பாதியில் கண்டறியப்பட்ட வலைத்தளங்களில் பல்வேறு வகையான சைபர் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன (மூல).\nநம்மில் பெரும்பாலோர் சிந்திக்கும்போது இணைய பாதுகாப்பு, இது பொதுவாக எங்கள் சொந்த வலைத்தளங்களின் பலவீனங்களை சமாளிக்கும் கோணத்தில் இருந்துதான். துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் பார்க்கிறபடி, மற்ற தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பது வலை ஹோஸ்டிங் வழங்குநர்களின் பொறுப்பாகும்.\nதன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சேவை வழங்குநரை நம்பவைக்க நீங்கள் அதிகம் செய்ய முடியாது என்றாலும், இந்த விழிப்புணர்வு உங்களுக்கு உதவக்கூடும் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகளை செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, பாதுகாப்பிற்கு ஒரு வலை ஹோஸ்ட் இடங்களை வலியுறுத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் சொந்த சேவையகங்களை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த யோசனையைப் பெறலாம்.\nசில வலை ஹோஸ்ட்கள் மிகவும் அடிப்படை பாதுகாப்பு பாதுகாப்புகளை செயல்படுத்துகின்றன - முடிந்தால் அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். மற்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களுடன் பணிபுரியும் அளவுக்கு செல்லலாம் சைபர் பிராண்டுகள் அல்லது ஆக்கிரமிப்பு உள் பாதுகாப்பு கருவிகள் மற���றும் தீர்வுகளை உருவாக்குதல்.\nவலை ஹோஸ்டிங்கின் விலை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களுக்கு அப்பாற்பட்டது - எனவே உங்கள் விருப்பங்களை புத்திசாலித்தனமாக சமப்படுத்தவும்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஇலக்கு எதிராக வால் மார்ட்: யாருடைய சர்வர் வேகமாக உள்ளது (& ஏன் இது மேட்டர்ஸ்)\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட்ஸ்: இண்டோட்ஸ்\n[இன்ஃப்ராஃபிக்] VPS vs VPS vs அர்ப்பணித்து Vs கிளவுட் ஹோஸ்டிங்: என்ன வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nகருத்தில் கொள்ள சிறந்த வி.பி.எஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் (2020)\nவெளிப்புறம்: மாற்று ��ிகிதங்களை 40% வரை அதிகரிக்கும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/166088", "date_download": "2020-09-27T04:58:41Z", "digest": "sha1:XXB7KW2AB2D2Q7X7KTLLMSNSEFF4ZSZX", "length": 6722, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்\nடிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்\nவாஷிங்டன் – உலகின் முதல் நிலை அரசியல் வைரிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் தங்களின் வரலாற்று பூர்வ சந்திப்பை எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடத்துவர்.\nஇந்தத் தகவலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள டிரம்ப் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பின் வழி நாங்கள் இருவரும் உலக அமைதிக்காக சிறப்பான தருணத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.\nவடகொரிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 3 அமெரிக்கர்களை வரவேற்கிறார் டிரம்ப்\nஇதற்கிடையில், வடகொரியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மூன்று அமெரிக்கர்களை நல்லெண்ண அடிப்படையில் வடகொரியா விடுதலை செய்ததை முன்னிட்டு அவர்கள் அமெரிக்கா வந்தடைந்தனர்.\nஅவர்களை டிரம்ப் முன்னின்று வரவேற்றார்.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nPrevious articleஅஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்\nNext articleசபா நெருக்கடி: வாரிசான் 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது\nடிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன\nடிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு\nதுப்பாக்கிச் சூடு காரணமாக செய்தியாளர் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்டார்\nஇராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி\nஇராணுவத்தை இந்திய அரசியலில் ஈடுபடுத்திய இம்ரான் கான் பதவி விலகக் கோரிக்கை\nபிரிட்டன் : கொவிட்-19 தனிமைப்படுத்த மறுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம்\nகொவிட்19: உலகளவில் 1 மில்லியனை நெருங்கும் இறப்பு எண்ணிக்கை\nஈபிள் கோபுரத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்தல்\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடி���ுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_656.html", "date_download": "2020-09-27T05:13:08Z", "digest": "sha1:7PHOZ3IMPQ5WVPUM66PGU35SAP43BQN5", "length": 17082, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வட்டம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் தனித்துவமான கதைகளில் முக்கியமானது சொல்வளர்காடில் வரும் யக்ஞவால்கியரின் கதை. உண்மையில் இது அவரின் கதை என்று சொல்வதை விட ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற ஆப்த மந்திரத்தின் கதை என்றே சொல்லலாம். அவ்வகையில் பார்த்தால் சொல்வளர்காடு கொண்டிருக்கும் ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஆப்த மந்திரந்தின் கதைகளே. தத்வமஸியில் துவங்கியது இவை.\nநான்கு அத்தியாயங்களாக நீண்டுள்ளது யக்ஞ்யவால்கியரின் கதை. இக்கதையை வாசித்துக் கொண்டிருக்கையிலேயே மனதில் ஒரு வடிவம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. அது வட்டம். ஆம், வடிவங்களிலேயே முழுமையானது வட்டமும், அதன் பரிமாண நீட்சிகளும் தான். பிற எந்த வடிவங்களும் தம்முடன் மோதும் விசைகளுடன் எதிர்வினை புரிந்து இறுதியில் அவ்விசைகளுடன் ஒரு ஒத்திசைவை அடைகையில் வட்டத்தின் ஏதேனும் ஒரு உருவத்தை எடுத்திருக்கும். வட்டத்தின் ஒவ்வொரு கணுவும் ஒரு வட்டமே அதைப் போன்றது தான் இந்த தத்துவமும் – நானே பிரம்மம். மிக எளிதாகச் சொல்லிவிட இயலும். உணர்ந்து கொள்ள இயலுமா\nஅதை சூரியர் உணர்ந்து கொள்ளும் விதம் முக்கியமானது. அவர் சென்று சேரும் காட்டின் உணவுச் சங்கிலி மிக வித்தியாசமானது. அங்கே கீரி இருக்கிறது, பாம்பு இல்லை. எலி இருக்கிறது, பூனைகள் இல்லை. முயல் இருக்கிறது அதைக் கொள்ளும் எந்த விலங்கும் இல்லை. அப்படியென்றால் அது கட்டற்ற விழைவுகளின் பூமி. அனைத்தும் பெருகிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி இருப்பதில்லை. அங்கே கட்டுப்படுத்துவதாக பூமியே உள்ளது. அவ்விடம் எவராலும் கண்டடையப்படவில்லை, எனவே பெயரிடப்படவும் இல்லை. அவ்வாறு இருப்பதால் அது இல்லையென்று ஆகிவிடவும் இல்லை. இந்த ஒரு சூழலில் தான் அவர் ஒரு குகையில் அமர்ந்து மெய்யறிதலைத் தேடுகிறார். மிக அழகாக வெண்முரசு சொல்கிறது, அவரின் உள்ளே இருந்த மானிடன் ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று அறியத் தவிக்கிறான், அந்தத் தவிப்பை நிகழ்த்தும் அதுவும் சேர்ந்தே தவிக்கிறது. தான் யார், தன் அடையாளம் என்ன, தன் இடம் என்ன, தான் இருக்குமிடம் என்ன கேள்விகள் தான் ஒருவன் மட்டுமே பதில் எப்படி இருந்திருக்கும் சிந்தித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் பொருளாக ஆக்கி அவருக்கென்று அவரே ஒரு உலகு சமைத்து அதில் வாழ்கிறார். ஒவ்வொன்றும் தன்னிடமிருந்து, தன்னால் சுட்டப்பட்டு, தன்னால் பொருள் கொள்ளப்பட்டவை என்று அறிகையில் அவற்றிற்கும் தனக்குமான வேறுபாடின்மையை உணர்கிறார். அனைத்தும் தானே என்றறிகையில் தான் என்று வெளிப்பட்ட ஒன்றும் தானே என்ற நிலைக்கு வருகிறார். இதை அவர் சித்தம் உணர்ந்த சமயம் வெண்முரசில் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இருட்குகையில் இருப்பையே துறந்து இருக்கும் சூரியரை நோக்கி வருகிறான் இளைஞனான யக்ஞன். அவன் வருகை காலத்தின் மறுபுறத்தில் இருந்து வருவது போல் தோன்றுகிறது சூரியருக்கு. காலம், அதையும் அவரே அல்லவா உருவாக்கியிருக்க வேண்டியிருந்தது அவ்விடத்தில் அத்தருணத்தில் அவரின் கனவுள்ளத்தில் இருந்து நினைவுள்ளத்திற்கு சொல்லாக வந்து சேர்கிறது அந்த ஆப்த மந்திரம் : “அஹம் பிரம்மாஸ்மி” – “நானே பிரம்மம்”.\nஇவ்வரியில் இருந்து தனக்கான வேதத்தைத் துவங்கும் யக்ஞவால்கியர் இவ்வுண்மையை எப்போது உணர்கிறார் இறுதியில் தன் குருகுலத்தில் விடிவெள்ளியைக் காணும் தருணத்தில், அவ்விடிவெள்ளி எங்கே இருந்து வந்தது என உசாவும் நேரத்தில், “இவையெல்லாம் நானே” என உணர்கிறார். தன் ஆசிரியரைச் சந்திக்க பிரஹதாரண்யத்தின் எல்லையில் இருந்த ஓடையைக் கடந்த பொழுது கடைசியாக இருந்த இடையாடையையும் துறந்து சென்ற யக்ஞனாக, மீண்டும் எந்த உடைமையையும் எடுத்துக் கொள்ளாமல் முற்றும் துறந்து தான் கற்ற அந்த முதல் வரிக்கே மீள்கிறார். ஒரு வரியை அறிந்து அவ்வரிக்கே மீளும் ஒரு வட்டத்தின் பயணமாகத் தான் அவர் வாழ்வு மலர்கிறது. முதலில் அதை அறிந்த இளைஞனுக்கு அவை வெறும் சொல்லே. எனவே தான் அந்த கீரி மண்ணில் புதைந்து கொ��்டது. இன்று முழு வாழ்வு வாழ்ந்து அச்சொல்லிற்கே மீண்டு, அச்சொல்லாகவே ஆன முதியவரை அந்த மானும் தன்னைப் போன்ற ஒன்றாகப் பார்க்கிறது.\nதனிமையில் இருந்து தன்னை அறிந்த ஒருவரிடம் மெய்யறிதலைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் அனுபவித்து, விரிந்து பரவி, விழைந்து, வாழ்ந்து, தான் ஒரு படிவர், வேதக் காவலர் என்ற நிலையிலேயே இருந்து, விடுதலை என்பதன் வழியை அறியாமலேயே இருந்து, இறுதியாக தன் மனைவியருக்கு அந்த ஆப்த மந்திரத்தை உபதேசிக்கையில் தோன்றுகிறது உண்மையான விடுதலையின் வழி. ஆம், எந்தச் சொல் பொருளாகி நிறைந்ததோ, அப்பொருள் எல்லாம் வடிந்து சொல்லாக எஞ்சி, சொல்லாகவே ஆகையில் தான் உண்மையான மெய்யறிதல் கிட்டுகிறது. கடைசியாக எந்த சூரியரில் இருந்து துவங்கியதோ அதே போன்ற ஒரு சூரியன் கையில் அந்த குருநிலை சென்று சேர்கிறது.\nஇக்கதை சொல்லலே ஒரு வட்டத்தின் வடிவு தான். அனைத்து ஆப்த மந்திரங்களும் அத்தனை தத்துவ விசாரணைகளுக்குப் பிறகு வந்து சேரும் இறுதி ஆப்த மந்திரம் “அஹம் பிரம்மாஸ்மி”.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/huawei-mate-s2-price-48671.html", "date_download": "2020-09-27T04:07:44Z", "digest": "sha1:T2IDM64ZZGMDK23G5L3OUR5PIGA5YNXZ", "length": 10869, "nlines": 351, "source_domain": "www.digit.in", "title": "Huawei Mate S2 | ஹூவாவய் Mate S2 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 27th September 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Huawei\nபொருளின் பெயர் : Huawei Mate S2\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : N/A\nஹூவாவய் Mate S2 Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.6 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. ஹூவாவய் Mate S2 Android 6.0.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Kirin 960 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் N/A உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD\nஹூவாவய் Mate S2 Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.6 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. ஹூவாவய் Mate S2 Android 6.0.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Kirin 960 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் N/A உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் N/A வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஹூவாவய் Mate S2 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 16 MP\nஹூவாவய் Mate S2 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/117469-2018-2.html", "date_download": "2020-09-27T03:58:19Z", "digest": "sha1:T6VLLSGJTN4LSNF5XSTS4I74GYNNZSWQ", "length": 21572, "nlines": 427, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐபிஎல் ஏலம் 2018: 2-ம் நாள் நிகழ் நேரப் பதிவு | ஐபிஎல் ஏலம் 2018: 2-ம் நாள் நிகழ் நேரப் பதிவு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஐபிஎல் ஏலம் 2018: 2-ம் நாள் நிகழ் நேரப் பதிவு\nஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஐபிஎல் ஏல விவரம். 2-ம் நாளிலும் ஏலம் தொடர்கிறது. இதில் முதல் நாள் விற்காமல் விடப்பட்ட வீரர்க்ளுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. ஐபிஎல் ஏலம் நிறைவுற்றது.\nஏல கடைசி வீரர் ஜாவன் சியர்லெஸ் கொல்கத்தா\nமன்சூர் தார் கிங்ஸ் லெவன்\nகிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆல்ரவுண்டர் ஜதின் சக்சேனா ராஜஸ்தான் ராயல்ஸ்\nசைதன்யா பிஷ்னாய் (ஆல் ரவுண்டர்) சென்னை\nஆல்ரவுண்டர் ஷிடிஸ் ஷர்மா சென்னை\nமார்க் உட் (இங்கி. பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர்கிங்ஸ்\nமயங்க் தாகர் ((சேவாக்கின் நெருங்கிய உறவினர்- ஆல் ரவுண்டர்) கிங்ஸ் 11 பஞ்சாப்\nபிரதீப் சாஹு கிங்ஸ் 11 பஞ்சாப்\nஅகிலா தனஞ்ஜயா ( இலங்கை ஸ்பின்னர்) மும்பை\nபென் லாஃப்லின் (ஆஸி. பாஸ்ட் பவுலர்) ராஜஸ்தான்\nசயான் கோஷ் (டெல்லி அணியின் 25-வது வீரர், டெல்லி ரூ. 1.6 கோடி மிச்சம் பிடித்ஹ்டது) டெல்லி\nபிபுல் ஷர்மா சன் ரைசர்ஸ்\nசாம் பில்லிங்ஸ் (இங்கி. கீப்பர்) சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ்\nகிறிஸ் கெய்ல் மீண்டும் விற்கவில்லை.\nசந்தீப் லமிச்சான் (நேபாள் 17 வயது) டெல்லி அணி\nகனிஷ்க் சேத் சென்னை சூப்பர் கிங்ஸ்\nதுருவ் ஷோரி சென்னை சூப்பர் கிங்ஸ்\nகே.எம்.ஆசிப்(மும்பை பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ்\nபென் ட்வார்ஷுயிஸ் (ஆஸி. வி.கீ) கிங்ஸ் லெவன்\nஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சன் ரைசர்ஸ்\nஅக்‌ஷ்தீப் நாத் கிங்ஸ் 11 பஞ்சாப்\nஷ்ரேயஸ் கோபால் (கர்நா. ஆல்ரவுண்டர்) ராஜஸ்தான்\nதஜிந்தர் டில்லான் (ஆல் ரவுண்டர்) மும்பை இண்டியன்ஸ்\nகாமரூன் டெல் போர்ட் கொல்கத்தா\nபாபா அபராஜித் (தமிழ்நாடு) ஏலம் எடுக்கப்படவில்லை\nதீபக் சாஹர் (ராஜஸ்தான் பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ்\nலுங்கி இங்கிடி (தெஆ) சென்னை சூப்பர் கிங்ஸ்\nஆண்ட்ரூ டை (ஆஸி. அடிப்படை விலை ரூ. 1 கோடி) கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபில்லி ஸ்டானலேக் ( ஆஸி.) சன் ரைசர்ஸ்\nபாரிந்தர் சரண் கிங்ஸ் 11 பஞ்சாப்\nஆஸி. பவுலர் பெஹெண்ட்ராஃப் மும்பை\nதென் ஆப்பிரிக்க வீரர் டுமினி மும்பை\nகிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) சன் ரைசர்ஸ்\nமிட்செல் சாண்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜகீர் கான் பக்தீன் (ஆப்கான் வீரர்) ராஜஸ்தான் ராயல்ஸ்\nஜகதீசன் நாராயண் சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிரதீப் சங்வான் மும்பை இந்தியன்ஸ்\nமுஜீப் ஸத்ரான் (ஆப்கான் ஸ்பின்னர்) கிங்ச் லெவன் பஞ்சாப்\nசச்சின் பேபி சன் ரைசர்ஸ்\nஷிவன் நவி (யு-19 பாஸ்ட் பவுலர்) கொல்கத்தா\nஅனுரீத் சிங் ராஜஸ்தான் ராயல்ஸ்\nமோஹித் சர்மா கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசந்திப் ஷர்மா சன் ரைசர்ஸ்\nஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜெயதேவ் உனாட்கட் ராஜஸ்தான் ராயல்ஸ்\nதவல் குல்கர்னி ராஜஸ்தான் ராயல்ஸ்\nமொகமது நபி சன் ரைசர்ஸ்\nபென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ்\nஅலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை --\nகுர்கீரத் சிங் டெல்லி ரூ.75 லட்சம்\nஜெயந்த் யாதவ் டெல்லி ரூ.50 லட்சம்\nடேனியல் கிறிஸ்டியன் டெல்லி ரூ.1.5 கோடி\nபவன் நேகி மும்பை இந்தியன்ஸ் ரூ.1 கோடி\nவாஷிங்டன் சுந்தார் ஆர்சிபி ரூ.3.2 கோடி\nமனோஜ் திவாரி கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 1 கோடி\nமந்தீப் சிங் ஆர்சிபி ரூ.1.40 கோடி\nசவுரவ் திவாரி மும்பை இந்தியன்ஸ் ரூ.80 லட்சம்\nஎவின் லூயிஸ் மு��்பை இந்தியன்ஸ் ரூ.3.80 கோடி\nமுருகன் அஸ்வின் ஆர்சிபி ரூ.2.20 கோடி\nகே.கவுதம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.6.20 கோடி\nஷாபாஸ் நதீம் டெல்லி 3.20 கோடி\nராஹுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.09 கோடி\nIpl auctionஐபிஎல் ஏலம்ஐபிஎல் 2018நிகழ் நேரப் பதிவுLive update\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nவீடியோவில் பார்த்ததைத்தான் சொன்னேன் : கவாஸ்கர்; எப்போதும் கவாஸ்கர் சாரை மதிக்க வேண்டும்:...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nஅடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nதிரிபுரா பேரவை தேர்தல் அறிவிக்கை வெளியீடு\nவிவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல்: திமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_796.html", "date_download": "2020-09-27T04:48:52Z", "digest": "sha1:DIDPN4DHR7Y5IMV3O5GNKB2CFVGXKICO", "length": 9544, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "சாய்ந்தமருது வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாக்களியுங்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசாய்ந்தமருது வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வாக்களியுங்கள்\nசாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய கரங்கள் பலம் பெற வேண்டும் என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசாய்ந்தமருது நகர சபை இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். வை.எம். ஹனீபா தனது கருத்தில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் இன்றுவரை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் பற்றி உரையாற்றினார்.\nஇதனை அடுத்து மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என்றும், அதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு அறுதி பெரும்பான்மையை பெற்று கொடுக்க அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T04:23:46Z", "digest": "sha1:A2HYGDADOEVLPEJBPDK4P3KDUENHDIKZ", "length": 9572, "nlines": 124, "source_domain": "www.pannaiyar.com", "title": "நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா\nநெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா\n( அ) நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா \nசாத்தியம் . கண்டிப்பாக இயற்கை முறையில் செய்தால் மட்டுமே . இல்லையெனில் மீன்கள் வாழ முடியாது.ரசாயன உரம் விஷம் என்பது நமக்கு தெரிந்து ஏற்றுகொண்ட ஒரு விஷயம் .\n( ஆ ) எப்படி மீன் வளர்ப்பது \nநெல் வயலில் நீரின் அளவு 10 செ மீ முதல் 15 செ மீ எப்பொழுதும் இருக்க வேண்டும் . குறைந்தால் மீன்கள் வாழ ஏதுவான உயரம் இருக்காது .\nஇல்லையெனில் மீன் வளர்க்கும் வயலில் ஓரங்களில் ஒரு மீட்டர் அழமான பள்ளம் எடுத்து வளர்க்கலாம் .\n( இ )மீன் வளர்க்கும் நெல் வயலில் அசாலா வளர்க்கலாமா \nவளர்க்கலாம் .அசாலா வளர்ப்பதால் மீனுக்கு நல்ல உணவாகவும் , காற்றில் இருக்கும் தழைச்சத்தை இழுத்து பயிருக்கும் கொடுக்கும்.\n( ஈ ) என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் \nகெண்டை , வெள்ளிகெண்டை ,புல் கெண்டை ,ரோகு, கட்லா\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.\nநாட்டு கோழி நோய் தடுப்பு முறை கட்டுரைகள்\nசொட்டு நீர் பாசனம் + எலியும் பெருங்காயம���ம்\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/17551.html", "date_download": "2020-09-27T05:00:37Z", "digest": "sha1:RWDUBUI2HZGXIX6YO5FTATAMH2BJ6FUH", "length": 11857, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (30.07.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: கடினமான காரியத்தையும் எளிதாக பேசி முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர் கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகா ரத்தில் இருப்பவர்களை உதவி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டு அறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப���புகளை ஏற்பீர்கள்.\nசிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக் கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: இதுவரை இருந்த களைப்பு சோர்வு அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். சிலர் உங்களை தாழ்த்திப்பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கி கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nதனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மாற்றங்கள் ஆக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கைய��ளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: டும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவி னர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97452", "date_download": "2020-09-27T02:54:39Z", "digest": "sha1:KDGYOKBAXDOJ5PQFRE3B4HFMUTVQJ75S", "length": 25109, "nlines": 158, "source_domain": "tamilnews.cc", "title": "சிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன்", "raw_content": "\nசிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன்\nசிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன்\nசிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானது, அவருக்கு ஒரு இழுக்கான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருப்பது நல்லதொரு விடயம் எனவும், அதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.\nஇந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்துக்கொள்ள உடன் முன்வர வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் அழைப்பு விடுக்கின்றார்.\nஅவ்வாறாயின், பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தாம் தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nகோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்பின் போது தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை தான் நல்ல கருத்தாகவே எடுப்பதாக அவர் கூறுகின்றார்.\nதனக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக உணர்ந்து, அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான நிவாரணத்தை சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.\nகோட்டாபய ராஜபக்ஷ தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பாரா\nதமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றதாக தன்னால் கூற முடியாது என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.\nநாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து ஆட்சி செய்த போதே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அந்த நம்பிக்கை உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகித்ததாக அவர் கூறுகின்றார்.\nதீர்வு விடயமானது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும், அந்த நடவடிக்கையில் தாம் வெகு தூரம் பயணித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.\nஅதன் பிரதிபலனாகவே அரசியலமைப்பின் புதிய வரைவொன்றை வெளியிட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nதமிழர் தீர்வு விடயத்தில் ஒன்று செய்யவில்லை என கூற முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன், அந்த இறுதித் தருணத்திலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாது போன ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.\nஇந்த தீர்வுத்திட்டத்தை விடுப்பட்ட இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்வதாக சஜித் பிரேமதாஸ வழங்கிய உறுதிமொழியினாலேயே தாம் அவரை ஆதரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிடாத ஒருவர் ஜனாதிபதியாக தெரியாகியுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.\nஇதன்படி, இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளிலேயே அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.\nஅதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.\nமஹிந்தவிடம��� தீர்வு குறித்து பேச வேண்டும் - கோட்டாபய தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது அனுமதியுடன் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலுக்கு முன்னர் பல தடவை சந்தித்து கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே கலந்துரையாட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.\nஅத்துடன், அனைத்து மக்களையும் சரிக்கு சமமாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தே தன்னுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.\nஅரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், தான் அவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பங்களில் அவர்கள் வெவ்வேறு விடயங்களை வெளியிட்டாரே தவிர, அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என சுமந்திரன் தெரிவிக்கின்றார்.\nதமிழர்கள் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான தன்மை இருந்ததாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெளிவான தன்மை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஅதிகார பகிர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா\nஇலங்கையில் போலீஸ் அதிகாரம் முழுமையாக இருப்பதாகவும், காணி அதிகாரமே முழுமை பெறவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏற்கனவே உள்ள விடயம் என்பதனால், எந்தவித அரசியலமைப்பு திருத்தங்களும் இன்றி அதனை முழுமையாக அமல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\n13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வொன்றை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் கடந்த கால விடயங்களை மேற்கோள்காட்டி கூறினார்.\nஇந்த வாக்குறுதியானது, மூன்று தடவைகள் எழுத்துமூலம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கூறிய விதத்திலேயே அதனை செய்ய வைக்க வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும், அதனையே இனிவரும் காலங்களில் த���ம் கையாள வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.\nஇந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.\nஇந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஇலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறுகின்றார்.\nஇந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடும் போது, தேர்தல் முடிவுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் இல்லை என்பதை காட்டுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறுவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nதமிழர் பிரச்சினைக்கான தீர்வை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவார் எனவும் அவர் கூறுகின்றார்.\nஅதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதுவே காலம் காலமாக நடைபெற்று வருகின்ற விடயம் எனவும் அவர் நினைவூட்டினார்.\nதமிழர் பிரச்சனை விவகாரத்தில் இந்தியா மேலும் கூடுதலான ஈடுபாட்டை காட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nயுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னேற்றகரமான பல செயற்றிட்டங்கள் கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.\nகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகங்கள் என்பன கடந்த ஆட்சியின் போதே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால், அந்த அலுவலகங்களின் செயற்பாடுகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும், புதிய அரசாங்கம் அதற்கான இடத்தை வழங்குமோ, இல்லையோ என தமக்கு தெரியாது எனவும் அவர் கூறுகின்றார்.\nஎது எவ்வாறாயினும், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nமஹிந்த ராஜபக்ஷ 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியின் இருந்த சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான அழுத்தங்களை கொடுத்ததாக கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக, தாம் வழங்கும் அழுத்தங்களை விடப்போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்குமானால், வரவுள்ள ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக தாம் மாற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.\nஇவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், தமது இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்\n20 ஆவது திருத்தம் -. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை\nபௌத்த பிக்கு உட்பட மூவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது\nபிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளது- ஹரின் கேள்வி\nஇராணுவ அதிகாரியை வடக்கின் ஆளுநராக நியமிக்குமாறு கோரினேன்\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை அவசியம் – பொது சுகாதார பரிசோதகர்கள்\n13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி\nஅங்கொட லொக்காவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபா பணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/2-terrorist-who-killed-by-indian-jawans-got-corona-positive/", "date_download": "2020-09-27T02:38:48Z", "digest": "sha1:7ISSMBKJRJV7B54UIPEUUCM4FQZYIU2P", "length": 15057, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "காஷ்மீர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா", "raw_content": "\nகாஷ்மீர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா\nஇன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு ���மலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா சார் உங்களுக்கே நியாயமா இருக்கா சார் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்\nகாஷ்மீர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட��ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகாஷ்மீரின் குல்காம் நகரில் ஆரே என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ரைபிள் படை பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் நேற்று கூட்டாக இணைந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதன்பின்னர் தீவிரவாதிகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில், பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.\nஇதனை தொடர்ந்து கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்தது. அதில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஹிஸ்புல் முஹாஜிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதியானது. தொடர்ந்து, அவர்களின் உடல்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை காஷ்மீர் போலீசார் உறுதி செய்துள்ளனர்\nPosted in தேசிய செய்திகள்\n\"எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறும் முதலமைச்சர்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா..\nஎந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து […]\n15 நாட்களுக்குள் செய்து முடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை பாதுகாக்க காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்கள்…\nஹிட்லர் செய்தது போல இந்தியாவில் நடக்க கூடாது : என்.பி.ஆர் குறித��து ஒவைசி கவலை..\n.. வந்தே பாரத் திட்டத்தால் மக்கள் படும் பாடு..\nசட்டவிரோதமாக குடியேறிய அனைத்து முஸ்லீம்களையும் நிராகரிக்க எங்களுக்கு உரிமை உண்டு – சுப்ரமணிய சுவாமி..\nபப்ஜி’ புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் தன்னைத்தானே கடத்திக் கொண்ட சிறுவன்…\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்…\nகடல் வழியாக சீன போர்க்கப்பல்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பு – அமெரிக்கா எச்சரிக்கை\nநாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு.. அல்லது தளர்வு.. நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை..\nசமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதீவிரமாகும் கொரோனா.. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..\nடிக்டாக் சாகசம் என்ற பெயரில் ஓடும் ரயிலில் அட்டகாசம்.. நூலிழையில் உயிர் பிழைத்த இளைஞர்..வைரல் வீடியோ..\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2019/08/08/disapeared-family/", "date_download": "2020-09-27T03:13:46Z", "digest": "sha1:DS3Z3P2CWKVDTF62VMR7H5MCTRNORWNU", "length": 45192, "nlines": 112, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "போராடி ஓய்தலே வாழ்வா? « அழியாச்சுடர்கள்", "raw_content": "\n‘இனி உங்களால் அவரை தேட முடியுமா\n‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது.\n‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’\n‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்\nயாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை – இது கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பும்போது இதய நோயினால் இறந்துபோன தாயின் கணவனின் குரல்\nஇப்படியாக கடந்த வாரம் இரணைப்பாலையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஸின் தாயும் போராடிக் களைத்தே இறந்துபோனார். இந்த இறப்புக்கள் சாதாரணமானவையல்ல. இறுதிப் போரின் அவலங்களின் சாட்சியொன்றை, இனப்படுகொலையின் உயிர்ச்சாட்சியொன்றை இழந்துகொண்டிருக்கிறோம்.\n2015 ஆண்டின் ஜனவரி மாதத்தில் காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் தெருவுக்கு வந்தனர். அதுவரை நீடித்துவந்த காட்டாட்சியில் அந்தத் தாய்மார் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவுக்கு இறங்கினாலே அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுகளும், விசாரணைகளும் அவர்கள் மீது தொடரப்பட்டிருந்தன. அவர்கள் எங்கு சென்றாலும், எந்த வெளிநாட்டவரை சந்தித்தாலும் கண்காணிக்கப்படும் அச்சமிகு சூழலே நிலவியது. ஆனாலும் அவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் தாய்மார் பெரும் எதிர்பார்ப்போடு தெருவுக்கு வந்தனர். தொடர்ச்சியாகப் போராடினால் இந்த அரசாவது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உரியதொரு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை அதிகளவில் கொண்டிருந்தனர். அதன்படியே தான் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலுமென போராட்டங்கள் ஆரம்பமாகின.\nபோராட்டங்கள் என்றால் ஒரு இடத்தில் கூடி கோசமெழுப்பிவிட்டு, மகஜர் கையளித்துவிட்டு செல்வதல்ல. இனிவரும் காலத்திற்கான தங்கள் வாழ்க்கையையே தெருவோரம் அமைக்கப்படும் போராட்டக்கூடாரத்துக்குள் செலவழிக்கப்போகும் வகையிலான போராட்டம். அங்கேயே தங்கியிருந்து, தெருவில் வருவோர் போவோர், வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு தூதர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என அனைவருக்கு முன்னாலும் தம் கண்ணீரைக் கொட்டி போராடும் களத்திற்கு அந்தத் தாய்மார் வந்தனர்.\nஇப்படியாக அவர்கள் இரவுபகல���கப் போராடத் தொடங்கி 3 வருடங்கள் கடந்துவிட்டன. இதற்குள் நடந்தவையெவை\nஅதிகளவில் சர்வதேச ஊடகக் கவனத்தை காணாமலாக்கப்பட்டவர்களினால் ஈர்க்க முடிந்திருக்கிறது. அனேகமாக சர்வதேச ஊடகங்கள் என அடையாளப்படுத்தும் அனைத்துமே காணாமலாக்கப்பட்டோர் போராட்டத்தை நேரில் தரித்து அறிக்கைகள் வெளியிட்டுவிட்டன. செய்தியிடல்கள் செய்துவிட்டன. ஆவணப்படங்கள் வந்துவிட்டன. லிபியா போல, சூடான் போல, சேர்பியா போல இலங்கையிலும் காணாமலாக்கப்பட்டோர் விடயம் கொதிநெருப்பாக உள்ளதென்ற செய்தி உலகமயப்பட்ட நன்மை இதனால் நடந்திருக்கிறது. இந்த நன்மை இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை சர்;வதேசமயப்படுத்தவே, அரசுக்கு ஏற்பட்ட பொறுப்புக்கூறல் நெருக்குதல்கள், ஓ.எம்.பியின் உதயத்திற்கு வழிவகுத்தது.\nஆனால் துரதிஸ்டம் என்னவெனில், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானவென உருவாக்கப்பட்ட ஓ.எம்.பி மீது பாதிக்கப்பட்டவர்கள் அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடந்தகாலத்தில் இதுபோன்று உருவாக்கப்பட்ட விசாரணைக்குழுக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள் இந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஓ.எம்.பியின் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், இதன் மீது தமக்கு நம்பிக்கையில்லை, வெறுமனே நன்கொடைகளும், நஸ்டஈடுகளும் மட்டும் காணாமாலாக்கப்பட்டவர்களை தேடியறிதலுக்கான வழிமுறையல்ல என்பதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டனர். அந்த ஒன்றுகூடலுடன் ஓ.எம்.பியின் நடவடிக்கைகள் பெரியளவில் காணாமலாக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை.\nபோராடும் மக்களின் பிரச்சினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள், அம்னெஸ்டி இன்ரநெசனல், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவற்றின் கரிசனைக்கும் உள்ளாகின. கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோர் தினத்தை கொழும்பில் பெரியளவில் நடத்திமுடித்தது அம்னெஸ்ரி இன்ரநெசனல் அமைப்பு. இதன்மூலம் குறித்த பிரச்சினை இந்நாட்டின் பெரும்பான்மையினருக்கும் எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களைத் தாண்டி, பெரியளவில் வெகுசன கவனிப்பை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தவில்லை. இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் காணாமலாக்கப்படும் சம்பவங்கள் 1972 ஆம் ஆண்டு தொடக்கமே நிலவிவருவதால், ஆட்கள் காணாமலாக்கப்படுதல் என்பது சாதாரணமானதொரு விடயம் என்கிற உளவியலுக்கு பெரும்பான்மையின மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.\nசமநேரத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளும், குற்றப்புலனாய்வினரின் விசாரணைகளும் இடம்பெற்றன. இவை கடந்த ஆட்சிக்காலத்தில் சாத்தியமற்றிருந்தது. தம் பிள்ளைகளைக் கடத்தியோரை உறவுகள் அடையாளம் காட்டியும் விசாரணைகள் இடம்பெறாமல் இருந்தன. போராட்டங்களின் விளைவாகவும், இந்த அரசுக்கு இருந்த பொறுப்புக்கூறலின் விளைவாகவும் கண்துடைப்புக்கேனும் விசாரணைகள் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் இந்தப் பின்னணியில் எடுத்து நோக்கத்தக்கது. குறித்த விசாரணை தற்போதும் சூடுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசாரணைகளின் மூலம் கடத்தப்பட்டவர்களுக்கு நடந்ததென்ன கடத்தலாளிகளின் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் யார் கடத்தலாளிகளின் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் யார் கடத்தலின் நோக்கமென்ன போன்ற விடயங்கள் இதுபோன்ற விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டால், அந்த விடயங்களில் இப்போது தெருவில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் பல தாய்மார்களுக்குப் பதிலிருக்கும்.\nகாணாமல் போனோரின் பிரச்சினையை, அவர்தம் தொடர் போராட்டத்தை உள்ள10ர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே தெரிவித்தும் வருகின்றனர். இலங்கையின் அரசியல்மாற்றங்களுக்கும், மேற்கு சார்ந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் காணாமல் போனோரின் விடயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் இலங்கைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டிய தேவை ஏற்படுமோ அப்போதெல்லாம் காணாமலாக்கப்பட்டவர்களது விடயம் தொண்டு நிறுவனங்களினால் கையிலெடுக்கப்படுகின்றன. போராடும் மக்களையே துண்டுதுண்டாகப் பிரித்துத் தங்கள் தேவைக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்படுக��ன்றது.\nஇப்போது வவுனியாவைத் தவிர போராட்டம் தொடங்கிய இடத்தில், அதே கூடாரத்தில் யாருமே இல்லை. அனைவருமே இடம்மாறிவிட்டனர். கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய இடம் கந்தசுவாமி ஆலய முன்றலாக இருந்தமையால், ஆலய நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின்காரணமாக, இப்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாக இடம்மாறியிருக்கின்றனர். முன்னரைவிட குறைவான மக்களே கலந்துகொண்டிருப்பதை இப்போது அவதானிக்கலாம். வவுனியாவில் போராடும் தாய்மார் தபால் நிலையத்துக்கு அருகில் அதே பாலை மரத்தடிக் கூடாரத்தில் தான் இருக்கின்றனர். அது பொது இடமாக இருப்பதனால் அவர்களுக்கு இடம்மாற வேண்டிய தேவை இருக்கவில்லை. சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீல் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கொட்டகை அமைத்துப் போராடத்தொடங்கிய தாய்மார், இப்போது முல்லைத்தீவு இந்து மகாவித்தியாலயத்தக்கு அருகில் இடம்மாறியிருக்கின்றனர். இந்த இடம்மாற்றங்களுக்கு உள்ள10ர்வாசிகளின் நெருக்குதல்களும் பிரதான காரணம். அந்தத்தந்தப் பகுதிகளுக்கு பிரச்சினைகளோ, தடங்கல்களோ வராதளவுக்குப் போராடும் மக்களின் இடங்கள் மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் போராடத் தொடங்கிய தாய்மார்களைப் பற்றிய செய்திகளே வருவதில்லை.\nதெருவோரம் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் போராடத்தொடங்கிய காலம் தொட்டு இந்த மக்கள் எதிர்கொள்ளும் உளச்சிக்கல் குறித்து யாரும் கரிசனைகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டத்துக்கு முன்புவரை, காணாமலாக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளோடு (தாய், துணைவி, சகோதரி, தந்தை) அவர்தம் குடும்பத்தவர்கள் துணையாயிருந்தனர். காணாமல்போன தனது பிள்ளையின் ஃ கணவனின் நினைவுவரும்போதெல்லாம் அவர்களின் அருகிருந்து ஆற்றுப்படுத்தவும், நினைவை திசைதிருப்பவும் யாராவது ஒரு உறவினர் கூட இருந்தனர். ஆனால் போராடத்தொடங்கியபின்னர் அந்நிலமை முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் முழுச்சூழலும் காணாமலாக்கப்பட்டவர்களின் நிழற்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருப்பித்திருப்பி காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே அந்தச் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு ஓய்வே இல்லை. புதிதுபுதிதாக வரும் ஒவ்வொருவருக்கும் தம் கதையை மீளமீள தளதளத்த குரலில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தாம் இறந்தாலாவது தமது பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் போராடும் பல தாய்மார் மனதில் இருக்கின்றது. இப்படியாக ஒரே நினைவுடனும், அழுகையுடனும்தான் அந்தத் தாய்மார் தங்கள் மூன்றுவருடங்களைக் கடந்திருக்கின்றனர். அதற்குள் வாழ்ந்து, நினைவில் அமிழ்ந்து கடத்தல் என்பது அவ்வளவு இலகுவதானதல்ல. எனவே உளவுரண் சார்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தவும், பலம்பெற வைக்கவும் உரிய உளவளப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மிக அவசியமானவை.\nபோராடும் களம் தெருவோரமாக இருப்பதனால், தூசி, இரைச்சல் என நோய்த்தூண்டல் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன் போராடுபவர்களில் அனேகர் முதியவர்கள். ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்கள், அல்சர், பிரசர் என முதுமைக்கேயுரிய பல்வேறு நோய்களும் அவர்களைப் பிடித்திருக்கிறது. போராடத்தொடங்கிய நாள்தொட்டு சரியான மருத்துவமின்மை, உரிய நேரத்தக்கு உணவு உட்கொள்ளாமை காரணமாக அந்த நோயின் அளவும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. போராட்டக் களத்திலிருந்து சிலர் அடிக்கடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சந்தரப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது. மனஅழுத்தமும், வறுமையும், பிள்ளைகள் பற்றி எவ்வித பொறுப்புக்கூறலுமற்ற நிலையும் போராடுபவர்களை மேலும்மேலும் நோய்வாய்ப்படவைத்திருக்கிறது.\nஇதன் விளைவாக இதுவரை கிளிநொச்சி போராட்ட களத்தில் மட்டும் 14 பேர் இறந்திருக்கின்றனர். முல்லைத்தீவு போராட்டகளத்தில் அண்மையில் இரண்டு தாய்மார் இறந்திருக்கின்றனர். அதில் தாயார் ஒருவர் இறுதிப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தனது மகனை அவர் தேடியலைந்தார். மிகுந்த வறுமைக்கோட்டின் வாழும் அவரும், அவரது ஒரே மகளும், காணாமல்போன குடும்பத்தின் ஒரே ஆண்மகன் மீண்டாலே தங்கள் வாழ்வு மீளும் என நம்பியிருந்தனர். அதற்காகவே அந்தத் தாய் தன் நோய்நிலையும் மறந்துபோராடினார். இறுதியில் அவரும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு;ப் பின்னர், அவரளவுக்கு தியாகித்துப் போராடுமளவுக்கு யாருமில்லை. எனவே காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியலையும் ஒருவரின் இறப்பானது, ஒரு சாட்சியத்தின் இறப்பாகும். சாட்சியங்கள் இறந்துபோக அந்த விடயமும் கைவிட்டுப்போகும். இந்த நிலையைத்தா��் காணாமலாக்கப்பட்டவர்களின் மூன்றாண்;டுப்போராட்டம் எட்டியிருக்கிறது என்பது துயரமான செய்தி.\nஎனவே இனப்படுகொலையின், மனித உரிமை மீறல்களின் சாட்சியமாக எஞ்சியிருக்கும் அந்தத் தாய்மாரைக் காப்பாற்றுவதற்கான அரசியல், பொருளாதார, சுகாதார பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்படுதல் வேண்டும். அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. ஆனால் போராடியேனும் அவர்தம் பிள்ளைகளைக் காணாமலாக்கப்பட்ட முகங்களை அரங்கின் முன் கொண்டுவர சாட்சியங்களின் உயிர்வாழ்வு அவசியமானதாகும். அதற்கான பொறிமுறை பற்றி தமிழ் சமூகம் சிந்தித்தல் வேண்டும்.\nசிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஇதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.\nஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.\nஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ��க்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.\nஓகஸ்ட் 8, 2019 - Posted by\tvijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர்\n« முன்னையது | அடுத்தது »\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nபிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n#தமிழீழகாவல்துறை யும் #தமிழககாவல்துறை யும் #கொலைகாரத்துறை #தமிழினதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #Tamils#tamileelam #eelam #police #JusticeforJayarajAndFeniz #tnpolice\nஎனது வரலா��்றைத் தலைகீழாக மாற்றியமைக்க யாருக்கும் உரிமையில்லை…\n#வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, லெப் கேணல் டேவிட் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(2005_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-27T05:29:21Z", "digest": "sha1:TKO2OTXHDQRESNSSRFH4H2QGADUHKQV3", "length": 6408, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயணம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகிய தீயே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராதா மோகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபியும் நானும் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌரவம் (2013 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்தியாசாகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளங்கோ குமரவேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி கிருஷ்ணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எம். ரத்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ராதா மோகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/22/piramal-enterprises-revenue-growth-increased-13-to-rs-1954-crore-in-last-september-quarter-016454.html", "date_download": "2020-09-27T04:41:44Z", "digest": "sha1:TVRSM3TCI2KOTAEFYZNG3ATF3IZKGJP5", "length": 23645, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரமல் எண்டர்பிரைசஸ் நிகரலாபம் ரூ.554 கோடி.. எதனால் இந்த லாபம் தெரியுமா? | Piramal Enterprises revenue growth increased 13% to Rs.1954 crore in last September quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரமல் எண்டர்பிரைசஸ் நிகரலாபம் ரூ.554 கோடி.. எதனால் இந்த லாபம் தெரியுமா\nபிரமல் எண்டர்பிரைசஸ் நிகரலாபம் ரூ.554 கோடி.. எதனால் இந்த லாபம் தெரியுமா\n14 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n15 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n16 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n16 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nNews திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: அஜய் பிரமல் தலைமையிலான பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபம் 15.3 சதவிகிதம் அதிகரித்து, 554 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் அதன் பார்மா மற்றும் ஹெல்த்கேர் வணிகத்தில் வலுவான செயல்திறனே என்று கூறப்படுகிறது. இதனாலேயே கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனம் நல்ல லாபத்தை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமும்பையை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கூட்டு நிறுவனம், நிதி சேவைகள், பார்மா, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் வணிகங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்து 3608.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே பிரமல் எண்டர்பிரைசஸின் பார்மா குறித்தான வணிகம் 19 சதவிகிதம் அதிகரித்து, 1316 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதன் இந்திய நுகர்வோர் தயாரி��்புகள் குறித்தான நல்ல வளர்ச்சியையும் கண்டுள்ளது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 39 சதவிகிதம் அதிகரித்து, 112 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெல்த்கேர் துறையில் வளர்ச்சி 14 சதவிகிதம் அதிகரித்து 333 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nமேலும் தொடர்ந்து பார்மா மற்றும் ஹெல்த்கேர் நுண்ணறிவு வணிகங்கள் தொடர்ந்து காலாண்டுகளில் வலுவான செயல்திறனை வழங்குகின்றன. இது இயற்கையான ஹெட்ஜாக செயல்படும் என்றும், இது இந்த நிறுவனத்தின் செயல்திறனுக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது சந்தை மிக கொந்தளிப்பான சூழலில் கூட இப்படி ஒரு திறனை கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n இந்த செய்தியால் விலை சரியும் இன்ஃபோசிஸ் பங்குகள்..\nமேலும் பிரமல் கேப்பிட்டல் அண்ட் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் புத்தகம் கடந்த இரண்டாவது காலாண்டில் 53,055 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 56,605 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வீட்டு நிதி கடன் புத்தகம் ஆண்டுக்கு மூன்று மடங்கு அதிகரித்து, 6,393 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இதன் வளர்ச்சி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇதே நிதி தொடர்பான வர்த்தகத்தில் செப்டம்பர், 30 நிலவரப்படி, அதன் மொத்த கடன் இலாகாவிலிருந்து 6,525 கோடியை திருப்பிச் செலுத்துகிறது. இது முந்தைய காலாண்டில் 4,758 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபலத்த அடி வாங்கிய ஹிண்டால்கோ.. ரூ.709 கோடி நஷ்டம்..\n 95% டவுனில் ஹீரோ மோட்டோகார்ப்\nசன் பார்மா ரூ.1,656 கோடி நஷ்டம்.. ஜூன் காலாண்டில் பலத்த அடி தான்..\nஹெச்யுஎல் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ஜூன் காலாண்டில் ரூ.1,881 கோடி லாபம்.. டிவிடெண்ட் ரூ.9.5..\nபலத்த அடி வாங்கிய பிஹெச்இஎல்.. ரூ.1468 கோடி நஷ்டம்..\nபலத்த அடி வாங்கிய வேதாந்தா.. ரூ.12,521 கோடி நஷ்டம்.. ஆனாலும் ஒரு நல்ல விஷயமும் உண்டு..\nமுகேஷ் அம்பானி காட்டில் பெய்யும் பண மழை.. ஜியோ 72% லாபம் அதிகரிப்பு.. \nஇப்பவே இப்படின்னா.. அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ.. லாபம் 31% வீழ்ச்சி.. ஐசிஐசிஐ புரூடென்ஷியல்\n6வது காலாண்டிலும் அடி தான்.. வாழ்வா சாவா.. தொடரும் போராட்டம்.. தப்பிக்குமா வோடபோன் ஐடியா..\nமஹிந்திரா & மஹிந்திராவுக்கே இந்த நிலையா.. கதறும் உரிமையாளர்கள்..\nபலத்த அடி வாங்கிய ஏர்டெல்.. கண்டும் காணாத முதலீட்டாளர்கள்..\nகட்டுக்கு அடங்கா மோசமான கடன்.. வீழ்ச்சி கண்ட பிஎன்பி.. கதறும் முதலீட்டாளர்கள்..\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nபலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13761/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:53:44Z", "digest": "sha1:K3BDHBSAVZ4CB44LHKOSZOA3LOM4ZKPJ", "length": 8051, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "“கொரோனாவை வென்று மீண்டு வந்தார் எஸ்.பி.பி” – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“கொரோனாவை வென்று மீண்டு வந்தார் எஸ்.பி.பி” – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு..\nகொரோனா பாதிப்பில் இருந்து பாடகர் எஸ்.பி.பி மீண்டு வந்தார் என்று வெளியான தகவல் வதந்தி என அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.\nஇந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார்.\nஇந்த சூழலில், சில தனியார் செய்த��� நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எஸ்.பி.பி உடல்நிலை முற்றிலுமாக குணமடைந்து விட்டது. அவருக்கு கொரோனா தொற்று முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது போன்ற செய்திகள் வெளியாகின.\nஇதற்கு அவரது மகன் எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்றில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=70%3A2016-07-08-04-21-49&id=6087%3A-1&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=86", "date_download": "2020-09-27T03:43:47Z", "digest": "sha1:XHLDYTFBW6UL4IT2B5TKATKIRVHJZWKG", "length": 22118, "nlines": 35, "source_domain": "www.geotamil.com", "title": "கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 1", "raw_content": "கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 1\nMonday, 27 July 2020 00:56\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஅது வேறு உலகம். பூமிப்பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக் கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.\nஇப்படித்தான் இந்த கள்ளிக்காடு இதிகாசம் தொடங்குகிறது\nவேறு உலகம் என்றதும் தமிழீழம் தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வட, கிழக்குப்பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சுற்றிவர இருக்கும் பகுதிகளில் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் இந்தக்கதை சொல்லப்படுகிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுகிறது. வறண்டநிலம் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டாலும் இவைஎல்லாம் என்றுமே மறக்கமுடியாத தமிழர்களின் பாரம்பரிய சொர்க்கபூமியல்லவா\nகருவேலமரம்,பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூரன்கொடி, முதலான வானத்துக்குக்கோரிக்கைவைக்காத தாவரங்களும்\nநரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண்மண்டலம்.\nகரும்பாறையிலும்,சரளையிலும்,சுக்கான்கல்லிலும்,முள்மண்டியநிலங்களிலும் தொலைந்துபோன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் 'பொழைப்பு'.\nதமிழீழ மண்ணிலே பிறந்தவன், என்றுமே மறக்கமுடியாத தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் மீண்டும் கண்முன்னால் நிழலாடுகின்றன. இதைவிட தமிழீழ மண்ணலே பனை. தென்னை, வேம்பு, பூவரசு, முருங்கை, தாளை, ஆல், அரசு, வாகை, ஈச்சமரம் போன்ற பலமரங்களும், ஆமணக்கு, கொவ்வை, எருக்கலை, தொட்டச்சுருங்கி, குப்பைமேனி, காந்தள் போன்ற பலசெடிகொடிகளும், காகம், புலுனி, செம்பகம், மைனா, மீன்கொத்தி, கலகக்குருவி, மயில், குயில், வல்லூறு.பருந்து, ஆட்காட்டி போன்ற பறவை யினங்களும் என்றுமே எங்கள் கண்ணைவிட்டு மறையாதன. ஏனென்றால் அவைகளோடு நாங்களும் ஒன்றாய் வாழ்ந்திருக்கிறோம். தாயிலும் மேலாம் எங்கள் தாய்மண். தாய்கூடப் பத்து மாதம்தான் சுமப்பாள், ஆனால் தாய்மண்ணோ கருவில் இருந்து, எருவாய்போனபின்பும்கூட,காலமெல்லாம் எங்களைச்சுமப்பவள் அல்லவா\nபாரம்பரியமாய் வாழ்ந்த இந்த மண்ணிலே தொலைந்துபோன, பறித்தெடுக்கப்பட்ட எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் இன்று தமிழர்களாகிய எங்களின் ஒரே மூச்சாகி நிற்கிறது என்பதை இங்கே சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றார் இந்த நூல் ஆசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.\nசெல்பேசியில் பேசிக்கொண்டே தங்களுக்குள் சிரித்துக் காலத்தைப் போக்கும் வேலையற்ற பைத்தியங்கள் போல அல்லாது, கோடை வெயிலை நிலா வெளிச்மாக்கி வேர்வை சிந்த, மாடுகளோடு பேசுவதுபோல தனக்குள் பேசிக்கொண்டு உழுது கொண்டிருக்கும் ஏர்க்காரர்கள்.\nமுண்டாசு, கலப்பை, தார்க்குச்சி, அரைஞான் கயிறு, தூக்குச்சட்டி, அம்மி, குழவி, துவையல் - புலம் பெயர்ந்த நாடுகளில், வழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சொற்களை ஞாபகமூட்டுகிறார் ஆசிரியர்.\n'மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு..\" பிறந்த மண்ணின் மகிமையை எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர், ஆட்டுப் புழுக்கையும், கோமியமும் சேந்தா பொட்டக்காடும் பொன் விளையும் என்கிறார் தமிழீழ விவசாயிகளோ ஆட்டுப் புழுக்கை, மாட்டுச்சாணகம் மட்டுமல்ல தினமும் கூட்டிப் பெருக்கிச் சேகரிக்கும் குப்பையைக்கூட வீணாக்காமல் ‘கூட்டெருவாக’ மண்ணில் கலந்து பசளையாக்குகிறார்கள்.\nகோழிகளின் கூவலில் விடியக் காத்திருக்கும் கிராமம்.தட்டான்பூச்சிகளும் சில்வண்டுகளும், காடைகளும், வெள்ளெலிகளும், இரை தேடி வந்துபோன பாம்பின் தடமும், தலைகாட்டி மறையும் கீரிகளும் சொல்லமுடியாத அனுபவங்கள். தமிழீழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காணக்கூடிய காட்சிகள்.\nகோழிக்கறி எப்படி வைப்பது என்று சொல்லித் தரும்போது, வீட்டிற்கு வந்து\nபோன விருந்தினர்கள் மட்டுமல்ல, வேள்வி இறைச்சியும் குத்தரிசிச் சோறும் கூடவே ஞாபகம் வருகிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தினமும் கோழிக்கறி சாப்பிட வசதி இருந்தாலும், பிறந்த மண்ணில் அரப்பு, சீயாக்காய், எண்ணெய் தேய்த்து, கண் எரிய சனிநீராடி (முழுக்குப்போட்டு), அம்மாவின் கையால் சமைத்த வேள்வி இறைச்சியும், குத்தரிசிச் சோறும் சாப்பிட்டது போல வருமா அதை நினைக்கும்போது மண்வாசனை போல, பெருஞ்சீரகத் தூள், கறுவா, கறிவேப்பிலை கலந்த கோழிக்கறி கொதிக்கும் வாசனை பல்லாயிரம் மைல்களைக் கடந்து இங்கேயும் எங்களை நாவூறத்தானே வைக்கிறது.\nஇன்னொருமுறை வாழ்வதற்கு வாய்ப்பில்லாத அந்த இறந்த காலத்தை நினைக்க, எங்கள் விழிகளிலும் நீர் முட்டத்தானே செய்கிறது.\nஇருமலுக்கு நாட்டுவைத்தியம் சொல்லித்தருகிறார். நரித்தோலை கருகியும் கருகாமலும் சுட்டு, வெற்றிலையில் வைத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் வந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார். நாங்கள் கொத்து மல்லிக் கசாயம் என்று சொல்வதை, சுக்கு,மிளகு, திப்பிலி, தூதுவளைக் கசாயம் என்கிறார்.\nஊரடித் தோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கிணற்றை நம்பி தக்காளி, கத்தரி, மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த நான்கும்தான் அந்த மண்ணுக்கு ஒத்து வரும் என்கிறார். எந்த எந்த மரங்களுக்கிடையே, எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை இப்படிச் சொல்கிறார்.\n'நண்டூர நெல்லு நரியோடக் கரும்பு\nவண்டியோட வா(i)ழ தேரோடத் தென்ன\"\nதமிழீழக் கிராமங்களில் அனேகமாக வீட்டிற்கு ஒரு கிணறாவது இருக்கும். குடிநீருக்கு மக்கள் அதை நம்பித்தான் இருப்பார்கள். அதைச் சுற்றி பத்துப்பன்னி ரண்டு தென்னைமரங்கள், வாழைமரங்கள், கமுகு, எலுமிச்சை, தோடை மாமரம், பலா, ஈரப்பலா போன்றவை நடப்பட்டிருக்கும். அதைவிட தோட்டக் கிணறு கொஞ்சம் ஆழம் கூடியதாக இருக்கும். அந்தக் கிணற்று நீரை நம்பித்தான் சிறு தோட்டம் செய்வார்கள். தக்காளி, மிளகாய், வெங்காயம், கத்தரி, மரவெள்ளி, வெண்டி, வாழை என்று அவரவர் வசதிக்கும், மண்ணின் தன்மைக்கும் ஏற்ப பயிர் மாறுபடும். சில இடங்களில் உருளைக்கிழங்கு, நிலக்கடலை, பயறு, பீற்றூட், கரட், திராட்சை கூடப் பயிரிடுவார்கள். எலியோட வரகு என்று சமீபத்தில் கேட்ட ஒரு நாட்டுப்பாடல் வரிகூட இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.\n'மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்பிடுற சாமி' என்று ஒரு பாத்திரத்திற்கூடாகச் சொல்கிறார் ஆசிரியர். இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடலோரம் தமிமீழத்திற்குச் சொந்தமானது மட்டுமல்ல, அதன் சரித்திர முக்கியத்து வத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கரையோர மக்கள் கடல் வளத்தையே நம்பியிருக்கிறார்கள். முக்கிய துறைமுகங்களான திருகோணமலை, பருத்தித்துறை, காங்கேசந்துறை போன்றன இக் கடல் பரப்பிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவிலும், பாதிப்பிலும் இருந்து கரையோர மக்கள் இன்னும் முற்றாக மீளவில்லை. எந்தக் கடலன்னை காலா காலமாய் அவர்களை வாழவைத்தாளோ, அதே கடலன��னை அவர்களை வஞ்சித்த போது அந்தத் துயரத்தை அவர்களால் தங்கமுடியவில்லை. பாதிப்புக் குள்ளான இக்கரையோர மக்களை, தமிழர்கள் என்பதால் மனிதாபிமானமற்ற முறையில் அரசும் சேர்ந்து பட்டினிபோட்டு வதைப்பதுதான் மிகப்பெரிய சோகக்கதை\nஒரு கதாபாத்திரம் டீக்கடையில் ஒரு சிய்யம்- ஒருவடை -ஒருடீ என்று சாப்பிடும் விதத்தை சுவாரஸ்யத்துடன் சொல்லுகின்றார் ஆசிரியர். தமிழீழ தேனீர் சாலைகளில் பொதுவாக தேனீர், கோப்பி, உழுந்து வடை, பருப்புவடை, சூசியம், போண்டா, வாய்ப்பன்,வாழைப்பழம் என்பன பொதுவாக இருக்கும். சூசியத்தைத்தான் இங்கே 'சிய்யம்' என்று ஆசிரியர் குறிப்பிடு கின்றார். கோதுமை மாவோடு வாழைப் பழத்தைப் பிசைந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் பலகாரம் வாய்ப்பனாகும். இதைவிட வெதுப்பகத்தில் தயாரிக்கப்படும் சீனிப்பாண், ரோஸ் பாண், பச்சைப்பாண் போன்ற உணவு வகைகளும் தேனீர்ச்சாலையில் கிடைக்கும்.\nவானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரிதுதான் என்று கதாபாத்திரமான பேயத்தேவரின் மனைவி இறந்தபோது ஆசிரியர் இப்படித்தான் குறிப்பிடுகின்றார்.\nதமிழீழ மக்களுக்கு இழப்பு, அதுவும் இளமையில் இழப்பு என்பது அவர்களின் அன்றாடவாழ்வில் ஒரு அங்கமாகப் போய்விட்டது. சொல்லியழுவதற்குக்கூட யாருமின்றி ஏதிலியாய், இன்று ஈழத்தமிழன் சொந்தமண்ணிலே அவதிப்படுவதைப் பார்த்து அணைக்க வேண்டியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா மனம்வைத்திருந்தால் வரலாற்றையே அவர்கள் மாற்றி இருக்கலாம், அப்படிச் செய்யவில்லை வாய்ச்சொல்லில் வீரர் போல வேடிக்கைதான் பார்த்தார்கள்.\nபிணங்களுக்கு, கிடந்த திருக்கோலம் அல்ல அமர்ந்த திருக்கோலம்தான் கள்ளிக் காட்டுக் கலாசாரம் என்கிறார் நூல் ஆசிரியர். ஒரு நாற்காலியில் உயிர் உள்ள ஆள்போல் உட்கார வைத்து அலங்காரம் செய்து, வசதிக் கேற்ப தேர்கட்டித் தூக்கிச் செல்வார்களாம். மூத்த மகள்தான் இங்கே கொள்ளி வைக்கிறாள்.\nஅம்பலத்தில்தேரிறக்கி,அரளிப்பூச்சூறையிட்டு செல்லத்தாயி குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவர அரிவாள் மூக்கில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு துளைபோட்டு 'மூணாம் சுத்தில கொடம் ஒடச்சுத் திரும்பிப் பார்க்காம நடதாயி\" என்று நாவிதன் சொல்வதாகவும், சாத்திரம் சடங்கு முடித்துக் குழிக்குள்ளே பிணம் இறக்கி, இடக்கையால் மண் தள்ளி, தலைமாட்டில் கள்ளி நட்டு பொழுது மசங்க வீடுவந்ததாகவும், எட்டாம் நாள் 'உருமாக்கட்டு' என்றும் ஆசிரியர் இங்கே குறிப்பிடுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-terrorists-were-killed-from-afghanistan-they-are-belong-to-kerala/", "date_download": "2020-09-27T04:08:11Z", "digest": "sha1:JOJHKXAIEORK7RITJFBZAFM2EKLJ6ZXQ", "length": 9087, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ஆப்கனில் பலியான ஐ.எஸ். பயங்கரவாதிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆப்கனில் பலியான ஐ.எஸ். பயங்கரவாதிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்\nஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது.\nஇது வரை பயன்படுத்தாத அதி சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா ஆப்கனில் அதிரடியாக வீசி தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் அழிக்கவே இந்த தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதலில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலியானவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் உண்டு என்றும் தெரியவந்திருக்கிறது.\n மகளிர் பேட்மின்டன்: வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து\nPrevious ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது வீசப்பட்ட மெகா குண்டு: அமெரிக்கா ஆவேசத் தாக்குதல்\nNext நீட் தேர்வில் உருது மொழியைச் சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உல��� அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-09-27T03:14:38Z", "digest": "sha1:6WZSN4KG6TORKJELFZAYDYVBUBYNIGIW", "length": 11377, "nlines": 113, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்..!", "raw_content": "\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்..\nவெஜிடேபிள் முட்டை ரோல் செய்முறை விளக்கம்..\nநாம் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்ன செய்வது என்று அதிகமாக யோசிப்போம் எந்த உணவை செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவது இல்லை என்று பல தாய்மார்கள் சொல்ல கேட்டிருப்போம். இனி அந்த கவலை வேண்டாம் இனிமேல் காலை உணவாக உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ் (vegetable egg roll recipe) செய்து கொடுங்கள். உங்கள் குழந்தை இந்த டிஸை விரும்பி அதிகம் சாப்பிடுவார்கள். சரி ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ் (vegetable egg roll recipe) எப்படி செய்வது என்று இங்கு நாம் காண்போம்.\nசோளா பூரி செய்முறை மற்றும் சன்னா மசாலா செய்முறை..\nஉருளைக்கிழங்கு – 1 (வட்டமாக மற்றும் நைசாக நறுக்கியது)\nகத்திரிக்காய் – 1 (துண்டாக நறுக்கியது)\nமுட்டை 2 – (மிக்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்)\nவெங்காயம் 1 – (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் 1 – (பொடியாக நறுக்கியது)\nமிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் 1 – சிட்டிகை\nமுட்டை கோஸ் 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)\nதக்காளி மற்றும் சில்லி சாஸ் – தேவையான அளவு\nஎண்ணெய் 2 – டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\nஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nவெஜிடேபிள் முட்டை ரோல் செய்முறை (Vegetable Egg Roll Recipe):\nவெஜிடேபிள் முட்டை ரோல் செய்வதற்கு முதலில் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.\nஅதன் பின்பு அவற்றில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.\nகத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் அவற்றில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளரிவிட வேண்டும்.\nஅதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையை இவற்றில் சேர்த்து நன்றாக கிளரி இறக்க வேண்டும்.\nபின்பு சப்பாத்தியின் மேல் இந்த கலவையை வைத்து அதன் மேல் தக்காளி மற்றும் சில்லி சாஸை ஊற்றி ரோல் செய்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் (vegetable egg roll recipe) தயார்.\nஉங்கள் சப்பாத்தி பஞ்சி போல சாஃப்டா உப்பி வர இப்படி try பண்ணுங்க..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை.. Sweet Recipes in Tamil ..\nசுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி\nகோதுமை மாவு இருக்கா சுவையான போண்டா ரெசிபி..\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nடீ , காபி, ஹார்லிக்ஸ்-க்கு பதில் இனி இப்படி செய்து குடிக்கலாம்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் ம��்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-standard-social-science-geo-india-location-relief-and-drainage-model-question-paper-6103.html", "date_download": "2020-09-27T02:56:21Z", "digest": "sha1:KIZETQ25SQEP2UHBFVWFGLYLCALSL2SA", "length": 22951, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "10th Standard சமூக அறிவியல் - GEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - GEO - India - Location, Relief and Drainage Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map important questions )\nGEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு\nGEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.\nதக்காண பீடபூமியின் பரப்பளவு ___________சதுர கி.மீ ஆகும்\nமூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது\nதென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______\nஇந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து _________ ஆகும்.\nபிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி _______ ல் அமைந்துள்ளது.\nகாயல்கள் மற்றும் உப்பங்கழிகள் _______ கடற்கரையில் காணப்படுகின்றன.\nஇலட்சத்தீவுக் கூட்டங்களை ______ கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.\nஇந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக\nதக்காண பீடபூமி – குறிப்பு வரைக\nஇந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.\nஇந்தியாவின் அட்ச தீர்க்க பரவலை ���ற்றி எழுதுக.\nதராய் மண்டலம் குறிப்பு தருக.\nஇமயமலையின் முக்கிய கணவாய்கள் பற்றி எழுதவும்.\nஅந்தமான் நிகோபார் தீவுகள் -குறிப்பு தருக.\nகங்கைச் சமவெளி பற்றி மூன்று வரிகளில் எழுதவும்.\nகங்கை ஆற்றின் துணை ஆறு\nஇமயமலை ஆறுகள் மற்றும் தீப கற்ப ஆறுகள்\nஅந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள்\nஇமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன\nசோட்டா நாகபுரி பீடபூமி கனிமவளம் நிறைந்தது.\nஇந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.\nதீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி\nகங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.\nகொடுக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.\nபீடபூமிகள்: மாளவபீடபூமி, சோட்டா, நாகபுரிபீடபூமி, தக்காண பீடபூமி.\nPrevious 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Stand\nNext 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter One ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/20-ltrs-to-30-ltrs+geysers-price-list.html", "date_download": "2020-09-27T04:01:32Z", "digest": "sha1:TP2OVARNBXEA7BXWY5RUBKOGYQX45WEQ", "length": 24697, "nlines": 467, "source_domain": "www.pricedekho.com", "title": "20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் விலை 27 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை ��யந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் விலை India உள்ள 27 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 235 மொத்தம் 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கிரோம்ப்டன் கிரேவ்ஸ் சோழரும் டைல்ஸ் சவ்ஹ்௮௨௫ 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ்\nவிலை 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜாகுவார் 20 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் பழசக் ஜாகுவார் அலெக்சா Rs. 16,095 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டூபாண் வெர்டிக் 25 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் Rs.2,499 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு 20 ல்டர்ஸ் டு 30 Geysers Price List, இன்ச்லச 20 ல்டர்ஸ் டு 30 Geysers Price List, வெஸ்டிங்ஹோஸே 20 ல்டர்ஸ் டு 30 Geysers Price List, ஹாவெல்ல்ஸ் 20 ல்டர்ஸ் டு 30 Geysers Price List, கிரிபோன் 20 ல்டர்ஸ் டு 30 Geysers Price List\nIndia2020உள்ள 20 ல்டர்ஸ் டு 30 கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகிரோம்ப்டன் கிரேவ்ஸ் சோழ Rs. 7545\nகிரோம்ப்டன் கிரேவ்ஸ் அர் Rs. 6999\nமார்ச் ௨௫ல்டர் அட 2 5 ல் ஸ்ட Rs. 7760\nஅவ் ஸ்மித் 2 5 ல் எலக்ட்ரிக� Rs. 12990\nஹிந்துவாரே அட்லாண்டிக் 2 5 Rs. 7830\nமகாராஜா வ்ஹிட்டெழினி 2 5 ல� Rs. 5799\nஹாவெல்ல்ஸ் மோன்சா எச் 25 L ஸ Rs. 8990\n20 ல்டர்ஸ் டு 30\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\n1000 வாட்ஸ் டு 2000\nகிரோம்ப்டன் கிரேவ்ஸ் சோழரும் டைல்ஸ் சவ்ஹ��௮௨௫ 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nகிரோம்ப்டன் கிரேவ்ஸ் அர்னோ பவர் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் பழசக்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nமார்ச் ௨௫ல்டர் அட 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஅவ் ஸ்மித் 2 5 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் வைட் ஹசே செஸ் 0 25\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஹிந்துவாரே அட்லாண்டிக் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் புரி வைட் சவ்ஹ் 30 ம் பவ்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் அண்ட் ப்ளூ க்ளாசிகோ டைல்ஸ்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nஹாவெல்ல்ஸ் மோன்சா எச் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nஹாவெல்ல்ஸ் புரோ பிளஸ் 25 லெட்டர் சப் வைட் சவ்ஹ் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஅவ் ஸ்மித் 2 5 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் வைட் ஹசே வாஸ் 0 25\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஹிந்துவாரே 25 லெட்டர் சவ்ஹ் 30 M 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2500 W\nமொரபி ரிச்சர்ட்ஸ் சிலவோ 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி க்ளாசிகோ 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- வாரண்ட்டி 1 year\nபஜாஜ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் காலெண்ட\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nவோல்டகோர்டு 2 5 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் இவொரு ஸ்டார் ஹீட்டர் ஹோட்டலின்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஅசிட்டிவா 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு அமேசான் 5 ஸ்டார்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nஎவெரெடி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் டொமினிக்கா௨௫வம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 180 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nமார்ச் அக்வா தேறும் ௨௫ல்டர் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஉஷா 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ உஷா வேறவே டிஜிட்டல் வித் ரிமோட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் 20-25 min\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000.1 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் அண்ட் ப்ளூ க்ளாசிகோ சூப்பர் 2 5 வ்ஹ் 132\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nகேங்ஸ்டர் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு பிரவுன் அகுஅப்பிரேஷ் கஃசு௨௫கி௮ம் கிடையே\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஒரீஎண்ட் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் இனமெர்\n- ஹீட்டிங் எலிமெண்ட் YES\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2 W\nரகோல்டு ஈடேறனோ 2 செரிஸ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் க்ரெய் ப்ளூ\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஒரீஎண்ட் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் வ்ஸ் ௨௫௦௨ம்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nசூர்யா அட்லாண்டிக் கிளாஸ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- ஹீட்டிங் எலிமெண்ட் GLASS LINED INCOLOY\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/latest-events-stills/", "date_download": "2020-09-27T02:41:51Z", "digest": "sha1:JHUUUVYP4YJIC5DQNBDPF6QVBQMCWNGL", "length": 4030, "nlines": 140, "source_domain": "kollywoodvoice.com", "title": "EVENTS Archives - Kollywood Voice", "raw_content": "\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nஅருவம் பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nபப்பி பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nசைரா நரசிம்ம ரெட்டி – பிரஸ்மீட் கேலரி\nவிஜய் நடிப்பில் ‘பிகில்’ ஆடியோ ரிலீஸ் கேலரி\nநாடோடிகள் 2 – ஆடியோ ரிலீஸ் கேலரி\nபடைப்பாளன் ஆடியோ ரிலீஸ் கேலரி\nமகாமுனி – பிரஸ்மீட் கேலரி\nஅசுரன் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லே��்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2013/01/blog-post.html", "date_download": "2020-09-27T05:16:13Z", "digest": "sha1:K472IEX4FNIT3WIOR2NBJFWRSZPBHIIA", "length": 5020, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......!", "raw_content": "குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......\nஇந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார் இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார்.\nகடந்த 2010ம் ஆண்டு, யூலை மாதம் இவரது மனைவி சாரா (வயது 33), குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக 7வயது மகனை பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் பிணத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்கவும் அந்த பெண் முயன்றுள்ளார்.\nபிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிடம் பொலிஸார் விசாரித்தபோது, துஷ்ட ஆவிகளின் தூண்டுதலின் பேரில் சுயநினைவு இழந்தவளாய் இந்த தவறை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.\nலண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது பொலிஸார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77124/Private-trains-fares-to-not-be-regulated-operators-to-decide", "date_download": "2020-09-27T04:39:33Z", "digest": "sha1:R6VFH22DZ2MFJDZZE76A5WQBBYMHL3I5", "length": 8686, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனியார் ரயில் சேவை கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் - ரயில்வே ! | Private trains fares to not be regulated operators to decide | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதனியார் ரயில் சேவை கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் - ரயில்வே \nதனியார் ரயில் சேவை திட்டத்தில் ரயில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக இயங்கிவரும் ரயில்வே துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நன்கு வருவாய் தரக்கூடிய தடங்கள் கண்டறியப்பட்டு அதில் தனியார் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது.\nதனியார் துறை ரயில்களை இயக்குவது தொடர்பான திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பாம்பார்டியர் டிரான்ஸ்போர்ட் இந்தியா, சீமென்ஸ் லிமிடெட், ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் பங்கேற்றன.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். .\nஅப்போது ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது, ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரயிலுக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய உரிமை உண்டு. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.\nரயில்களை இயக்குவது, கொள்முதல் செய்வது, வாடகைக்கு எடுப்பது என அனைத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர். 2023ம் ஆண்டு முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n''3 மாதம் மூட்டை தூக்கி சம்பாதித்தது'' - கல்லூரி மாணவரிடம் இருந்து 23 ஆயிரம் திருட்ட���\nவெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக் -நாளை டீஸர்\nRelated Tags : தனியார் ரயில் சேவை, இந்திய ரயில்வே,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''3 மாதம் மூட்டை தூக்கி சம்பாதித்தது'' - கல்லூரி மாணவரிடம் இருந்து 23 ஆயிரம் திருட்டு\nவெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக் -நாளை டீஸர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/05/30/tnsf-thulir-summer-science-festivel/", "date_download": "2020-09-27T04:04:16Z", "digest": "sha1:FHTOB5SLQUPIGPSLXJKG4CMLVIJWCJ4C", "length": 5836, "nlines": 57, "source_domain": "www.tnsf.co.in", "title": "மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவியல் கல்வி > மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு\nமாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.\nஇதன் நிறைவு நாளில் அனைத்து���் குழந்தைகளும் அமராவதி அணையில் இருந்து முதலைப் பண்ணை வரை இயற்கை அறிவியல் நடைப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு வகையான தாவரங்கள், பூச்சி வகைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர். இதில், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், இந்திய கணிதவியல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானியான சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராமானுஜம் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இரவு 10 மணிக்கு தொலைநோக்கி மூலம் சூரியக் குடும்பக் கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுகளிக்கும் வகையில் வான்நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் முகமது பாதுஷா மாநாட்டில் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயாளர் வி.ராமமூர்த்தி, உடுமலை கிளைச் செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nகோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nகுழந்தைகள் அறிவியல் திருவிழா தொடக்கம்\nகுழந்தைகள் அறிவியல் திருவிழா தொடக்கம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr15/28375-2015-04-23-07-22-25", "date_download": "2020-09-27T03:21:52Z", "digest": "sha1:I7ZI7OA2KQCRSCHHQONIIUEYZ2SAUDJU", "length": 11241, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பாடு கண்ணே பாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 12\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர��ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2015\nபாடு கண்ணே பாடு - பாவேந்தர்\nபாரதி தாசனார் பைந்தமிழ் பாட்டினைப்\nஅயர்வினை உன்னில் நீக்கும் - மின்\nதுயருனை அண்டாது காக்கும் - வாழ்வில்\nதீயதாம் அச்சத்தை ஓட்டும் - அஞ்சா\nமாயையாம் மூடத்தைத் தீய்க்கும் - உன்னை\nமானுட அறிவினை பெருக்கும் - இன\nஊனினில் தமிழையே நாட்டும் - உரிமை\nகன்னல் பாகாய் வார்ப்பாய் - அமிழ்தாம்\nஅன்னைத் தமிழில் தீட்டிய - பாட்டை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T05:16:40Z", "digest": "sha1:CE6GRK44DGO4Y46LVXIBRQAFRWLF4LVC", "length": 5115, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும் இவை டச்சு மாகாணங்களான வடக்கு ஹாலந்து மற்றும் ஃபிரிஸ்லாந்து பகுதிகளில் தோற்றிய ஒரு மாட்டு இனம் ஆகும். இவை இதனாலேயே இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தற்போது வடக்கு ஜெர்மனி மற்றும் ஜுட்லாண்ட், ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டின் ஆகிய பகுதிகளில் பரவியுள்ளன. இவை உலகின் அதிக பால் கறக்கும் கறவை மாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகளே ஐக்கிய அமெரிக்காவில் மிகுதியாக வளர்க்கப்படும் மாடுகள் ஆகும்.\nகருப்பு வெள்ளை நிற ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் பசு\nஇந்த மாடுகள் வெளிநாட்டு பால் மாடுகளில் அளவில் மிகவும் பெரியதாகவும், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.[1] சில வளர்ந்த மாடுகள் 700 கிலோவரை எடைவரை இருக்கும். இவை பொதுவாகக் கறுப்பு-வெள்ளை, சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படும். 24-27 மாதங்களில் முதல் கன்றை ஈனத் தொடங்கும் இவற்றில் கலப்பு அற்ற மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும். அதேநேரம் இதன் கலப்பின மாடுகள் 10-15 லிட்டர் பாலை தினசரித் தரும். இவை தரும் பாலில் கொழுப்புச்சத்து குறைவான அளவாக 3.45 சதவீதமே இருக்கும்.[2]\n↑ \"ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன்\". அறிமுகம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம். பார்த்த நாள் 29 சனவரி 2017.\n↑ \"எதெல்லாம் அயல் மாடு\". கட்டுரை. தி இந்து (2017 சனவரி 28). பார்த்த நாள் 29 சனவரி 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/newskural/world/page/2/", "date_download": "2020-09-27T04:59:01Z", "digest": "sha1:JOZ2HB3AWF5WFA2E63E72L3RHZ6LDYG4", "length": 10204, "nlines": 180, "source_domain": "thamilkural.net", "title": "World News in Tamil - Latest, Breaking International News Headlines Tamil, Global Tamil News - உலகச் செய்திகள், தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் Page 2\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினார் வட கொரிய ஜனாதிபதி\nகிம் ஜோங் உன்னைச் சந்திக்கத் தயார்- ஜப்பானின் புதிய பிரதமர்\nமறைந்த பாடகர் எஸ்பிபிக்கு மணல் சிற்பம் வடிவமைத்து அஞ்சலி\nஒக்லேன்ட் தவிர்ந்த அனைத்து நகர எல்லைகளையும் திறக்கவுள்ள நியூசிலாந்து\nஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாக மாற்றுவோம்: ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவின் மகாராஷ்டிரா கட்டட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசட்டமூலங்களுக்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பா\nகொரோனா குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஇந்தியாவில் 52 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nகொரோனாவால் வறுமையில் வாடும் குழந்தைகள் இத்தனை கோடியா\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் வெளியானது\nகனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி மீது பாலியல் புகார்\nவிவசாயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதம் இன்று\nஉகண்டா சிறையிலிருந்த தப்பி சென்ற கைதிகள் \nஒரு முழும��யான மீட்புக்கு ஐந்து ஆண்டுகள் தேவை:உலக வங்கி\nரஷ்யாவில் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇந்தியாவில் 50 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் காட்டுத்தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமல்ல -ட்ரம்ப்\nஜனவரியில் விடுதலையாகிறார் சசிகலா: பரபரப்பு தகவல்\nஎரிபொருள் விலையில் திடீர் மாற்றம்\nகொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் சுமையை அடுத்து இந்திய அரசு எடுத்த அதிரடி தீர்மானம்...\nஜப்பானின் இடைக்கால பிரதமர் தெரிவு \nஇஸ்ரேலில் தேசிய முடக்கநிலை அறிவிப்பு\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை கொடுங்கள்- ஸ்டாலின்\nகொரோனா தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி\nஇந்திய இராணுவம் கைப்பற்றியுள்ள மிகவும் உயரமான மலைப்பகுதி\nஜூலை மாதத்தில் 6.6% வளர்ச்சியடைந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/youth-riding-bike-without-knowing-snake-inside-his-garment.html", "date_download": "2020-09-27T04:08:03Z", "digest": "sha1:YC4IVHGWD6NEJRG4SZ4HRGYXFPZNAOBN", "length": 6035, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Youth riding bike without knowing snake inside his garment | தமிழ் News", "raw_content": "\nஆடைக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல்.. அரை மணி நேரம் பைக் ஓட்டிய இளைஞர்\nதனது ஆடைக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல் இளைஞர் பைக் ஓட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nகர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வீரேஷ் கடமணி(32), தனது ஹோட்டலுக்கு காய்கறி வாங்க நேற்று முன்தினம் மார்க்கெட் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்டிற்குள் ஏதோ ஊர்வது போன்று இருந்துள்ளது.\nஅப்பகுதியில் மழை பெய்திருந்ததால் தண்ணியாக இருக்கும் என்ற�� எண்ணி அலட்சியமாக இருந்து விட்டார். காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில் பாம்பின் வால்பகுதி அவரது பேண்டிற்கு வெளியே தெரிந்துள்ளது. உடனே பைக்கை கீழே போட்டுவிட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது பேண்ட்டை கழற்றி வீசியுள்ளார். அப்போது,அவரின் பேண்ட்டில் இருந்து 2 அடிநீளத்தில் ஒரு பழுப்பு நிறத்தில் பாம்பு ஒன்று வெளியே ஓடியுள்ளது.\nஇதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பாம்பினை அடிக்க முயன்றபோது அது அருகிலிருந்து கழிவுநீர்த்தொட்டியில் ஓடி மறைந்து விட்டது. தொடர்ந்து வீரேஷை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒரிஜினல் 'சிங்கத்தை' வீட்டில் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்\nதடைகளைத் தாண்டி 'கர்நாடகாவில்' வெளியாகிறது காலா\nகாலா விவகாரம்: கன்னடத்தில் கோரிக்கை வைத்த ரஜினி\nகாலா திரைப்படம் வெளியாகும் 'தியேட்டர்களுக்கு' பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nசாலை விபத்தில் கர்நாடக காங்கிரஸ் 'எம்எல்ஏ' மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/11013354/1260706/India-to-spend-Rs-9000-crore-for-military-modernisation.vpf", "date_download": "2020-09-27T04:44:50Z", "digest": "sha1:5P53AML7TWNNEUXYHXRVACJCHEMAW6J4", "length": 18746, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "முப்படைகளை நவீனப்படுத்த ரூ.9¼ லட்சம் கோடி செலவிடுகிறது இந்தியா || India to spend Rs 9,000 crore for military modernisation", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுப்படைகளை நவீனப்படுத்த ரூ.9¼ லட்சம் கோடி செலவிடுகிறது இந்தியா\nபதிவு: செப்டம்பர் 11, 2019 01:33 IST\nமுப்படைகளை நவீனப்படுத்த இன்னும் 7 ஆண்டுகளில் ரூ.9¼ லட்சம் செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.\nமுப்படைகளை நவீனப்படுத்த இந்தியா முடிவு\nமுப்படைகளை நவீனப்படுத்த இன்னும் 7 ஆண்டுகளில் ரூ.9¼ லட்சம் செலவிட இந்தியா திட்டமிட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்து ��ருகின்றன. பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று மிரட்டல் விடும் வகையில் பேசி வருகிறது.\nசீனா, எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளின் சவால்களை முறியடிப்பதற்காக, இந்தியா தனது படைபலத்தை பெருக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 130 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் கோடி) செலவிட உள்ளது. இதற்கான செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளது.\nமத்திய அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:-\nஇந்தியாவை ராணுவ வல்லரசாக உயர்த்தி காட்டுவதே இதன் நோக்கம். இந்தியாவின் போர்த்திறனை வலுப்படுத்தி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில், நிலுவையில் உள்ள ஆயுத தளவாட கொள்முதலை விரைவுபடுத்த முன்னுரிமை அளிக்கப்படும். 2,600 தரைப்படை போர் வாகனங்கள், 1,700 போர் வாகனங்கள், விமானப்படைக்கு 110 போர் விமானங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.\nமேலும், ஏவுகணைகள், விமான பாதுகாப்பு ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.\nகடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், ராணுவத்துக்கு இந்தியா செலவிட்ட தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், ஒரே அளவாகவே இருந் தது. ஆனால், சீனா, தனது ராணுவ பட்ஜெட்டை கணிசமாக அதிகரித்துள்ளது.\nஆகவே, அதற்கேற்ப இந்தியாவும் செலவை அதிகரித்து முப்படைகளை நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், முப்படைகளின் போர்த்திறன் அதிகரிக்கும். எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் உறுதியுடன் முறியடிக்கப்படும்.\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். அந்த தலைவர்தான், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்.\nகடற்படைக்கு 200 கப்பல்கள், 500 விமானங்கள், 24 நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை வாங்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டம் வி��்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை, நாட்டின் வான் பாதுகாப்பை பலப்படுத்த பயன்படும். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்லது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களின் வான்பகுதியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/varun-gandhi/", "date_download": "2020-09-27T04:20:16Z", "digest": "sha1:G6NQZJZGNZQTIQZJIQXK7XKG2VITNAP4", "length": 9452, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "varun Gandhi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன் தாயை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள் : வருண் காந்தி ஆவேசம்\nசுல்தான்பூர் மத்திய அமைச்சரின் மேனகா காந்தியின் மகனும் சுல்தான்பூர் மக்களவை உறுப்பினருமான வருண் காந்தி எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானியர்கள் என கூறி…\nபிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்..\nகாங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து…\nமகனுக்காக தொகுதி மாற உள்ள மேனகா காந்தி\nடில்லி மத்திய அமைச்சர் மேனாகா காந்தி தனது மகன் வருண் காந்தியை தனது பிலிபித் தொகுதியில் நிற்க வைத்து தாம்…\nநேருவின் புகழ்பாடும் வருண் காந்தி\nபுதுடெல்லி: பாஜக எம்பியும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமான வருண்காந்தி தனது கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு,…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nலக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க வருண்காந்தி,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளத���. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qdruidetai.com/ta/chain-accessories/", "date_download": "2020-09-27T03:03:26Z", "digest": "sha1:JAMHKM2E6YUTFWGWAEJY4N6UNQBP44WA", "length": 5976, "nlines": 162, "source_domain": "www.qdruidetai.com", "title": "செயின் கருவிகள் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா செயின் கருவிகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nவயர் ரோப் முடிவு பொருத்துதல்கள்\nவயர் ரோப் முடிவு பொருத்துதல்கள்\nG450 HDG அமெரிக்க வகை டிராப் போலி வயர் ரோப் Clamps\nகிராஸ்பி மினி போலி நழுவுதிருகி வகை அதனுடைய Turnbuc ஏற்று ...\nதூண்டியது திருகு முள் பவ் கட்டிப்போடுவது G209\nஅல்லாய் ஸ்டீல் ரெட் பூசிய டிராப் போலி கண் Hoist லிஃப்டினுடன் ...\nM16 C15 துத்தநாக முலாம் பூசப்பட்ட CR3 DIN582 லிஃப்டிங் கண் நட்ஸ் கள்ள\nதூண்டியது G403 தாடை முடிவு திரும்புதல் சூடான தோய்த்து\nG80 ரெட் பூசிய இணைக்கிறது கள்ள ஐரோப்பிய டைப்- ...\nதூண்டியது G403 தாடை முடிவு திரும்புதல் சூடான தோய்த்து\nசீனா பூசிய G80 அல்லாய் போலி டிவி ஹூக்ஸ்\nG80 அல்லாய் ஸ்டீல் போலி அமெரிக்க வகை இணைக்கும் இணைப்பு\nசூடான தோய்த்து தூண்டியது G402 வழக்கமான திரும்புதல்\nசூடான தோய்த்து தூண்டியது G401 செயின் திரும்புதல்\nலிஃப்டிங் க்கான தில்லு முல்லு பூசிய போலி மாஸ்டர் இணைப்பு ...\nமுள் கொண்டு 3/8 எஸ்-249 இரட்டை இரட்டை பூட்டு இணைப்பு\nபாதுகாப்பு எல் உடன் 5/16 தூண்டியது பூட்டு ஸ்லிப் ஹூக்ஸ் ...\n123அடுத்து> >> பக்கம் 1/3\nகம்பி கயிறு கிளிப்புகள் என்ன பயன்\nதுருப்பிடிக்காத எஃகு Thimbles இணைப்பு\nஎஃகு Thim விலை என்ன ...\nPR பயன்படுத்தி மோசடி கட்டிப்போடுவது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200130154020", "date_download": "2020-09-27T04:36:58Z", "digest": "sha1:A27PSHBAQUV4UG7EJ6P2NUBI3JC2YN4C", "length": 4634, "nlines": 51, "source_domain": "www.sodukki.com", "title": "இந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்..!", "raw_content": "\nஇந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்.. Description: இந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்.. Description: இந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்..\nஇந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும்..\nசொடுக்கி 30-01-2020 வைரல் 1757\nஇந்த குட்டி பொண்ணு செய்யுற சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கும். வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nமங்கிப்போன உங்க செல்போன் கவர் புதுசுபோல் மாறணுமா\nபொம்மைக்கு ஆப்ரேசன் செய்த டாக்டர்கள்... காரணம் தெரியுமா\n ட்விட்டரில் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்..\n15 வருடத்திற்கு மேலாக பிச்சை எடுத்து வந்த இயக்குனர்.. பிரபல நடிகை செய்த செயல்..\nகொரோனா வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா குணமடைந்து வந்தவர் கூறியது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:29:34Z", "digest": "sha1:2CIBIR3IZNPTI7DKKJESNX462WC4AT7I", "length": 4292, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#அமெரிக்கா | Tamilpori", "raw_content": "\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா; இதுவரை 947 பேர் பலி..\nமறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு பயிற்சிக்கு தடை..\nநாம் பயன்படுத்தும் மொபைல் E, H, H+, 3G, 4G நெற்வேக் பற்றி தெரிந்து...\nதொழில்நுட்பம் February 16, 2020\n07. 01. 2020 இன்றைய இராசி பலன்கள்..\nசிறப்புச் செய்திகள் January 7, 2020\nகள்ள மரங்களுடன் வவுனியாவில் வாகனம் விபத்து..\nடிக்டொக் உட்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-tops-in-most-of-the-department", "date_download": "2020-09-27T04:53:55Z", "digest": "sha1:K6FQAJQ4X72L47YO3RQFK4JP73LN4WQU", "length": 24113, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "தன்னிகரில்லா தமிழ்நாடு! - தமிழ்நாட்டைக் குறை சொல்பவர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம் | Tamilnadu Tops in most of the department", "raw_content": "\n`தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்' - தமிழ்நாடு இதிலெல்லாம் எப்பவும் டாப்\nதன்னிகரில்லா தமிழ்நாடு ( விகடன் )\nவெளிமாநில நண்பர்கள் எவரேனும் தமிழ்நாட்டைக் குறை சொன்னால் இந்தப் புள்ளி விவரங்களைக் காட்டுங்கள்.\n``50 வருடத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது\", \"மாற்றம் முன்னேற்றம்\", \"சிஸ்டம் சரியில்ல\"\nஇப்படியாகவும், இன்னும் பலவாகவும் பல்வேறு கட்சிகளும் முழங்கிக் கொண்டுதான் உள்ளன. இந்தக் கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை (தி.மு.க & அ.தி.மு.க) ஒழிக்கவேண்டும் என்ற புள்ளியில் ஒன்றாக நிற்கின்றன. இதில் ஒரு சில கட்சிகள் தேர்தல் வரும்போது திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் திராவிடத்தால் தமிழ்நாடு பின் தங்கிவிட்டது என்ற கருத்தைப் பலமுறை முன் வைத்தவர்கள்தாம். ஆனால், தமிழகம் பின் தங்கிய மாநிலம் இல்லை என்பதைப் புள்ளி விவரங்கள் கொண்டு விளக்குவதே இந்தக் கட்டுரை.\n1956-ம் ஆண்டு, இதே நாளில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் நிலம், தமிழ்நாடாகப் பிறந்து இன்றோடு 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அடுத்த ஆண்டு முதல், நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாள்' அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன் காரணமாக இன்று மாநிலம் முழுவதும் முதன் முறையாக `தமிழ்நாடு நாள்' அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதமிழகம் பிறந்து வளர்ந்த இந்த 63 ஆண்டுகளில், 52 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இணையவெளியிலும், பல்வேறு சோஷியல் மீடியா தளங்களிலும் முன்வைப்பதுபோல, திராவிடத்தால் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. சொல்லப்போனால், பல விஷயங்களில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என்பதுதான் உண்மை.\nதமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்\n2018-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘மேடம் ஸ்பீக்கர், திஸ் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்’ என்று கூறிவிட்டு அறிவித்த திட்டம் “10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு” என்பதுதான். இந்த பட்ஜெட்டின் மிக முக்கியத் திட்டமாக பி.ஜே.பி-யினர் பாராட்டியதும் இந்தத் திட்டத்தைத்தான். எதிர்க்கட்சியினரோ இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒபாமா கேர்’ எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் ‘யுனிவெர்சல் ஹெல்த் கேர்’ திட்டத்தின் காப்பி என்று சாடினர். ‘ஒபாமா கேர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது 2010-ம் ஆண்டு, அதற்கு முன்னரே 1 கோடி குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது தமிழக அரசுதான்.\n2009-ம் ஆண்டே ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த ஒரு திட்டம் மட்டுமல்ல 2018-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கியத் திட்டங்கள், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் அறிவித்த திட்டங்களின் அக்மார்க் நகல்தான் இலவச மதிய உணவுத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டம், இலவச கேஸ�� இணைப்புத் திட்டம், சிறுதொழில் முன்னேற்றத் திட்டம் என அறிவித்த பல திட்டங்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டவையே.\nஇந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜி.டி.பியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள்தான் அளிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான்.\nசிறப்பான வகையில் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை, 2017-ம் ஆண்டு வெளியிட்டது ‘ 'Public Affairs Centre' என்று கூறப்படும் பொது அலுவல்கள் மையம். இந்தப் பட்டியலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது, மத்திய அரசான பா.ஜ.க ஆட்சி செய்யாத தென்மாநிலங்கள்தான். முறையே கேரளா, தமிழகம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களைப்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பத்துப் பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுப்பு பிரிவில் முதலிடத்திலும், மனித வளர்ச்சிக்கான ஆதரவு, விரைந்து நீதி வழங்குதல், சுற்றுப்புறச் சுழல் ஆகிய பிரிவுகளில் இரண்டாமிடத்திலும் உள்ளது தமிழ்நாடு.\n2016-ம் ஆண்டு, NAAC (National Assessment and Accreditation Council), நாடு முழுவதும் உள்ள 2734 உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையில், உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, பல்கலைக்கழகம் எனத் தனித்தனியே டாப் 25 பட்டியலை வெளியிட்டது NAAC. இதில், தமிழ்நாட்டிலிருந்து முதல் 25 இடங்களுக்குள் 4 பொறியியல் கல்லூரிகளும், 3 மேலாண்மைக் கல்லூரிகளும், 2 பல்கலைக்கழங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில மாதங்களாக, உலகம் முழுவதுமே ஆட்டோமோபைல் துறை சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தச் சரிவு ஏற்படுவதற்கு சில காலம் முன் சென்று பார்த்தால், கார் உற்பத்தி செய்வதில், ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய பங்காற்றியது தமிழகத்தின் தலைநகரான சென்னைதான். உலகிலேயே மிக அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நகரம் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரம்.\nஆசியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து வந்ததால் சென்னைக்குக் கிடைத்த பெயர் ‘டெட்ராய்ட் ஆஃப் ஏசிய���’.\nஇந்தியாவிலேயே முதன்முதலில் பொது சுகாதாரச் சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழகம்தான்.1939-ல் தமிழகம் மெட்ராஸாக இருந்தபோதே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளில் கேரளாவிற்குப்பின் இரண்டாமிடத்தில் உள்ளது தமிழகம்தான் என்கிறது NCBI (National Center for Biotechnology Information).\nஇந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் மாநிலம் தமிழ்நாடுதான். 2015-ன் நிலவரப்படி சுமார் 33.3 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும்,46.5 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் விசிட் அடித்துள்ளனர். சீன அதிபரின் வருகைக்குப் பிறகு மகாபலிபுரம் உலக அரங்கில் இடம்பிடித்துவிட்டது. எனவே வரும் ஆண்டுகளிலும் சுற்றுலாத் துறையில் தமிழகம்தான் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n“தமிழ்நாட்டை, வடமாநிலங்களோடு ஒப்பிடுவதே தவறு, முன்னேறிய நாடுகளோடுதான் ஒப்பிட வேண்டும்“\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென்\nஉலகின் 6-வது உயரமான சிலை, கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைதான். வல்லபபாய் படேல் சிலை கட்டுவதற்கு முன்பு இந்தியாவின் மிக உயரமான சிலை என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்ததும், 133 அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலைதான்.\nஇந்தியாவில் முதன்முதலாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான்.1992-ல் அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாநிலங்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவாக நடைபெறுகின்றன.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 2017\nசாம்சங், நோக்கியா, லேனோவா உள்ளிட்ட முக்கிய எலக்ட்ரானிக் கம்பெனிகள் தெற்காசியாவின் எலக்ட்ரானிக் தயாரிப்பு மையமாக சென்னையைக் கொண்டுள்ளது. இந்தியாவில், சாப்ட்வேர் ஏற்றுமதி மதிப்பில் இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. மின்னுற்பத்தியில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் காவல் நிலையம்தான். இதுபோன்று தமிழகத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் திராவிட ஆட்சியில் வந்தவைதான் என்பதை மறந்துவிடக்கூடாது.\nதமிழகத்திலும் குற்றங்கள், ஊழல்கள் என்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மற்ற மாந��லங்களோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு என்பதுதான் உண்மை. இனி வரும் காலங்களில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவோம். நம் மாநிலத்தை நாமே குறை கூறுவதைச் சற்று குறைத்துக்கொண்டு, நாமும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்வோம் என்று 'தமிழ்நாடு நாளில்' உறுதி எடுத்துக்கொள்வோம். இனி வெளிமாநில நண்பர்கள் எவரேனும் தமிழ் நாட்டை பற்றிக் குறை கூறினால், அவர்களுக்கு இந்தப் புள்ளி விவரங்களை எடுத்துக் காண்பித்து 'தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்' என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்\nமாநில உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101195", "date_download": "2020-09-27T03:21:05Z", "digest": "sha1:BHEMPD7VSFVAAKFL2G523FOUZ3SYMIJC", "length": 6872, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "இரண்டு நாட்களுக்கு வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்கு வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு\nஇரண்டு நாட்களுக்கு வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு\nஇரண்டு நாட்களுக்கு வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு தெரியும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மற்றும் ஜூலை 27 ஆம் தேதிஆகிய இரண்டு நாட்கள் ‘பிளட் மூன்’ எனப்படும் ரத்தசிவப்பு நிலா தோன்றியது.\nஇதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ‘ஸ்ட்ராபெர்ரி நிலா’ தோன்றும் என்று நாசா அறிவித்துள்ளது.\nஇது குறித்து நாசா, இரண்டு நாட்களுக்கு ‘ஸ்ட்ராபெர்ரி நிலா’ தோன்றும் எனவும், இதனை ‘ப்ளட் மூனுடன்’ ஒப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.\nமேலும் ’ஸ்ட்ராபெர்ரி நிலவு’ சில இடங்களில் சிகப்பாய் தெரியும் என்றும், சில இடங்களில் நிலவு பிங்க் நிறத்தில் காணப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.\nபல இடங்களில் நிலவு உதயமாகும்போதும், மறையும்போதும், ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nவளிமண்டல நிகழ்வுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகினிலேயே நிலவு நெருங்கி வருவதாலும் ‘ஸ்ட்ராபெர்ரி நிலவு’ தெரிகிறது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி நேற்று ‘ஸ்ட்ர��பெர்ரி நிலவு’ தோன்றிய நிலையில் இன்றும் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் 26/09/2020\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/155059/", "date_download": "2020-09-27T03:55:24Z", "digest": "sha1:G3D4GCBWDSJR2HWFL2KUHSYROTGRVOBB", "length": 15200, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கவர்னர் மாளிகை புகார்- நக்கீரன் கோபால் திடீர் கைது | ilakkiyainfo", "raw_content": "\nகவர்னர் மாளிகை புகார்- நக்கீரன் கோபால் திடீர் கைது\nஅரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.\nஅப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nபின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.\nஇந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாகவே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வ���ளியாகி உள்ளன. ஐஸ் அவுஸ் ஜானிஜான்கான் தெருவில் நக்கீரன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nஉலகப் பெரும் செல்வந்தர் விளடிமீர் புட்டீன் சொத்துச் சேர்ந்த இரகசியம் 0\nஇலச்சிய நடிகர் SS ராஜேந்திரன் இறுதி பயணம் (வீடியோ) 0\nரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்..\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-27T05:17:03Z", "digest": "sha1:WWBMDJN2NQHZUIEFQJKCBTR7CZLSTMX2", "length": 6937, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாக்பூர் அரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாக்பூர் அரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாக்பூர் அரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராட்டியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலேய-மராட்டியப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானா சாகிப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் பாஜி ராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராத்திய கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாஜி பாஜி ராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோன்சலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெயிக்வாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்ஹாப்பூர் அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாராபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதாரா அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காள நவாபுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் சாகுஜி போன்சலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மராட்டியப் பேரரசு வார்ப்புரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/causes-and-symptoms-of-foot-pain-in-tamil/articleshow/77436737.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2020-09-27T03:03:43Z", "digest": "sha1:KHLWIOBG5SMOJMWSH4T5RK5QHP6UFH72", "length": 19805, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "patha vali: பாதங்களில் வலி ஏன் உண்டாகிறது, எப்படி சரி செய்வது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாதங்களில் வலி ஏன் உண்டாகிறது, எப்படி சரி செய்வது\n��ிற்கவே முடியாத அளவுக்கு பாதங்களில் வலி, நடக்கும் போது கணுக்கால் வலி போன்ற உபாதைகள் அதிகரித்துவருகிறது.\nஉடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவுவது பாதங்கள் தான். சுருங்க சொன்னால் உடலை சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள் தான்.\nஉடலில் உள்ளுறுப்புகள் போன்று பாதங்களிலும் பாதிப்புகள் உண்டாக கூடும். தலைவலி, கை, கால் வலி, கழுத்து வலி, உபாதை போன்று பாதங்களிலும் வலி உண்டாக கூடும். பாதங்களில் எரிச்சல் என்பது வேறு. பாதங்களில் வலி உண்டாவது வேறு. மற்ற பாகங்களை காட்டிலும் பாதங்களில் வலி என்பது சற்று உபாதையை கொடுக்கவே செய்யும். இந்த பாதங்களில் ஏன் வலி உண்டாகிறது அறிகுறிகள் என்ன என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.\nமனிதன் வாழ்நாளில் அவனது 50 வயது வரையில் சுமார் 75 ஆயிரல் மைல்கள் வரை நடப்பதாக சொல்லப்படுகிறது. நடைபயிற்சி நல்லதே என்றாலும் தொடர்ந்து நடக்கும் போது பாதங்களில் தேய்மானம், காயம், அழுத்தம் காரணமாக தளர்வு போன்ற உபாதைகள் உண்டாக கூடும்.\nகாய்ச்சல் வந்தா இதை சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், உடலுக்கு பலமும் கிடைக்கும்\nஇதனால் தரையில் கால் வைக்கவே பலரும் அச்சப்படுவார்கள் பாதங்கள் என்பது முழுமையாக இல்லாமல் குதிகால், கணுக்கால் கால்விரல்களுக்கிடையே உள்ள எலும்புகள் பாதிக்கப்படுவதால் இந்த வலி உண்டாகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் பாதவலி அதிகமாகிறது.\nஇந்த பாதவலி அலட்சியப்படுத்தகூடியதல்ல. ஏனெனில் உடலை தாங்க கூடியதே பாதம் தான் என்பதால் வலி உபாதை இலேசானதாக இருந்தாலும் அதிகமான அவஸ்தையை உண்டாக்ககூடியதே.\nபாதங்களில் வலி என்பது குதிகால் வலியைக் கொண்டிருக்கும். இவை குதிவாதம் என்று அழைக்கப்படுகிறது. பாதங்களில் கால்விரல்களில் மெல்லிய தசைநாரில் வீக்கம் உண்டாகும் போது, தசைநாரில் அதிக அழுத்தம் ஏற்படும் போது காயங்கள் உண்டாகும் போது இந்த குதிகால் வலி உண்டாகலாம்.\nசிலருக்கு குதிகாலிலிருந்து காலை இணைக்கும் தசைநாரில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் பின் பக்கம் குதிகால் தசைநார் மேல்நோக்கி விரிவடைவதால் பாதவலி உண்டாகும். பின்பகுதியில் இறுக்கம், கடுமையான இடங்களில் ஓடுதல், குதித்தல், வெறும் கால்களில் நடத்தல் போன்றவற்றால் பாதங்களின் ���ின்பகுதியில் அழற்சி உண்டாகிறது.\nஇவை குதிகால் மற்றும் குதிகால் தசைநாரின் மேல் வலி உண்டாகும். இவை அதிகரிக்கும் போது நடந்தாலும், ஓடினாலும் வலி உபாதை அதிகரிக்கும் பாதங்களில் வீக்கம் உண்டாகும். பாதங்களின் நடுப்பகுதியில் வலி உண்டாககூடும்.\nஉரிய காலணிகள் அணியாததால் இந்த பாதங்களின் நடுவில் வலி உண்டாகும். கணுக்கால்களிலிருந்து கால்விரல்களை இணைக்கும் பாத எலும்புகளில் வலி உண்டாகும்.. பாதங்களில் நடுவில் உண்டாகும் வலிக்கு உடல்பருமன், வளைந்திருக்கும் பாதம், கீலவாதம், கீல்வாத வீக்கம், கால் பெருவிரல்களில் வீக்கம் போன்றவை உண்டாகிறது.\nசிலருக்கு கால் விரல்களில் ஒன்று வளைந்திருக்கும். சிலருக்கு நீரிழிவு இருந்தாலும் பாதங்களின் நடுவில் வலி உண்டாகும். பாதங்களில் கீழ் கல் போன்ற உணர்வு உண்டாகும். சமயங்களில் பாத எரிச்சலும் உண்டாகும்.\nஇவை இயல்பாக வரக்கூடியது தான். கால் விரல் நகங்களில் உண்டாகும் பூஞ்சை தொற்றுகள், கால் ஆணி. தடிப்பு போன்ற காரணங்களால் கால்விரல் வீக்கம், நகச்சுத்தி போன்றவற்றாலும் முன்னங்காலில் வலி உண்டாகிறது.\nசிலருக்கு எலும்பில் கட்டி இருந்தாலும் கூட பெருவிரலில் மெலிவு உண்டாக கூடும். இவை பாதங்களில் முன்புற வலியை உண்டாக்கும். சுருங்கிய தசையின் காரணமாக முன்னங்கால்களில் எரிச்சலும் வலியும் கூட உண்டாக கூடும்.\nஇந்த அழுத்தம் அதிகமாகும் போதுதான் பாதங்களில் கால் ஆணி பிரச்சனைகளும் உருவாகிறது. இப்படி பாத வளைவுகளில் வலி மேல் பாத வலி, கீழ் பாத வலி. குதிகால் வலி, பாத மேடுகளில் வலி போன்றவை எல்லாமே பாதவலிக்கான அறிகுறிகள் தான்.\nஉடல் பருமனால் பாதவலி வரும்போது உடல் எடையை குறைத்தாலே பாத வலியும் குறையக்கூடும். ஐஸ் கட்டி ஒத்தடங்கள் கொடுப்பதும் சிறந்த நிவாரணியாக இருக்கும். பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.\nஉடம்பு ரொம்ப பலவீனமா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றீங்களா\nபாதங்களில் வலி உண்டாகும் போது கால் பாதங்களை சரியான நிலையில் வைத்து நடக்க தொடங்கினால் வலி உபாதை குறையக்கூடும். நிற்கும் போதும் கால்களை சரியான முறையில் அழுத்தத்தோடு நிற்க வேண்டும். கால்கள் முழுமையாக தரையில் பட வேண்டும். பாதவலி இருப்பவர்கள் குளிர்காலங்களில் வெறும் தரையில் நடக்க கூடாது.\nகால்களில் ஷாக்ஸ் அண���ந்து நடக்க வேண்டும். இதனால் குளிரில் பாதமும் நரம்புகளும் பாதிக்காமல் இருக்கும்.பாதங்களில் வலி தொடர்ந்து இருந்தால் கீல்வாதம் அல்லது நீரிழிவால் இவை உண்டாகியிருக்கலாம் என்பதால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n இந்த 5 உணவுகளையும் அடிக்கடி ச...\nவயிறு உப்பசமாக இருக்கும்போது தயிர் சாப்பிடலாமா\nஉங்க இரத்த சர்க்கரை அளவை டெஸ்ட் செய்ய சரியான நேரம் எது ...\nசிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷ...\nவாழைப்பழத்தை ஏன் தோலோடு சாப்பிட வேண்டும் தெரியுமா\nமனநிலை பிறழ்வு எப்படி உண்டாகிறது என்னென்ன அறிகுறிகள் தோன்றும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவலி மிகுந்த பாதம் பாதங்கள் பாதங்களில் வலி patha vali foot pain causes of foot pain\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார் அதிதி ஆர்யா\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஇந்தியாபாஜக கூட்டணியில் முதல் விக்கெட்...வெளியேறியது சிரோமணி அகாலி தளம்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக ம��ியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sushant-singh-rajput-was-killed-in-the-same-manner-as-my-daughter-says-jiah-khans-mom/articleshow/77543319.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-09-27T03:53:26Z", "digest": "sha1:NI56C5UIHERBAD2NC2VKCOH6EG4KT3XQ", "length": 17298, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுஷாந்த், என் மகள் கொலையில் நிறைய ஒற்றுமை இருக்கு: கஜினி நடிகையின் அம்மா குமுறல்\nதன் மகள் ஜியை கானை போன்று தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராபியா கான் தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசுஷாந்தின் மரணத்திற்கு அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்தி தான் காரணம் என்று மறைந்த நடிகை ஜியா கானின் அம்மா ராபியா முன்பு தெரிவித்தார். ஆமீர் கானின் கஜினி படத்தில் நடித்த ஜியா கான் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ஜியாவை அவரின் காதலரான நடிகர் சூரஜ் பஞ்சோலி அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ராபியா கான் தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி ராபியா கான் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,\nஜியா கான் போன்றே சுஷாந்த் சிங்கும் கொலை செய்யப்பட்டதை பார்த்த பிறகு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஜியா மற்றும் சுஷாந்த் ஆகியோரை முதலில் போலி காதலால் கவர்ந்தனர். இருவரும் காதல் வளையில் விழுந்த பிறகு உடலால் அவ���்கள் காயப்படுத்தப்பட்டனர். இருவரிடமும் இருந்த பணம் பறிக்கப்பட்டது. மேலும் அவர்களை தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தனர்.\nஜியாவும், சுஷாந்தும் பட வாய்ப்பு கிடைக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டார்கள், மன அழுத்தத்தில் இருந்தார்கள் என்று கூறிவிட்டனர். இருவருமே தாங்கள் காதலித்தவர்களால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு அது தற்கொலை போன்று காட்டப்பட்டது.\nஜியா கான் மற்றும் சுஷாந்த் சிங்கை கொலை செய்தவர்களுக்கும், பாலிவுட் மாஃபியா, அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் ஜியா, சுஷாந்தை கொலை செய்தவர்கள் மாஃபியா, அரசியல்வாதிகளின் நிழலில் இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளும், பாலிவுட் மாஃபியாவும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை நிரபராதியாக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.\nஅரசியல்வாதிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பிரஷரால் போலீசார் உண்மையை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர். தங்களின் முழுநேரத்தையும் ஜியா மற்றும் சுஷாந்தின் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதில் செலவிட்டு அந்த மரணங்களை தற்கொலை என்று அறிவித்துவிட்டார்கள்.\nதங்களின் பொய்யான கதைக்கு பாலிவுட் மாஃபியாவிடம் போலீசார் உதவி கேட்டுள்ளனர். அந்த கிரிமினல்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். அவர்களின் பெயர்களை கெடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் சிபிஐ தலையிட்டு குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்களை சும்மா விட்டால் மேலும் பல அப்பாவிகளை கொலை செய்வார்கள்.\nஅந்த குற்றவாளிகளை போலீசார், அரசியல்வாதிகள், பாலிவுட் மாஃபியா பாதுகாக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை பயத்தில் இருக்க வைக்கிறார்கள். இந்த குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புட் ஸ்டன் கன்னால் கொலை செய்யப்பட்டாரா\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டை ஸ்டன் கன்னால் கொலை செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரின் கழுத்தின் இடப்பக்கம் ஸ்டன் கன்னால் தாக்கப்பட்ட அடையாளம் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அவரின் குடும்பத்தார் த���ரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதிருமணமான 13வது நாளே கணவர் மீது போலீசில் புகார் அளித்த ...\n200 பெண்களுடன் செக்ஸ் வைத்தேன் என பிரபல இயக்குநர் பீத்த...\nஜிப்பை கழற்றி, வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார்: நயன...\nஅடி, உதை தாங்க முடியல: திருமணமான இரண்டே வாரத்தில் கணவரை...\nநுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடிகர் மரணம்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட் ஸ்டன் கன்னால் கொலை செய்யப்பட்டாரா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரியா சக்ரபர்த்தி ஜியா கான் சுஷாந்த் சிங் ராஜ்புட் Sushant Singh Rajput Rhea Chakraborty Jiah Khan\nஉலகம் ஒரு சூனியமாப் போச்சு, பேச்சு வரல பாலு: இளையராஜா உருக்கம்\nஎஸ்பிபி-க்கு வைரமுத்து கண்ணீர்க் கவிதை\nSPB மருத்துவமனை சிகிக்சையில் Exercise செய்யும் Video Viral\nI will truly miss you - ரஜினி வெளியிட்ட உருக்கமான Video\nSPBயின் பாடல்கள் இருக்கும் வரை அப்பா இருப்பார்: எஸ்.பி. சரண் உருக்கம்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nதமிழ்நாடுதிருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை; யார் அந்த மர்ம நபர்கள்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_41.html", "date_download": "2020-09-27T04:48:56Z", "digest": "sha1:7QSDZJ7HWYQNRASFGFOXPC2EHPUWXYRX", "length": 43850, "nlines": 219, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அழலை அறிதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசிங்கையில் ஆசிரியராக பணியேற்று அதை நிறைவு செய்யும் காலக் கெடுவுக்குள், ஆசிரியர்கள் குறித்த நாவல் ஒன்றினை எழுதி முடித்திருக்கிறீர்கள். ஆழத்தில் நீங்கள் மிக மிக நிறைவு எய்ததும் தருணம் இது என அறிகிறேன். இந்த நாவல் முடிந்த தருணம் நான் அடைந்த உணர்வை இந்த இரு நாட்களுக்குப் பிறகு திட்டவட்டமாக சொல்லவேண்டும் என்றால் அதை ''தன்னம்பிக்கை'' என்றே வகுத்துச் சொல்லத் தோன்றுகிறது. ஆம் இதுவும் கடந்து போகும் எனும் சொல் வீணர்களுக்கு உரைக்கப்பட்டது. ''இதையும் கடந்து போ'' இதுவே ஷாத்ரம் கொண்டோர் கைக்கொள்வது. சொல்வளர்காடு தர்மன் ''எதை'' அறிவதன் வழியாக அதை கடந்து செல்கிறான் என்ற புள்ளியில் மையம் கொண்டு உணர்சிகரமான மானுட நாடகத்தை விரிவாக சித்தரிக்கிறது.\nநாவலின் முக்கிய தருணம் [இது இவ்வாறுதான் நிகழும் ,வேறு விதமாக நிகழ வாய்ப்பே இல்லை என்பதான தருணம்] கணிகரின் சொல்லில் துவங்குகிறது. முன்பொரு தருணம், அரசியல் மந்தணம் சூழும் சமயம், அந்த சபைக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத கணிகரை வெளியேறச் சொல்கிறார் திருதா. சபையின் மொத்த பார்வைகளையும் சுமந்து தள்ளாடி தள்ளாடி தன்னை இழுத்தபடி சென்று மறைகிறார் கனிகர். இன்று திருதா தனது தூதுவனாக யுயுத்சுவை கனிகர் வசம் அனுப்புகிறார். அன்று சபையில் மட்டுமல்ல இன்றும் ஹச்தினாபுரி உறவுகளுடனும் அரசியலுடனும் எந்த சம்பந்தமும் இல்லாத கணிகர் பாண்டவர்களுக்கு வனவாசம் அளிக்கிறார். அத்தனை கணக்குகளுக்குப் பிறகும் அது கணிகரின் சொல்தான்.\n//தயங்கவைப்பது இரக்கமென்றால் அது இழிந்ததே. அஞ்சவைப்பது அறக்குழப்பம் என்றால் அது பழிகொணர்வதே. பின்நோக்கச் செய்வது அன்பு என்றால் அது வெறுக்கத்தக்கதே.”//\n//ஆற்றவேண்டியதை ஆற்றிய���ின் அனைத்தையும் துறந்து அகம்நோக்கி அமர்ந்து உதிர்க\nஇவை அனைத்தும் சுனக வனத்தில் சௌநகர் தர்மனுக்கு உரைக்கும் சில சொற்கள். இதேதான் சகுனி அவனது செயல்கள் கண்டு திகைத்து நிற்கும் விதுரன் வசம் சொல்கிறான். இத்தனை வழியாகவும் சகுனி செய்த பயணம் இங்கே அதன் இலக்கை எய்துகிறது\n//எரி விறகை அணுகுவதைப்போல சென்றாய் என்றால் அத்துயர் உன்னுடையதல்ல//\nசௌநகர் எதை உரைக்கிராரோ, அதையே சகுனி தனது பன்னிரு படைக்களப் பாய்ச்சிகைகள் தழலில் வெந்து தனிவதைக் காண்கையில் எய்துகிறான். இக் கணம் தொட்டு சகுனியும் ஒரு கர்ம யோகியே. கிருஷ்ணனுடன் சதுரங்கம் ஆடியவன் இவ்வாறுதானே அமைய முடியும்\nகான் புக தர்மன் குந்தி வசம் ஆசி வாங்க வருகையில், குந்தி அத் தருணத்தை தன்னை அறிவதன் வழியாகவே அதற்க்கான பொறுப்பை ஏற்கிறாள் அதன் வழி கடக்கிறாள். ''ஆம் இது அனைத்துக்கும், நானே துவக்கம், நானே காரணம்'' என்று முதன் முறையாக தனது விழைவின் விளைவைக்ண்டு கூறுகிறாள்.\nதந்தையைக் கொன்றாலும் சரி, முனி சாபம் வந்து எரித்தாலும் சரி, இனி என் நிலையிலும் பின் வாங்கல் இல்லை என துரியன் முற்றிலும் வைரம் போல உறுதி கொள்கிறான். இனி அவனுக்கு தொடை பிளந்து இறக்கப் போகும் கணம் வரை ஊசலாட்டம் இல்லை. தான் இன்னது செய்கிறோம் என்பதை தன்னரமாக அன்றி வஞ்சமாக அடைகிறான் துரியன். ஆணி மாண்டவ்யருக்கு ஒரே கழு, அவரின் பிரதியான பீஷ்மருக்கு அது போல் பல நூறு கழு. புழுக்களை சிம்மங்கள் கொல்லுவதில்லை. சபிக்கும். //இந்த இழிவின் பொருட்டு தெய்வங்கள் உன்னை கைவிடுக// .கர்ணனை கரல் உடைந்து தழுதழுக்க சபிக்கிறார் பீஷ்மர்.\nகாந்தாரி அன்னையர் பொருட்டு சொந்த மைந்தர்களை சபிக்கிறாள். அன்னையின் சாபம், குருவின் சாபம் இரண்டையும் அடைந்த மைந்தனை திருதா கைவிடுவது எங்கனம் தெய்வங்களாலும் கைவடப்பட்டவன், இருள் வேழம் இவர்களன்றி துரியனுக்கு துணை யார்\nபிறந்த நாள் தொட்டு மைந்தர்களின் இறப்பை எண்ணி கலங்கிக் கொண்டிருக்கும் விழியற்றவனின் துயரை நீ கூட உணரமாட்டாயா என விதுரன் வசம் கேட்டு கலங்குகிறார் திருதா. //ஒரு இருள் மூலையில் நீ அவர்களின் தந்தை// என்று சொல்லி விதுரரை உடைத்து எறிகிறார் திருதா.\nவிதுரர் நகர் நீங்குகிறார். ஏதேதோ தவிப்புகள்.தைத்ரிய வனத்தில் சகதேவன் சொல் கேட்டு, தன்னிலை அறிந்து மீண்டும் ஹச்தினாப���ரி திரும்புகிறார்.. பீஷ்மர் சொல்லுக்கு கட்டுப் படுகிறேன் என சொல்கிறார் தர்மன். தர்மனே ஏற்று நிற்கும் பீஷ்மரின் சொல். பன்னிரு படைக்களத்தில் எழவில்லை. அந்த சபையில் அவர்அவரது நிலையிலிருந்து உரைத்த சொல்லிலிருந்து, அர்ஜுனன் இளைய யாதவன் எந்த வேதம் குறித்து பேசுகிறான் என்பதை உணர்ந்து இனி என் காண்டீபம் இளைய யாதவன் பக்கமே நிற்கும் என உரைக்கிறான். பீஷ்மரின் வேத நெறி என்ன, அங்கிருந்து இளைய யாதவன் வகுக்கும் புதிய வேதம் என்ன என அதை நோக்கிய தர்மனின் அறிவார்ந்த பயணமே பத்து வனங்கள் வழியே நடக்கிறது. மறு எல்லையில் இந்தக் கல்வி நிலையங்கள் வழியே தர்மன் ஆத்மீகமாக சில உயரங்களை அடைகிறான். கௌஷீதம் துவங்கி யக்ஷ வனம் வரை, தோல் வேதம் தொட்டு, வரு வேதம் வரை வேதங்கள் தோன்றி, கிளை விரித்து, தொகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டு, விரிந்து பரவி இப் பாரத மண்ணை ஊடும் பாவுமாக பின்னி விரித்து, இணைத்த பண்பாட்டின் வண்ணமயமான சித்திரத்தை தர்மன் அடைகிறான்.\nவேதம் புரந்த முதல் குருவான தௌம்யர் போர்க்கலை வல்லவர். அவரது மாணவர் வசம் அவர் மாறாதது எது சொல்லா பொருளா என வினவுகிறார். அவரது மாணவர் உத்தாலகர் நெல் முளைக்கும் வயலில் இருந்து எழுந்து வருகிறார்.கல்வி நிலையம் முளைக்கிறது. வேதச் சொல்லை நூறு மேனி விளைய வைக்கிறார். தைத்ரீய வனத்தில் அவர் அடைந்த மெய்மையின் சாட்சியாக நீர்மகள் எழுந்து வருகிறாள். உத்தாலகரின் மைந்தர்கள் அஷ்ட வக்கிருக்கும், ஸ்வேதகேதுவும் முரண்படுகிறார்கள். வேத நெறிக்கு ஒப்ப உத்தாலகர் ச்வேதகேதுவின் அன்னையை தாமசருக்கு தாரை வார்க்கிறார். ஸ்வேதகேது அந்த வேத நெறியை மறுத்து புதிய நெறி ஒன்றினை உரைக்கிறார். அக்னி எழுந்து அச் சொல்லுக்கு துணை நிற்கிறது. புதிய கல்வி துவங்குகிறது. ஸ்வேதகேது குரு சாபம் பெறுகிறார். இந்த முதல் வனத்தின் முதல் கதை தொட்டு, மைத்ரீய வனத்தின் அருகப்படிவர் உரைக்கும் ''ஜந்து'' கதை வரை வித விதமான தந்தை மகன் கதைகள், மகனன்றி வேறொன்றும் என்னாத ஹரிச்சந்திரன், தன் விழைவின் முன் மகன் கூட ஒரு பொருட்டல்ல எனும் அஜிகர்தர், அனைவரையும் தன் மகனாக மட்டுமே காணும் விஸ்வாமித்ரர், என வித விதமான தந்தைகள். மானுடனுக்கு விதிக்கப்பட்ட அத்தனை உறவுக் கணக்குகளுக்கும் அப்பால் நிகழ்வது குரு சீட உறவு. அங்கே நிகழும் உறவும் பிரிவும், மகிழ்வும் துயரும் கோடி கோடி மடங்கு அழுத்தம் கூடியது. ''இது'' என்ன எனும் தவிப்பு கோடியில் ஒருவனுக்கு மட்டுமே எழும். பாலைவன கொடும் தாகத்தின் நீருக்கான விழைவு போன்றது அத் தவிப்பு அத் தவிப்பை கொண்டவனே குருவைத் தேடிக் கண்டடைகிறான். குரு அந்தத் தவிப்பை முன்பே அடைந்து நீரைக் கண்டடைந்தவர்.\nவிழைவு, அதன் காரியமாகிய நாம், நாம் காணும் இப் பிரபஞ்சம், இதன் செயல்திட்டம். இந்த நான்கு எல்லையும் எப்போத்தும் மானுடத்தை அலைக்கழிக்கும் அடிப்படை வினாவை, விடையற்ற வினாவை, விடையாகத வினாவை அணையாமல் வைத்திருக்கின்றன. அத் தழலில் சுடர் பெற்றுக் கொண்ட ஆன்மாக்களின் கதையே பத்து காடுகளிலும் விரிகிறது. வித விதமான குரு சீட உறவுகள். கல்வி மேல் மாளாக் காதல், குரு விசாலர் தன் மாணவன் மகிதாசன் வசம் மெய் கல்வி கற்கிறார், ஹரி தர்மதர் தன் மாணவன் ஜாபாலருக்கே மாணவன் ஆகிறார். யக்ஞ்ச வல்கியரும், கார்க்கியும் செய்யும் சம்வாதம் இந்த சித்திரங்களின் சிகரம். இருவரும் ஒரு சமயம் வினா விடை வழியே தாங்கள் அறிந்ததை கடந்து கடந்து ''அதன்'' வாயிலுக்கு சென்று சேர்கிறார்கள். சொல்லா பொருளா என்பது துவங்கி, தத்துவமசிதொட்டு, அகம் பிரம்மாஸ்மி தொடர்ந்து மகா லீலை வரை பிரம்மத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க நாடகீய கவித்துவ உச்ச தருணங்கள் வழியே சொல்லிச் செல்கிறது சொல்வளர் காடு. புதிய வேதம் ஒன்றின் வருகைக்காக இக் காடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று பவமானன் சொல்லி முடித்ததும் தர்மர் உணரும் உணர்வெழுச்சி. அவ் உரையாடல் முடிந்ததும் புறப்படலாம் என தர்மன் உரைத்ததும் அர்ஜுனனின் கை இயல்பாக தனது காண்டீபத்துக்காக நீளுகிறது. இனிய ஜெயம் இந்த மொத்த நாவலிலும் இக் கணம் நான் அடைந்த உவகையை சொல்லில் பெயர்க்க இயலாது.\nமெய்ம்மை கற்க விழைகிறேன். நான் ஜாபாலி குலம், என ஜாபாலி சொல்லும் போது, வேதம் கற்க முன்னது போதும், பின்னது உன் அன்னைக்கு உனது கொடையாக விளங்கட்டும் என அவரது குரு சொல்லும் கணம், கருணை கருணை இதுதான் கருணை என மனது அரற்றியது. பறக்கத் தெரிந்தவனுக்கு படிகள் எதற்கு அணைத்து ஒலிகளில் இருந்தும் தனது வேத மெய்மையை அடைகிறார் ஜாபாலி. மாக்களில் இருந்தும், நாய்களில் இருந்தும் வேத மெய்மையை அடைந்து எழுந்து வருகிறார்கள் குருக்கள். நாவலின் நம்பவே இயலா தருணம் கிருஷ்ணன் அடையும் குரு சாபம். கிருஷ்ணனே கொந்தளிக்கும் புள்ளியில், குரு சமநிலையில் நின்று தனது லீலை குறித்த நிலைப்பாட்டை உரைக்கிறார். குருவுக்கு தனது மைந்தன் என வரும் போது இந்த அறிதல் அவரை விட்டு விலகி, மாயையால் தளைக்கப்படுகிறார், கிருஷ்ணன் சொல்லில் வல்லவன், அந்த வல்லமையின் இருண்ட மையம், அவனது குரு மேல் கவிகிறது. //இதுவே உனக்கும் ஊழாகுக உன் முதல் மாணவன் உன்னை நீங்குவான்// என கிருஷ்ணனை குரு சபிக்கும் போது, கிருஷ்ணன் போன்ற ஆளுமையையும் ''கடந்து'' போகப் போகிறவன் அவன் என அறிந்தே கிருஷ்ணன் அதை வணங்கி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கான சாபம் அவரது மாணவருக்கு வரம்தானே. புதிய வேதம் உறைக்க வந்தவன் உள்ளும் புறமும் எதைக் கடந்து வந்தவனாக இருப்பான் என்பதையே இன்றைய கிருஷ்ணனின் நிலை தெரிவிக்கிறது. பலராமருடனான மனஸ்தாபம் தீர்ந்து விடுமா என கிருஷ்ணன் நப்பாசையுடன் தர்மனை வினவுகிறான். [அது நடவாது என உள்ளூர அவன் அறிந்திருந்தும்]. தர்மன் உண்மையை உரைக்கிறார். எந்த உண்மையை அணைத்து ஒலிகளில் இருந்தும் தனது வேத மெய்மையை அடைகிறார் ஜாபாலி. மாக்களில் இருந்தும், நாய்களில் இருந்தும் வேத மெய்மையை அடைந்து எழுந்து வருகிறார்கள் குருக்கள். நாவலின் நம்பவே இயலா தருணம் கிருஷ்ணன் அடையும் குரு சாபம். கிருஷ்ணனே கொந்தளிக்கும் புள்ளியில், குரு சமநிலையில் நின்று தனது லீலை குறித்த நிலைப்பாட்டை உரைக்கிறார். குருவுக்கு தனது மைந்தன் என வரும் போது இந்த அறிதல் அவரை விட்டு விலகி, மாயையால் தளைக்கப்படுகிறார், கிருஷ்ணன் சொல்லில் வல்லவன், அந்த வல்லமையின் இருண்ட மையம், அவனது குரு மேல் கவிகிறது. //இதுவே உனக்கும் ஊழாகுக உன் முதல் மாணவன் உன்னை நீங்குவான்// என கிருஷ்ணனை குரு சபிக்கும் போது, கிருஷ்ணன் போன்ற ஆளுமையையும் ''கடந்து'' போகப் போகிறவன் அவன் என அறிந்தே கிருஷ்ணன் அதை வணங்கி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கான சாபம் அவரது மாணவருக்கு வரம்தானே. புதிய வேதம் உறைக்க வந்தவன் உள்ளும் புறமும் எதைக் கடந்து வந்தவனாக இருப்பான் என்பதையே இன்றைய கிருஷ்ணனின் நிலை தெரிவிக்கிறது. பலராமருடனான மனஸ்தாபம் தீர்ந்து விடுமா என கிருஷ்ணன் நப்பாசையுடன் தர்மனை வினவுகிறான். [அது நடவாது என உள்ளூர அவன் அறிந்திருந்தும்]. தர்மன் உண்மையை உரைக்கிறார். எந்த உண��மையை சில தினங்கள் முன்பு சகதேவன் தனக்கு சொன்ன உண்மையை. பாஞ்சாலி யுடனான விலக்கம் அனைத்தும் சரியாகி விடும்தானே என தர்மன் சகதேவனை கேட்கிறார். சகதேவன் ஆகாது அது ஏன் என உண்மை நிலையை அவருக்கு உரைக்கிறான்.\nபாஞ்சாலி குறித்த விழைவே, அவளுக்கு அவர் இழைத்த அநீதியே தர்மரை அலைக்கழிக்கிறது. அவள் வெறும் பெண் அல்ல பேரரசி அவள் இதை தாண்டித்தான் ஆக வேண்டும் என மனத்துக்குள் எண்ணிக் கொள்கிறாள். அதை அவரால் மனத்துக்குள்தான் எண்ணிக் கொள்ள முடிகிறது, அதை பாஞ்சாலியின் கண்களை நோக்கி சொல்ல கிருஷ்ணன் தான் வரவேண்டி இருக்கிறது. அதுவும் எப்படிப் பட்ட கிருஷ்ணன் குருதியாடி பகை முடித்து மீண்ட கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு அவரது குடிக்குள் முற்றிலும் செல்வாக்கு சரிகிறது. வழக்கமாக நீலன் சபை கூட்டுவான். குலங்களின் சார்பாக குலத் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களுக்குள் பேசி சொல்லாடி, சொல்லால் சமர் புரிந்து, ஒரு முடிவும் காணாது,அனைத்தும் மோதி முயங்கி,சமன்வயம் கண்டு, ஒரு எல்லையில் அமைதி வந்து இறங்கும், அந்தத் தருணத்தில் நீலன் எழுந்து பேசுவான், ஆணை போல தனது சொல்லை உரைத்து அனைத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வருவான். இம் முறை நீலன் அங்குதான் தோற்கிறான். குடி மன்றில். ஒவ்வொரு குலத் தலைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி நின்று அமைதியாக கலைகிறார்கள். அங்கு துவங்கி, தலைகளை கொய்து, கொட்டி நிறுத்தி, அதன் மேல் நின்றே தனது சொல்லை உரைக்கிறார் கிருஷ்ணர்.\nகிருஷ்ணர் வழமை போல சரியான புள்ளியில் அடிக்கிறார் '' குலமகள் இத்தகைய வஞ்சத்தை உறைக்க இயலாது'' பாஞ்சாலி சீறி ''நான் குல மகள் அல்ல பேரரசி'' '' எனில் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் அரசி'' இதை பாஞ்சாலியின் கண்களை நோக்கி சொல்ல குருதிப் புனலை கடந்து வந்த ஒருவனால்தான் இயலும்.\nகிருஷ்ணனே தர்மனுக்கு அடுத்த குரு நிலையத்தை கைகாட்டி விட்டு செல்கிறான். மைத்ராரண்யம் . தாயுமானவன் உருவாக்கிய கல்வி நிலையம். விஷ்ணுபுரம் நாவலில் தத்துவ சபை விவாதம் முடிந்த பிறகு, தத்துவம் பேசும் உயர் மனங்கள் சோற்றுச் சண்டையில் ஈடுபடும். அதன் நேர் நிலை கொண்ட மறு எல்லை சொல்வளர் காடு. ப்ரஹாதாரன்யகத்தில் கலைகள் பல செழிக்கிறது, துவைத வனத்தில் மருத்துவம், மைத்ரிவனத்தில் அன்னதானம். முன்பு பீமன் சமையல் செய்யும் சூதனை தனது குருவாக அடைந்து கற்ற மெய்மையின், வேறொரு வடிவை இங்கு தர்மன் கற்கிறார். உழைப்பு, பசி, கனவற்ற உறக்கம், பின் பல்வேறு மெய்ம்மை வழிகள் உசாவப் படுகின்றன, நிகழ்பவை அனைத்தும் சூதர்களால் கிண்டல் செய்யவும் படுகின்றன. கொடுத்து அகந்தையை அழித்து, அணைத்து அறிவின் சாரத்தை அறிந்து அறியாமையை கடந்து, அனைத்துக்கும் அப்பால் இன்னும் நின்றிருக்கும் பாஞ்சாலி மீதான விழைவை இத்தனை பயணங்களுக்குப் பின்னே தர்மர் நேராகக் கண்டு அருகப் படிவர் முன் உரைக்கிறார்.\nஅதன் பின் பறவை சுட்டும் பாதையில் சென்று பாண்டவர்கள், மாளவத்தில் பரவிய நோய் விலக தன்னையே ஆகுதி ஆக்கும் வேள்வியை செய்யும் சுப்ர கௌசிகர் நிலையை அடைகிறார்கள். யக்ஞ்ச முதல்வராக அமர்கிறார்கள். மித்திரன் தொலைத்த அரணிக் கட்டைகளை தேடிபாஞ்சாலியை நிலையில் விட்டு விட்டு பயணிக்கிறார்கள். கந்தகம் எரியும் நிலம். தாகம். தர்மன் தவிர்த்த நால்வரும் நச்சுப் பொய்கையில் நீர் அருந்தி மறிக்கின்றனர். தம்பிகளை தேடி தர்மன் வருகிறார். பொய்கைகைக்கு காவல் நிற்கும் யக்ஷர்களுக்கு பதில் சொல்கிறார். முதிய யக்ஷன் மூன்று கேள்வி கேட்கிறான். மூன்றாவது கேள்வி உண்மையில் வெண் முரசு வாசகனை அலைக் கழிக்கும் ஒன்று. யக்ஷன் கேட்கிறார் '' நோய்களில் கொடியது எது'' தர்மன் உரைக்கிறார் ''வஞ்சம்''\nஅர்ஜுனன் சொல்கிறான் ''மூத்தவரே அவர்களால் மீள முடியும், நம்மால் முடியாது, நாம் வஞ்சத்தை தேடிச் சென்று பற்றி இருக்கிறோம்''\nபாஞ்சாலி அழுகையுடன் சொல்கிறாள் '' கிருஷ்ணா இந்த வஞ்சத்துடன் என்னால் வாழ முடியாது''\nகுந்தி சொல்கிறாள் '' பதிமூன்று ஆண்டுகாலம் இந்த அரண்மனையில் என் குலமகளின் வஞ்சத்தை இவர்களுக்கு நினைவூட்டியபடி வாழ்வேன்''\nகர்ணன் '' இந்த மைந்தன் பொருட்டு இவ் வுலகை ஏழு முறை எரித்தழிக்கும் வஞ்சம் என்னுள் குடியேறுக''\nபெரு வஞ்சத்தின் முன் கந்தமாதனத்தின் தழல் வாயும் சிறியதே.\nயாரேனும் ஒருவரை உயிர்ப்பித்துக் கொள் என வரம் தருகையில் தர்மன் நகுலனை எழுப்புகிறான். முதிய யக்ஷன் பீமனையோ, அர்ஜுனனயோ கேட்காமல் ஏன் நகுலனை கேட்கிறாய் என வினவ, அதற்க்கு தர்மன் சொல்லும் பதிலும், இந்த முடிவை எடுக்க தர்மன் கொண்ட நிலையும் தர்மன் துவைத வனத்திலிருந்து கற்றது. ஆம் துலா முள் ஞானம் . எப்பக்கமும் எடை சாயாத துலா முள்ளா��� தர்மன் நின்றான். முதிய யக்ஷர் அனைவருக்கும் தன் உயிரை அளித்து உயிர்ப்பிக்கிறார். தர்மன் நெறியைப் பேணினான். நெறி அவனைப் பேணியது. ஆச்சர்யம் பீமனோ அர்ஜுனனோ இறந்து கிடக்கையில் உள்ளே எதுவும் தோன்றவில்லை. ஆனால் நகுலனும் சகாதேவனும் கரம் கோர்த்தபடி செத்துக் கிடக்கும் காட்சி முற்றிலும் கலங்கடித்து விட்டது. அதே போல் மந்தனை தனக்கு மைந்தனாக இருந்து தர்மன் நீர்க் கடன் செய்யச் சொல்லும் இடம்.\nகந்த மாதனத்தின் ஏறி வாயிலில் இருந்து தர்மன் எப்படி மீண்டார் அந்த அறிதலை சமையல் அறையில் இருந்தே தர்மன் அறிந்திருக்கக் கூடும். தர்மன், இப் புவியை ஆக்கி ஆளும் அனலை, ஜடரையை, மகாருத்ரத்தை மகாருத்ரமென இங்கு வந்த பீலியை பாஞ்சாலியில் குடி கொண்ட தவிப்பை, பாஞ்சாலியை அறிகிறான். இனி அவன் அமுதம் நிறைந்த, அன்னம் குறையாக் கலம். நாவலின் மொழி அதன் பேசுபொருளான ஆசிரியர்கள் சார்ந்து தர்க்கப்பூர்வமாக நேரடியாக உருவாகி , யக்ஷவனம் தொடுகையில் எழுந்து பறக்கத் துவங்கி விடுகிறது. திரைகடலை எழுந்து ஆர்ப்பரிக்கச்செய்யும் அதே காற்று தான் ஒரு சிறு இறகையும் அலைக்கழிக்கிறது. உடை தைக்கும் ஊசி போன்ற உவமைகள் வலிமையான தாக்கத்தை உருவாக்குகிறது. நிற்க. கடந்த சில தினங்கள் முன்பு நானும் அஜிதனும் புதுவை ஆரோ வில் தியான கோளம் முன்பு நின்றிருந்தோம். அதன் எதிரே , வேரோடி விழுது பரந்த உயர்ந்த ஆலமரம், அதை அடிப்படையாக வைத்தே அன்னை , சாதகர்களுக்கு அந்த நிலத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என அங்குள்ள ஒரு குறிப்பு சொல்கிறது. அஜிதன் வசம் சொல்வலர்காட்டில் வரும் ஆலமரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அஜி சொன்னான் ''ஷோபானாவார் வந்தடைந்த வில் எனும் கருது கோளை, இங்குள்ள பிரம்மம் எனும் கருதுகோளுக்கு இணை சொல்லலாம். மேலை மரபில் அங்கு வந்து சேர பல இடர்கள், குறிப்பாக பல போர்கள், அங்கே உரையாடல் நிகழ பல தடைகள், ஷோபாநாவரை தெரியாமலேயே அங்கே ஒருவர் தத்துவப் பேராசிரியராக வாழ்ந்து செல்லும் நிலை இருந்தது. மாறாக இங்கே எத்தனை பெரிய உரையாடல் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள். '' என்றான். ஆலமர் செல்வன் என்ற நமது தொன்மத்தின் இலக்கிய வடிவே சொல்வளர் காடு. வேதாந்தம் உலகுக்கு பாரதத்தின் கொடை. அது எத்தனை உயரிய மனங்களின் உரையாடல் வழியே, வாழ்க்கைத் தியாகங்கள் வழியே இங்கு உ��ுவாகி வந்தது என்பதன் இலக்கிய சாட்சியம் சொல்வளர் காடு. இந்தியப் பண்பாட்டை மீள எழுதுகிறேன் என்று சொன்னீர்கள். அதற்க்கு இந்த ஒரு நாவல், ஒரு சோறு பதம். இந்தியப் பண்பாட்டை மீள எழுதுகிறேன். நாவல் முடிந்த கணம் இந்த சொல்லை மீள, மீள, எனக்குள் ஓட விட்டுக் கொண்டேன். ஆம் இது சிம்ம கர்ஜனை, வல்லவன் உரைத்த சொல்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81---%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE/WGmILd.html", "date_download": "2020-09-27T03:37:25Z", "digest": "sha1:IZYO4IDTUDE2LXSALXYXI7JZAIMQJYSL", "length": 36141, "nlines": 114, "source_domain": "viduthalai.page", "title": "இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஇந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா\n'இந்துத்துவா'பற்றி காணொலியில் தமிழர் தலைவர் \"இந்துமதம் வேறு - இந்துத்துவா வேறா\nதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'இந்துத்துவா' எனும் தொடரில் தனது இரண்டாம் நாள் சொற்பொழிவை நேற்று (7.9.2020) மாலை 6.30 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்\nஇந்து மதச் சீர்திருத்த வாதிகள் போல தோற்றமளித்து, அதே நேரத்தில் இந்து மதத்தின் அடிப்படை வாதங்களான சனாதனம், வருணாசிரமத்தைக் கட்டிக் காப்பதில் கவனமாக இருந்தவர்கள் என்ற வகையில் தயானந்த சரஸ்வதி, அரவிந்தகோஷ், விவேகானந்தர், வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். என்று வரிசைப்படுத்தலாம்\nஇதில் விவேகானந்தர் (இயற்பெயர் நரேந்திரன்) மிஷனரி கல்விக் கூடத்தில் படித்து ஆங்கிலத்தில் ஈர்ப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர் - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.\nதொடக்கத்தில் கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாத Agnostic என்ற நிலையில்இருந்தார்.\nபிறகு பிரம்ம சமாஜம் பக்கம் சென்றார். கடைசியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் போனார் - அவரைக்கூடத் தொடக்கத்தில் ஒரு பைத்தியக்காரர் என்ற அளவில்தான் மதிப்பிட்டார். பிறகு எப்படியோ அவரின் சீடர் ஆனார். அதிலும்கூட அவர் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இராம கிருஷ்ணரோ காளிபக்தர் - இவரோ அதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.\n���வர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரைதான் பெரிதாகப் பேசப்படுகிறது.\nஅவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக் கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங்களில் பேசுவார். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங்களை விட்டுக்கொடுக்காதவர் அவரைப் பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர் பற்றி - தந்தை பெரியாரின் கருத்து எப்படி இருக்கும் அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக் கிறார்களே என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது \"முட்டாள்தனம் என்பது உனக்கே சொந்தமா அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக் கிறார்களே என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது \"முட்டாள்தனம் என்பது உனக்கே சொந்தமா\" என்று கேட்டார் பெரியார்.\nசிகாகோவுக்கு அவர் செல்ல உதவி புரிந்தவர் இராமநாதபுரம் ராஜாதான். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு விவேகானந்தரைப் பிடிக்காது; காரணம் விவேகானந்தர் ஒரு சூத்திரர்தானே அதனால் தான் பார்ப்பனர்கள்பற்றி சில நேரங்களில் விவேகானந்தர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுண்டு.\nஅமெரிக்க மாநாட்டில் அவர் பேசும் தலைப்பு \"இந்து மதம்\" என்பதுபற்றியல்ல, மாறாக 'பிராமணியம்' எனும் தலைப்பில்தான் பேசினார்.\n\"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியஇரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.\nஉலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதைப் போதிப்பது நமது தர்மம்-\nசர்வே சந்து நிராமையா, சர்வே பத்ரானி\nபாத்பவே, ஓம் சாந்தி,சாந்தி, சாந்தி\"\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். எல்லோரும் நோயின்றி இருக்க வேண்டும், எல்லோரும் வளத்தைக் காண வேண்டும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று உபநிடதம் கூறுகிறது என்று சிகாகோ மாநாட்டில் எல்லோரும் வியக்கும்படி விவேகானந்தர் பேசினார்.\nஓரிடத்தில் இவர் பேசுவதை வைத்துக் கொண்டு இவர் இப்படிப்பட்டவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பச் சூழ்நிலையையொட்டிப் பேசக் கூடியவர்தான் இவர்.\nமனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக இவர் ஒரு முறை தங்கி இருந்தபோது 'உங்கள் கோத்திரம் என்ன' என்று கேட்டவர்தான் இவர்.\n(திராவிடக் கோத்திரம் என்று அவர் பதிலடிகொடுத்தவர் சுந்தரனார் என்பது சுவையானது - ஏன் ஆழமான கருத்தும்கூட\nசங்கராச்சாரியாரை சாடியதுண்டு. சூத்திரன் சந்நியாசம் ஆகக் கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார் அல்லவா - விவேகானந்தரும் சூத்திரர் என்பதால் சங்கராச்சாரியார்மீது கோபம்.\nபுத்தரையும் சங்கரரையும் அவர் ஒப்பிட்டுக் கூறும்போது - 'சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல் மிகவும் கூர்மையாய் இருந்தது. ஆனாலும் அவரிடம் அகன்ற நோக்கமில்லை. வாதத்திலே தோல்வியடைந்த புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கிய சங்கரர் எங்கே, சிறு ஆட்டுக் குட்டியின் உயிரைக் காக்க தன் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்த புத்தர் எங்கே என்று பேசிய இதே விவேகானந்தர்தான், புத்தரால்தான் நாட்டில் அகிம்சை உணர்வு மக்களிடம் ஏற்பட்டு சமூகம் வீழ்ச்சி அடைந்தது என்று குற்றம் சொன்னவரும் இதே விவேகானந்தர்தான்.\nஆரிய நாகரிகமே உலகில் சிறந்தது. இந்து மதத்தில் வருணதர்மம் என்பது உயர்வானது - சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.\nஇன்னொரு இடத்தில் இதற்கு நேர் எதிராகப் பேசுவார்.\n\"மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர் என்கிறார் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் ('தமிழர் மதம்' பக்கம் 24).\nவிவேகானந்தர் இப்படியென்றால் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர்தான் 'இந்துத்துவா' என்ற ஒன்றை உருவாக்கியவர்.\n'Hindutva' என்ற நூலையும் இதற்காகவே எழுதியவர் - காந்தியார் கொலைக்கு மூளையாக இருந்தவர். சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து, தண்டனையிலிருந்து தப்பியவர்.\nஅந்தமான் சிறையில் இருந்தபோது எத்தனை முறை பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதற்குக் கணக்கு வழக்கு இல்லை - அப்படிப்பட்ட வீராதி வீராதி வீரர்தான் - இந்த வீர சாவர்க்கார்.\nஇங்கிலாந்து சென்று படித்தவர். இத்தாலி சென்று மாஜினியைச் சந்தித்து வந்தவர். இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்��ு மூலக்கரு இத்தாலிதான். ஆர்.எஸ்.எஸைத் தொடங்கிய முக்கியமானவர்களுள் ஒருவரான மூஞ்சே என்னும் பார்ப்பனர் பாசிஸ்ட் முசோலினியை நேரில் சென்று சந்தித்தவர். உங்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுவோம் என்று முசோலினியிடம் உறுதி அளித்து வந்தவர்\nஇந்த சாவர்க்கார் இந்து மகா சபையின் தலைவராக 1938 முதல் 1943 வரை இருந்தவர். இவரைத் தொடர்ந்துதான் சியாமபிரசாத் முகர்ஜி அதன் தலைவராக இருந்தவர்.\nஇந்துத்துவா இந்துத் தேசியம் என்பதற்கு சாவர்க்கார் கொடுத்த விளக்கம் கவனிக்கத்தக்கது.\nஇப்படிச் சொன்ன ஒரு மதவெறியரைப்பற்றி என்ன பிரச்சாரம் என்றால் சாவர்க்கார் ஒரு நாத்திகர் என்பதுதான். இந்தக் கூட்டத்தின் தில்லுமுல்லுக்கு அளவேயில்லை.\nஇவர் கொடுத்த முக்கிய கோஷம்தான் \"இந்து மதத்தை இராணுவமயமாக்கு - இராணுவத்தை இந்துமயமாக்கு\nஇந்துமதம் வேறு - இந்துத்துவா வேறு என்று வியாக் கியானம் செய்வார்கள். 'இந்து' என்பதை மய்யப்படுத்தி ஏன் குழப்பத்தைச் செய்யவேண்டும். வெவ்வேறு வகையில், மயக்கத்திற்கு இடம் அளிக்காத வகையில் சொற்களை உருவாக்க வேண்டியதுதானே - எதிலும் குழப்பம் - அதில் ஆதாயம் காண்பதே ஆரியம்.\nஇந்துமதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்றும் கூறுவார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே அப்படிக் கூறி விட்டது என்பார்கள்.\n2011ஆம் ஆண்டு மகாராட்டிரத் தேர்தலில் சிவசேனை சார்பில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி 'எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இந்தியாவில் முதன் முதலாக அமையும் இந்து மாநிலம் மகாராட்டிரம் தான்' என்று பேசினார்.\nதேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி - இந்த அடிப்படையில் மனோகர் ஜோஷியை எதிர்த்து நின்றவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.\nநீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறிய ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதம்என்பது ஒரு மதம் அல்ல - வாழ்க்கை நெறி என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.\nஅதே நீதிபதி ஜே.எஸ். வர்மா, தான் சொன்னது வேறு - அதைத் திருத்திப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறியதும் உண்டு.\nகலாச்சார, மத, அரசியல் நோக்கங்களைக் கொண்ட கலவையாக இருப்பவையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியங்களாகும். இந்து (மத) தர்மத்தையும், இந்து சமஸ்கிருத கலாச்சார��்தையும் காத்து வளர்ப்பதையும் இந்து ராஷ்டிரா என்னும் இந்து தேசத்தை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு இது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் கோட்சேயினால் மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, பொதுமக்களின் பார்வைக்கேனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அரசியல் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று 1948 ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வற்புறுத்திக் கூறினார்.\nஅதன் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தில் இருந்த 'இந்து ராஷ்டிரா' என்ற சொற்றொடர் இவ்வாறுதான் நீக்கப்பட்டது. இனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முற்றிலும் ஒரு கலாச்சார அமைப்பாகவே செயல்படும் என்றும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாது என்றும் இந்த அமைப்பு அரசுக்கு உறுதி அளித்தது.\nசாவர்க்கரால் எழுதப்பட்ட 'இந்துத்துவா' என்ற நூலில் அவரால் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லாடலான 'இந்துத்துவா' என்பது, இந்து மதம் மற்றும் இந்து மக்களிடையே நிலவும் ஒட்டுறவை ஒத்த பார்வையைத் தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள இயன்ற தனிச் சிறப்பு பெற்றதாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டுகொண்டது.\nஇந்துத்துவா - மதத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டது அல்ல என்பது சாவர்க்கரின் கருத்து.\nஇந்து தேசம் என்ற ஒன்றால்\nபண்பாடு இருப்பவர்கள் இந்துக்கள் ஆவர்.\n\"ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர்” என்பது சங்பரிவாரத்தின் முக்கிய அடிப்படை முழக்கமாக ஆகிவிட்டது.\nஇந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 82)\n\"இந்த தேசத்தை பாரத வர்ஷா என்றும், சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தை நாடு என்றும், புனித பூமி என்றும், தனது இந்து மதத்தின் தொட்டில் என்றும் எவன் ஒருவன் கருதுகிறானோ அவனே இந்து என்பவன்.'\n(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 38-39)\n'சிந்து' என்ற சொல்லின் வளர்ச்சியைப் பற்றிய ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாம் இதுவரை சமஸ்கிருத மொழியையே சார்ந்திருந்தோம். ஆனால், தற்போதுள்ள வேறு எந்த ஒரு சொல்லையும்விட, 'சிந்துஸ்தான்' என்ற சொல்லினால், இந்து தேசம் பற்றிய கருத்து இன்னம��ம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட இயலும் என்பது தெரிய வந்த ஒரு காலகட்டத்தில், நமது தேடுதல் எனும் நூலின் முனையை நாம் கைவிட்டுவிட்டோம். இச்சொல்லினோடு ஆர்யவர்த்தா என்பதை இணைத்துப் பார்த்தால் தந்தை வழிக் குறுகிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருப்பதாக அது பொருள் தரும்; ஆனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது கட்சி வண்ணம் பூசப்பட்டதுடன் தொடர்பு ஏதுமற்றதென விளக்கம் அளிப்பதாக சிந்துஸ்தான் என்ற சொல் அமைந்திருக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, ஆர்யவர்த்தா என்பது என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க.\nநான்கு வர்ண நடைமுறை இல்லாத நாடு மிலேச்ச நாடாகும்; ஆர்யவர்த்தம் என்பது அதற்கும் வெகு தொலைவில் இருப்பதாகும்.)\n(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115 )\nஅதனால், இவற்றின் முடிவுகளைத் தொகுத்துக் காணும்போது, சிந்து முதல் - இந்துக்களிலிருந்து கடல்கள் வரையிலான பூமியை தனது முன்னோர்களின் நிலமாக, தந்தை நிலமாக (பித்ரு) என்று எவன் ஒருவன் காண்கிறானோ, வேதகால சப்த சிந்துவில் தனது தோற்ற மூலத்தில் இருந்து வந்த இனத்தின் ரத்தத்தை எவன் பாரம்பரியமாக வரித்திருக்கிறானோ, கற்றறிந்து கொள்ள வேண்டியவைகளை அதிகமாக எவன் கற்றறிந்து கொண்டானோ, அவனே இந்து என்று அறியப்படும் மனிதனானான். அவர்களது பொது செம்மொழியான சமஸ்கிருதத்தில் முக்கியமாக விவரிக்கப் பட்டுள்ள இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்றிருப்பதாகவும், பொதுவான வரலாறு ஒன்றின் பிரதிநிதி யாகத்தான் இருப்பதாகவும்,பொதுவான இலக்கியம், கலை, கட்டக்கலை, சட்டம், நீதிநெறி சடங்குகள் சம்பிரதாயங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், புனிதவேள்விகள் ஆகியவற்றைத் தான் பெற்றிருப்பதாகவும் எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அனைத்துக்கும் மேலாக, சிந்துஸ்தான் என்னும் இந்த பூமியை தனது புனித பூமியாக (புண்யபூ)வும், வருமுன் உரைப்போர்கள், சமயக்குருமார்கள், மடாதிபதிகள், கடவுள் மனிதர்களின் பூமியாகவும், பக்தியும், தலயாத்திரையும் மிகுந்து விளங்கும் பூமியாகவும் காண்பதாக எவன் ஒருவன் உரிமை கோருகிறானோ, அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.\nஒரு பொதுவான தேசம் (ராஷ்டிரா), ஒரு பொதுவான இனம் (ஜாதி), பொதுவான ஒரு கலாச்சாரம் (சமஸ்கிருதம்) ஆகியவை அனைத்தும் இந்துத்துவாவுக��கு முக்கியமாகத் தேவைப்படும் அம்சம்களாகும்.\nஇந்த அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தொகுத்து சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறுவதானால் சிந்துஸ்தான் என்பது பித்ருபூமியாக மட்டுமல்லாமல், புண்ய பூமியாகவும் எவன் ஒருவனுக்கு இருக்கிறதோ அவனே இந்து எனப்படுபவன் ஆவான்.\nஇந்துத்துவாவின் முதல் இரண்டு முக்கியமான தேவைகளான தேசம் மற்றும் ஜாதி என்பவை பித்ருபூமி என்ற சொல்லினால் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப் படுவதாகவும், சுட்டிக் காட்டப்படுவதாகவும் உள்ளது. மூன்றாவது முக்கியத் தேவையான சமஸ்கிருதம் (கலாச்சாரம்) என்பது புண்யபூமி என்ற சொல்லினால் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு புண்ய பூமியை உருவாக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்டாட்டங்கள், புனித வேள்விகள் என்னும் சமஸ்காரங்கள் உள்ளிட்டவை அடங்கிய சமஸ்கிருத மொழி மதிப்பு மிகுந்ததாகும்.\n(- வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா நூலிலிருந்து பக்கம் 115)\nயாஸ் மின்தேஷ் ஹிக நாபித் யத்தே\nஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே\nஎந்த நாட்டில் நான்கு வருணம் இல்லையோ, அந்த நாடு மிலோச்சர்களின் நாடு என்று பொருள் -\nஇதுதான் சாவர்க்கார் கூறும் ஹிந்துத்துவா.\nஅய்ந்தாவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் - அவர் எழுதிய 'ஞான கங்கை' (Bunch of Thoughts) முக்கியமானதாகும்.\nஇந்து ராஷ்டிரம் இதன் கொள்கையாகும். முசுலிம்களுக்கு ஒரு பாகிஸ்தான் என்பதுபோல இந்துக்களுக்கு ஒரு நாடு இந்தியா என்பதே அவர்களின் அடிப்படை\nஇந்துக்கள் அல்லாதாருக்கு இங்கு வேலையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.\nஅண்மையில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்த வர்களானாலும் அவர்கள் இந்துக்களே என்று சொல்ல வில்லையா\n'ஞான கங்கை' நூலை எழுதிய கோல்வால்கர் இன்னொரு நூலையும் எழுதியுள்ளார்.\n\"We or our nationhood defined\" என்பது அந்த நூலாகும். அந்த நூலில் மிக மிக வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.\n\"இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமை��ும் இன்றி இருத்தல் வேண்டும்\" என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றால் இதற்குப் பெயர்தான் இந்துப் பாசிசம் என்பது\nஇப்பொழுது ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன கோல்வால்கரின் நூல்களை மீண்டும் பிரசுரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் நிலை ஏற்பட்டு விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.../Xm0IDO.html", "date_download": "2020-09-27T02:41:46Z", "digest": "sha1:TYVVPJVTNYXWYVDQKNZ5VMVZHQHQTDPN", "length": 5927, "nlines": 45, "source_domain": "viduthalai.page", "title": "ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nடெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:\nமதச்சார்பின்மைக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அயோத்தியில் எழும் பஜனைக் குரல், அக்கட்சிக்கு இரங்கற்பா படிப்பதாகி விடும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜையில் பிரதமர் கலந்து கொள்வது, பா.ஜ.க.விற்கு வரும் தேர்தல் அரசியலுக்குப் பயன்படும் என நினைக்கிறார்கள் என பர்சா வெங்கடேஸ்வர ராவ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nடெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:\nஅண்ணா தி.மு.க. கொடியில் இருந்து அண்ணாவின் படத்தை எடுத்துவிட வேண்டும் என காமெடி நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சனத்திற்கு, அக்கட்சியில் நின்று எம்.எல்.ஏ. ஆன காலத்தில் வாங்கிய சம்பளத்தைத் திருப்பித் தந்து விட்டு காமெடி நடிகர் பேசட்டும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காட்ட மாக பதில் அளித்துள்ளார்.\nஊடகங்கள் பெரும்பான்மைவாதத்தை எதிரொலிக்கும் கருவிகளாக மாறிவிட்டன என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.\nஅயோத்தி ராமன் கோயில் பூஜையில் பிரதமர் கலந்து கொண்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்துவது போல் உள்ளது என சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.\nஅரசு ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிருபிக்கும் செயல் இது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தோடு, ராமன் கோயில் நிகழ்வை பிரதமர் ஒப்பிடுவது மதச்சார்பின்மைக் கோட்பாட் டுக்கு எதிரானது என மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.\nஉயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கான மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப் பட்ட வழக்கை, அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதேசியச் சுற்றுச்சூழல் பாதிப்பு திருத்த அறிவிக்கையை (EIA) மத்திய அரசு வெளியிட கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/8lgZ6D.html", "date_download": "2020-09-27T05:18:57Z", "digest": "sha1:XNSG5FN33GM3X4S2S2KMIHMBDMPHS7CD", "length": 12970, "nlines": 50, "source_domain": "viduthalai.page", "title": "சமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nசமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்\nசமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்\nதேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் குறித்து வரிந்து வரிந்து எழுதித் தள்ளப்பட்டுள்ளதே - அதன் மகாத்மியம் குறித்து கொட்டிக் கொட்டி அளக்கப்படுகிறதே\nஆடலரசன் நடராஜப் பெருமான் உடுக்கின் ஓசையிலிருந்து ஜனனம் எடுத்ததாகவெல்லாம் பெரியவாள் முதல் குட்டிவாள்வரை கொட்டி முழக்குகிறார்களே அவர்களைப் பார்த்து ஒரே ஒரு சிறிய கேள்வி.\nதெய்வத்தின் உடுக்கிலிருந்து உண்டான அந்தத் தெய்வமொழி செத்த மொழியானது ஏன் பதில் சொல்லட்டும் பார்க்கலாம். (மொழியின் பிறப்பு என்பது இந்த வகையில் அமையும் என்று ஒரே ஒரு மொழியியல் அறிஞராவது ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்விக்கு விடை தேவை)\nஇன்னும் சொல்லப் போனால் அதனைச் சாக அடித்தவர்களே - இந்தப் பிர்மா முகத்துப் புத்திரர்களான பார்ப்பனர்கள்தானே0ஸ\nஇந்நாட்டின் பெரும்பாலான மக்களான ‘சூத்திரர்கள்’, ‘பஞ்சமர்கள்’ சமஸ்கிருதம் படிக்கக் கூடாது-படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; காதால் கேட்கக் கூடாது - கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். படித்து வைத்திருந்தால்- அவன் நெஞ்சைப் பிள���்க வேண்டும் என்று எழுதி வைத்ததோடு, அப்படியும் செய்து வந்த காரணத்தால்தானே சமஸ்கிருதம் குறிப்பிட்டவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டும்-கல்யாணம், கருமாதி, கோயில்களின் காரியங்களுக்கு மட்டும் என சுருங்கிப் போய் விட்டது.\nஇந்த நிலையில் காலம் கடந்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவதால் யாருக்கு பயன் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்காத நிலைதானே\nநாடோடி மொழிகள் என்று கூறப்படும் அய்ந்து மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழிதானே சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்றால் பலதும் ஒன்று சேர்ந்து கலக்கப்பட்டது என்று பொருள். இதன் யோக்கியதை இதற்கு மேல் ஒன்றும் இல்லை. கடவுள் மொழி என்பது எல்லாம் பொய்க்கூற்றே\nஇந்திய மொழிகளில் சமஸ்கிருதம் பேசுவோர் 24,829 பேர்கள்தான். இந்த எண்ணிக்கைக்கூட அன்றாடப் பேச்சு வழக்கில் புழக்கத்தில் கிடையாது.\nதமிழை எடுத்துக் கொண்டால் எழுத்துப்பூர்வமாகவும், பேச்சுப் பூர்வமாகவும், தொடர்பு மொழியாகவும் விளங்குகிறது. பள்ளி, மொழிப் பயன்பாடு, கலந்துரையாடல், வீடு மற்றும் பொதுவிடத்தில் தமிழ்ப் பேசப்படுகிறது.\nதமிழ்நாடு மட்டுமல்ல, சிறீலங்கா, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் பெரும்பான்மையாகவும், மொரீசியஸ், மாலத்தீவு, சீசல்ஸ் போன்ற தீவுகளிலும் பரவலாகவும், இந்தியத் துணைக் கண்டத்தில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் அன்றாடப் பேசு மொழியாகவும் வளமுடன் வழங்கப்படுகிறது. உலகில் 12 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக தமிழ் ஒளிவீசுகிறது.\nஆனால், சமஸ்கிருதத்தின் நிலை என்ன எழுத்துப்பூர்வமாகவோ, தொடர்பு மொழியாகவோ, ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழியாகவோ இவற்றில் இடம் பெறாத மொழிக்குப் பெயர்தானே சமஸ்கிருதம்.\nகருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள பொங்கலஹில்லி ஊராட்சியில் உள்ள மட்டூர் என்ற குக்கிராமத்தில் பேசுகிறார்கள். 14 ஆயிரம் பேர் பேசுகிறார்கள். அங்கே எத்தனைப் பேர் வசிக்கிறார்கள் 3,500பேர் மட்டுமே 3,500 பேர் உள்ள ஊரில் எப்படி 14 ஆயிரம் பேர் பேச முடியும் என்று கேட்டால், பாதிபேர் உள்ளூரிலிருந்து வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். சரி, வெளியூர் சென்ற அவர்களாவது சமஸ்கிருதம் பேசுகிறார்களா\nவீட்டில் அவர்கள் படிக்கும் பத்திரிக்கைகள், பார்க்கும் தொல���க்காட்சிகள், திரைப்படங்கள் எல்லாம் மற்ற மொழிகளில்தான். இந்தச் சூழ்நிலைகளில் எதை வைத்து சமஸ்கிருதம் தாய்மொழியாம்\nஆசை வெட்கம் அறியாது என்பார்களே - அது இதுதான். இந்த சமஸ்கிருதத்துக்குத்தான் கோடிக்கணக்கான மக்கள் பணம் கொட்டிப் பாழாக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், படிப்போர் எத்தனை பேர் - பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.\nஏதோ இலக்கிய வளம் கொட்டிக் கிடக்கிறதாம், விஞ்ஞான விளைச்சல் சக்கைப்போடு போடுகிறதாம் அப்படி என்றால் சமஸ்கிருதம் படித்து அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகள் - சாதனங்கள் என்னென்ன அப்படி என்றால் சமஸ்கிருதம் படித்து அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகள் - சாதனங்கள் என்னென்ன\nவேதங்களும், உபநிஷத்துக்களும், இதிகாசங்களும், புராணங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்பது ஒப்புக் கொள்ளலாம். இவற்றால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன\nபிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது - வருணாசிரம தர்மம் பேணுவது, பெண்களை இழி பிறவிகளாக சித்தரிப்பது, ஒரு குலத்துக்கொரு நீதி பேசுவது என்னும் சமூக அநீதிக்கும், சமத்துவமின்மைக்கும் காரணக் காரியமாக இருப்பதைத் தவிர காதொடிந்த ஊசியளவுக்காகவாவது மக்களுக்குப் பயன்படக் கூடியதா\n“மதச்சண்டைக்கும், ஜாதி வேற்றுமைக் கலகங்கள் பல்குவதற்கும் ஒரு பெருங்கருவியாகவும் இருந்ததும், இருப்பதும் - சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இந்தப் போராட்டங்களும் தொலைந்துபோகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்” என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள் குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது (‘தமிழர் மதம்‘ பக்கம் 24) சாலப் பொருத்தமாகும்.\nபார்ப்பனர்களே, பதவி, அதிகாரம் கையில் இருக்கிறது என்ற காரணத்தால், மற்ற மொழிகளைப் புறந்தள்ளி செத்த மொழியைப் சிங்காரிக்கலாம் என்று நினைத்தால், அது பகற்கனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/11/blog-post_11.html", "date_download": "2020-09-27T04:49:55Z", "digest": "sha1:QHO5BWUC3B26547HHTWWE6L45XR5FGCR", "length": 8039, "nlines": 135, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: நூறு ரூபாய்க்கு இமேஜ்!", "raw_content": "\nகோவை வ உ சி பார்க் அருகிலுள்ள டாமினோஸில் நடந்த ஒரு சிறு உரையாடல்\nதேனுங்கம்மணி, இதென்னமோ பீச்சா ன்னு ஒன்னு வட்டமா இருக்குமுங்களே, அது ரெண்டு குடுங்க\nசார், உங்களுக்கு என்ன பிட்ஸா வேணும்\nஅதானுங்கம்மணி அந்த வட்டமா ரொட்டியாட்டம் இருக்குமுங்களே அதுதானுங்க\nசார், ஏதாவது கிண்டல் பண்றீங்களா\nஅட, தேம்மணி, உன்னைய நானெதுக்கு கிண்டல் பண்ணப் போறேன்\nஎம்பட மவ நாளைக்கு அம்பேரிக்காவுல இருந்து இன்னைக்கு ரவைக்கு வருது அதுக்குப் புடிக்குமுன்னு வாங்க வந்தனுங்க\nஜார்ஜ், ப்ளீஸ் ஹேண்டில் திஸ் மேன்\nதம்பி எனக்கு அந்த பீச்சா ரொட்டி ரெண்டு வேணுமுங்க\nஐயா அதுல நெறையா வெரைட்டி வருதுங்க,\nநமக்கு அந்த வட்டமா இருக்குமல்லங்க, கோழிக்கறித் துண்டெல்லாம் போட்டு நல்லா சவ்வாட்டம் வருமல்ல தம்பி, அதுல ரண்டு குடுங்க\nஐயா, உங்க போன்ல யாருகிட்டையாச்சும் கேட்டு என்ன வெரைட்டி வேணும்னு கேட்டுச் சொல்லுங்க\nஎனக்கு அதெல்லாம் பண்ணத் தெரியாது சாமி, வாரத்துக்கு மூணு நாலுதடவை இது அடிக்குமுங்க, இதா, இந்தப் பித்தான அமுக்குனா, அதுக்குள்ளே இருந்து எம்பட மவ பேசுமுங்க\nநீங்களே நல்லதாப் பாத்துக் குடுங்க\nஐயா, என்ன சைஸ் வேணும்ங்க\nஅது நல்லாப் பெருசாவே குடுத்துருங்க\nபில் தொள்ளாயிரத்து அறுபது ரூபாய் வருமுங்க, பரவாயில்லைங்களா\nதெரியுமுங்க, போனதடக்கா ரெண்டு வருசத்துக்கு முன்னால வாங்குனப்போவே எட்டு நூறு ரூவா ஆச்சுங்களே - இந்தாங்க ஆயரம் ரூவா\nஐயா பில் போடணும், உங்க போன் நம்பர் சொல்லுங்க\nஅந்தக் கெரகமெல்லாம் எனக்குத் தெரியாது\nபரவாயில்லைங்க ஐயா, அப்படி உட்காருங்க, ரெடி ஆக ஒரு கால் மணி நேரம் ஆகும்\nஒன்னு சொல்றந்தம்பி, கோவிச்சுக்காதீங்க, ஒரு மூட்ட நெல்லு கோட இந்த வெலைக்கு விக்க முடியாது \nநீங்க ரண்டு ரொட்டிக்கு அந்தக் காசு வாங்கறீங்க\nஒரு கால் மணி நேரத்துக்குப் பிறகு\nபாருங்க இதுதான் நீங்க கேட்டது\nஅடக் கருமமே, இந்த எலவென்ன இப்பிடித் தீஞ்சு கெடக்குது இதத் தின்னு பலகத்தான் அந்தப் புள்ள அத்தன படிப்பு படிச்சுப் போட்டு அம்பேரிக்கா போச்சு போல\nமகளோடு நூறு ரூபாய் பந்தயம்\nஎங்கிட்ட ஒரு நூறு ரூபாய் பந்தயத்துக்கு இப்படியா செய்வே உனக்கு கொஞ்சம்கூட ஒரு ஆடிட்டர்ன்னு நெனைப்பே இல்லையா\nஅப்பா, கொஞ்சம் கூட உனக்கு வெட்கமே இல்லையா\nபோடா, கோயமுத்தூர்ல எனக்கென்ன இமேஜ் வாழுது நீ முதலில் பந்தயப் பணம் நூறு ரூபாயை எடு\nஅதுக்கப்புறம் டாக்ட��ுக்கு என்ன ஆச்சு\nஒரு எழுத்தாளன் குடும்பஸ்தன் ஆன கதை\nஒரே மழையில் வெளுத்த சாயங்கள்\nநினைவுகளின் \"ஊர்வலம்\" - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/pradosham-viratham-benefits-in-tamil/", "date_download": "2020-09-27T04:20:31Z", "digest": "sha1:Z3V7BO2UUJXSPGER56QWJFHC66P3WV7H", "length": 12704, "nlines": 109, "source_domain": "www.pothunalam.com", "title": "சனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..!", "raw_content": "\nசனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..\nபிரதோஷ விரதம் 2019 – சனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..\nபிரதோஷ விரதம் 2019 – சிவபெருமானை நாம் தினமும் வணங்குகிறோம், இருப்பினும் சிவபெருமானை பிரதோஷ காலங்களில் விரதம் எடுத்து, எம்பெருமானின் ஆலயத்திற்கு சென்று வணங்கி வந்தால், சிறந்த பயன்களை பெறலாம்.\nசரி நாம் பிரதோஷ விரதம் எடுப்பதால் கிடைக்கும் பயன்களை (pradosham viratham benefits in tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.\nவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..\nபிரதோஷ விரதம் 2019 – சனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..\nமாதந்தோறும் இருமுறை வரும், அதாவது வளர் பிறை, தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்கள் ஆகும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇந்த தினங்களில் பரமசிவனை வழிபட்டு வந்தால் மற்ற நாட்களில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கையாகும்.\nஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பின், பௌர்ணமிக்கு பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களும் குறித்த நேரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.\nபிரதோஷ விரதம் 2019: – ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் சிவனுக்கு தேன், பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து பின் தீபாராதனை நடைபெறும்.\nஇறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு தயிர், பால், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்க்காக வாங்கி தரலாம்.\nபின் நந்தி தேவருக்கு அருகம்புல், பூ ஆகியவற்றை சாற்றிய பின்பு வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழ��்கம்.\nநந்தி தேவர் தீபாராதனைக்கு பின், மூலவரான லிங்கத்திற்கு பிறகு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க அனைத்து தோஷங்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.\nசனி பிரதோஷ விரதம் எடுப்பது எப்படி\nபிரதோஷ விரதம் 2019 – பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம்.\nநேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம். மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nசிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வலம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.\nபிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும்.\nஅன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.\nபூஜை அறை & பீரோவை வாஸ்து படி எங்கு வைத்தால் நல்லது..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nதிருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..\nபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபடும் முறை..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செ���்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_30.html", "date_download": "2020-09-27T03:25:30Z", "digest": "sha1:4R3QDMSGA3UIBF2UC7PG63LJQLSMURQC", "length": 16889, "nlines": 287, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழக ஓவியங்கள்", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஇரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். ஜோப் தாமஸ் என்ற அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் ஒருவர் தமிழகத்தின் கோயில் ஓவியங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார் என்று எங்கள் ஆங்கில எடிட்டோரியலிலிருந்து தகவல் வந்தது. யாரோ ஒரு அமெரிக்கர் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தமிழர்.\nசென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் டேவிட்சன் கல்லூரியில் இந்தியக் கலை, கலாசாரம், காந்தியம், இஸ்லாமியக் கலை ஆகியவை தொடர்பான பாடங்களை நடத்துபவர்.\nபொதுவாக நாங்கள் அகடெமிக் புத்தகங்களைச் செய்வதில்லை. பொதுமக்களுக்கான புத்தகங்கள்தாம். அவரிடம் அதைத்தான் சொன்னேன். அவரும் அதைத்தான் விரும்பினார். அவரது பிரதியில் ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தன. அகடெமிக் ரிகர். ஆனால் அனைத்தையும் வைத்துக்கொள்வோம், அடிக்குறிப்பாக அல்ல, புத்தக இறுதியில் end notes ஆக என்று முடிவெடுத்தோம்.\nஇந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பாறை ஓவியங்கள் எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் படிமங்கள் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. ஜோப் தாமஸின் புத்தகம் அதிலிருந்தே தொடங்குகிறது. அடுத்து, சங்க காலத்தில் ஓவியங்கள் நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என்பதை சங்க இலக்கிய மேற்கோள்களிலிருந்தே தாமஸ் நிறுவுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவை ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்து நமக்குக் கிடைப்பது பல்லவர் கால ஓவியங்களும் பாண்டியர்களின் சித்தன்னவாசல் ஓவியங்களும். வெகு நாள்களாக பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்களுடையவை என்று தவறாகச் சொல்லப்பட்டன. இப்போது அந்தத் தவறு திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், பிற்காலச் சோழர்களின் அருமையான ஓவியங்கள். அவற்றில் முக்கியமான பலவும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் உள்ளன. அவை பொதுமக்களுக்குக் காணக் கிடைக்கா.\nதாமஸின் புத்தகம் இவை அனைத்தையும் அழகாகப் பதிவுசெய்து, அவை பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது.\nஅடுத்து, தமிழகத்தின் வரலாற்றில் பெரும் மாற்றம். விஜயநகர அரசர்கள், அதன்பின் அவர்களது ஆளுநர்களான நாயக்கர்கள் காலத்தில் அழகுணர்ச்சி போய், வேறுவிதமான நோக்கங்கள் கோயில் ஓவியங்களில் வந்துசேருகின்றன.\nஅடுத்து, கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ்காரர்கள் காலம். அப்போது தஞ்சை மராத்திய மன்னர்கள் அவையில் முதன்முதலாக, செகுலர் காட்சிகள் படமாக வரையப்படுகின்றன. போர்ட்ரே என்ற ஆசாமிகளைத் தத்ரூபமாகப் படமாக வரையும் முறை வருகிறது. மற்றொரு பக்கம், கம்பெனியார், ஓவியத்தை தங்களது வணிகக் காரணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாமிகளையும் பக்தர்களையும் வரைந்தவர்கள், பருத்திச் செடிகளையும் மாம்பழ வகைகளையும் வரைகிறார்கள். வெள்ளைக்காரப் பெண்கள் அணிந்துகொள்ளவேண்டிய கவுன் துணியில் அழகழகான வடிவங்களை வரைகிறார்கள். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி, தியோசாஃபிகல் சொசைட்டி வரை தாமஸ் ஓவிய மோஸ்தர் மாற்றங்களைப் பின்பற்றிச் செல்கிறார்.\nஇந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் முதற்கொண்டு, அதன் இறுதி வடிவம் வரை பணியாற்றியது நான் ஈடுபட்ட சந்தோஷமான வேலைகளில் ஒன்று. இறுதியில் 32 பக்க வண்ண ஓவியங்களுடன் புத்தகமாகக் கொண்டுவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது. நியூ ஹொரைஸன் மீடியா கொண்டுவந்துள்ள மிகச் சிறந்த புத்தகங்களில் இது ஒன்று.\nபுத்தகத்தின் அறிமுக விழாவின்போது பேரா. ஜோப் தாமஸ் கொடுத்த காணொளிப் பேச்சை இங்கே தருகிறேன்.\nபுத்தகத்தை வாங்க இங்கே செல்லவும். ரூ. 300 புத்தகம், சில நாள்களுக்கு மட்டும�� சலுகை விலையாக ரூ. 250/-க்குக் கிடைக்கும்.\nஇந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வந்தால் நான் மிகவும் சந்தோஷங் கொள்வேன். அப்படி ஏதும் திட்டம் இருக்கிறதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/selvans-annathesethi-received-a-warm-welcome-from-the-fans", "date_download": "2020-09-27T04:43:32Z", "digest": "sha1:2JQ6LE7BY7SGB76BEYNE2A2NTFHCLPOF", "length": 5352, "nlines": 40, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.\nரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.\nரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.\nவிஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான \"அண்ணாத்தேசேதி\" என்ற பாடல் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார்.\nசமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அண்ணாத்தேசேதி என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.\nகாவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா \nஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...\nசற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே\nபாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/claw-g9-gaming-earphones-launched-in-india-priced-at-rs-990-023234.html", "date_download": "2020-09-27T04:22:19Z", "digest": "sha1:U23ICDMNM4QT4KVHMHYIW45DZRSWHNH4", "length": 17774, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலை: தரமான வடிவமைப்பு: பூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் அறிமுகம்.! | CLAW G9 Gaming Earphones Launched in India: Priced at Rs.990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n47 min ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n2 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n2 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n17 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews மன்கி பாத் 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியு���ா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலை: தரமான வடிவமைப்பு: பூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் அறிமுகம்.\nகல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இயர்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இப்போது வரும் இயர்போன்கள் அனைத்தும் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதியில் அடிப்படையில் வெளிவருகிறது.\nஅதன்படி மின்னனு உபகரணங்களுக்கு பெயர்போன கிளா நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் அதன் புதிய கேமிங்இயர்போன்களை அறிமுகம் வெய்துள்ளது. குறிப்பாக இந்த கிளா ஜி9 இயர்போன் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகிளா ஜி9 இயர்போன் 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கு திறனை கொண்டுள்ளது, பின்பு இதில் 10எம்.எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது. மேலும் கேமிங்கின் போது பிரத்யேக ஆடியோ எஃபெட்களை தனித்துவத்தில் வழங்க இது துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nFlipkart Big Billion Days Sale 2019: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nமேலும் இந்த சாதனத்தில் பூம் மைக் இடம்பெற்றுள்ளது,குறிப்பாக இது 360 கோணங்களில் சீராக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-லைன் மைக்ரோபோனினை கேமிங் அல்லாத சமயங்களிலும் பயன்படுத்தலாம், பின்பு இந்த இயர்போனில் உள்ளட 1.2எம் கேபிள் ரக்கட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட டி.பி.இ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.5எம்.எம் பிளக் 45 கோணங்களில் இருப்பதால் நீண்ட நாள் உழைக்கு எனக் கூறப்படுகிறது.\nகிளா ஜி9 இயர்போனில் டூயல் ஃபிளாங் இயர்-டிப்கள் கேமிங்கின் போது வெள்புற சத்தம் இடையூறை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில்\nகச்சிதமாக பொருத்திக் கொள்ளும் வகையில் இருக்கின்றது. மற்ற இயர்போன்களை போன்று இந்த ஹெட்போன்களும் பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது அதைப் பார்ப்போம்.\nஏடிஎம்களில் அன்லிமிடெட்டா பணம் எடுங்க-வாடிக்கையாளரை குஷிபடுத்திய எஸ்பிஐ வங்கி.\nபிளே/பாஸ், அழைப்புகளை ஏற்பது/ நிராகரிப்பது, பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.\nவிலை ரூ.990-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது\nகிளா ஜி9 இயர்போன் பொதுவாக பிளாக், கிரீன் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.990-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nசீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nOppo அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடல் விலை என்ன தெரியுமா\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nதரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல்லை\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nசிங்கப் பெண்ணே: ரபேல் விமானத்தின் முதல் பெண் பைலட் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/exalt-in-due-time/", "date_download": "2020-09-27T04:08:08Z", "digest": "sha1:IETSPVM4655USMSP2CSDDEWMGVMRUAYT", "length": 7333, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஏற்றகாலத்தில் உயர்த்தும்படி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 13 ஏற்றகாலத்தில் உயர்த்தும்படி 1 பேதுரு 5:1-10\nஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு,\nஅவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6)\nமனிதன் தனக்கென்று சொந்த வழிகளையும், தீர்மானங்களையும் கொண்டு வாழவேண்டுமென்று விரும்புகிறான். அதினால் அவன் பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று நினைத்து அவ்விதம் செயல்படுகிறான். ஆனால் அது அவனுக்கு ஒருபோதும் உண்மையான வெற்றியைக் கொண்டுவராது. ஆசீர்வாதமான காரியங்கள் அதின் வழியாக வராது. உண்மையான ஆசீர்வாத வழியை அவன் பெறவேண்டுமானால் முதலாவது அவன் தேவனோடு ஒப்புரவாகப்பட்ட வாழ்க்கையை பெற்றிருக்கவேண்டும். தேவனோடு ஒப்புரவாகாமல், அவனுடைய பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்திரும்பாமல் தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை தேவன் ஒருபோதும் செய்யமாட்டார்.\nஅவருடய ‘பலத்த கை’ என்று சொல்லப்படுவது, சர்வவல்லவருடைய உன்னதத் திட்டம், அவருடைய ஞானம், வல்லமையைக் குறிக்கிறது. நீ உன்னை அவைகளின் கீழ் தாழ்த்து. உன்னையே நீ புத்திமானென்று எண்ணாதே. உன்னுடைய ஞானம் உன்னை வழிநடத்தும் என்று எண்ணாதே. அவ்விதம் எண்ணி மோசம்போனவர்கள், கணக்கிலடங்காதவர்கள். அவர்களிடத்தில் ஒருவனாக நீ இருப்பது தேவனுக்குப் பிரியமானதல்ல. அதே சமயத்தில் தேவனிடத்தில் தங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்த மக்களை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். அவர்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. நீ இவர்களில் ஒருவனாக இருப்பதே மேன்மையானது.\nமேலும் அடங்கியிருப்பதோடு நின்று விடுவதல்ல, தேவனின் ஏற்றகாலம் வரும்வரை பொறுமையுடன் காத்திருக்கவேண்டும், அவசரப்படக்கூடாது. அவசரம் எப்போதும் காரியங்களைக் கெடுத்துவிடும். நிதானம் காரியங்களை நிலைப்படுத்தும். தேவனுடைய ஏற்ற காலத்திற்காக காத்திருப்பதில் நீ ஏமாந்துபோகமாட்டாய். அதை தேவன் நிச்சயமாக நிறைவேற்றுவார். தேவன் செய்வது எதுவுமே மிகச்சிறந்ததாகவே அமையும். அது இரண்டாம் தரமானதாக இருக்காது.\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/77162-.html", "date_download": "2020-09-27T03:53:39Z", "digest": "sha1:QA46ZIRWJKOLMF2AKFWOXBJUOB5JTRHU", "length": 26402, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "காருக்குறிச்சியின் நாத சுகம் | காருக்குறிச்சியின் நாத சுகம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nநினைவு தினம் ஏப்ரல் 8\nதமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில் 1907-ம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை பலவேசம் நெல்தானிய அளவை செய்யும் பணியைச் செய்துவந்தவர்.\nஒரு முறை காருகுறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபல நாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார், அப்போது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்த நாகஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலைகள் கட்டிக்கொண்டிருந்தார். “மாப்பிள்ளை புறப்படத் தயார், உங்களை அழைத்துவரச் சொல்கிறார்கள்” என்று நடேசபிள்ளைக்கு ஆள் வந்தது. “பத்து நிமிடங்களில் கிளம்பி வருகிறோம் என்று சொல்” என்று அவர் வந்த ஆளிடம் சொல்லியனுப்பினார்.\nஇதுபோலப் பல ஆட்கள் வந்தழைப்பதும், “இதோ கிளம்பிவிட்டோம்” என்று நடேசபிள்ளை சொல்வதுமாகவே இருந்தது. அந்தப் பண்ணையார் தனது வார்த்தைக்கு யாரும் கட்டுப்படவில்லையென்றால் அவர்களைக் கொன்றுபோடக் கூடத் தயங்க மாட்டார். “இந்த நாகஸ்வரக்காரர் இப்படி அலட்சிய மாகயிருக்கிறாரே, என்ன ஆகப் போகிறதோ” என்ற கவலை மிகந்தது பலவேசத்துக்கு இறுதியாகப் பண்ணையாரே நேரில் வந்துவிட்டார். “இதோ வந்துகொண்டே இருக்கிறோம், நீங்கள் முன்னால் போய்க்கொண்டிருங்கள்” என்று அப்போதும் நடேசபிள்ளை கூறியபோது, “அதற்கென்ன, தங்கள் சௌகரியம் போல் வாருங்கள்” என்று சிறிதும் கோபமற்றவராகப் பண்ணையார் கூறிச் சென்றதைக் கண்ட பலவேசத்துக்கு இது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.\n இவர் ஒரு பெரிய நாகஸ்வர வித்வான்; இவரிடமுள்ள கலை எவ்வளவு மதிப்புடையதாயிருந்தால் நமது பண்ணையார் இவ்வாறு சிறிதும் கோபம் கொள்ளாதிருப்பார் இந்தக் கலையைப் பயில வேண்டும், அப்போதுதான் நமக்கும் மதிப்பு கிடைக்கும்’ என்ற முடிவு செய்த பலவேசம், சேரன்மகாதேவியிலிருந்த நாகஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் சீடரானார். வயதும் இதரச் சூழ்நிலைகளும் அவரது ஆசைக்கு இடையூறாக இருந்தன. தன்னால் சாதிக்க முடியாதவொன்���ைத் தன் மகன் அருணாசலமாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு.\nஅருணாசலத்தை, சுத்தமல்லி சுப்பையா கம்பரிடம் நாகஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்வதற்காகச் சேர்த்துவிட்டார். ஓரளவு தேர்ந்த பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கச்சேரிகளும் அருணாசலத்துக்குக் கிடைத்தன. எனினும், உலகிலேயே நாகஸ்வரத்தில் ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கும் திருவாவடுதுறையார் போன்ற ஒருவரிடம் சீடனாக ஆனால் தனது கலை மேன்மை பெறும் என்றும், அப்படியொரு நல்வாய்ப்பு தனக்குக் கிட்டுமா\nஒருமுறை காருக்குறிச்சியிலுள்ள ஒரு பண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவருடன் வாசித்து வந்த ‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. “யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும். ஒத்தாசைக்குக் கிடைப்பானா” என்று தம் நண்பர்களிடம் கேட்டார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்வித்தார்.\n“பையன் தேவலாமே. இவன் சில காலம் என்னோடு இருக்கட்டும்” என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம். தனித்து, அமர்ந்து, முறைப்படியெல்லாம் கற்பிப்பவரல்ல திருவாவடுதுறையார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பார். அதைக் கவனமாகக் கேட்பது, கச்சேரிகளில் கூட அமர்ந்து கேட்பது இவைதான் பயிற்சி. கற்பதைக் காட்டிலும், இசையில் ‘கேள்வி’ பெரும் பயனைத் தரும்.\nஇப்படியாக, ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளை வாசிப்பது போன்ற பல அம்சங்களில் நிகரற்றவராக ஆனார் அருணாசலம். பாராட்டுகளும் பட்டங்களும் சன்மானங்களும் வந்து குவிந்தன. ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின்பு, மிக உயர்வான ஸ்தானம் அவருக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையிலும் சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகிவந்தார் அருணாச்சலம்.\nஒருமுறை சென்னை பனகல் பார்க் அருகே திருமண விழா ஒன்றில் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர கச்சேரி. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமும் அவருக்கு அமோக செல்வாக்கு. ரா��ரத்தினம் பிள்ளை நாகஸ்வரம் வாசிக்கும்போது அநேகமாகத் தன்னை மறந்து கண்களை முடிக்கொள்வார். தன்னை மறந்த அந்த நிலையிலேயே, மிக எளிதில் சில ஸ்வரங்களை உதவியாகக் கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார்.\nஇந்தத் திருமண நிகழ்விலும் அவர் தன்னை மறந்த நிலையில் வாசித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது வாசிப்பு நின்றது. ஆனால், கண்களை மட்டும் திறக்கவில்லை. அருகிலேயே அவரது சிஷ்யப்பிள்ளை காருக்குறிச்சி தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்து வாசித்துக்கொண்டிருந்த அருணாச்சலத்துக்கு கை, கால் உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. வாசிப்பில் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று அவருக்குள் ஒரு பயம். பயந்தபடியே தனது குருநாதரை ஏறிட்டுப் பார்த்தார். குருநாதரோ ரசித்துக்கொண்டிருந்தார்.\nரசிகர்களுக்குக் காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பினார்கள் என்றால், மக்களுக்கு அருணாசலத்தின் இசையின் மீது இருந்த மதிப்பே காரணமாகும்.\nகாருக்குறிச்சியாரிடம் புகழ்பெற்ற தவில் கலைஞர்கள் பலர் வாசித்து வந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை, யாழ்ப் பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம்.\nஅருணாசலம் தனது நாகஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்ப தோடு, சில திரைப்படங்களிலும் வாசித்துள்ளார். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட அருணாச்சலம் நாகஸ்வரம் வாசித்துள்ள ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ‘அனார்கலி’ என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டு பாடுவார். அந்தப் பாடலை காருக்குறிச்சி தனது நாகஸ்வரத்தில் இசைத்திருப்பார்.\nபுகழேணியின் உச்சியை எளிதாகவும், விரைவாகவும் எட்டிப்பிடித்த சிறந்த நாகஸ்வர விற்பன்னரான காருக்குறிச்சி அருணாச்சலம் 8.4.1964 அன்று தன் கோவில்பட்டி இல்லத்தில், இயற்கையைத் தழுவி, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார்.\nகாருக்குறிச்சி வாசிப்���ில் உள்ள சுகம் ரசிகர்களுக்கு ஒரு போதை. நாகஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கின்ற வரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா வித்வான் அவர்\nநாகஸ்வரக் கலைஞர்காருக்குறிச்சி அருணாசலம்நாதஸ்வரக் கலைஞர்நாதஸ்வரக் கலைஞர் நினைவு தினம்மகா வித்வான்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nசுக்கிர யோகம் தரும் கஞ்சனூர்\nசுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை\n’’அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்’’ - பகவான் சாயிபாபா\nவாசிப்பை வசப்படுத்துவோம்: ஆயுர்வேத மருத்துவத்தின் இதயம்\nதிட்டமிட்டுச் சாப்பிட்டால் அஜீரணம் ஓடிப்போகும்\nஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்\nசென்னையில் `ஹீட் அலவன்ஸ்’ கேட்கும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/havells+geysers-price-list.html", "date_download": "2020-09-27T03:28:50Z", "digest": "sha1:3DARTUMAG7DUZNAYSHDXRX2BZML5FPQR", "length": 28767, "nlines": 635, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் விலை 27 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் விலை India உள்ள 27 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 65 மொத்தம் ஹாவெல்ல்ஸ் கெ��்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹாவெல்ல்ஸ் இன்ஸ்டனியோ 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ்\nவிலை ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹாவெல்ல்ஸ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் க்ரெய் குட்டரோ டிஜிட்டல் வித் ரிமோட் 2 5 Rs. 15,200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹாவெல்ல்ஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் நியோ பிளஸ் ௧ல் ௩கவ் வைட் Rs.2,390 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு Geysers Price List, இன்ச்லச Geysers Price List, வெஸ்டிங்ஹோஸே Geysers Price List, கிரிபோன் Geysers Price List\nIndia2020உள்ள ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nஹாவெல்ல்ஸ் இன்ஸ்டனியோ 3 ல� Rs. 3089\nஹாவெல்ல்ஸ் 15 ல் ஸ்டோரேஜ் � Rs. 7990\nஹாவெல்ல்ஸ் 10 ல் ஸ்டோரேஜ் � Rs. 6499\nஹாவெல்ல்ஸ் மோன்சா எச் 25 L ஸ Rs. 8990\nஹாவெல்ல்ஸ் புரோ பிளஸ் 25 ல� Rs. 10499\nஹாவெல்ல்ஸ் புரோ பிளஸ் ௫ஸ� Rs. 7999\nஹாவெல்ல்ஸ் 10 ல் ஸ்டோரேஜ் � Rs. 6390\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\nஹாவெல்ல்ஸ் இன்ஸ்டனியோ 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் மோன்சா எச்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nஹாவெல்ல்ஸ் 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் மோன்சா எச்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nஹாவெல்ல்ஸ் மோன்சா எச் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nஹாவெல்ல்ஸ் புரோ பிளஸ் 25 லெட்டர் சப் வைட் சவ்ஹ் 25 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஹாவெல்ல்ஸ் புரோ பிளஸ் ௫ஸ் ௧௫ல்டர் சப் இவொரு சவ்ஹ் 15 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஹாவெல்ல்ஸ் 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு மோன்சா எச்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 4\nஹாவெல்ல்ஸ் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் இன்ஸ்டனியோ\n- ஹீட்டிங் எலிமெண்ட் 10 min\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் புரோ 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் சில்வர் வைட்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் இன்ஸ்டனியோ\n- ஹீட்டிங் எலிமெண்ட் 1.5 min\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு புரோ டர்போ 15 இவொரு\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஹாவெல்ல்ஸ் ஒப்பாள் 1 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் நியோ எச் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் நியோ எச்௩ லெட்டர் ௩கவ் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் ஒப்பாள் எச் ௧ல் ௩கவ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் 3 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் இன்ஸ்டனியோ 3 ல் 4 5 க்வ்\n- தங்க சபாஸிட்டி 3 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 4500 W\n- வாரண்ட்டி 5 year\nஹாவெல்ல்ஸ் புரோ 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் ஒப்பாள் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் நியோ எச் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் இவொரு\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் ௧ல்டர் 3 க்வ் நியோ எச் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் பெய்ஜ்\n- தங்க சபாஸிட்டி 1 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஹாவெல்ல்ஸ் புரோ 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் சில்வர் வைட்\n- தங்க சபாஸிட்டி 10 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் புவேனோ 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் ப்ளூ வைட்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் குட்டரோ 15 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் பிரவுன்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 W\nஹாவெல்ல்ஸ் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் க்ரெய் குட்டரோ டிஜிட்டல் வித் ரிமோட் 2 5\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTQyMg==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-:-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T03:46:25Z", "digest": "sha1:FQP5T6VXXCAQ36J6XKR6CBM3CQZASAI4", "length": 5335, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது\nசென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக வாடைக்கு குடியிருந்த அருண் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாக்கெட் தயாரிப்பதற்காக அருண் வைத்திருந்த உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் சிக்கியதை அடுத்து டி.எஸ்.பி வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சீல் வைத்தனர்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2011/05/blog-post_15.html", "date_download": "2020-09-27T04:43:32Z", "digest": "sha1:HADLU44CTLBPNGDZDKGLVIGLJSAVKEZ6", "length": 21090, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "ஆன்மீகம்: ~ Theebam.com", "raw_content": "\nமனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்\nமதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சி இம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்ல எம்பெருமானை வேண்டி நின்று வணங்கி ஆரம்பிக்கிறேன், இம்முயற்சி உச்சப் பயன்பெற இவ்விணைய வாசகர்களாகிய உங்களது ஒத்துழைப் பையும் வேண்டிநிற்கிறேன்.இதோ ஆரம்பிக்கிறேன் நன்றி.வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை என்பதால் ஒருபட்டிமன்றப்பாணியில் தொடங்குகிறேன்.\nஅல்லது காவி,கதர்,மற்றும் வேறு கலர் ஆடைகளுக்குள்ளா\nசிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது.கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று.அதாவது தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும்.ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர் புவனம் 14 ங்கிலும் பூத்தவளே\nஎன்று பாடியிருக்கிறார்.கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின் உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ்விரத்தத்தைப் பாலாக்கித் தரக்கூடிய இடம் மடிதான் ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான் பால்வரும்.அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோ பிடித்து���் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான் வரும்.அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாக எழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.இதேமாதிரி என்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில் இருந்துவரும் வெய்யில் எல்லாஇடத்திலும்\nசம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும் வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோ எரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும் அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும்.\nசூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடி ஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான் ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான் அவனருள் குவிந்திருக்கிறது என்றார்.ஆகவே ஆண்டவன் கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.\nஆனால் நான்தான் கடவுள் என்றுசொல்லி வாயால் லிங்கம் எடுத்தும் விரலிலிருந்து விபூதி தீர்த்தம் கொடுத்தும், கைக்குள் இருந்து தங்கம் வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும், வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான் கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள்.அதைநம்பி பலர் அவர்களை ஆண்டவன் ஸ்தா\nனத்தில் வைத்து வணங்குகிறார்கள்.ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களை க் கூறி அதற்க்கு பரிகாரமும் கேக்கிறார்கள்.அதற்க்கு சாமிமாரும் அதை இதை செய்யவேணும் ,அதையும் தாமே செய்துதருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள் பக்தர்களும்கொடுத்து விடுகிறார்கள்.அதுமட்டுமல்ல அந்தச்சாமியார் தம்மிடம் நீண்ட காலமாக தீர்க்கமுடியாமல் குறைகள் குற்றங்களை எல்லாம் தீத்துவைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின் புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.இதை கல்லாதவர் முதல் கொண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்வரை செய்கிறார்களே அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில் இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம் முதலியனகாட்டி பூசைகள்பல செய்து பல்லக்கிலேற்றி ஊர்வலம் சுற்றிவந்து வழிபடுகிறார்களே.அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர் ஆடைகளுக்குள்தானே இருக்கிறான்.இதுமட்டும் அல்ல கறுப்புவெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும் இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள், மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்றுநினைத்து சாத்தானை,பசாசை மற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள் என்றும் அதனால் துன்பப்பட்டு துவழ்கிறார்கள் என்றும் இவர்கள்தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தானிடமிருந்தோ அல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ ,கேட்டதேவதைகளிடமிருந்தோ அவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீட்சம் அளிப்போம் என்கிறார்கள்.இச்செய்தியை ஒவ்வொரு\nசிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள் மேலும்வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளை நடக்கவைப்போம் ஊமைகளைப்பேசவைப்போம் குருடர்களைப் பார்க்கவைப்போம் செவிடர்களைக் கேட்கவைப்போம் என்னும் என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும் தீர்த்துவைபோம் என்கிறார்களே இவையத்தனையும் உண்மையென வேறுசிலர் சாச்சியும் சொல்கிறார்களே இவையத்தனையும் உண்மையென வேறுசிலர் சாச்சியும் சொல்கிறார்களே அப்படியானால் அக்கலர் ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.எனவே என் பிரியமான இவ்விணைய வாசகர்களே ஆண்டவன் ஒருவன்தான் அவனால் ஒரேநேரத்தில் இருஇடங்களிலும் இருக்கமுடியாது\nஎங்கோ ஒருஇடத்தில்தான் இருக்கமுடியும் அவ்விடம் எது இதுதான் இப்போதைய வாதம்,ஆண்டவன் இருப்பது ஆலயத்துக்குள்ளாபலவர்ணஆடைக்குள்ளாஎனி உங்கள் வாதத்தை தொடங்கலாம்.எனது தரப்புவாதம் அவ்வப்போது வரும்.நன்றி வணக்கம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , ப��ிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102088", "date_download": "2020-09-27T03:56:13Z", "digest": "sha1:ZR4S4T5AVJ3KOJXEE7P5J73S42R727K7", "length": 7789, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "MH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா?", "raw_content": "\nMH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா\nMH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா\nமலேசிய விமான சேவை நிறுவனத்துக்��ு சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த சர்வதேச விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎம்எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களாக கருதப்படும் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளை ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் வழிநடத்தியதாக புலனாய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மூத்த உதவியாளர் ஒருவர் கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉக்ரேனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பறந்துகொண்டிருந்த எம்எச்17 விமானத்தை ஏவுகணை கொண்டு தாக்கியதில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர்.\nஎனினும், இந்த புதிய குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, சர்வதேச புலனாய்வாளர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப விசாரணையை கையாண்டதாக கூறினார்.\nநெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச விசாரணை குழு, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நான்கு நபர்களில் இருவருடன் ரஷ்யா தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்த குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\nஅமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய வெனிசுலா இராணுவம்\nவிமானத்திற்கு இணையாக ஜெட்பேக்கில் பறந்த நபர்..\nவிமானத்தின் மூலம் வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/145460/", "date_download": "2020-09-27T04:05:40Z", "digest": "sha1:2XAI5AAWDRSGEGAA2VQWXOVI6GA3OQVK", "length": 4208, "nlines": 98, "source_domain": "www.pagetamil.com", "title": "விசேட படையணிக்கு புதிய சீருடை! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிசேட படையணிக்கு புதிய சீருடை\nஇலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டது.\nநேற்று மாதுறுஓயாவில் நடந்த விசேட படையணியின் அணியொன்றின் பயிற்சி நிறைவு நிகழ்வில், சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.\n20இற்கு எதிராக மு.காவும் நீதிமன்றம் செல்கிறது\nநரேந்திர மோடி- மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html", "date_download": "2020-09-27T04:22:32Z", "digest": "sha1:XEE6RPLYPQTT23UUWLHA3YAD5DLLROT3", "length": 40688, "nlines": 496, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: தமிழ் பதிவர்கள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\"\nஎல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.\nஇந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம \"மது\"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு, அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்��ு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.\nஅப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி).\n\"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,\n... ஹி..ஹி...\" அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு.\nமதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.\n\"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் \"தென்றலின் கனவு\" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,\n....ஹி...ஹி... \" அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.\nபட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...\n.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...\nரொம்ப சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா\nபதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....\nஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.\nநெல்ல��யில் உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3\nஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன\nகுறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு\nநெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில்:\n சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)\n இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....\nமேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: தமிழ் பதிவர்கள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஇவ்ளோ நாள் பதிவ தேத்தாம இப்போ என்ன புதுசா..\nஎன்னால்தான் கலந்துகொள்ள முடியவில்லை ... ஆனாலும் ரொம்ப சுருக்கமா முடிசுடிங்க ...\nஇது என்ன புது உள் குத்து \nVILLAGE MOON OF WORLD என இருந்தால் நல்லா இருக்கும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇது என்ன புது உள் குத்து \nவிழாக்குழுவினருக்கு அப்பாடா என்று இருந்திருக்கும்\nஅதற்குள் முடிந்துவிட்டதே என இருந்தது நிஜம்\n\"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" ங்கிரதுக்கு விளக்கம் இப்போத்தான் தெரியுது :D\nஉங்க குறிப்புரை நம்ம கண்ணுல இருந்து தப்பிருச்சு தல\nமுதல் போடோவிலும் கடைசி போட்டோவிலும் இருக்கும் கருஞ்சிறுத்தையை (சத்தியமா இதுல உள்குத்து எதுவும் இல்லய்யா ஹி ஹி) நேரில் கான ஆவலாய் இருக்கேன் டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல\nசக்தி கல்வி மையம் said...\nபகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)\nநீங்க மேடையில் வந்து பேசியதை (பேசுனீங்க தானே) பார்த்தேன் நண்பா கலகல���்பா பேசுனீங்க.. பார்த்ததில் மகிழ்ச்சி...\nஇவ்ளோ நாள் பதிவ தேத்தாம இப்போ என்ன புதுசா..\nநம்ம சந்திப்பை நெனச்சு பாக்க தேத்தியிருக்கேன் மச்சி\nஇருக்குயா... நல்லா கண்ணை தொறந்து பாரு.\nஎன்னால்தான் கலந்துகொள்ள முடியவில்லை ... ஆனாலும் ரொம்ப சுருக்கமா முடிசுடிங்க ..///\nஉங்களை சந்திக்க முடியாததில் சிறு வருத்தம் ராஜா... வந்திருக்கலாமே\nஇது என்ன புது உள் குத்து \nநக்ஸ் hmt watch வாங்கியிருக்கார். அதான் சும்மா வெளம்பரம்\nவிழாக்குழுவினருக்கு அப்பாடா என்று இருந்திருக்கும்\nஅதற்குள் முடிந்துவிட்டதே என இருந்தது நிஜம்\nஆமாம் ஐயா, நிகழ்ச்சி முடிஞ்சிருச்சேன்னு வருத்தம் இருந்துச்சு.\nமுதல் போடோவிலும் கடைசி போட்டோவிலும் இருக்கும் கருஞ்சிறுத்தையை (சத்தியமா இதுல உள்குத்து எதுவும் இல்லய்யா ஹி ஹி) நேரில் கான ஆவலாய் இருக்கேன் டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல\nஎன்னன்னே.. என்னமோ ஏதோன்னு அடிச்சு புடிச்சு ஓடியாந்தேன்..\nஇப்படி நிகழ்ச்சி நிரல்ல இருக்கிறதையே பதிவாப் போட்டு கொன்னுட்டீங்களே..\nலைவ்வா பார்த்ததால சுவராஸ்யம் இல்லாம போயிடுச்சு...\nபதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசினது.. புதியவர்களை சந்தித்திது.. பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் அல்லாமல்.. அது சார்ந்த நிகழ்வுகள்.. இப்படி நிறைய இருக்குமே...\nஅதை எடுத்து விடுங்க அண்ணே..\nலைவ்வா பாராத்த நிகழ்ச்சிகள் கிட்டதட்ட அத்தனைப் பேருக்குமே தெரியும்..\nநம்ம மதுமதி அண்ணே தமிழ்த்தாய் வாழ்த்துல தூக்க கலக்கத்துலேயே வரியை மாத்தி பாடிட்டார்.. நான் கவனிச்சேன்.. நீங்க கவனிச்சீங்களா\nபாவம் அவர் மட்டும் என்ன செய்வார்.. மாசக் கணக்கா பிளான் பண்ணி.. நம்ம மக்களை ஒரு இடத்துல சேர்க்கிற பெரிய வேலையை செய்யறதுக்குள்ள முழி பிதுங்கியிருக்கும்..\nஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்றது பெரிய விஷயமில்லை.. கடைசி வரைக்கும் அதனுடைய வேகம் குறையாமல்... நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கலந்துக்கிறவங்களை குஷிப்படுத்தி.. (அதாங்க.. கலகலப்பா வச்சிக்கிறது)இப்படி நிறைய இருக்கு. மது மதி அண்ணை விழா மேடைல பார்க்கணுமே... என்னம்மா பறக்கறார்.. எங்கயாவது தவறு நடந்திடுமோன்னு பயந்து பயந்து எச்சரிக்கை உணர்வோட நிகழ்ச்சியை நடத்தின விதம் அருமை..\nஇதைப் பத்தி நான் ஒரு பதிவே போடலாம்னு இருந்தேன்.. நிகழ்ச்சியில் கலந்துகிட்டவங்களே எழுதட்டுமேன்னு காத்திட்டிருக்கேன்..\nநிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்ததுல களைப்பா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.. ஒரு ரெண்டுநாள் ஓய்வு எடுத்திட்டுதான் எழுதுங்களேன்..\nஆமாம் தங்கம் பழனி,தவறு ஏற்பட்டது உண்மை.மன உளைச்சல் தான் காரணம் அதைப் பற்றி நாளைய பதிவில் கூறுகிறேன்.நன்றி..\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை ஒவ்வொரு பதிவரும் சந்திப்பை மனநிறைவோடு முடித்திருப்பது பெரும் வெற்றியே\n பதிவுலக சந்திப்புக்கு உழைத்த அனைத்த சகப் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் , நன்றிகளும் \n>>மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ\nபதிவர் சந்திப்பு உண்மையிலேயே ஒரு திருவிழா போன்றூ இருந்ததுநேர்முக ஓளிபரப்பு அருமை இந்த விழா சிறக்க அரும்பாடுபட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் பாராட்டுக்கள்\nபரவால்ல பிரகாஷ் - கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தாலும் வழக்கம் போல கலக்கிட்டே - இறுதியா பழைய பதிவுகளுக்கு சுட்டி கொடுத்து விளம்பரம் வேற - தூள்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவிடக்கூடாது ...20 பதிவாவது தேத்தணும்..\nஇரத்தின சுருக்கமா பதிவு எழுதியிருக்கீங்க பிரகாஷ்... இதுதான் உங்கள் உண்மையான தோற்றமா..\nசுருங்கக் கூறியதன் காரணம் என்னவோ சகோ.\nஉங்களை சந்திச்சது மிக்க மகிழ்ச்சி..\nபதிவர் சந்திப்பு - நடந்தது என்ன\nவிளக்க்க்கமா சொன்னதுக்கு நன்றி பிரகாஷ்.\nகலக்கிய நிகழ்வை கலக்கலா எழுதி இருக்கீங்க நண்பா\n...இன்னும் எத்தனை பாகம் வருமோ\nஇன்னும் இன்னும் உங்க கிட்டஇருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் சகோ. ஒவ்வொரு பதிவரை சந்தித்து பேசினதையும் தனித்தனி பதிவாய் தருவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஉங்களை நல்லாவே தெரியும். பட் உங்களுக்கு என்னை தெரியுமா தெரியாதான்னு கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன். அடடா... நீங்களே வந்து பேசிட்டீங்க... மகிழ்ச்சியாக இருந்தது உங்களுடன் பேசியது...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபி���்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Ca...\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள...\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLO...\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொ...\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா...\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-government-released-standard-operating-procedure-for-gyms/articleshow/77396521.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-09-27T04:36:29Z", "digest": "sha1:VY75NBYL4MMSCBP3JHHE6R7SZLI253YL", "length": 16114, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sop for gyms in tamil nadu: ஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு\nதமிழகத்தில் வுரும் 10 ஆம் தேதி முதல், உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்) திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்) ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள ஜிம்களையும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். அத்துடன் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், ஜிம்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:\nஓகே... ஜிம்களை திறக்கலாம்... முதல்வர் ஒப்புதல்\nமாநிலம் முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zones) உள்ள ஜிம்களை திறக்க அனுமதி இல்லை. இப்பகுதியை தவிர, பிற இடங்களில் மட்டும் ஜிம்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.\n50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடற்பயிற்சி கூடத்துக்கு வர அனுமதிக்கக்கூடாது.\nஜிம்முக்கு வருவோர் தங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு அடி தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், உடற்பயிற்சி கூடத்திற்குள் முககவசம் அணிவதும் அவசியம்.\nஅதேசமயம், உடற்பயிற்சி செய்யும்போது முககவசத்தை தொடர்ந்து அணிந்து கொள்வதை சிரமமாக உணர்பவர்கள், அதற்கு மாற்றாக முக உறைகளை (face shield) அணியலாம். இதேபோன்று, உடற்பயிற்சி கூடத்துக்கு வருவோர் கிருமிநாசினிகளையும் அவ்வபோது பயன்படுத்த வேண்டும்.\nஉடற்பயிற்சுி கூடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் வாடிக்கையாளர்கள் 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற ஏதுவாக அதற்கான அடையாளங்களை (marking) ஜிம் நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும்.\nஉடற்பயிற்சி கூடத்துக்குள் குளிர்சாதன பெட்டிகளின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றின் அளவை, பொதுப் பணித்துறை வரையறுத்துள்ளபடியே பராமரிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யும் இடம், கட்டடம், அறைகள், குளியல் அறைகள், கழிப்பறைகள் உட்பட உடற்பயிற்சி கூட வளாகம் முழுவதும், கிருமி நீக்க நடவடிக்கைகள் (disinfection) மேற்கொள்ளப்பட்ட பிறகே, ஜிம்களை திறக்கப்பட வேண்டும்.\nகுழுவாக நடத்தப்படும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான கால அளவு குறைந்தபட்சம் 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரையே இருக்க வேண்டும். முடிந்தவரை இந்த வகையான உடற்பயிற்சிகளை ஆன் -லைன் முறையிலேயே நடத்தலாம்.\nஇதேபோன்று தனிநபர் பங்கேற்கும் உடற்பயிற்சிகளின்போது, பயிற்சியாளருக்கும், பயிற்சி பெறுவோருக்கும் இடையே 6 அடி தனிமனித இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\nதமிழகப் பள்ளிகள் திறப்பு: இந்த ரூல்ஸை மறந்துடாதீங்க - அ...\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nமீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன த...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிப்பு.. 4571 பேர் பலி... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் திறப்பு ஜிம்கள் மீண்டும் திறப்பு sop for gyms in tamil nadu sop for gyms gyms reopening in tamil nadu august 10 2020\nபாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nஎஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஅரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசென்னை அணிய��ன் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nஇந்தியாநண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nதமிழ்நாடுதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா\nஇந்தியாஇப்படியொரு துயரத்துடன் மறைந்த ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி இரங்கல்\nசெய்திகள்பேட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு... ஹைதராபாத்தை அசால்ட்டாக ஜெயித்த கொல்கத்தா\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/16095321/Corona-confirmed-Madukkarai-police-station-was-closed.vpf", "date_download": "2020-09-27T02:47:51Z", "digest": "sha1:6UZUQDL7IAY6OCSD6TOLH7K5GJ5D2XIZ", "length": 16305, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona confirmed Madukkarai police station was closed to 104 people, including police || போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா உறுதி மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை\nபோலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா உறுதி மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது\nகோவை மாவட்டத்தில் போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.\nகோவை மாவட்டம், மதுக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 ஆண் போலீசார் மற்றும் ஒரு பெண் போலீஸ் என 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 8 பேரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்தநிலையில், மதுக்கரை சிறப்பு உதவியாளர் ஒருவர் தொண்டாமுத்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொண்டாமுத்தூர் காவலர் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைத்து தடுப்பு வளையங்களை அமைத்தனர்.\nகோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர் போலீஸ் நிலையங்களை தொடர்ந்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்களான 32 வயது பெண், 23 வயது ஆண் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, அவினாசி சாலை பீளமேட்டில் இயங்கி வரும் ஓட்டல் பணியாளரான 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஇதுதவிர உருமாண்டம்பாளையம் பொன்விழா நகரை சேர்ந்த 58, 38, 28, பெண்கள், 15, 11 வயது சிறுமிகள், 38 வயது ஆண், ஹைவே காலனியை சேர்ந்த 52 வயது பெண், 21 வயது வாலிபர், சிவானந்தபுரத்தை சேர்ந்த 48 வயது ஆண், 40 வயது பெண், ஒண்டிப்புதூரை சேர்ந்த 70 வயது முதியவர், 41, 35 வயது ஆண்கள், அருள்கார்டனை சேர்ந்த 47 வயது பெண், 38 வயது ஆண், பீளமேட்டை சேர்ந்த 65 வயது முதியவர், 13 வயது சிறுவன், 16 வயது சிறுமி.\nகரும்புக்கடையை சேர்ந்த 30 வயது பெண், 36 வயது ஆண், செல்வபுரம் சாமி அய்யர் வீதியை சேர்ந்த 9 பேர், முத்துசாமி காலனியை சேர்ந்த 13 பேர், சாரமேடு இலாஹி நகரை சேர்ந்த 8 பேர், உப்பார வீதியை சேர்ந்த 3 பேர், செட்டிவீதி நகைப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர், சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்த 28 வயது பெண் உள்பட மாவட்டம் முழுவதும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெல்வபுரம் பகுதியில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பெண்கள், 74 ஆ��்கள் சேர்த்து 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,591-ஆக உயர்ந்து உள்ளது.\n1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று\nஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n2. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\nவேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.\n3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு\nதாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.\n5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி\nகடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பப்ஜி விளையாட்டால் இணைந்த காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/05065946/Tali-chain-flush-with-grandmother-Youth-arrested-for.vpf", "date_download": "2020-09-27T03:06:27Z", "digest": "sha1:GJ6Q6WAWSEV4OOFQ37TODKZJT7F42EBT", "length": 13691, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tali chain flush with grandmother: Youth arrested for mortgaging Rs 10 lakh || மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை\nமூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது + \"||\" + Tali chain flush with grandmother: Youth arrested for mortgaging Rs 10 lakh\nமூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது\nஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியிடம் பறித்த 8 பவுன் தாலி சங்கிலியை வங்கியில் அடமானம் வைத்த வாலிபர் கைதானார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ். இவரது மனைவி ஜெபசுந்தரி (வயது 65). இவர், அதே பகுதியில் விறகு கடை நடத்தி வருகிறார்.\nகடந்த 29-ந்தேதி இரவு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டார்.\nஇது குறித்து ஜெபசுந்தரி பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅதில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை காலனியை சேர்ந்த விக்னேஷ் (20) என்ற வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ஜெபசுந்தரியிடம் பறித்த தாலி சங்கிலியை சீதஞ்சேரியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பெற்றது தெரிய வந்தது.\nபின்னர் போலீசார் வங்கிக்கு சென்று தங்க சங்கிலியை மீட்டு மூதாட்டியிடம் ஓப்படைத்தனர். கைதான விக்னேசை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.\n2. கன்னியாகுமரியில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மதுபாரில் ரகளை 3 பேர் கைது\nகன்னியாகுமரியில் மதுபாரில் அரிவாளை காட்டி பணம் கேட்டு ரகளை செய்த சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது\nகும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது\nசீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n5. வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nநாகை அருகே வலிவலம் போலீஸ் நிலையம் முன்பு ரவுடியிசம் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிம��யாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/145922-.html", "date_download": "2020-09-27T04:26:23Z", "digest": "sha1:BED75SACMC2ACCDFXDWHXEFIYLC63IG3", "length": 34464, "nlines": 308, "source_domain": "www.hindutamil.in", "title": "தேன் ஊற்றெடுக்கும் ஊர் | தேன் ஊற்றெடுக்கும் ஊர் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டது கன்னியாகுமரி. நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மாவட்டம் மலையாளம், தமிழ் என இரு மொழிப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டது. அதன் காரணமாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஒருவிதமான பண்பாடும் பேச்சு மொழியும் புழக்கத்தில் உள்ளன. அதை நாஞ்சில் நாடு என்கிறார்கள்.\nஅதேநேரம் அதன் கிழக்குப் பகுதி, முற்றிலும் வேறுபட்ட மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டது. இந்த விளவங்கோட்டுக் கலாச்சாரத்துக்கு உட்பட்ட ஒரு பகுதிதான் மார்த்தாண்டம்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரான இந்த ஊருக்குப் பல சிறப்புகள் உண்டு. அப்படியான ஒன்று இந்திய சமூக சேவை வரலாறுடன் தொடர்புடையது. ஒய்.எம்.சி.ஏ. (Young Men's Christian Association-YMCA) என அழைக்கப்படும் கிறிஸ்தவ இளைஞர் சங்கம்தான் இந்தியாவில் அரசுசாரா சமூக சேவை அமைப்புக்கான முதல் அடியை எடுத்து வைத்தது. அந்த அமைப்பின் சேவை தொடங்கிய இடம் மார்த்தாண்டம். ஒய்.எம்.சி.ஏ. சமூகச் செயல்பாட்டின் மற்றொரு சாதனைதான் தேனீ வளர்ப்புத் தொழில்.\nதேனீ வளர்ப்புத் தொழில் பல்லாயிரம் ஆண்டுப் பழமையானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பே ஆப்பிரிக்க நாடுகளில் புழக்கத்தில் இருந்த தொழில் இது. ஆனால், நவீனத் தேனீ வளர்ப்பு 19-ம் நூற்றாண்டில்தான் முறைப்படுத்தப்பட்டது. அதே காலகட்டத்திலேயே அந்தத் தொழில் இந்தியாவிலும் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அஞ்சல் துறையில் பணியாற்றிவந்த டக்ளஸுக்குத் தேனீ வளர்ப்பில் இருந்த ஆர்வம்தான் அதற்குக் காரணம்.\n1884-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து தேனீ வளர்ப்புப் பெட்டியைத் தருவித்து சிம்லாவில் அவர் நிறுவியுள்ளார். அவரே தேனீ வளர்ப்புத் தொழில் குறித்து, ‘Hand book of Beekeeping' என்ற வழிகாட்டி நூலையும் எழுதியுள்ளார். இதற்குப் பிறகு 1907-ல் தேனீ வளர்ப்புத் தொழில் புனேவில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.\nஅதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் பணியாற்றி வந்த அமெரிக்கப் பாதிரியார் நியூட்டன், தேனீ வளர்ப்புக்கான பெட்டியைப் புதிய முறையில் உருவாக்கினார். இது ஒரு வெற்றிகரமான தேனீ வளர்ப்பு உபகரணமாக இன்றும் பயன்பட்டு வருகிறது. பாதிரியாரைக் கவுரவிக்கும் வகையில் அவர் கண்டுபிடித்த பெட்டி அவரது பெயராலேயே ‘நியூட்டன் பெட்டி’ (Newton Box) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் தேனீ வளர்ப்புத் தொழிலை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்களில் அவர் முக்கியமானவர். ஜி.கே. கோஸ் என்பவர் எழுதியுள்ள ‘Environmental Pollution' என்ற புத்தகத்தில் நியூட்டனை ‘இந்தியத் தேனீ வளர்ப்புத் தொழிலின் தந்தை’ எனக் குறிப்பிடுகிறார்.\nஅதற்குப் பிறகு தென்னிந்தியாவின் சில பகுதிகளில், தேனீ வளர்ப்பு வேளாண்மை சார்ந்த ஒரு தொழிலாகத் தொடங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் கிராமப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்தில் ஒய்.எம்.சி.ஏ. பல திட்டங்களை வகுத்தது. அவற்றுள் ஒன்று ‘மார்த்தாண்டம் திட்டம்’. இந்த மார்த்தாண்டம் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு ஸ்பென்ஸர் ஹட்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nயேல் பல்கலைக்கழகத்தில் கிராமப் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஸ்பென்சர், அதற்காகப் பல வழிமுறைகளைக் கையாண்டார். கோழி வளர்ப்பு, முந்திரி விவசாயம் ஆகியவற்றுடன் அப்போது வெற்றியடைந்திருந்த தேனீ வளர்ப்பையும் 1924-ம் ஆண்டில் அவர் முயன்று பார்த்தார். அதில் வெற்றியடைந்தார்.\nமற்ற பகுதிகளின் தேன் உற்பத்தியைவிட மார்த்தாண்டம் பகுதியின் தேன் உற்பத்தி அதிகமாக இருந்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ள அதன் நில அமைப்பு, அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதனால் மற்ற தொழில்களுடன் தேனீ வளர்ப்புத் த���ழிலையும் அவர் அதிகம் ஊக்கப்படுத்தினார்.\nஇதற்காக மார்த்தாண்டத்தில் தனித் தொழிற்கூடம் தொடங்கப்பட்டு தேக்கு மரப் பலகையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இப்படித் தேனீ வளர்ப்பு சார்ந்த துணைத் தொழில்களும் அங்கு வளர்ந்தன. இங்கே தயாரிக்கப்பட்ட பெட்டி, தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு இன்றும் முன்னுதாரணமாக இருக்கிறது.\nஇந்த வகைப் பெட்டி ‘மார்த்தாண்டம் பெட்டி’ என அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 1926-ல் தேனீ வளர்ப்புத் தொழில் நுட்பங்களைக் கற்றுத் தர ஒய்.எம்.சி.ஏ. சார்பாக ஒரு பயிலகத்தை ஒய்.எம்.சி.ஏ. தொடங்கியது. இந்த 6 வார காலப் பயிற்சி வகுப்பில் சென்னை, கொச்சி, மைசூரூ, மும்பை என இந்தியாவின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் தேனீ வளர்ப்பு நுட்பங்களைக் கற்றறிந்தனர்.\nஇலங்கை, மியான்மர் போன்ற நாடுகளிலிருந்தும் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேற பலர் மார்த்தாண்டம் வந்துசென்றனர். இந்த நுட்பம் தேனீ வளர்ப்புக்கான மாதிரிப் பாடமாக ஆனது. இந்தப் பயிலகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் பயிற்சிக் காலம் 1939-ல் நான்கு மாதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த முன்னெடுப்புக்குப் பிறகு தொழில் மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கியது. தேனீ வளர்ப்புத் தொழிலில் பலரும் ஈடுபடத் தொடங்கினர்.\nதேன் உற்பத்தி சிறப்பாக நடந்தாலும், அதைச் சந்தைப்படுத்துவது சவாலாக இருந்தது. விற்பனைத் தரகர்களைச் சார்ந்தே இந்தத் தொழில் இருந்தது. இதை முறைப்படுத்தும் நோக்கில், அதில் ஈடுபட்டிருந்த மக்களைத் திரட்டிக் கூட்டுறவுச் சங்கம் அமைக்க ஸ்பென்ஸர் முயன்றார்.\nதிருவிதாங்கூர் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின்படி ‘மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்’ 1937, மார்ச் 19-ல் தோற்றுவிக்கப்பட்டது (அன்றைய காலகட்டத்தில் மார்த்தாண்டம் திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது). இந்தியாவின் பழமையான கூட்டுறவுச் சங்கங்களில் இதுவும் இன்று. தொடக்கத்தில் இந்தச் சங்கம் 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. இன்றைக்கு அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.\n“மார்த்தாண்டம் பகுதியில் சுமார் 3,000 பேர் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்” என்கிறார் அதன் முன்னாள் மேலாளரான பி. தாசய்யன். இவர் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்புத் தொழில் குறித்த ஆய்வில் தற்போது ஈடுபட்டுவருகிறார். மற்ற பகுதித் தேனைவிட மார்த்தாண்டம் தேன் மருத்துவக் குணம் மிக்கது என்கிறார் இவர்.\nகொசுத் தேனீ, உள்ளதில் தேர்ந்த தேன் தரும் வகை. ஆனால், கொசுத் தேனீக்களைப் பானையில் வைத்துதான் வளர்க்க முடியும். மேலும் அது தரும் தேனின் அளவும் மிகக் குறைவானதே. ஆனால், மார்த்தாண்டத்தில் வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ, மருத்துவக் குணமும் கொண்டது. அதிக அளவில் தேனை உற்பத்தி செய்யக்கூடியதும்கூட.\nபழமையான ஒய்.எம்.சி.ஏ. பயிலகத்தில் தேனீ வளர்ப்பு குறித்து தாசய்யன் கற்றுத் தேர்ந்துள்ளார். “கே.டி.பால், யேசுதாசன் இவர்கள்தாம் இந்தப் பகுதியில் தேனீ வளர்ப்புத் தொழில் பரவ முக்கிய காரணகர்த்தாக்கள். ஸ்பென்ஸர் இந்தத் தொழிலைத் தொடங்கிவைத்தார் என்றால், இவர்கள் இருவரும்தான் அதை விரிவடையச் செய்து பரப்பினார்கள் எனலாம்” என்கிறார் தாசய்யன்.\nகே.டி.பாலும் யேசுதாசனும் இந்தப் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இன்று மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்பு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30,000 பேருக்கும் வருமானம் தரக்கூடிய தொழிலாக மாறியிருக்கிறது.\nதேனீ வளர்ப்பில் இந்திய அளவில் பிரசித்திபெற்ற ஊராக மார்த்தாண்டம் இருப்பதால், இந்தத் தொழில் சார்ந்த பல உபதொழில்கள் இங்கு உண்டாகி யிருக்கின்றன. ஸ்பென்ஸர் காலகட்டத்தில் இங்கு தொடங்கப்பட்ட தேனீ வளர்ப்புப் பெட்டித் தொழில் இன்றும் இங்கு தொடர்ந்துவருகிறது. இந்தப் பெட்டிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேனீக்களை விரட்டுவதற்கான புகைக் கருவி (Smoker), தேனைப் பிழியும் இயந்திரம் (Honey extractor) ஆகியவையும் இங்கிருந்து செல்கின்றன.\n“தொடக்க காலத்தில் தேனீ வளர்ப்புத் தொழில் மிகப் பெரிய பொருளாதாரப் பலனையெல்லாம் தரவில்லை” என்கிறார் தாசய்யன். உற்பத்திப் பொருளை விற்பதற்கான சந்தையை, பின்னால்தான் கண்டடைய முடிந்தது என்கிறார். இதற்கிடையில் மார்த்தாண்டம் பகுதியில் வேளாண் முறைகளும் மாற்றம் அடைந்தன. முதலில் முந்திரிக் காடுகள் அதிகமாக இருந்த இடத்தில், பி���்னால் ரப்பர் மரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.\nகேரளத்தின் கோட்டயத்துக்குப் பிறகு இந்தப் பகுதியே ரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு சுமார் 30,000 டன் ரப்பர் விளைகிறது. இது விளவங்கோட்டுப் பகுதியின் முக்கியத் தொழிலாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இந்தத் தொழில் முதன்மை பெற்றுள்ளது. ஆனால், நிலையில்லாத ரப்பர் விலையால், ரப்பர் வேளாண்மை சமீப காலமாகச் சரிவடைந்ததுள்ளது.\nஇருந்தபோதும் ரப்பர் சார்ந்த தொழில்கள் இங்கு உருவாகியுள்ளன. ரப்பர் பேண்ட் உற்பத்தித் தொழிற்கூடங்கள் பல உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இந்தப் பகுதியிலிருந்து ரப்பர் விற்பனைக்குச் செல்கிறது. மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கையுறை போன்றவையும் இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதியாகின்றன.\nஇது அல்லாமல் வாகன சக்கரங்களுக்கான ரப்பரும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. சக்கரங்களைத் திரும்பப் பயன்படுத்தும் ‘ரீ ட்ரெட்டிங்’ தொழிலுக்கான ரப்பரும் இங்குத் தயாரிக்கப்படுகிறது.\nதனித் தொழிலாக உருவான தேனீ வளர்ப்புத் தொழிலும் இந்த ரப்பர் தொழிலின் ஒரு பகுதியாக இன்று மாறிவிட்டது. இன்று தேன் உற்பத்தி, ரப்பர் தோட்டங்களைச் சார்ந்து நடைபெறுகிறது. ரப்பர் பூக்கும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் தேன் உற்பத்தி அதிக அளவில் இருக்கும்.\nஇந்த மூன்று மாத உற்பத்தியைக் கொண்டே ஓர் ஆண்டு வருமானத்தைத் தேனீ உற்பத்தியாளர்கள் ஈட்டுகிறார்கள். ரப்பர் பூக்கும் இந்தக் காலம்தான் மார்த்தாண்டம் பகுதியின் வசந்த காலம்.ஸ்பென்ஸர் ஹட்ச், ஒய்.எம்.சி.ஏ. மாணவருடன்பி. தாசய்யன்மார்த்தாண்டத்தில் தொழிற்கூடம் தொடங்கப்பட்டு தேக்கு மரப் பலகையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இப்படித் தேனீ வளர்ப்பு சார்ந்த துணைத் தொழில்களும் அங்கு வளர்ந்தன. இங்கே தயாரிக்கப்பட்ட பெட்டி, ‘மார்த்தாண்டம் பெட்டி’ என அழைக்கப்படுகிறது.\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nதிரைப் பார்வை: ஒரு ஆஸ்கார் சினிமாவின் கதை (அண்ட் த ஓஸ்கர் கோஸ்...\nபக்கத்து வீடு: ஒரு கொச்சி ராஜாவின் கதை\nதிரைப் பார்வை: ஒரு திருட்டுப் பொருள் நான்கு வாழ்க்கை - தொண்டிமுதலும்...\nஒரு திருட்டுப் பொருள் நான்கு வாழ்க்கை\nதமிழகத்தில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் மரணம்\nநூல் நோக்கு: காந்தி குறித்த 200 தகவல்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/21/11973-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:06:53Z", "digest": "sha1:QNPAMZXEHJOQCPESTYKKRDX7WPLKUI7D", "length": 12642, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிமுகவின் 3 அணிகளை பாஜக மிரட்டி வருகிறது: ராமகிருஷ்ணன், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅதிமுகவின் 3 அணிகளை பாஜக மிரட்டி வருகிறது: ராமகிருஷ்ணன்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஅதிமுகவின் 3 அணிகளை பாஜக மிரட்டி வருகிறது: ராமகிருஷ்ணன்\nசென்னை: அதிமுகவின் ஒவ்வோர் அணியையும் பாஜக தலைமை மிரட்டி வருவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் (படம்) குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக அணிகளைத் தனக் குச் சாதகமாக மாற்றி பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் நேற்று முன் தினம் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் துவக்கிவைத்துப் பேசிய அவர், அதிமுக மூன்றாகப் பிரிந்ததால் அரசு நிர்வாகம் செய லற்றுக் கிடப்பதாகவும் கவலை தெரிவித்தார்.\n“காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வருகி றது. ஆனால் தமிழக அரசோ மாநில நலனைப் பாதுகாக்க முடி யாமல் பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறது. “அதிமுகவில் உள்ள மூன்று அணிகளின் முட்டல் மோதல்களே தற்போது முக்கியச் செய்தியாக மாறுகிறது. மக்கள் பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகிறது,” என ராம கிருஷ்ணன் கவலை தெரிவித்தார். இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வீரிய மான பிரசாரம் நடைபெற்று வருவ தாகக் குறிப்பிட்ட அவர், முறை சாரா தொழிலாளி ஒருவர் மாதம் 8 ஆயிரம் ரூபாய் கூலி பெற்றால் கூட அவருக்கு ரேசன் பொருள் கிடைக்காது என்ற நிலையை மத் திய அரசு உருவாக்கியுள்ளதாச் சாடினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக���கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/109798-three-district-collectors-filed-a-petition-against-the-order-of-closing-all-sand-quarries-in-tn", "date_download": "2020-09-27T04:42:18Z", "digest": "sha1:VUUYVM22XCO2AAX2UIQFLM2L3X6A2ATU", "length": 9055, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு! | Three district Collectors filed a petition against the order of closing all Sand quarries in TN", "raw_content": "\nமணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு\nமணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு\nமணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n'தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். தமிழகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும்பொருட்டு ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளைப் படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இயற்கை மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக, தமிழக அரசு தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்று நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை மணலை, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என ராமையா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டுசெல்ல அனுமதி வழங்கி மேற்கண்ட உத்தரவை வழங்கினார். இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீ��ும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/29646-", "date_download": "2020-09-27T05:06:52Z", "digest": "sha1:LVUGDVXLANYJKBO6L2KPQIJR74PBHFUJ", "length": 21021, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்! | Kanchi Threaten mottiv Murders ...", "raw_content": "\nதிகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்\nதிகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்\nதிகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்\nஉணர்ச்சி வசப்பட்டு ஒருவர் செய்யும் கொலை சமூகத்தையோ, சட்டம் ஒழுங்கையோ பெரிதாக அச்சுறுத்துவது இல்லை. அதுவே, திட்டமிடப்பட்டு, கூலிப்படைகளை ஏவிவிட்டு செய்யும் போது சமூகத்தில் தவிர்க்கமுடியாத அச்சத்தை ஏற்படுத்திவிடுகின்றது.\nபழிக்குப்பழி கொலைகளில் பெயர் போனது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடந்த பெரும்பாலான கொலைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் அரங்கேறியவை. அமைதியாக மக்கள் சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் போது, தங்கள் கண் எதிரே ஒருவர் வெட்டி சாய்க்கப்படுகின்றார். இதை பார்த்து, அவிழ்த்துவிட்ட மூட்டையிலிருந்து தெறித்து ஓடும் நெல்லிக்கனியை போல ஓடும் அப்பாவி மக்களின் மனநிலை எப்படியிருக்கும் கட்டுப்படுத்த முடியாமல் கொலைகள் தொடரும் போது தன் நிழலை கூட சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் உள்ளாட்சி பிரமுகர்கள்.\n2012ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் (திமுக), செங்கல்பட்டு கவுன்சிலர் சுரேஷ் (தே.மு.தி.க), தே.மு.தி.க மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன் (அ.தி.மு.க), மறைமலைநகர் ஒன்றிய கவுன்சிலர் வேலு (அ.தி.மு.க), பி.வி. களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் (தி.மு.க), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பிபிஜி குமரன் (அ.தி.மு.க), சேத்துப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர்(தி.மு.க), பிவி களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன்(அ.தி.மு.க), பிவி களத்தூர் ஒன்றிய இளம் பாசறை தலைவர் நித்யானந்தம் (அ.தி.மு.க), காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், காரணை புதுச்சேரி முன்னாள் தலைவர் சம்பத் (ம.தி.மு.க), திருமணி முன்னாள் தலைவர் ராஜகோபால்(அ.தி.மு.க), ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகிய அரசியல் புள்ளிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படைகளால் ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் பழிக்குப்பழி வாங்கப்பட்டவர்கள்.\nமதுரை, தூத்துக்குடி போன்ற ஏரியாக்களில் இருந்து வரும் கூலிப்படையினர்தான் பெரும்பாலான அரசியல் கொலைகளை செய்கின்றனர். 30 விநாடிகளில் அரங்கேறும் இந்த கொலைகளுக்கு, நோட்டமிட ஆகப்பட்ட காலம் 30 நாட்களாகவோ, மூன்று மாத காலமாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் நோட்டமிடுவதில் தொடங்கி, கொலையை முடிக்கும் வரை காவல்துறை கண்ணில் சிக்குவதில்லை. சம்பவத்தில் நேரடியாக எத்தனை பேர் ஈடுபடுகி்ன்றார்களோ அதற்கு ஈடாக ஆட்களை விழுப்புரம், கடலூர், எழும்பூர், திருவள்ளூர் போன்ற ஏதாவது வெளிமாவட்ட நீதிமன்றங்களில் சரண் அடைய செய்வார்கள். வழக்கும் வழுவழுக்கும் நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளிவந்தால் ஏரியா மீண்டும் பரபரப்பு ஆகிவிடும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீனில் வெளிவந்துள்ளதால், ஏரியா மீண்டும் பதட்டத்துடன் காணப்படுகின்றது.\n\"சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளுக்கு சென்னை மாநகர காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகின்றது. இதனால் அவர்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை இங்குள்ள லோக்கல் தாதாக்கள் அசைன்மென்ட்களை கொடுத்து செய்ய சொல்கிறார்கள். இதனால் அவர்கள் வேறுவழியின்றி உள்ளூர் தாதாக்களோடு இணைந்து செயல்பட தொடங்கிவிட்டனர். எங்கள் கட்சியில் இருந்து ஒருவருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக முக்கியமான நபர்களிடம் இருந்து தகவல் வந்திருக்கின்றது. காவல்துறை இப்போதே விழிப்போடு செயல்பட்டால்தான் கொலைகளை தவிர்க்க முடியும்\" என்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மல்லை சத்யா.\nசெங்கல்பட்டு தே.மு.தி.க எம்.எல்.ஏ அனகை. முருகேசன், \"முதல் வருட மானியக் கோரிக்கையின் போதே செங்கல்பட்டு நகரம் கொலைநகரமாக இருக்கின்றது. மக்கள் வெளிவரவே அச்சமாக இருக்கின்றனர். அரசியல் கொலைகள் அதிகமாக இந்தப் பகுதியில்தான் நடக்கிறது. காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரண் அடைகின்றார்களே தவிர, காவல்துறையினர் நேரடியாக இதுவரை குற்றவாளிகளை பிடித்ததில்லை. காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்படுவதை போன்று, செங்கல்பட்டிலும் காவல்துறை அதிகாரியை கொண்டு ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும். அதுபோல் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் உள்ளாட்சி பிரமுகர்களாக இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தகராறு, மணல் எடுப்பது, கட்டுமானப்பணி இப்படி ஏதாவது ஒன்றுதான் கொலைகளுக்கான பின்னணியாக இருக்கிறது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். காவல்துறையின் மெத்தனத்தால் கொலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை\" என்கிறார்.\nஇதுவரை நடந்த கொலைகளில் பெரும்பாலான கொலைகள் உளவுத்துறைக்கு தெரிந்ததுதான். ஒரு சில அதிகாரிகள் தங்கள் கொலைசெய்யப்படும் நபருக்கு யார் மூலம் அச்சுறுத்தல் இருக்கின்றது என எச்சரித்து அவர்களிடம் இருந்து பெரும் தொகையை கறந்து விடுகிறார்கள். இருதரப்பினரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது காவல்நிலையங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரியான காரணத்தை உளவுத்துறை மேலிடங்களுக்கு தெரிவிப்பதில்லை.\nசூணாம்பேடு பகுதியை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் கரும்புள்ளி எனலாம். ஒரே பிரிவை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவுகளிலும் உள்ள மக்கள் ஊரை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரு பகுதியினர் சென்னையிலும், ஒரு பகுதியினர் பாண்டிச்சேரியிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். சேதமடைந்த வீடுகளும், பாதுகாப்பு இல்லாத உறவினர்களையும் யாருக்கும் தெரியாமல் வந்து பார்க்கும் நிலை இன்றும் உள்ளது. அதுபோல் காஞ்சிபுரம் சாராய வியாபாரியும், பிரபல தாதாவுமான ஸ்ரீதர், தற்போது துபாயில் இருக்கிறார். அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பதும் காஞ்சி காவல்துறைக்கு ஒரு கறைதான்.\nசெங்கல்பட்டு ராஜகோபாலின் மகன் செந்தில்குமார், ஆலப்பாக்கம் தலைவர் சல்குரு, மதுராந்தகம் எம்.எல்.ஏ கனிதாவின் கணவர் சம்பத், மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபிகண்ணன், திருமணி தலைவர் ஆறுமுகம் என அரசியல் புள்ளிகளும், பிவி களத்தூர் சுரேஷ், வல்லம் பூபதி, பட்டரவாக்கம் சிவா போன்ற ரவுடிகளும் அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, \"பெரும்பாலான குற்றவாளிகள் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள். வல்லம் பூபதி மட்டும் சில நாட்களுக்கு முன் குண்டர் சட்டத்திலிருந்து வெளிவந்திருக்கிறான். அவனுடைய செயல்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக ஏரியா அமைதியாகத்தான் இருக்கிறது. ஸ்ரீதர் துபாயில் இருப்பதால் அவன் தற்போது வெளியே வரமுடியாது.\nஸ்ரீதரை கைது செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை, இந்திய வெளியுறவுத்துறையிலிருந்து துபாய் வெளியுறவுத்துறை என இரண்டு அரசுகளும் சேர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஸ்ரீதரை கைது செய்ய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் கைது செய்துவிடுவோம்\" என்கிறார்.\nகாவல்துறை சொல்வதை செயலில் காட்டினால் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/144964/news/144964.html", "date_download": "2020-09-27T03:51:42Z", "digest": "sha1:GRGWJWSXVOBKLD4VDCG44RUEZZPZURU3", "length": 9918, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "நேர்முகம்…!! விமர்சனம் : நிதர்சனம்", "raw_content": "\nசிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார்.\nஇந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடித்தார்களா\nஅறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயக���கள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.\nசைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.\n‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/218681/news/218681.html", "date_download": "2020-09-27T03:07:22Z", "digest": "sha1:KLLEAJVO4D7XKPCAMXFCLVDP7H5OHRAR", "length": 23510, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன…\n‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே’ என்றொரு பழம்பாடல் தமிழில் உண்டு.இந்தப் பாடல் அடிகளில் சொல்லப்படுகிற ஒவ்வொரு தாவரங்களும் மருத்துவத் தன்மை உடையது என்பதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது நமக்கும் இன்று நன்றாகவே தெரியும்.\nமலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சுக்கு இல்லா கஷாயம் இல்லா.’ அதாவது சுக்கு இல்லாமல் மருந்துகள் செய்ய முடியாது என்பது இதற்குப் பொருள். தமிழகத்தில், ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்றும் இதே பெருமை சொல்லும் வேறு ஒரு பழமொழியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மருத்துவகுணம் நிறைந்த சுக்கின் மகத்துவம் நன்கு புரியும். ஆகவே, நாம் உணவில் இஞ்சியை அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம். (உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு எனக் குறிப்பிடுகிறோம் என்பதை இளைய தலைமுறைக்கு\nசுக்கு முதுமையை வரவிடாமல் தடுக்கும் ஒரு காயகற்ப மருந்து. ஆகும். ‘காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண… கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பாரே’ – என்ற முதுபெரும் மொழியில் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மருந்துப் பொருட்களின் முக்கியத்துவம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வர, செரிமானப் பிரச்னைகள் முற்றிலும் குணமாகும் என்பது நிதர்சன உண்மை. பேருந்தில் பயணம் செய்கிறபோது ஒரு சிலருக்குத் தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை(Allergy) ஏற்படும்.\nஇதனை மோஷன் சிக்னஸ்(Motion sickness) என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவோம். கப்பல், விமானத்தில் பயணிக்கும்போதுகூட பலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் பேருந்து நிலையங்களில் ‘ஏலம், சுக்கு சேர்த்த சில்லுக்கருப்பட்டி மற்றும் இஞ்சி முரப்பா ஆகியவற்றைத் தவறாமல் விற்பனை செய்துகொண்டு இருப்பார்கள். நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடும் இவற்றிற்கு, ‘மோஷன் சிக்னஸ்’ எனக் குறிப்பிடப்படுகிற தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றைப் போக்கும் தன்மை உண்டு. அதனால்தான் இந்த எளிய மருந்துப் பொருட்கள் பேருந்து நிலையங்களில் இன்றும் விற்கப்படுவதைக் காண முடிகிறது.\nசித்தா மற்றும் ஆயுர்வேதம் முதலிய பாரம்பரிய வைத்தியத்திலும், பாட்டி வைத்தியத்திலும் இவை மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த இடத்தைப் பெற்று உள்ளன. சுக்கு மல்லி காப்பி என்று ஒன்று குடிப்பது வழக்கம். சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படுவது சுக்கு மல்லி காபி. உடல் வலியை நீக்குவதற்காக கிராமப்புறங்களில் தயாரித்து கொடுக்கப்படுகிற சுக்குமல்லி காப்பியில் இருந்துதான் களைப்பு நீக்கும் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nபிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்குக் கர்ப்பப்பை சுருங்குவதற்கும், வயிற்றில் தோன்றுகிற வெள்ளைக் கோடுகள் மறைவதற்கும், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கும், குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பதற்கும் நடகாய லேகியம் அல்லது பிரசவ லேகியம் கொடுப்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த லேகியம் சௌபாக்ய சுண்டி என அழைக்கப்படுகிறது. சௌபாக்யம் என்றால் எல்லா நலனும் என்று பொருள். சுண்டி என்பது சமஸ்கிருதத்தில் சுக்கின் பெயர். அதன் காரணமாகத்தான் அந்த மருந்தைக் குழந்தை பிறந்த பின்னர், இளம் தாய்மார்களுக்குக் கொடுத்து வந்தால் குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇதனால்தான் இன்றைக்கு ‘மகப்பேறு பெட்டகம்’ என்று அரசாங்கம் கொடுக்கும் அந்தப் பெட்டகம் குழந்தைகளுக்கும் ஒரு கிஃப்ட் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதில் இந்த சௌபாக்ய சுண்டி சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மழைக் காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களிலும்கூட சுக்கும், சித்தரத்தையும் சேர்த்து, ‘கஷாயம்’ என்ற பெயரில், பெரிய அளவில் விற்பனை செய்கின்றனர். ஏனென்றால், இவ்விரண்டு மருந்துப் பொருட்களைச் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்கிறபோது, அது மழைக்காலத்தில் ஏற்படுகிற ஜுரம், உடல் வலி, தசை வலி சளி பிடித்தல் ஆகியவற்றைப் போக்கும்.\nமேலும் அவை வராமல் தடுக்கும். இத்தகைய காரணங்களினால், இதன் விற்பனை பெருமளவில் மழைக்காலத்தில் நடைபெறும். உடலில் எங்கேனும் வீக்கம், வலி, மற்றும் தலைவலி இருந்தால் சுக்கை அரைத்து பத்து போட பாட்டி சொல்வாள். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கும், பல மணி நேரம் கணிப்பொறி முன் அமர்ந்தவாறு, நாள் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கும் இந்தக் கஷாயம் செய்து கொடுக்க கால்களின் ரத்த ஓட்டத்தில் ஏற்படுகிற தடை மெல்லமெல்ல குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று சொல்வார்கள் ஆழ் ரத்த நாளங்களில் உண்டாகிற ரத்தக்கட்டு(Deep venous thrombosis) நோயைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.\nஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகிற Migraine-ஐ அனைவரும் ‘ஒரு கொடிய நோய்’ என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக வேலை செய்பவர்கள் கூட இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டால் அன்றைக்கு முழுவதுமே அவருடைய வேலை பாதிக்கப்படும். வாந்தி எடுத்தால்தான் அத்தலைவலி குறையும் என்ற சூழலும் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற இந்தத் தலைவலி மிகுந்த வேதனை தரும். இதைக் குணப்படுத்துவதற்கு 2 கிராம் சுக்குப் பொடியைத் தேனில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் ஒரு மண்டலம்(40 நாட்கள்) சாப்பிட்டு வர, மைக்ரேன் என்ற இந்த ஒற்றைத் தலைவலி வருவது வெகுவாக குறைந்து விடும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.\nஇத்தகைய பெருமை வாய்ந்த சுக்கை அடிப்படையாகக் கொண்டு, நவீன மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, புற்றுநோய்க்குச் சிகிச்சை மேற்கொள்கிறபோது ஏற்படுகிற வாந்தி ஒக்காளம் தடுப்பதற்கு முன்னரே நாம் சொன்னது போல சுக்குப்பொடியைத் தேனில் கலந்து கொடுத்தால் வாந்தி ஒக்காளம் உண்டாவது தவிர்க்கப்படும். Analgesic, Anti-inflammatory என்று சொல்லப்படும் வீக்கம் காரணமாக உடலில் எங்கு வலி வந்தாலும் எங்காவது காயம்பட்டு அதனால் வீக்கமும் வலியும் இருந்தாலும், அவை வெளியில் தெரியாத ரத்தக் கட்டியாக இருந்���ாலும் அதனைச் சுக்கு நீக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.\nஅதேபோல் இஞ்சி தேனூறல் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டி உடலில் வாதத்தைச் சமன்படுத்தும். சித்த மருத்துவத்தில், வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் இயற்கை அளவில் இருக்க வேண்டும். இம்மூன்றின் இயற்கை அளவு மாறுகிறபோது நோய்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. உடலின் இயக்கங்களைத் தடுப்பதால் வரக்கூடிய நோய்கள், வலியை ஏற்படுத்தக்கூடிய நோய் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. சுக்கில் நறுமண எண்ணெயும் Gingerol என்ற வேதிப்பொருளும் இருக்கிறது.\nஇந்த வேதிப்பொருள்தான் சுக்கினுடைய காரத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது.\nஇரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய தன்மையும் இதற்கு உண்டு. சில சுக்கு வகைகளில், நார்ச்சத்து அதிகமாகவும், Gingerol அளவு குறைவாகவும் இருக்கும். மாவு சுக்கு என்று அழைக்கப்படுகிற வகை எளிதாக பூச்சிகளின் தாக்கத்துக்கு உட்படுவதால் அதைச் சேமித்து வைக்க இயலாது.\nதமிழ்நாட்டில் செங்கோட்டை, சத்தியமங்கலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டம் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் வளர்க்கக்கூடிய இஞ்சி மிக நன்றாக இருந்தாலும், இன்று நமது உணவு மற்றும் மருந்துகளின் தேவைக்கு இந்தியாவில் போதுமான அளவு இஞ்சி விளைச்சல் இல்லை என்பதும், அதனால் நாம் இப்போது வெளிநாடுகளில் இருந்து இதை இறக்குமதி செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்பது வேதனைக்குக்குரிய விஷயம்.\nகத்தரிக்காயில் எவ்வாறு நம் நாட்டு வகைகள் பல இருக்கின்றனவோ, அதுபோல சுக்கு செய்வதற்கென்றே சுக்குமாறன் என்ற ஒருவகை வயநாடு மாவட்டத்தில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கரிமச்சத்து நன்றாக உள்ள நிலப்பகுதியில் சுக்கை விளைவித்து நம்முடைய நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு ��ேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77120/Brother-killed-his-sister-by-giving-poisoned-ice-cream", "date_download": "2020-09-27T04:42:21Z", "digest": "sha1:MRQHOXN455DLLHQ2D7XSJRUX3BBP2YRY", "length": 11499, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனியாக வாழ விருப்பம்.. - குடும்பத்தினருக்கு எலி மருந்து கொடுத்த இளைஞர்! தங்கை பலி! | Brother killed his sister by giving poisoned ice cream | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதனியாக வாழ விருப்பம்.. - குடும்பத்தினருக்கு எலி மருந்து கொடுத்த இளைஞர்\nகேரளாவின் காசார்கோடு மாவட்டத்த ஆன் மேரி (16) மற்றும் அவரது தந்தை பென்னி ஆகியோர் ஆகஸ்ட் 3ஆம் தேதி உடல்நலக்குறைவால் வெள்ளரிகுண்டு பகுதியில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா உட்பட அனைத்து சோதனைகளும் செய்தபின், மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டது.\nஅங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் சேருபுழாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஆன் மேரியின் நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் மரணமடைந்தார். பிரேத பரிசோதனையில் அவர் மரணம் இயற்கைக்கு எதிரானது என்றும் உடலில் விஷம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து விசாரித்த போலீஸார் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகுதான் ஆன் மேரியும், அவரது தந்தையும் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், பென்னியை கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருடைய கல்லீரல் 80 சதவீதம் சேதமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.\nஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு, ஆன் மேரியின் தாயார் மற்றும் சகோதரர் ஆல்பின் இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பதைப் பார்த்த போலீஸுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். ஆல்பினின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரை விசாரித்துள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த\nஜூலை 30 அன்று ஐஸ்கிரீமை இரண்டு ஜாடிகளில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார். முதல் ஜாடியில் இருந்த ஐஸ்க்ரீமை குடும்பமாக சேர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர். இரண்டாவது ஜாடியில் எலி மருந்தை கலந்து, அதை கொடுத்திருக்கிறார். ஆல்பின் அதை சாப்பிடவில்லை. அவரது தாயார் பெஸ்ஸி ஐஸ்க்ரீம் அதிகம் விரும்பாததால் இரண்டாவது முறை சாப்பிடவில்லை.\nஆனால் விஷம் கலந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்ட பென்னியும், ஆனும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக் குறைவுபட தொடங்கினர். ஆல்பின் ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிக்கனில் எலி மருந்தை கலந்திருக்கிறார். ஆனால் மருந்தின் அளவு குறைவாக இருந்ததால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. எனவே ஜூலை 29ஆம் தேதி மீண்டும் விஷம் வாங்கி அதை ஐஸ்க்ரீமில் கலந்திருக்கிறார். எலி மருந்து தொடர்பாக இணையத்தில் தேடியதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nமுதல்கட்ட விசாரணையில், ஆல்பின் தனியாக வாழ விரும்பியதால் தனது முழு குடும்பத்தையும் விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாகவும், அவர் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.\nகிசான் செயலியில் புதிய பயனாளர்களை இணைக்க வேண்டாம் - வேளாண் இயக்குநர் சுற்றறிக்கை\n''இனி இவையெல்லாம் கவனிக்கப்படும்'' - வருமான வரித்துறையின் புதிய திட்டம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிசான் செயலியில் புதிய பயனாளர்களை இணைக்க வேண்டாம் - வேளாண் இயக்குநர் சுற்றறிக்கை\n''இனி இவையெல்லாம் கவனிக்கப்படும்'' - வருமான வரித்துறையின் புதிய திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/08/blog-post_07.html", "date_download": "2020-09-27T03:14:34Z", "digest": "sha1:IAGESW7HEUGYTQX3XE6BEAC77Q73YS3S", "length": 10838, "nlines": 244, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nLabels: நண்பர்கள் தின வாழ்த்து, வாழ்த்து\nநண்பர்கள் தின வாழ்த்துகள் சார்..\nநண்பர்கள் தின வாழ்த்துகள் சார்.\nநண்பர்கள் தின வாழ்த்துகள் சார்.\nநண்பர்கள் தின வாழ்த்துகள் சார்.\nஎவ்வளவு தான் காபி & பேஸ்ட் பண்ணுவது\nஇனிய காலை வணக்கம் ஆப்பிசர்,\nஉங்களுக்கும் என் உளம் நிறைந்த நண்பர்க்ள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா.\nஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nநட்பின் தினத்தை முன்னிட்டு ஒரு சிறிய குறும்படம். பூமி இன்னும் சில நிமிடங்களில் அழியும் நிலை வந்தால், உண்மையான நட்பு எப்படி செயற்படும் என்கிறது இக்குறும்படம்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nMANO நாஞ்சில் மனோ said...\nநேசமுடனும், பாசமுடனும், நட்புடனும் எனது நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள் ஆபீசர்......\nஅன்புடன் நண்பர்கள் தின வாழ்த்துகள் நப்புடன் நக்கீரன்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல ...\nபதிவுலகில��� புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.\nபெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\nஇளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/wartrol-review", "date_download": "2020-09-27T03:13:27Z", "digest": "sha1:E6ICMAJBLQRLVKAYGTF73SRR77V5JFWC", "length": 26053, "nlines": 109, "source_domain": "anticopizza.it", "title": "Wartrol சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nWartrol டெஸ்ட்: சந்தையில் மிகவும் பயனுள்ள அழகு Wartrol பொருட்கள் ஒன்று\nWartrol பயன்பாடு சமீபத்தில் Wartrol ஒரு உள் Wartrol நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் நல்ல அனுபவங்கள் மிகுந்த அளவில் பிரபலமாகின்றன.\nஉலகளாவிய வலையில் நேர்மறையான சோதனை முடிவுகள் நிறைய உள்ளன, எனவே Wartrol முறையீடு மற்றும் நல்வாழ்வுக்கு பதில் Wartrol ஒரு Wartrol போல் தெரிகிறது. அதனால் நீங்கள் குருட்டுத்தனமாக நம்பவேண்டியதில்லை, இந்த வழிகாட்டி நீங்கள் என்னவெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறீர்கள், வடிவமைப்பு, மற்றும் பணி.\nதயாரிப்பு என்பது இயற்கையின் பொருள்களை மட்டுமே கொண்டது. குறைந்தபட்சம் தேவையற்ற தேவையற்ற பக்க விளைவுகளுடன் கூடிய மலிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக, எந்தவொரு மருந்து ஒழுங்குமுறை மற்றும் முறைகேடான ஆன்லைனில்லாமல், முழுமையான கையகப்படுத்துதல், தனியார் துறையானது - நிச்சயமாக, மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் (SSL இரகசியங்கள், தரவு தனியுரிமை et cetera) சந்திக்கப்படுகின்றன.\nWartrol வெ��ுமனே மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று பகுப்பாய்வு மூலம் எளிதாக பதில்.\nஎடை இழப்பு ஒரு பெரிய படி முன்னேற்றம் செய்ய Wartrol எந்த பயனர் எடுக்க Wartrol உத்தரவாதம்.\nஎப்போதும் மலிவான விலையில் Wartrol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டும் விழுங்கலாம் மற்றும் உங்கள் எல்லா விவகாரங்களையும் உடனடியாக மாற்றலாம் என்று சந்தேகிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும். உடல் கட்டுப்பாட்டு முறை நீடித்திருப்பதால் அவர்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியாக இருக்க வேண்டும்.\nWartrol ஒருவேளை ஒரு உதவி பார்க்க முடியும், ஆனால் தயாரிப்பு முழு வழியில் spares ஒருபோதும். நீங்கள் உங்கள் மேல்முறையீடு அதிகரிக்க விரும்பினால், Wartrol வாங்க, முற்றிலும் Wartrol பொருந்தும், விரைவில் நீங்கள் Wartrol Wartrol.\nபல விஷயங்கள் Wartrol எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக Wartrol :\nகுறிப்பாக தயாரிப்பு பயன்படுத்தி அற்புதமான நன்மைகள் உள்ளன:\nமருத்துவர் மற்றும் இரசாயன கிளையிலிருந்து நீக்கப்படலாம்\nசிறந்த சாத்தியமான பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் இனிமையான பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் உத்தரவாதம்\nஉங்கள் பிரச்சினையில் சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை\nஅழகு Wartrol விளைவு சத்தியம் என்று பொதுவாக ஒரு மருத்துவரின் பரிந்துரை தனியாக கிடைக்கும் - Wartrol நீங்கள் இணையத்தில் வசதியாக மற்றும் மிகவும் மலிவான வாங்க முடியும்\nதொகுப்பு & அனுப்புநர் எளிய மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி ஆன்லைனில் வாங்க மற்றும் நீங்கள் சரியாக என்ன வாங்குவதை நீங்களே வைத்திருக்க வேண்டும், ஏனெனில்\nWartrol மிகவும் நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் ஒவ்வொரு மூலப்பொருள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக வேலை செய்கிறது.\nஇதை அடைவதற்கு, மனித உடலின் கொடுக்கப்பட்ட கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது, இதன்மூலம் ஏற்கனவே இருக்கும் இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகிறது.\nமனித உயிரினம் உண்மையில் எல்லாவற்றையும் பங்குபற்றுகிறது, நீங்கள் இன்னும் அழகாக செய்ய வேண்டும், அதேபோல் அதே செயல்முறைகளை வேலை செய்வது பற்றியது.\nஎனவே தயாரிப்பாளர் இப்போது மேலும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஇந்த தயாரிப்புடன் சாத்தியமான பக்க விளைவுகள். எனவே இது Bust-full விட வலுவானதாகத் தெரிகிறது. இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் நிச்சயமாக நபர் இருந்து நபர் இருந்து குறிப்பிடத்தக்க வலுவான, அல்லது மலிவான இருக்க முடியும் என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவர முடியும்\nஇப்போது கூறுகள் ஒரு விரிவான தோற்றம் சேர்க்கப்பட்டுள்ளது\nதயாரிப்பு நிரூபிக்கப்பட்ட சூத்திரம் அடித்தளம் மூன்று முக்கிய பொருட்கள் உள்ளன, மற்றும்.\nசில கூடுதலாக சேர்க்கப்பட்ட நன்கு அறியப்பட்ட செயலில் பொருட்கள் அதிகரித்து கவர்ச்சி அடிப்படையில் தவிர.\nஇருப்பினும், இந்த பல்வேறு பொருட்களின் வலுவான மருந்தை உறுதிப்படுத்துகிறது. சில பொருட்கள் தோல்வியடைந்த ஒரு புள்ளி.\nபல வாசகர்கள் அநேகமாக ஆச்சரியப்படுவார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பின்னால் சென்றால், இந்த பொருள் இன்னும் அழகாக அடைய உதவுகிறது.\nதயாரிப்பு கலவை என் சிறு சுருக்கம்:\nலேபல் மற்றும் பல மாதங்கள் ஆராய்ச்சியின் ஒரு பார்வைக்குப் பிறகு, தயாரிப்பு விசாரணையில் நம்பத்தகுந்த முடிவுகளை தயாரிக்க முடியும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளது.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇங்கே, Wartrol உடலின் இயற்கையான வழிமுறைகளுக்கு Wartrol ஒரு அற்புதமான தயாரிப்பு என்று ஒரு பொது விழிப்புணர்வு உருவாக்க முக்கியம்.\nசந்தையில் மற்ற பொருட்கள் போலல்லாமல், Wartrol உங்கள் உடலில் ஒரு அலகு என அதன்படி செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகேள்விக்கு இது வந்துள்ளது, அது சிறிது நேரம் எடுக்கும் என்று கருதுகிறது, இதனால் கூற்று மிகவும் நன்றாக இருக்கிறது.\nநிச்சயமாக. இயற்கையாகவே, மக்களுக்கு சரிசெய்தல் ஒரு கால அவகாசம் தேவை, மற்றும் மனச்சோர்வு ஒரு பக்க விளைவு.\nWartrol பயனாளர்களின் மதிப்பீடுகளும் பக்க விளைவுகள் பொதுவாக நடக்காது என்பதைக் காட்டுகின்றன.\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nயாராலும் அதைப் பயன்படுத்த முடியாது\nஆனால் நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் முன்மொழிய வேண்டும்: தயாரிப்பாளரின் வழிமுறைகளை பின்பற்றவும்.\nநீங்கள் முன்கூட்டியே விளைவுகளை பற்றி எந்த ய���சனையும் பெற தேவையில்லை.\nWartrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஒவ்வொரு நாளும் எந்தவிதமான தடைகளையும் நீங்கள் அனுபவிக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள்.\nபல்வேறு வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் பல டஜன் கணக்கான அனுபவங்கள் இந்த உண்மையைத் தூண்டின.\nஇந்த பிரிவில் குறிப்பிட்டுள்ள இணையத்தில் வேறு எங்கும் நீங்கள் தயாரிப்பு பற்றிய பரிந்துரைகளை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇதுவே ஆண்கள் Wartrol க்கு Wartrol\nWartrol பயன்பாடு, அதிகரித்து கவர்ச்சி இனி ஒரு பிரச்சினை.\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு வலியுறுத்தல் அல்ல.\nஅது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பொறுத்து எவ்வளவு தீவிரமானது மற்றும் எவ்வளவு நேரம் எடுக்கும் இது தனிப்பட்ட நுகர்வோரை சார்ந்துள்ளது - ஒவ்வொருவரும் பல்வேறு வழிகளில் பிரதிபலிக்கிறார்கள்.\n நீங்கள் நிமிடங்களில் Wartrol உணர முடியும் என்று மிகவும் சாத்தியம்.\nஒரு சிலர் உடனடியாக மாற்றத்தை பார்க்க முடியாது. இதுதான் 4 Gauge போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. ஆயினும், தற்காலிகமாக, முடிவுகள் தீர்மானிக்கப்படும் வரை இது மாறும்.\nஉங்களுடைய அறிவாளிகள் நிச்சயமாக ஜோஸ் டி வைவரில் பிளஸ்ஸை கவனிக்க வேண்டும். மிகவும் பொதுவான நிகழ்வுகளில், இது கண் வைத்திருக்கும் தனிப்பட்ட குலத்தைச் சேர்ந்தது.\nWartrol சோதனை யார் மற்றவர்களுக்கு என்ன Wartrol\nகொள்கை அடிப்படையில், ஒரு முதல் வகுப்பு முடிவுகளை சொல்ல பெரும்பாலும் விமர்சனங்களை பெறுகிறது. நிச்சயமாக, வேறு கருத்துகள் உள்ளன, அது சற்றே சந்தேகத்திற்குரியது, ஆனால் சுருக்கமாக, எதிரொலி மிகவும் இரக்கமுள்ள உள்ளது.\nWartrol ஒரு முயற்சியை - நீங்கள் ஒரு கெளரவமான கொள்முதல் விலையில் அசல் மாதிரி வாங்குவதை அனுமானித்து - ஒரு வாரியாக கருத்தில் உள்ளது.\nவெளிநாட்டு பயனர்கள் தயாரிப்பு பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.\nமற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் Wartrol மிகவும் நன்றாக Wartrol\nமுடிவுகளை பார்த்து, ஒரு மிக பெரிய சதவீதம் செய்த உண்மையிலேயே திருப்தி என்று தெளிவாக உள்ளது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் அத்தகைய தொடர்ச்சியான உற்சாகமான முடிவை கிட்டத்தட்ட தயாரிப்பது இல்லை. நான் உண்மையில் சந்தித்திருக்கவில்லை மற்றும் ஒரு சில கட்டுரைகளை சோதனை செய்திருக்கிறேன்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் அழகுக்காக சிறந்த வெற்றி பற்றி பேசுகின்றனர்\nதயாரிப்புக்கு என் நம்பிக்கையான பார்வை\nநன்கு அறிந்த நுகர்வோர் பயனுள்ள பொருள்களின் நன்கு கருதப்பட்ட கலவையின் சுவாரஸ்யமான தரத்தை உணர்ந்து கொள்வர். மேலும், அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளி செயல் முயற்சி ஒரு வலுவான உள்நோக்கம்.\nமற்றும் பெரிய, தீர்வு எனவே ஒரு பெரிய தயாரிப்பு ஆகும். உற்பத்தியாளரின் மூலம் மட்டுமே நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nஅன்றாட வாழ்க்கையில் எளிதில் இணைக்கப்படக்கூடிய எளிதான பயன்பாட்டின் பெரும் நன்மைகளை வலியுறுத்த வேண்டும்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Wartrol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nபல ஆண்டுகளாக நான் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறேன், பல தயாரிப்புகளை சோதனை செய்திருக்கிறேன் என்பதால், Wartrol நிச்சயமாக அதன் வகுப்பில் Wartrol என்று முடிவு செய்யலாம்.\nWartrol எல்லா காரணங்களையும் கருத்தில் கொண்டு எவரும் தெளிவாக முடிவுக்கு வர வேண்டும்: அனைத்து மட்டங்களிலும் Wartrol ஊக்குவிக்கிறது.\nநீங்கள் தயாரிப்பு விற்பனையாளர்களை தேடுகிறீர்களானால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்\nநீங்கள் மாற்று விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்திருக்கக்கூடாது, பெரும்பாலும் கள்ளச்சாரியங்களைப் பெறுவது, உண்மையான தீர்வு அல்ல.\nஇறுதியில், நீங்கள் பணத்தை திசைதிருப்ப முடியாது, ஆனால் ஒரு கவலை ஆபத்து எடுத்து\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் Wartrol சோதிக்க முடிவு Wartrol, முரட்டு மூன்றாம் தரப்பு வழங்குநர்களை தவிர்க்க\nஇங்கே நீங்கள் ஒரு நியாயமான விலையில் சிறந்த தயாரிப்பு, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான விநியோக நிலைமைகள் ஆகியவற்றைக் காணலாம்.\nஇந்த குறிப்புகள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்வதற்கான எளிதான வழி:\nGoogle இல் ஆபத்தான கிளிக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாங்கள் சோதனை செய்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் எப்பொழுதும் சலுகைகளை கட்டுப்படுத்த முயலுகிறார்கள், இதனால் நீங்கள் உத்தரவாதம் அளிக்கப்படுவீர்கள், இதனால் நீங்கள் மலிவான செலவிற்கும் நேரத்திற்கும் நேரத்தை வழங்கலாம்.\nWinstrol மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n✓ இப்போது Wartrol -ஐ முயற்சிக்கவும்\nWartrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamil-nadu-around-5-5-lakh-school-student-joined/120637/", "date_download": "2020-09-27T04:12:28Z", "digest": "sha1:T4KMIZL7IU6LTWNLX7KNTSELV3VS7BT2", "length": 6207, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Nadu Around 5.5 Lakh School Student Joined", "raw_content": "\nHome Videos Video News தமிழக அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவர் சேர்க்கை.\nதமிழக அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவர் சேர்க்கை.\nதமிழக பள்ளிகளில் ஜோராக நடக்கும் மாணவர் சேர்க்கை.. இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் தெரியுமா\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.\nமேலும் தமிழகத்திலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது.\nமாணவர் சேர்க்கை தொடங்கியதையடுத்து இதுவரை தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 5.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பள்ளிகளில் சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்கள் மற்றும் பள்ளி Bag உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅவசர சட்டம் கொண்டு வரும் தமிழக அரசு – இனி இதை மீறினால் அபராதம்.\nNext articleIMDB இணையத்தில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற தனுஷின் டாப் 10 திரைப்படங்கள் – லிஸ்ட் இதோ\nகொரானாவுக்கு சிறப்பான சிகிச்சை.‌.. தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு விருது.\nதமிழக பள்ளிகளில் ஜோரா�� நடக்கும் மாணவர் சேர்க்கை.. இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் தெரியுமா\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை நேரில் பாராட்டிய தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/23120734/Those-Returning-to-Manipur-from-India-Abroad-Will.vpf", "date_download": "2020-09-27T04:28:32Z", "digest": "sha1:CHNWLTFZ7B6B5XECNFIIF2EBYWX6D2VG", "length": 11785, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those Returning to Manipur from India, Abroad Will Be Quarantined, Flouters To be Jailed: CM || மாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் + \"||\" + Those Returning to Manipur from India, Abroad Will Be Quarantined, Flouters To be Jailed: CM\nமாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்\nமணிப்பூர் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. எனினும், 4-ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பொதுப்போக்குவரத்தை அனுமதித்து வருகின்றன.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் ஷராமிக் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும், தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.\nமணிப்பூருக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என இருக்கும் பட்சத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.\n1. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று\nமராட்��ியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. தமிழகத்தில் மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/134662-.html", "date_download": "2020-09-27T04:35:03Z", "digest": "sha1:MPXTBFRCE7E3HVXP4PGH7DVWEIALPKEB", "length": 22449, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "இரட்டை சதம் அடித்த ஒளிவிளக்கு | இரட்டை சதம் அடித்த ஒளிவிளக்கு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇரட்டை சதம் அடித்த ஒளிவிளக���கு\nஉலகிலேயே இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவமனை, தெற்காசியாவின் முதல் கண் மருத்துவமனை, ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்ட மருத்துவமனை, ஆசியாவில் முதல் கண் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற மருத்துவமனை எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டது சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை. இந்த ஆண்டு முக்கியமானதொரு மைல்கல்லை அந்த மருத்துவமனை தொட்டிருக்கிறது. ஆமாம், அந்த மருத்துவமனை 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.\nலண்டனில் உள்ள மார்ஃபீல்டு மருத்துவமனைதான் உலகின் முதல் கண் மருத்துவமனை. அதன்பிறகு சென்னையில் 1819-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் ‘மெட்ராஸ் ஐ இன்ஃபர்மரி’. முதலில் ராயப்பேட்டை பகுதியில்தான் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஆனால், இடப் பற்றாக்குறை காரணமாக தற்போது எழும்பூரில் உள்ள இடத்துக்கு 1844-ம் ஆண்டில் மருத்துவமனை மாற்றப்பட்டது.\n44 ஆண்டுகள் கழித்து இந்த மருத்துவமனையின் பெயரை ‘அரசு கண் மருத்துவமனை’ என ஆங்கிலேய அரசு மாற்றியது. இப்போதுவரை அதே பெயரில் அந்த மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. ஆனால், பேச்சு வழக்கில் ‘எழும்பூர் கண் மருத்துவமனை’ என்றால்தான் தெரியும்.\n‘லேடி லாலி வார்டு’ என்ற கட்டிடத்தில்தான் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. இன்றும் இந்தக் கட்டிடம் அந்த மருத்துவமனைக்கு அழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. 2007-ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த வளாகத்தில் இரண்டு பிரம்மாண்டக் கட்டிடங்களுடன் மருத்துமனை செயல்பட்டுவருகிறது.\n“கண்புரை அறுவைசிகிச்சை, கண் மாற்று அறுவைசிகிச்சை மட்டுல்ல மாறுகண் பாதிப்பு, பார்வை நரம்புக் கோளாறுகளுக்கான சிகிச்சைகள், கண்களில் ஏற்படக்கூடிய கட்டிகளைச் சரிசெய்தல் என எல்லா பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கண் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிளாகோமா பிரச்சினையைக் கையாள்வதற்கு என தனி `கிளாகோமா யூனிட் ' உள்ளது. இங்கே பார்வைத்திறன், கண் அழுத்தம், நரம்புப் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி.\nதினமும் காலை 7:30 மணிக்கெல்லாம் மருத்துவமனை செயல்படத் தொடங்கிவிடுகிறது. சிகிச்சைக்கு வருபவர்கள் ஓ.பி. சீட்டை வாங்கிக்கொண்டு மதியம் 1:30 மணிவரை மருத்துவர்களைச் சந்திக்கலாம். முதலில் முதுகலை பயிலும் மாணவர்கள் பரிசோதனை செய்கிறார்கள். பின்னர் சீனியர் மருத்துவர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகிறார்கள்.\nஆசியாவிலேயே முதல் கண் வங்கி இங்கேதான் தொடங்கப்பட்டது. இதேபோல ஆசியாவிலேயே முதல் கண் மாற்று அறுவைசிகிச்சையும் இங்கேதான் நடைபெற்றிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கள் இங்கே தானமாகப் பெறப்படுகின்றன. புள்ளிவிவரங்களின்படி சராசரியாக ஒன்று முதல் மூன்று பேர்வரை கண்தானம் செய்கிறார்கள்.\nஇதற்காக தனிப் பிரிவு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 300 - 350 கண் மாற்று அறுவைசிகிச்சைகள் இங்கே நடக்கின்றன. 1980-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6,890 கண் மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற்றிருக்கினறன. இதேபோல இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 854 கண்புரை நீக்கும் அறுவைசிகிச்சைகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன.\n“மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1942-ம் ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 1949-ம் ஆண்டில் எம்.எஸ். ஆப்தல்மாலாஜி படிப்புகள் தொடங்கப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் 12 பேர் எம்.எஸ். ஆப்தல்மாலாஜியும் 18 பேர் டிப்ளமோ இன் ஆப்தல்மாலாஜியும் நிறைவு செய்கிறார்கள். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 250 மாணவர்களுக்கு ஆப்தல்மாலஜி குறித்த வகுப்புகள் இங்கேதான் நடத்தப்படுகின்றன” என்கிறார் மருத்துவமனை இயக்குநர் மகேஸ்வரி.\nஇரு நூறு ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றிவரும் இந்த மருத்துவமனை சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பார்வையில் குறைபாடு ஏற்பட்டால், இந்த மருத்துவமனையைத்தான் உடனே நாடிவருகிறார்கள். அவர்களின் விழி பிரச்சினையைத் தீர்த்துவைத்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரும் பணியை செய்துவரும் இந்த மருத்துவமனைக்கு 200-வது பிறந்த நாள் வாழ்த்தை அனைவரும் உரக்கச் சொல்லலாம்\nஇந்த மருத்துவமனையில் மொத்தம் 478 படுக்கைகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,000 வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 47 மருத்துவர்கள் சிகிச்சை ���ளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் தினசரி 50 கண்புரை நீக்கும் அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்தக் கண் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவும் உள்ளது. இரவில் ஒரு மருத்துவருடன் செயல்படும் பிரிவில் எல்லா நேரமும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு மூத்த கண் மருத்துவர், ஒரு மயக்கவியல் நிபுணர், 20 முதுகலை மாணவர்கள் இங்கே செயல்படுகிறார்கள்.\nஎழும்பூர் கண் மருத்துவமனைகண் வங்கிகண் மாற்று அறுவைசிகிச்சைஅரசு கண் மருத்துவமனை200 ஆண்டு மருத்துவமனைமார்ஃபீல்டு மருத்துவமனைராபர்ட் ரிச்சர்ட்சன்லேடி லாலி வார்டுEgmore eye hospitalGovernment eye hospitalHospital heritage200th anniversary\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nஅமைப்புகளின் கதை 3: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு- ஏஐசிடிஇ\nசட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்: மீண்டும் வரலாறு திரும்புகிறது\nஉங்களில் யார் அடுத்த எம்.எஸ். தோனி\nஅமைப்புகளின் கதை 2: தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்\nகருணாநிதி நலமாக இருக்கிறார்: கனிமொழி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/02/blog-post_10.html", "date_download": "2020-09-27T04:37:51Z", "digest": "sha1:A6NHDFWEUJYAG3FAEP55DDJKCFHG47HQ", "length": 20079, "nlines": 184, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: ட்விட்டர் காதல்!", "raw_content": "\n'எந்நேரமும் அந்தப் பாழாப்போன கம்ப்யூட்டரையே கட்டி அழுதுக்கிட்டிருக்காம கொஞ்சநேரம் படிச்சுத் தொலைக்கலாமல்லடா. அப்பனைப் போலவே உருப்படாம போறதுன்னு சத்தியம் பண்ணியிருக்குது சனியன்.\"\nபால் டம்ளரோடு அறைக்குள்ளே வந்த பூரணி நங்கென்று அவன் தலையில் ஒன்று வைத்தாள்.\nசிடுமூஞ்சியாகவே பிறந்திருப்பாள் என்று தோன்றுமளவு முகம்.\nஅவனையோ, தங்கை மதுவையோ சதா ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றுதான்.\nநல்லவேளை அவள் உள்ளே வரும் சத்தம் கேட்டுத்தான் அவசர அவசரமாக ட்விட்டரை மினிமைஸ் பண்ணினேன்.\nஅதைப் பார்த்திருந்தால், ஆடித் தீர்த்திருப்பாள். கொஞ்சம்கூட, காலேஜ் பையனைப் போலவே நடத்தமாட்டாள். எந்நேரமும் கூச்சலும் திட்டும் வசவும்தான்.\nதோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகள் என்ற எந்தவிதமான யோசனையும் இல்லாமல் கை நீட்டிவிடுவாள்.\nசமயங்களில் நினைத்தால் பாவமாகவும் இருக்கும்.\nஅப்பாவிடம் அவள் வாங்குவதில் நூற்றில் ஒன்றைத்தான் பிள்ளைகளுக்குத் திருப்பித் தருகிறாளோ என்றும் தோன்றும்.\nஅப்பாவுக்குக் கலெக்டரேட்டில் நில ஆக்கிரமிப்புத் துறையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை,\nநல்ல சம்பளம், தயங்காமல் கை நீட்டுவதில் மேல் வரும்படிக்கும் ஒன்றும் குறைச்சல் இல்லை.\nஆனால் எந்நேரமும் குடி, போதாக்குறைக்கு, சீட்டாட்டம் உட்பட எல்லாக் கெட்ட பழக்கங்களுக்கும் குறைச்சலே கிடையாது.\nஎன்றைக்கும்,சீட்டாடித் தோற்றுப் போய்த்தான் வருவார்.\nசாம்பார் சரியில்லை, பொரியலில் உப்பில்லை என்று ஆரம்பிக்கும் சண்டை பரஸ்பரம் கூச்சலில் தொடர்ந்து, அப்பா பெல்ட்டால் விளாசுவதில் போய் முடியும்.\nவாரத்தில் நான்கு நாட்களாவது தவறாது நடக்கும் இந்த சண்டை எனக்கும் மதுவுக்கும் பழகிப் போன விஷயம். அவசர அவசரமாக டின்னர் முடித்து அவரவர் அறையில்போய் கதவைத் தாழ் போட்டுக்கொண்டு விடுவோம்.\nஇது ரெண்டும் எப்படிண்ணா ரெண்டு பெத்ததுக, என்று மது சமயத்தில் ஆச்சரியமாகக் கேட்பாள்.\nஅம்மா ஒரு வகையில் பாவம்தான். அப்பாவால் ஒரு சுகமும் இல்லை, கூடப் பிறந்தவர்களும் யாரும் இல்லை, ஏறத்தாழ ஒரு அனாதையாக இவரிடம் சிக்கிக்கொண்டாளோ என்று எனக்குப் படும். அப்பா பக்கத்தில் நிற்கும்போது அம்மா அழகு. அதுவே அவர் கோபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம��\nநான் PSGயில் EEE மூன்றாம் வருடம். தங்கை மது B.Sc ஹோம் சயன்ஸ் முதல் வருடம்- அவினாசிலிங்கம் கல்லூரியில்.\nஇன்றைக்கு ஷாலினியுடன் DM இல் வழியும் அவசரத்தில் தாழ்போட மறந்த்ததுதான் வினையாகப் போயிற்று. நல்லவேளை, அக்கௌன்ட் ஓப்பன் செய்யும் நேரத்துக்குள் அம்மா வந்துவிட்டாள். அவளுக்கு விஷயம் தெரிந்தால் சாமியாடித் தீர்த்திருப்பாள்.\nஎங்களுக்குத் திட்டிக்கொண்டே அப்பா எல்லாம் செய்துவிடுவார். ஆளுக்கொரு கம்ப்யூட்டர், எனக்கு அப்பாச்சி, அவளுக்கு ஸ்கூட்டி. அதிலெல்லாம் எந்தக் குறைவும் கிடையாது. அதுக்கு இதுக்கு என்று பொய் சொல்லி வாங்கும் காசு தாராளமான செலவுக்குப் போதும்.\nஆனால் ஒரு பெரும் குறை,\nவீட்டுக்குள் சிரித்துப் பேசுவது அநேகமாக இல்லாத விஷயமாகிவிட்டது.\nஷாலினியுடன் சாதாரணமாக ஆரம்பித்த ட்விட்டர் நட்பு, இன்று தினமும் ஒரு மணி நேரமாவது DMஇல் கொஞ்சிக்கொள்வதில் தொடர்கிறது.\nபெரும்பாலும், காலேஜில் இருக்கையில், லஞ்ச் டைமில் ஹாய் என்று ஒரு மெசேஜ் வரும், குறைந்தது ஒருமணி நேரம் நீளும் உரையாடலில், ஒரு வார்த்தை கூட உண்மையைப் பேசியதில்லை.\nஅது கிரீஷ் கொடுத்த ஐடியா.\n“ஸ்டுடண்ட்ன்னு சொல்லாத மச்சி, ஒருத்தியும் மதிக்க மாட்டாளுக, சும்மா அள்ளிவிடு, வேலையில் இருப்பதாகவும், மாசம் ஐம்பதாயிரம் சம்பளம், வயசு முப்பத்தைந்து, மனைவி ஒரு நோயாளி”\nஇப்படிச் சொன்னால்தான் இந்தக் காலத்துப் பெண்கள் ஈசியாக விழுவார்கள். அப்படியே, ஆறுதல் சொல்வதுபோல் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம். ரிஸ்க் இல்லாத உறவையே இன்றைய பெண்கள் விரும்புவார்கள் என்று ஏகத்துக்கும் ஏற்றிவிட்டான்.\nஅப்படியெல்லாம் ஆரம்பித்த புளுகு மூட்டை, ஷாலினியுடன் தினசரி கொஞ்சம் எல்லை மீறிய வழிசல்கள், செக்ஸ் ஜோக்குகள் என்று விரிந்து, இன்றைக்குத்தான் போட்டோ பரிமாறிக்கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.\nவீட்டில் அம்மா அப்பா, ஓயாத சண்டை, உதவாக்கரை அண்ணன் என்று ஆரம்பித்து, இன்று உள்ளாடை வரை பேசுமளவு வளர்ந்தாகிவிட்டது.\nஇருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்வதில் ஆரம்பித்து, இன்று போட்டோ பரிமாற்றம்.\nபிடித்திருந்தால், அடுத்த கட்டம் என்று பேச்சு.\nஆவலாய் ட்விட்டர் அக்கவுண்டில் போய் DM பார்த்தால்,\nஒரு அட்டகாசமான இளம்பெண். கண்டிப்பாக என்னைவிட ஒரு ஐந்து வயது அதிகம்தான் இர���க்கும்.\nகூடவே என்னுடைய படமும் கேட்டிருந்தாள்.\nஇதற்கும் கிரிஷ் கொடுத்த ஐடியாதான்.\nபொண்ணு சூப்பரா இருந்தால் கொடுக்கச் சொல்லி நேற்றே ஒரு படத்தை கூகுளில் எடுத்து, பட்டி பார்த்துக் கொடுத்திருந்தான்.\nஅட்டகாசமான, முப்பத்தைந்து வயது மனிதன் புகைப்படம்.\nஅதை அனுப்பிய அடுத்த நிமிடம், “யூ ஆர் சோ ஹேண்ட்சம்” என்று ஒரு முத்தமிடும் ஸ்மைலியுடன் பதில்.\nகை கால்கள் லேசாக நடுங்க, (முதல் அனுபவம் பாஸ்) மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து ஒரு சின்ன நோட்டம் விட்டேன்.\nமது அவள் அறையில் கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டிருக்க,\nஅம்மா, படுக்கையறைக்குள் தாழிட்டுக்கொண்டிருக்க, அப்பா வந்த அரவமே காணவில்லை.\nரூமுக்குள் வந்தவுடன் முதல் வேலையாகக் கதவைத் தாழ் போட்டேன்.\n“எப்போ மீட் பண்ணலாம்” என்று அடிக்கக் காத்திருந்ததுபோல்,\n‘இந்த ஃப்ரைடே ஓகேவா” என்று பதில் வந்தது.\nஆஹா, அப்பா சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்கு ஊருக்குப் போகிறார், அம்மா சாயங்காலமே சொல்லியிருந்தார் மருதமலை போவதாகவும், தங்கரதம் பார்த்து வர நேரமாகும் என்றும்.\nமது எப்படியும், காலேஜ் முடித்து ஊர்சுற்றி ஏழு மணிக்குத்தான் வருவாள்.\n\" என்று டைப் செய்தேன்.\n\"பரூக் பீல்ட், மூன்றுமணி ஷோ, கூட்டமில்லாத படம்\"என்று வந்தது பதில்.\n\"டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து, காபியை DM பண்ணுங்க\".\nநீ எப்படி வருவே ஷாலு\n“நீங்க சமத்தா, உள்ளே போய் சீட்டில் உட்காருங்க, நான் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக்குவேன்”.\n“படம் முடியும்வரைக்கும், நான் உங்களுக்கு. அதற்கப்புறம் என்னை மறுபடி தொந்தரவு செய்யக்கூடாது”.\n“ஓகே டார்லிங். அதை பிறகு பார்த்துக்கலாம். நீயா என்னைக் கூப்பிட வைக்கும் சாமார்த்தியம் எனக்கு இருக்கு”.\nஅதற்குப் பின் வந்த எந்த உரையாடலும், என் மண்டையில் ஏறவில்லை.\nபரூக் பீல்ட் தியேட்டரில் பெட் டிக்கட் ரிசர்வ் செய்து, காபியை அனுப்பியபிறகுதான் தூக்கமே வந்தது.\nஅடுத்து வந்த நாட்களில், காதுமடல் சூடாகவே அலைந்துகொண்டிருந்தேன்.\nகிரிஷ்தான் “தைரியமா போ மாப்ள, அவ்வளவுதூரம் அங்க வந்ததுக்கு அப்புறம் உன் வயசெல்லாம் அவளுக்கு ஒரு மேட்டரே இல்லை. அரை இருட்டு வேறு, துணிஞ்சு விளையாடு” என்று தைரியம் சொன்னான்.\nஷாலினி வேறு, “கடவுள் ஒரு மோசமான ஆர்கிடெக்ட்- “ஏன்” என்று நேரில் பார்க்கும்போது சொல்லுங்��ள் பார்க்கலாம். இது ஒரு உங்க டைப் ஜோக்” என்று நேரில் பார்க்கும்போது சொல்லுங்கள் பார்க்கலாம். இது ஒரு உங்க டைப் ஜோக்” என்று உசுப்பேற்றி வைத்திருக்க,\nஅந்த வெள்ளிக் கிழமையும் விடிந்தது.\nநேற்றிரவே, அப்பா ஊருக்குப் போயாச்சு.\nமது, இன்னைக்கு என்னவோ, கொஞ்சம் ஓவர் மேக் அப், சாங்கியத்துக்கு\nஒரு புத்தகம் எடுத்துக்கிட்டு, \"அம்மா, இன்னைக்கு நான் கொஞ்சம் லேட் ஆகும்\" அப்படின்னு சொல்லிட்டு போறா.\n(இவளை ஒருநாள் விசாரிக்கணும் என்று அந்த பரபர மனநிலையிலும் எனக்குப் பட்டது)\nநான் இருக்கறதிலேயே, நல்ல ட்ரெஸ் எடுத்துப் போட்டுக்கிட்டு, கிளம்பிட்டேன்.\nஇன்னைக்கு அம்மா என்னவோ என்னைப் பெருசா கண்டுக்கலை.\nஅப்பா ஊரில் இல்லாத சந்தோசமோ, இல்லை கோவிலுக்குப் போகும் முனைப்போ, தலை ஆட்டி விடை கொடுத்துவிட்டு, கதவைத் தாழ் போட்டுக்கொண்டாள்.\nமூணுமணி எப்படா ஆகும்ன்னு கடனேன்னு காலேஜுல உட்கார்ந்திருந்தேன்.\nமூணுமணிக்கு தியேட்டருக்குப் போய் சீட்டில் சாஞ்சாச்சு.\nபடம்போட்டு பத்து நிமிஷம் ஆச்சு.\nபக்கத்து சீட்டுக்கு யாரோ வரும் சரசரப்பு.\nஇதய்ம் படபடக்கத் திரும்பிப் பார்த்தேன்.\nஉரையாடல்களால் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/06/blog-post_25.html", "date_download": "2020-09-27T05:14:54Z", "digest": "sha1:KNOM7JBWBFTRJFLSH3ZTK6AMEVF5P7BW", "length": 25228, "nlines": 190, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: என் பார்வையில் கலைஞர்!", "raw_content": "\nகல்லூரியில் தமிழ் மன்ற விழா\nபெயருக்குக் கூட ஒரு கட்சிக்கொடி இல்லை\nகூட வந்திருந்த வேளாண்மைத்துறை அமைச்சரின் அழகு அவ்வப்பொழுது விசிலைப் பறக்கவிட்டது அதையும் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் அப்போதைய முதல்வர்\nமெல்ல நடந்து மைக்கின் அருகே நின்று, அந்தப் பிரசித்திபெற்ற வார்த்தையோடு பேச்சை ஆரம்பித்தார்\nஅதன்பின் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் மந்திரித்து விட்டதுபோல் மகத்தான அமைதி - ஈரோடு வட்டாரத்திலிருந்த கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த இடத்தில் அசையாது உட்கார்ந்திருக்க, கையில் ஒரு சிறு குறிப்பும் இல்லாமல், ஒரு அருவிபோல் பொழிந்தது தமிழ் வெள்ளம்\n\"யாயும் ஞாயும் யாரோ கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே\"\nசெம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த\nசிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ\nஎன்று முடிப்பதற்குள் எத்தனை இலக்கியங்கள் உள்ளே நுழைந்தன, களிநடம் புரிந்தன, எதுவும் அந்த மந்திரக்கணத்தில் நியாபகம் இல்லை\nஇடையிடையே மறைமுகமாகத் தூவப்பட்ட அரசியல் வெடிகள்\nஅன்று கலைஞருக்கு அடையாளம் அந்தத் தமிழ்\nஉரை முடித்துப் புறப்படுமுன் எங்களோடு சின்ன உரையாடல்\nதமிழ் மன்றத்தில் ஈடுபாடு, மாணவர் தலைவனுக்கு ஆப்தன் என்ற உரிமையில் சற்றே அருகே இருக்க எனக்கு வாய்ப்பு\nஇது நடந்து ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, எங்கள் ஊரில் ஒரு திருமணத்துக்கு வருகை\nஅந்த இடத்தின் மையப் புள்ளிக்கு நெருக்கம் என் தந்தை\nஅவரோடு ஒரு ஓரத்தில் நான்\n“தம்பி, சிக்கைய நாயக்கர் கல்லூரியில் உங்களை சந்தித்திருக்கிறேனே\nதினசரி, ஒரு முதல்வர் சந்திக்கும் எத்தனை முகங்களின் ஓரத்தில், என்றோ, ஒரு வருடம் முன்பு மிகச் சில நிமிடங்கள் ஒரு பெரும் கூட்டத்தில் சந்தித்த முகம் நினைவிருக்கும் ஆற்றல் வரம்\nசென்னிமலையில் ஒரு ஏழை மாணவனுக்குக் கல்லூரி அட்மிஷன்\nஎங்கள் தறிப்பட்டறையில் வேலை செய்யும் ஒரு முதிய பெண்மணி, நான் போய் முதல்வரைப் பார்த்துப் பேசிவருகிறேன் என்று புறப்படுகிறார்\nஇன்றுபோல் தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்\nநேராகக் கலைஞர் வீட்டுக்கே சென்று, அங்கேயே குளித்து, சாப்பிட்டு, அனுமதிக் கடிதம் வாங்கிவந்தபோது, நம்பிக்கை இல்லாமல் கேலிப் புன்னகை செய்த எனக்கு செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது.\nஇது, இந்தத் தலைமுறையில் கலைஞரைப் பார்க்கும் யாராலும் நம்ப முடியாத அப்பட்டமான நிஜம்\nதன்னுடைய நல்ல பக்கங்களை, தன் செய்கைகளாலேயே மறக்கடித்த பெருமை கலைஞருக்கு உண்டு\nஒவ்வொரு ஊரிலும் அடிமட்டத் தொண்டன்வரை பெயர்சொல்லி அழைக்கும் கட்டமைப்பும், அரவணைப்பும் ஒருகாலத்து கலைஞரின் அடையாளம்\nஅவரை ஒரு இலக்கியவாதியாக இன்றும் சிலர் ஏற்க மறுப்பதுண்டு ஒருவேளை அவர்கள் தேடும் \"சுத்த இலக்கியம்\" அவரிடம் இல்லாதிருக்கலாம் ஒருவேளை அவர்கள் தேடும் \"சுத்த இலக்கியம்\" அவரிடம் இல்லாதிருக்கலாம் ஆனால் என்போல் பலருக்கும் தமிழ் இலக்கியங்களை எளிமையாய் அறிமுகப்படுத்தியவர் அவர்\nபுறநானூறும் சிலம்பும் குறளும் அவர் இல்லாமல் எங்களை இவ்வளவு ஈர்த்திருக்காது\nதுள்ளல் நடையில் அவரது காவியங்களைப் படிக்காது என் பருவத்து ஆட்களின் இளமை கடந்திருக்காது\nஎல்லாக் கேள்விகளுக்கும் அவரது நகைச்சுவை கலந்த உடனடி பதில்கள்\nஎல்லோரிடமும் மரியாதை காட்டும் மாண்பு\nகோபத்தோடு வாதிட்டவரையும் புன்னகையோடு அமரவைக்கும் தமிழ்\nஅண்ணாவுக்குப் பின் யார் என்ற கேள்விக்கு, எல்லோரும் யாரைக் கை காட்டினார்களோ, அவரை வைத்தே தன்னை சுட்டவைத்த சாதுர்யம்\nஅது சரிதான் என்று நிரூபித்த திறன் வாய்ந்த நிர்வாகம்\nநெருக்கடி நிலை பிரகடனத்தின்போது வெளிப்பட்ட மகத்தான நெஞ்சுரம்\nஅன்று ஆட்சியில் இருந்த மற்ற மாநில முதல்வர்களைப்போல் மத்திய அரசு ஏவிய வேலைகளைச் செய்திருந்தால் ஆட்சியைத் தக்கவைத்திருக்க முடியும் என்ற நிலையில் துச்சமாக ஆட்சியை உதறிய நெஞ்சுரம்\nஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவு வாழ்க்கைக்கு தைரியமாக உதவிய ஒரே தென்னகத் தலைவர்\nநெருக்கடி நிலையில் அவர் இழந்தவை அதிகம் சிறை சென்ற அன்பு மகன் ஏறத்தாழக் குற்றுயிராய் வந்தது உட்பட\nஇன்றுபோல் சிறையில் வசதிகள் அனுபவிக்கவில்லை ஸ்டாலின்\nசிட்டிபாபு இல்லாவிட்டால் ஸ்டாலினுக்கு இன்னும் சில நாட்களில் நாற்பதாவது நினைவுநாள்\nஅந்தக் கொடும் காலகட்டத்திலும் சற்றும் தன் மனம் கலங்காத தலைவன் கலைஞர்\nதமிழும் தமிழனும் உயர, துடிப்பாய் நின்ற, கொள்கை உறுதி கொண்ட தலைவர்\nஇந்தக் கட்டுரை இதோடு முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்\nகாலம் காரணமே இல்லாமல் சில கொடூர மாற்றங்களை செய்துகொண்டேதான் இருக்கிறது\nமுத்தமிழ் வித்தகரையும் ஒரு வித்தைக்காரனாய் ஆட்டுவித்தது காலம்\nகழகத்தைத் தன் குடும்பமாய் நினைத்தவர் கலைஞர் என்பதை அவரது தீவிர எதிரிகளும் மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்வர்\nகுடும்ப அக்டோபஸ் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை வளைப்பதை கையாலாகாது வேடிக்கை பார்த்ததோடு அதை ஊக்குவிக்கும் நிலைக்கு அவர் போனது தமிழனின் சாபம்\nகலைஞரின் சிலநூறு படைப்பு விருந்தின் இடையே, \"போலீஸ்காரன் மகள்\" போன்ற நரகல்களும் இருப்பதுபோல், அவர் அரசியல் வாழ்க்கையிலும் சில\nதுரதிர்ஷ்டவசமாக அவரது எதிரிகள் யாவரும் அவரால் உருவாக்கப் பட்டவர்களே புரட்சி நடிகர் முதல் புரட்சிக் கலைஞர் வரை\nஇலாகா இல்லாத மந்திரியாய் எப்போதும் தன் கையருகே வைத்திருக்க வேண்டிய எம்ஜியாரை சீண்டியதில் ஆரம்பித்தது அவர் முதல் சரிவு\nஇதயக்கனி காற்றில் கரையும்வரை இவருக்கு முதல்வர் நாற்காலி எட்டாக்கனி\nஅதிலும் பாடம் கற்காமல், ஒருநாள் காத்திருக்கப் பொறுமையின்றி ஜெயலலிதாவின் ராஜினாமாக் கடிதத்தை இவர் வெளியிட, சீண்டப்பட்டு சிலிர்த்து எழுந்து மீண்டும் துளிர்த்தது இரட்டை இலை\nஜாதியில்லை மதமும் இல்லை என்று முழங்கியவாரே, ஜாதிக்கட்சிகளையும் மதவாதக் கட்சிகளையும் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்த்துவிட்டவர் கலைஞர்\nஎல்லாக் கோடரிகளும் தீட்டிய மரத்தையே பதம் பார்த்தன\nவெறும் பேச்சு வன்மையால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது என்று உணர்ந்தபின், பல தொழில் முயற்சிகளோடு, மதுக் கடைகளையும் திறந்து, தமிழனின் சீர்கேட்டுக்கு முதல் விதை விதைத்தவர் கலைஞர்\nதள்ளாத முதுமையிலும், வீடுதேடி வந்து காலில் விழுந்த ராஜாஜியின் குரல் இவர் காதில் விழவே இல்லை\nசர்க்காரியா கமிசன் என்ற ஒற்றை ஆயுதம்கொண்டு, தன் விருப்பத்துக்கும் இவரை ஆட்டுவித்தார் இந்திரா\nஊழலில் சுகம் கண்ட குடும்பமும் நெருக்கடிதர, நெருக்கடி நிலைமைக்குப் பணியாத நெஞ்சுக்கு நீதி, சந்தனம் விட்டு மெல்லமெல்ல சகதிக்குள் விழுந்தது\nஇன்றுவரை ஊழலுக்கு சிறை சென்றதில்லை, \"தேர்தலில் வென்று\" ஐந்துமுறை தமிழக முதல்வரான கலைஞர்\nஆனால் அவரை ஊழலுக்கு அடையாளமாகவே இன்றைய தலைமுறை அறிய நேர்ந்தது அவலம்\nஅதன் காரணங்களை நன்கு அறிவார் அரசியல் சாணக்கியர் ஆனால் கடிவாளம் இப்போது அவர் கையில் இல்லை\nகடந்த இரு பொதுத் தேர்தல்களிலும், திமுக பிற கட்சிகளிடம் கூட்டணிக்குத் தூது போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அவலம் இந்தப் பொதுத் தேர்தலுக்கு யாருமே நம்மை அண்டமாட்டார்கள் என்ற அச்சத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் துண்டுபோட்டு வைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது\nவிஜயகாந்த் வைகோ போன்ற உதிரிகளை எல்லாம் ஸ்டாலின் போய்ப் பார்த்த மறுநாளே, இவர் கூட்டணி பற்றிக் கோடிகாட்டி அறிக்கை விடுவதும், அவர்கள் அதை மறுத்து அறிக்கை விடுவதும் திமுக வரலாற்றில் காணாதது.\nஇந்த நிலைக்கு என்ன காரணம் என்பது கலைஞருக்குத் தெரியும்.\nஆனால் களையெடுக்கும் நிலையில் அவர் இல்லை என்பது எதார்த்தம்.\nதலைமையின் குடும்பத்தின்மீது ஊழல் புகார்கள் குவிய ஆரம்பித்ததும், மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள் ஆகினர்.\nவீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு ராஜா இவை சில உதாரணங்கள��.\nஇது, அரசியல் செய்வதை விட்டு, கட்சியைக் காக்கப் போராடும் நிலைக்கு கலைஞரைத் தள்ளிவிட்டது\nஎனவேதான் ஆர் கே நகர் தேர்தலில், குமாரசாமியின் தீர்ப்பைப் பற்றி மக்கள் மன்றத்தில் விளாசக் கிடைத்த வாய்ப்பை வியாக்கியானம் பேசி நழுவவிட நேர்ந்தது\nமுகவும் திமுகவும் தோல்விக்கு அஞ்சியதில்லை என்பதை நாம் அவருக்கு நினைவு படுத்த வேண்டியதில்லை\nஇன்னொரு இமாலயச் சறுக்கல் இலங்கை விவகாரம்\nஎம்ஜியாரை அண்டி நின்ற பிரபாகரன் முதல் கோணல் அதன்பின் முற்றிலுமே கோணலாய்ப் போனது\nஎதிர்க் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தரக்கூடாது என்ற அச்சத்தில் அவர் பதவி ஏற்றபோதெல்லாம் விடுதலைப் புலிகளின் அட்டகாசங்களை தமிழகத்தில் கண்டும் காணாதிருக்க ஆரம்பித்தது ராஜீவ் காந்தி படுகொலையிலும், அதன் மறைமுகப்பழி சுமந்து தேர்தலில் படுதோல்வி காணவும் வழி செய்தது\nமத்திய அரசியல்வாதிகள், அரசுடனான லாபிக்கு கனிமொழியையும் மாறனையும் நம்பியதன் வினை, அந்த இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகமும், தொடர்ந்த போர்நிறுத்த அறிவிப்பும்\nஇலங்கைப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன மற்றவர்கள் எல்லோரும் பலன்களை அறுவடை செய்ய, இவர் மட்டும் இழந்தவையே அதிகம்\nஅரைகுறைத் தாமரைகளும், ஆதாயக் கணக்குப்போடும் சீமான்களும் அவமானப் படுத்தும் நிலைக்குத் தன்னை இறக்கிக் கொண்டது அவர் பிழை\nஜாதிக்கட்சிகளை உரமிட்டு வளர்த்தது, மத விவகாரத்தில் சிறுபான்மை வாக்குக்காக துடுக்குத் தனமாகப் பேசுவது போன்றவற்றை உங்கள் பழைய வரலாறு அறியாத தலைமுறை ரசிக்கவில்லை தலைவரே\nஉங்கள் பழைய நிறைகளும் இன்றைய குறைகளும் எங்களுக்குத் தெரியும்\nஅதிலும் என் தகப்பனுக்குத் தெரிந்ததில் பாதிதான் தெரியும்\nஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் இன்றைய கனிமொழி, அழகிரியின் தகப்பனையும், தயாநிதியின் மாமனையும், ஆ ராசாவின் காவலரையும்தான் தெரியும்.\nஉங்கள் சமூக நீதிக்கான போராட்டங்களும், கொள்கை உறுதியும் அவர்களுக்குப் பழங்கதை\nட்விட்டர் வரை ஹை டெக் ஆக ,இயங்கவும், இந்தத் தள்ளாத வயதிலும் தினசரி பதினெட்டு மணி நேரம் உழைக்கவும் முடிந்த உங்களுக்கு, உங்களையும் உங்கள் கட்சியையும் புதுப்பிக்கத் தெரியாமல் இருக்காது\nதகுதிக்குமேல் பேராசை கொள்ளும் உங்கள் சுற்றங்களும், நீங்கள் நம்பாதவனாக காட��டிக்கொள்ளும் கடவுளும் உங்களை அதைச் செய்ய உதவட்டும்\nஉங்கள் நூறாவது வயதில், ஏழாவது முறையாக முதல்வர் பதவியேற்க காலம் உங்களை ஆசீர்வதிக்கட்டும்\nவிஜய் ரசிகனும், அஜீத் ரசிகையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87-10/", "date_download": "2020-09-27T05:29:55Z", "digest": "sha1:WJ7VEYPFQKSOUZSITCOL6FMBYYA4UCOQ", "length": 32841, "nlines": 149, "source_domain": "www.madhunovels.com", "title": "காதலை சொன்ன கணமே 10 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome கௌரி விக்கி காதலை சொன்ன கணமே காதலை சொன்ன கணமே 10\nகாதலை சொன்ன கணமே 10\nகாதலை சொன்ன கணமே 10\nஎங்கோ விட்டத்தை வெறித்தபடி அமரந்திருந்த சுபத்ராவின் மனதில் பந்தயக்குதிரையாய் எண்ணங்களின் ஓட்டம். எதனால் தன்னை அவன் திட்டினான், எங்கே சென்றான், எதுவும் விளங்கவில்லை. தன்னிடம் என்னவோ அவன் சொல்லிவிட்டு சென்றதைப் போல் அனைவரும் தன்னிடம் வந்து “சூர்யா எங்கே” என்று கேட்கும் போது ஆத்திரமாக வந்தது.\n‘இவனை என்ன செய்தால் தகும் என்று தோன்றியது. ‘நீ வாடி இன்னிக்கு வீட்டுக்கு. இருக்கு உனக்கு. இதுவரை யாருமே என்னிடம் குரலை உயர்த்தி கூடப் பேசியதில்லை. இவன் என்னிடம் என்னவென்று கூட சொல்லாம கத்திட்டுப் போறானே. டேய் காட்டான் போனால் போகுதுனு பாவம் பார்த்து கல்யாணம் பண்ணா ஓவரா பண்றியே. இருக்கட்டும் இன்னிக்கு வரட்டும் வந்து பாருடா வட்டப் பாறைக்குனு சொல்ல வேண்டியது தான்.’ மனசுக்குள் கறுவியபடி நடைபோட்டாள் அறைக்குள்.\nமனசாட்சி இடித்தது அவளுக்கு. ஏன் சுபா பொய் சொல்ற போனால் போகுதுனு பார்த்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட போனால் போகுதுனு பார்த்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட ஆளைப்பார்த்ததும் ஃப்ளாட்டாகிப்போனியே. இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு லென்த்தியா டயலாக் ஆளைப்பார்த்ததும் ஃப்ளாட்டாகிப்போனியே. இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு லென்த்தியா டயலாக்\nவெளியே சூர்யாவும் சுதர்சனும் உள்ளே போகலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்திய படி நின்றிருந்தனர். சுதர்சன் மெதுவாக சூர்யாவிடம் “டேய் மாப்பிள்ளை. நீ போய் என்னனு பாரு. ஏதாவதுனா என்னைக் கூப்பிடு, நான் ஓடி வந்திருவேன். ஆனா மாப்பிள்ளை, என்ன கோவம் வந்தாலும் கையை மட்டும் ஓங்கிராதே. பாவம் அந்தப்புள்ள. பச்சமண்ணு. சரியா” என்று நகரப் பார்த்தான்.\nசூர்யாவோ “அடேய் சுடர். ��ங்கேடா என்னை மட்டும் விட்டுவிட்டு நீ தப்பிக்க பார்க்குற என்கூட வா. ஒருவேளை அவ அழுது கிழுது வைச்சா சமாளிக்கனும்ல. வா என்கூட” சுதர்சனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இழுத்தான். “என்னண்ணா ரெண்டு பேரும் இன்னும் உள்ள போலயா என்கூட வா. ஒருவேளை அவ அழுது கிழுது வைச்சா சமாளிக்கனும்ல. வா என்கூட” சுதர்சனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இழுத்தான். “என்னண்ணா ரெண்டு பேரும் இன்னும் உள்ள போலயா இங்க என்ன பண்றீங்க ஆமா உன் ரூமுக்கு போறதுக்கு எதுக்கு இந்த அட்டாச்மெண்ட் உனக்கு” சுதர்சனை ஓரப்பார்வை பார்த்தபடியே கேட்டாள் சுமித்ரா.\n“இந்தா சொல்லிட்டாங்கள்ள கலெக்டரம்மா. போப்பா போய் உங்க வீட்டம்மாவ சமாளி. என்னை ஆளை விடுங்க. நான் பாவம். காலைல நீ உருப்படியா எந்த சேதாரமும் இல்லாம வெளில வந்தா பார்க்கலாம். வரட்டா” என்றான் சுதர்சன். சூர்யாவோ அவன் பிடியை விடாமல் “இருடா அப்புறமா போகலாம். ஏன்மா சுமி உங்கண்ணி ரொம்ப அழறாளா” என்றான் சுதர்சன். சூர்யாவோ அவன் பிடியை விடாமல் “இருடா அப்புறமா போகலாம். ஏன்மா சுமி உங்கண்ணி ரொம்ப அழறாளா ஏதாவது சொன்னாளா” என்றான் சுமித்ராவிடம் படபடப்புடன்.\nஇதுவரை கெத்தாகவே சுற்றிய தன்‌ அண்ணன் இப்போது பாவமாக கேட்பதைப் பார்த்து சுமித்ராவிற்கு சிரிப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாக இருந்தது. “பாவம் அண்ணா. ஏன் இப்படி பண்ணினா. போ போ போய் என்னனு பாரு.” அவனது கேள்விக்கான பதிலைச் சொல்லாமல் அவனை அறைக்கு இழுத்துச் சென்றாள். சூர்யா தன் இன்னொரு கையில் பிடித்திருந்த சுதர்சனின் கைகளை விடாமல் இழுத்துக் கொண்டு சென்றான்.\nஇவர்கள் அறை வாயிலை அடைந்ததும் சுமித்ரா சூர்யாவை உள்ளே தள்ளிவிட்டு சுதர்சனை தடுத்து நிறுத்தினாள். அவனிடம் “அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. அங்கே எதுக்கு இலவச இணைப்பா நீங்க போறீங்க” என்றாள். “அம்மா தாயே உங்க நொண்ணன் தான் என்னை இழுத்துட்டு போனான். எனக்கொன்னும் ஆசையில்லை. ஆளவிடுங்கடா சாமி. என்னவோ எங்களுக்கு வேற வேலையில்லாத மாதிரி பேச்சைப் பாரேன்” என்றான் முறுக்கிக் கொண்டு.\n போங்க போங்க போய் மக்களுக்கு சேவை செய்யுங்க. இந்தப் பேச்சு மட்டுமில்லைனா உங்களையெல்லாம் யாரு பார்ப்பாங்களாம் அத்தான்” என்றாள். “மகாராணி பார்ப்பீங்கள்ள. அது போதும் எனக்கு. வேற யாரு பார்க்கனும்” என்றான��� அவளைப் பார்த்து மந்தகாசப் புன்னகையுடன். சுமித்ரா வெட்கத்துடன் ஓடியே போனாள் அங்கிருந்து.\nஅறைக்குள் தள்ளப்பட்ட சூர்யா வெட்டுப்பட நிறுத்தப்பட்ட ஆடுபோல திருதிருவென முழித்தான். ஒருநிமிடம் சுதாரித்து அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினான். சன்னலோரமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுபத்ரா. அந்தப் பக்கமாக திரும்பி இருந்ததால் இவள் அழுகிறாளா என்று கணிக்க முடியவில்லை.\n ஐயோ முதல் தடவையே இப்படியா முன்னப்பின்ன இப்படியெல்லாம் சமாதானப்படுத்தி பழக்கம் வேறு இல்லையே. இவ என்ன சின்னபிள்ளையா இருக்காளே. இதுக்கெல்லாமா அழுவாங்க முன்னப்பின்ன இப்படியெல்லாம் சமாதானப்படுத்தி பழக்கம் வேறு இல்லையே. இவ என்ன சின்னபிள்ளையா இருக்காளே. இதுக்கெல்லாமா அழுவாங்க கருப்பராயா காப்பாத்துப்பா. இன்னிக்கு ராத்திரி மட்டும் ஒப்பேத்திட்டா நாளைக்கு இவளை உன் கோவிலுக்கு தள்ளிட்டு வரேன்பா’ எல்லா தெய்வங்களையும் துணைக்கழைத்தான் சூர்யா.\nஅறைக்குள் நிழலாடுவது தெரிய சுபத்ரா நிமிர்ந்து அமர்ந்தாள். வந்திருப்பது இவன் தான் என்று புரிந்து போயிற்று. ‘வாடி மாப்பிள்ளை ஜில்லுனா கூப்பிட்ட என்னை இரு இன்னிக்கு காட்டறேன் இந்த ஜில்லு யாருன்னு’ நறநறவென பற்களைக் கடித்தபடி இருந்தாள்.\nநிலவரம் கலவரமாகப் போவது தெரியாமல் நம்ம சூர்யா “ஹ்க்கும்” என்று தொண்டையை செறும, அவளிடம் எந்த அசைவும் இல்லை. கேட்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டு இன்னும் சற்று பலமாகவே செறுமினான். அப்போதும் அவளிடம் எந்த அசைவுமின்றி போக சூர்யாவுக்கு அடுத்து என்ன செய்ய என்று புரியவில்லை.\nமெல்ல பூனை நடை நடந்து சுபத்ராவின் முன் சென்று நின்றான். அவளோ வெளியே ஒரு உணர்ச்சியற்ற வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். “ஜில்லு சாப்பிட்டியா” என்றான் சற்றே பணிந்த குரலில். பதிலே இல்லை. மெதுவாக அவளுடைய கைகளை பற்றினான். மெல்ல பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.\n‘மீ பாவம். கோவப்படாதே என்னிடம்’ என்பதாய் ஒரு அப்பாவிப் பார்வை பார்த்தான் சூர்யா. அவனிடம் எதுவும் பேசாமல் பார்வையை பழையபடி வெளியே செலுத்தினாள். “ஜில்லு எதுக்கு அழுத என்னை எல்லாரும் நல்லா திட்டினாங்க தெரியுமா இதுவரைக்கும் எங்க ஐயாவும் அம்மாவும் திட்டினதே இல்லை. இன்னிக்க�� எங்கம்மாவுக்கு என்‌மேல ரொம்ப வருத்தம். சொல்லு ஜில்லு, எதுக்கு அழுத இதுவரைக்கும் எங்க ஐயாவும் அம்மாவும் திட்டினதே இல்லை. இன்னிக்கு எங்கம்மாவுக்கு என்‌மேல ரொம்ப வருத்தம். சொல்லு ஜில்லு, எதுக்கு அழுத” என்னவோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாய் இருந்தது அவன் பேச்சு.\nசட்டென்று எழுந்தவள் விடுவிடுவென அறை வாயிலை நோக்கிப் போனாள். இவள் வெளியே போனால் அடுத்து என்ன ப்ரச்சனை வருமோ என்று பயத்தில் சூர்யா “அவசரப்படாத ஜில்லு. எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம். பேசினா தீராத ப்ரச்சனையே இல்லை. ப்ளீஸ் இங்க வா” என்றான். அவன் பேசவே இல்லை என்பது போல அவள் சென்று அறை வாயிலில் நின்று பின் திரும்பிப் பார்த்தாள். பின்பு மெதுவாக அறைக்கதவை மூடி தாளிட்டு அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டாள்.\nசூர்யாவையே முறைத்துப் பார்த்தபடி நின்றாள் சுபத்ரா. ‘இவ எதுக்கு இப்போ கதவை தாளிட்டுவிட்டு இப்படி முறைத்துக் கொண்டிருக்காளோ தெரியலையே சீரியல் ரொம்ப பார்ப்பாளோ இப்போ இவ அழுதா என்ன செய்ய’ என்பதாய் யோசித்து நின்றான் சூர்யா. மெல்ல இவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.\nஅவனை நெருங்கி வந்து அவனிடம் “எப்படி எப்படி பேசித் தீர்த்துக்கலாமா இன்னிக்கு தீர்த்துட்டு தான் பேசனும். இந்த பேசித் தீர்க்கிறது ஏன் அப்போ எங்கிட்ட கத்தும் போது தெரியல. அதென்ன கழுத்துல தாலிகட்டியாச்சுனா உங்க இஷ்டத்துக்கு திட்டுவீங்களா திட்டறதுக்கு முன்னாடி காரணம் சொல்லனும்னு கூடவா தெரியாது திட்டறதுக்கு முன்னாடி காரணம் சொல்லனும்னு கூடவா தெரியாது இதுல இவரு பெரிய மன்மதராசாவாம். இவருக்கு ஆயிரம் பொண்ணுங்க ஃபேன்ஸாம். என்ன ஹீரோ இதுல இவரு பெரிய மன்மதராசாவாம். இவருக்கு ஆயிரம் பொண்ணுங்க ஃபேன்ஸாம். என்ன ஹீரோ இதுலாம் நல்லாவா இருக்கு” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனிடம் அமர்ந்த குரலில் கேட்டாள்.\n‘என்னடா இவ அழுதானு எல்லாரும் சொன்னாங்க. இவ என்னடான்னா நம்மள அழவிடுற ரேன்ஜுக்குப் பேசறா. ஐயாவும் அம்மாவும் பொண்ணு ரொம்ப அமைதியானவன்னு சொன்னாங்களே. இவ ரௌடி ரங்கம்மா மாதிரி இருக்காளே. குரலை உயர்த்தல, கையை ஓங்கல, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணல. ஆனா என்ன நிமிர்வு.’ வியந்து போனான் சூர்யா.\n“நான் மன்மதராசா தான் ஜில்லு. அதிலென்ன உனக்கு சந்தேகம். அதான் இந்த அத்தானைப் பார்த்ததுமே நீ ஃப்ளாட் ஆகிட்டியே. அப்போவே புரியலையா” என்றான் கெத்தாக. “யோவ் காட்டான்” என்றான் கெத்தாக. “யோவ் காட்டான் ரொம்பத்தான் நினைப்பு உனக்கு. போனா போகுது அப்பா சொன்னாரேனு கல்யாணம் பண்ணினா என்ன ஒரேயடியா சீனைப் போடுறீங்க ரொம்பத்தான் நினைப்பு உனக்கு. போனா போகுது அப்பா சொன்னாரேனு கல்யாணம் பண்ணினா என்ன ஒரேயடியா சீனைப் போடுறீங்க நாங்களா வந்து உங்ககிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களானு கேட்டோம். அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தப்போவே அப்படி சைட் அடிச்ச ஆளுதானே நீங்க. யாருகிட்ட அலப்பறை பண்றீங்க நாங்களா வந்து உங்ககிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களானு கேட்டோம். அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தப்போவே அப்படி சைட் அடிச்ச ஆளுதானே நீங்க. யாருகிட்ட அலப்பறை பண்றீங்க\n நீ தானே ஜில்லு நாங்க கிளம்பிற வரைக்கும் அன்னிக்கு என்னையே பார்த்திட்டு இருந்த. அதுமட்டுமா, அன்னிக்கு முகூர்த்த பட்டு வாங்குற அன்னிக்கு கடையில் வச்சு என்னை அப்படி பார்த்தியே. அதுமட்டும் சைட் இல்லியா” என்றான் சூர்யா. ‘அடப்பாவி” என்றான் சூர்யா. ‘அடப்பாவி இவன் எல்லாத்தையும் பார்த்திருக்கானே. இப்படி சொதப்பிட்டயே சுபா’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.\n என்னைக் காரணமே சொல்லாம திட்டமிட்டு போனதுமில்லாம வந்து ஏன் அழறன்னு கேள்வியா கேட்கறீங்க அது மட்டுமா, அதென்ன டயலாக் அது மட்டுமா, அதென்ன டயலாக் பேசித் தீர்த்துக்கலாமா வாங்க தீர்த்துருவோம் இப்போ” என்றாள் கைமுட்டிகளை மடக்கியபடி.\n“நோ வயலன்ஸ் ஜில்லு. அத்தான் பாவமில்லையா நான் என்ன பண்ணட்டும், உங்க மாமா பையன் தான் சொன்னான், நீ அமெரிக்கால போய் தான் செட்டிலாகனும்னு சொன்னியாம். இந்தப் பட்டிக்காட்டுல எல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டியாம். என்னால எல்லாம் என் வீட்டை இந்த மண்ணை விட்டு வரமுடியாது. அந்த நினைப்பு இருந்தா மறந்துரு சொல்லிட்டேன்.” விளையாட்டாக ஆரம்பித்து சற்றே கோபமான குரலில் முடித்தான் சூர்யா.\n உங்களுக்கு நீங்க ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா யார் என்ன சொன்னாலும் உடனே இப்படித்தான் நம்பி என்கிட்ட வந்து கேப்பீங்களா யார் என்ன சொன்னாலும் உடனே இப்படித்தான் நம்பி என்கிட்ட வந்து கேப்பீங்களா சொன்னவன்கிட்ட அது நானும் என் ‌பொண்டாட்டியும் பேசி முடிவெடுத்துக்கறோம்பான��னு சொல்லத் தெரியாதா சொன்னவன்கிட்ட அது நானும் என் ‌பொண்டாட்டியும் பேசி முடிவெடுத்துக்கறோம்பான்னு சொல்லத் தெரியாதா என்கிட்ட வந்து இப்படி கேள்விப்பட்டேன், இது உண்மையான்னு கேட்டா கூட நான் தப்பா நினைச்சிருக்க மாட்டேன். அதெப்படி அவன் சொன்னான் இவன் கேட்டான்னு எங்கிட்ட வந்து கத்தலாம் என்கிட்ட வந்து இப்படி கேள்விப்பட்டேன், இது உண்மையான்னு கேட்டா கூட நான் தப்பா நினைச்சிருக்க மாட்டேன். அதெப்படி அவன் சொன்னான் இவன் கேட்டான்னு எங்கிட்ட வந்து கத்தலாம்” சூர்யாவை நெருங்கியபடி கோபமாக கேட்டாள்.\nஇவள் நெருங்க நெருங்க பின்னோக்கி நகரந்த சூர்யா சுவற்றில் போய் தட்டி நின்றான். “தப்பு தான் ஜில்லு. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஏற்கனவே இந்தக் கல்யாணப் பேச்சு எடுத்ததுலேர்ந்தே ஒரே குழப்பம்டா. நீ சிட்டியிலேயே வளர்ந்தவ. எப்படி உனக்கு இந்த ஊர் வாழ்க்கை செட்டாகும்னு எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. அதனால வந்தது தான் இந்த குழப்பம். மன்னிச்சிடு. இனி எந்த சந்தேகம் வந்தாலும் உங்கிட்ட நேர்ல கேட்டு தெளிஞ்சுக்கறேன். சரியா” என்றபடி மெல்ல அவளைச் சுற்றி தன் கையை படற விட்டான்.\n“நீங்க தான் என்கிட்ட பேசறதுக்கே தயாரா இல்லையே அத்தான். எங்கே என்னைப் பார்த்தா பேச வேண்டி வந்திருமோன்னு என்பக்கம் திரும்பாமலே தானே இருந்தீங்க. பேசியிருந்தா தெரிஞ்சிருக்கும். ” என்றபடி பேச்சோடு பேச்சாக மெல்ல அவனது கைகளில் இருந்து விடுபட்டு நகர்ந்தாள்.\n“எல்லாம் பயந்தான். எங்கே உன்கிட்ட பேசினா நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேனா அதுக்கு தான் பேசவே இல்லை. அதுசரி என்ன பேச்சோடு பேச்சா என்னை காட்டான் காட்டான்னு சொல்ற அதுக்கு தான் பேசவே இல்லை. அதுசரி என்ன பேச்சோடு பேச்சா என்னை காட்டான் காட்டான்னு சொல்ற” என்றான். “ஆமாம் எப்போ பார்த்தாலும் ஐயனார் மாதிரி உர்ருனு முகத்தை வச்சுகிட்டு இருந்தா காட்டான்னு தான் சொல்லத் தோணும். அதென்ன ஜில்லுனு கூப்பிடறீங்க” என்றான். “ஆமாம் எப்போ பார்த்தாலும் ஐயனார் மாதிரி உர்ருனு முகத்தை வச்சுகிட்டு இருந்தா காட்டான்னு தான் சொல்லத் தோணும். அதென்ன ஜில்லுனு கூப்பிடறீங்க\n உன்னைப் பார்த்தாலே மனசுக்கு ஜில்லுனு இருக்கா. அதான் ஜில்லுனு கூப்பிட்டேன். என்னைப் பார்த்தா நிஜமா காட்டான்னா தோணுது” என்றான�� சூர்யா அப்பாவியாக. பக்கென்று சிரித்துவிட்டாள் சுபத்ரா. “அப்படி இருக்கோ இல்லையோ நான் உங்களை காட்டான்னு தான் கூப்பிடுவேன்.” என்றாள் அவனது மீசை முறுக்கி விட்டபடி.\n நல்லாருப்ப நீ. இங்க ரூமுக்குள்ள எப்படி வேணும்னா கூப்பிடு. ஆனா வெளியில வச்சு மட்டும் அப்படி கூப்பிடாத. சரியா” என்றான். “அதெல்லாம் நீங்க நடந்துக்கிற‌ முறையை வச்சு தான் முடிவெடுக்கப்படும். பார்க்கலாம்” என்றாள் சிரிப்பை அடக்கிய படி.\n இன்னிக்கு அந்த முகூர்த்தப்பட்டுல அப்படியே தேவதை மாதிரி இருந்த தெரியுமா என்னால உன்னைவிட்டு பார்வையை அகற்றவே முடியல.” மெல்ல இடையோடு சேர்த்து அணைத்து அவளது தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசம் பிடித்தபடி ஜொள்ளினான் சூர்யா. கணவனின் அணைப்பில் தன்னிலை மறந்து அவன்‌ மேல் சாய்ந்து நின்றாள் சுபத்ரா.\n“ஆமாம் எல்லாம் சரிதான். எதுக்கு என்னைய கல்யாணம் பண்ண என்னவோ நிறைய பேர் க்யூல நிக்கிற மாதிரி பேசின\nஇந்த வாயில வாஸ்து சரியில்லைன்னு சொல்லுவாங்களே மக்களே. அதுதான் நம்ம ஹீரோவுக்கு. அவன் கேட்டதும் அவன் மேல் சாய்ந்து நின்ற சுபத்ரா துள்ளி எழுந்து தள்ளி நின்றாள். ஏதோ மறந்த கோபம் நினைவிற்கு வந்தது போல். மாட்டிகிட்டயா காட்டான்.\nPrevious Postகாதலை சொன்ன கணமே 9\nNext Postகாதலை சொன்ன கணமே 11\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nமின்னல் விழியே குட்டித் திமிரே 2\nஉடலை விட மனமே முக்கியம்\nதாய்மையிலும் விஷமுண்டு – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF_6/", "date_download": "2020-09-27T04:35:50Z", "digest": "sha1:2ABTNUZUZJYBDRGZJKXZKWE4NPIFX4OV", "length": 13306, "nlines": 148, "source_domain": "www.madhunovels.com", "title": "நீயே என் உலகமடி_6 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கவி சௌமி நீயே என் உலகமடி_6\nஇரண்டு நாட்கள் வழக்கம்போல முடிவுற\nஅன்றைய காலையிலேயே அழைத்திருந்தார் அவரது தந்தை. கதிர்\nபுதன்கிழமை வந்துடுவல்ல. நீ வந்தா உதவிக்கு நல்லா இருக்கும். உன் அம்மா,\nஉமா ரெண்டு பேருமே கேட்டு கிட்டே இருக்கறாங்க. உன் பொஞ்சாதியையும் கூப்பிட்டுட்டு வந்திடு. உனக்கு கல்யாணம் முடிஞ்சது இங்க எல்லோருக்கும் தெரியும்.\nசபையில் ரெண்டு பேரும் நின்னாதான் மரியாதையா இருக்கும். அப்புறம் ஈஸ்வரையும் அழைச்சிட்டு வந்திடு.\nசொன்ன எல்லாவற்றிற்கும் சரிங்கப்பா என பதில் உரைத்தவன். அடுத்ததாக பானுவை அழைத்தான். பானு ஒரு நாளைக்கு முன்னாடியே வர சொல்லி இருக்கறிங்க. நீயும் வரணும் இன்றைக்கு நைட் கிளம்பணும். டிக்கெட் போட்டுடறேன் சரியா….\nநாம மட்டும் தான் போறமா…\nஇல்ல இங்க ஈஸ்வரனும் வருவான். திரும்பி ஈஸ்வர்ரை பார்த்து உனக்கும் டிக்கெட் போட்டுடலாமா….\nஅதே நேரம் போன் வர திவ்யா அழைத்திருந்தாள். இவன் புறம் திரும்பியவன் ஒரு நிமிடம் பேசிவிட்டு வரேன் வெளியேறியவன்…. சொல்லு திவ்யா. ..\nஎன்ன நீயும் போறியா. அவன் கேட்டதும் உடனே தலையாட்டி இருப்பையே…\nஆமாம். பக்கத்தில் பானு பேசிவிட்டு இருக்கறாளா …\nடேய் நீ ஏன் நந்தி மாதிரி கூட போற. உனக்கு அறிவே இல்லையா…அவங்கல தனியா அனுப்பி வை. கூட போன மகனே தொலைஞ்ச. நீ ஏதாவது சாக்கு சொல்லி நாளைக்கு கிளம்பு சரியா.\nஓ… சரி சரி. புரியுது.\nபோ . உள்ள போய் சொல்லு. கூடவே அவனை தெலுங்கில் திட்ட….\nஎதுக்கு இப்ப தெலுங்குல பேசற… எப்பவும் போல தமிழில் பேசு.\nஏன் பேசினா சாருக்கு என்னவாம். தெலுங்கு பேசற பொண்ணு வேணும். ஆனா தெலுங்கு பேசக்கூடாதா…\nசரிக்கு சரியா பேச மட்டும் செய். வைக்கிறேன். வீட்டிற்குல் நுழைய அதே கேள்வியை மறுபடியும் கேட்டான்.\nகதிர் நாலு ஆர்டர் இருக்கு. அத முடிச்சிட்டு பகல்ல கிளம்பறனே. இத முடிச்சி கொடுத்துட்டா இந்த மாசம் டாரகேட் முடிஞ்சது நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க. என்ன சரியா…\nநீ சொல்லறதும் சரி தான். நான் பானுவை கூப்பிட்டுட்டு கிளம்பறேன்.\nசரி நைட் கதவை பூட்டிவிட்டு கிளம்பிக்கோ. லோக்கல் ஆர்டர் முடிச்சிட்டு குன்னூர் ஆர்டரையும் முடிச்சிட்டு அப்படியே ரெண்டு நாளைக்கு நான் என் ரூம்ல தங்கிக்கறேன்.\nமாலை ஆறு மணியை நெருங்க சிறு சூட்கேசில் இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை சுமந்தபடி வந்திரங்கினாள் பானு.\nகதிர் நாலு செட் டிரஸ் போதும்ல்ல. பட்டு சேலை ரெண்டு எடுத்து இருக்கிறேன். சாதாரண சே���ை ரெண்டு போதும்ல.\nபானு இப்ப அங்க சுடிதாரே போட ஆரம்பிச்சுடாங்க. இரு வரேன். அவனது அறைக்குள் சென்றவன் திரும்ப வரும் போது இரண்டு வேலைபாடுகள் நிறைந்த சுடிதாரை எடுத்து வந்தான். ஊருக்கு போறேன்ல நேற்று கடைக்கு போய் எல்லோருக்கும் டிரஸ் எடுத்துட்டு் வந்தேன் . பட்டு ஸ்ஸாரி ஒன்ன எடுத்துடு.\nஇப்ப எதுக்கு எனக்கு. ..\nஇந்த மாதிரி விஷேசத்துக்கு தான் புதுசு போடணும். சொன்னவன் லக்கேஜ்ஜை\nவெளியில் எடுத்து வைத்தவன் கதவை பூட்டிய கடைசி நொடி பானுவின் முகம் பார்த்தவன். இத எப்படி மறந்தேன். ஒரு நிமிஷம் உள்ள வா பானு….\nஎன்ன என புரியாமலே அவனை பின் தொடற பூஜை அறைக்கு அழைத்து சென்றவன் அங்கே ஏற்கனவே சாமி படத்தில் மாட்டி வைத்திருந்த தாலியோடு கூடிய சங்கிலியை எடுத்து பானுவின் கழுத்தில் மாட்டி விட ஒரு நிமிடம் திகைத்து அவனது முகத்தை பார்த்தாள்.\nசட்டபடி கல்யாணம் முடிஞ்சாலும் தாலியும் அப்பவே வாங்கி இருக்கணும். ஏனோ அப்ப தோணவே இல்ல. இப்ப ஊருக்கு போனா எல்லோரும் உன் கழுத்தை தான் பார்ப்பாங்க… இப்ப போகலாம் வா…\nஎன்ன மாதிரியான உணர்வு இது . பானுவிற்கு உள்ளுக்குள் நடக்கும் மாற்றத்தை அவனுக்கு கூறாமல் அவனை பின் தொடர்ந்தாள். . மனதிற்குல் எதுவோ புரிவது போல் தோன்ற கையில் தாலியை பிடித்தபடி அவனோடு கூடவே நடந்தாள்.\nசற்றே கனமான சங்கிலி கழுத்தில் இருக்க மனசு லேசாக இருந்தது பானுவிற்கு…….. இவ்வளவு நாள் வார்த்தைகளால் உணர வைத்தவன் இன்று செயலால் உணர வைத்தான். மாற வேண்டியது அவன் அல்ல தான் தான் என்பதை உணர்வாளா… பானு மாற்றம் நடந்திடுமா….\nPrevious Postநீயே என் உலகமடி_5\nNext Postநீயே என் உலகமடி_7\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஉன் மனதில் நானா காவலனே – 5\nஉன் மனதில் நானா காவலனே – 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை தேடி…. – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/20.html", "date_download": "2020-09-27T04:30:23Z", "digest": "sha1:VYQG253RAIJGTQYTXQ6ODY7OXDZIKYVN", "length": 12110, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் பட்டியல் தயார்: விரைவில் வெளியாக வாய்ப்பு\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 20 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த அந்தஸ்துள்ள பணியிடங்களுக்கு தற்காலிக பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. இதன்படி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் தலா 10 பேர் வீதம் 20 பேர் கொண்ட பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது\n.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா அந்தத் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா, அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா\nதலைமை ஆசிரியர்கள் யாராவது விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில், நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் பள்ளி ேபான்ற விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த பதவி உயர்வு பட்டியலில் நெல்லை மாவட்டம், வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பு, தென்காசி மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டி, செங்கோட்டை ராமமந்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் டேவிட் மற்றும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தேனி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிவில் மாவட்ட கல்வி அல��வலர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஅரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பிரிவில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து யாரும் இடம் பெறவில்லை.\nதிருவாரூர் மாவட்டத்தில் இருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் மூவர், சிவகங்கை, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் அறிக்கைக்கு பின்னர் இவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பா���ுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/category/news/srilankan-news/", "date_download": "2020-09-27T03:41:28Z", "digest": "sha1:3ZUCS4RWV7O6AZWNR5Y5W3PSOUQZSOZL", "length": 7770, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "இலங்கைச் செய்திகள் | Netrigun", "raw_content": "\nஇலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் சாதனை..\nஇயற்கையான முறையில் சருமத்தை அழகாக பராமரிக்கனுமா\nதலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா\nநாட்டிலுள்ள விமான நிலையங்கள் மூடப்படவில்லை – அமைச்சர் டீ.வி.சானக்க\nகள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்\nமரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் பிரித்தார்கள்: கிளிநொச்சி ஜோடி தனித்தனியாக அடக்கம்\nமாணவனின் பல்லை உடைத்த ஆசிரியர் – காரணம் என்ன\nஇலங்கையில் 130 ஆக குறைவடைந்த கொரோனா நோயாளர்கள்\nமணிவண்ணனை அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியதை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nமாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு..\nநடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ள சிம்பு பட நடிகை..\nநடைபெற்ற 9ஆவது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை அறிவிப்பு\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்\nபொலனறுவையில் முதலிடம் பிடித்துள்ள மைத்திரி\n2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு நாடாளுமன்ற இடங்களை ஒதுக்குவது குறித்த...\nஸ்ரீலங்காவில் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியின் வெளிப்பாடு.. பிரகாசமாக ஒளிர்ந்தது ஆசியாவின் அதிசயம்\nநடைபெற்ற 9ஆவது பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் நால்வர் நாடாளுமன்ற உ���ுப்பினர்களாக...\nபுத்தளம் மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்\nஹம்பாந்தோட்ட மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்\n42 வருட அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல்\nகம்பஹா மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் தெரிவு\nகொழும்பு மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190212062719", "date_download": "2020-09-27T04:59:40Z", "digest": "sha1:GBX7GMBQHYOAZQUBVKNZCCR5AIU2G3ND", "length": 8153, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர்! 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்...", "raw_content": "\nமனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்... Description: மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்... Description: மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்... சொடுக்கி\nமனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்...\nசொடுக்கி 11-02-2019 இந்தியா 2024\nவெளிநாட்டு பயணமெல்லாம் வசதியானவர்களுக்குத் தான் என்பது நம்மில் பலரும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கும் விசயம். ஆனால் பொருளாதாரம் அதில் ஒரு விசயமே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என நிரூபித்து உள்ளார் ஒரு டீக்கடைக்காரர். தன் மனைவியோடு சேர்ந்து இவர் இதுவரை 23 நாடுகளை சுற்றி உள்ளார்.\nகேரள மாநிலம், கொச்சினில் தேநீர் கடை வைத்திருக்கிறார் விஜயன். 69 வயதான இவரும், 67 வயதான இவரது மனைவி மோகனாவும் இங்கு டீக்கடை நடத்தி வருகின்றனர். டீக்கடை மட்டுமே இவர்களின் ஒரே வருமானக் கூடம். விஜயன அவரது தந்தை சிறுவயதில் இருந்தே தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சுற்றுலா அழைத்து வர ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு ஆர்வம் ஆகிப் போனது. தினமும் டீக்கடை வருமானத்தில் ஒரு பகுதியை நாடுகள் சுற்ற ஒதுக்கி விடுகின்றனர். இதுபோக உள்ளூர் வங்கியில் வெளிநாடு செல்ல கடன் வாங்கி பறக்கின்றனர். பின்பு மூன்றே ஆண்டுகளில் டீக்கடை மூலம் சம்பாதித்து அந்த கடனை அடைக்கின்றனர். பின்னர் மீண்டும் அப்படியே கடன் வாங்கி பறக்கின்றனர்.\nஅர்ஜெண்டினா, பெரு, சுவிட்சர்லாந்து, துபாய் உள்பட 23 நாடுகளை பார்த்துவிட்ட இந்த தம்பதியினர் உணவு, தங்கும் இடம், டிக்கெட்டைத் தவிர பெரிய செலவு எதுவும் செய்வதில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று திரும்புகையில் நினைவாக வாங்கும் பொருளுக்கு கூட பத்து டாலருக்கு மேல் செலவு செய்வதில்லை.\nஅண்மையில் மகேந்திரா குழு தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த தம்பதியினர் குறித்த வீடீயோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது நெட்டில் செம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.\nபக்கத்து ஊருக்கு செல்வதற்கே செலவு கணக்கு பார்ப்பவர்களுக்கு மத்தியில் இந்த டீக்கடைக்காரருக்கு லைக்ஸை தட்டலாம் தானே\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nதமிழகத்தை முன் கூட்டியே அலர்ட் செய்த பஞ்சாங்க அறிவியல்\nகொரனா தாக்கத்தை முன்கூட்டியே கணித்த 14வயது சிறுவன்.. இந்த வயதில் இப்படியொரு ஜோதிட புலமையா\nநீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...\nஅரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..\nகேரளத்தில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்க… தங்கபாலுவே மொழிபெயர்ப்பை பார்த்து சிரிச்சுருப்பாரு…\nகுடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/", "date_download": "2020-09-27T04:13:14Z", "digest": "sha1:MTWVQ5YL73DPPE2WV5NLSPEV4WOOXZ5E", "length": 72249, "nlines": 515, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 1/12/11", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்��ு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nநான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.\n- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.\nஇந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை குறிக்கும்.\nஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நீரை ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.\nஇது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான் ஜன்னல் வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்\nஇந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி இதே போன்ற செய்யுள்() (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.\nஇதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.\n\"அஞ்சில ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்.\" என்றேன்\nஎன் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.\nஅதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன். கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று ச���ரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு பாராட்டினார்.\n(அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:09 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சில் ஒன்று, ஆஞ்சநேயர், கம்பராமாயணம், நகைச்சுவை, பஞ்சபூதம், புகை\nதிங்கள், 26 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nஎனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை 982\nஅலெக்சா தர வரிசை 1652971\n(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )\nநான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மணத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக் கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.\nஎனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு மேல் இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இர���வது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும் நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும் பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.\nமுதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மணத்தின் மூலமே.\nஎனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.\nஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .\nசில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா\nநான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம் தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா நாலுபேர் பாப்பாங்க).\nஉலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:43 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அலெக்சா, தமிழ் ப்ளாக், தமிழ்மணம், தரவரிசை, ரேங்க்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nவடிவேலு ஒரு வாரமாக தன்னிடம் சொல்லப்பட்ட கணக்குப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது பார்த்திபன் அங்கு வருகிறார்.\n தல முடிய இப்படி போட்டு ஏன் பிச்சுக்கிட்டிருக்கீங்க.\"\n\"அடடா இவன் ஏன் இங்க வந்தான். நம்மள சின்னா பின்னமா ஆக்கிட்டில்ல போவான்.\"\n\"எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்\n'நீ வாயால பொழச்சிக் கிட்டிருக்க நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன் நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன்.ஒரு அவசர வேல இருக்கு நான் வரேன்.\"\n\"அப்படி என்னன்னே அவசரம். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா எனக்கும் இப்ப வேற வேல இல்ல.\"\n\"எனக்கு நீ எப்படியெல்லாம் உதவி பண்ணி இருக்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும் ஆள விடு என் மூளைக்கு வேல குடுத்திருக்கேன் அதை நான் முடிக்கணும்.\"\n\"இல்லாத ஒண்ணுக்கு எப்படிடா வேலை குடுப்ப\n\"உன் வேலயா காட்ட ஆரம்பிச்சிட்டயா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா\n\"நம்பிக்கதாண்டா வாழ்கையில ரொம்ப முக்கியம்.\"\n\"சரி போவட்டும்.என்னுடைய ஃபிரண்ட்ஸ் என்கிட்டே ஒரு கணக்க கேட்டு அதுக்கு விடைய நான்தான்னு சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் என் மூளைய கசக்கிக்கிட்டுருக்கேன்.\nஅதாவது நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n\"இந்தக் கேள்விக்கு பதில் சொன்னா எனக்கு என்ன தருவ.\"\n\"அவனுங்க என்ன குடுக்குறாங்களோ அதா உனக்கு அப்படியே தரேன்\".\n\"உனக்கு குடுக்கறத வாங்கறதுக்கு நான் ஒன்னும் கேன கிடையாது. பாக்கெட்ல எவ்வளோ வச்சிருக்க\"\nஅதை பிடிங்கிக்கொண்டு வடிவேலுவுடைய காதில் கணக்குக்கு விடை சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.\n\"இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஐநூறு ரூபா போச்சே. சரி இதுக்கு பதிலா நம்ம பசங்ககிட்ட 1000 ரூபாயா ஆட்டைய போட்டுடலாம்.\"\nநண்பர்களுக்கு ஃபோன் செய்து வரவழைக்கிறார்.\n\"அடேய், நீங்க சொன்ன கணக்குக்கு விடை கண்டுபிடிச்சிட்டண்டா\n\"அண்ணன் மூளைய என்னன்னுடா நினைச்சீங்க இப்ப சொல்றேன் விடை சொல்றேன் கேட்டுக்கோங்க.\n19 ஆப்பிள் 95 ரூபா\n80 திராட்சை 4 ரூபா\n1 சாத்துக்கொடி 1 ரூபா\n100 பழங்கள் 100 ரூபா\n சரி சரி எடுங்க எனக்கு குடுக்க வேண்டியத உடனே குடுங்க\"\n\" இப்படி எங்கள ஏமாத்திடீங்களேண்ணே நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.\"\n உங்களை நம்பிதானே நாங்க பந்தயம் கட்டினோம்.\"\n இந்தக் கணக்குக்கு விடை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு நாங்க அவன்கிட்ட பந்தயம் கட்டினோம்.\"\n உங்க ஃபிரெண்டு கு��்டக்க மண்டக்க பார்த்திபன்தான். எங்களுக்கு நஷ்டத்த உண்டாக்கிட்டீங்களே. உங்களை நம்பிதானே பந்தயம் கட்டினோம். நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டோம்.\"\n அவன் வேலையா இது. இந்த தடவையும் மோசம் பண்ணிட்டானே. அவ்வ்.......... வேணாண்டா அண்ணன் தாங்க மாட்டேண்டா. விட்டுருங்கடா......................\"\n(இந்தப் புதிருக்கான விடையை கணித முறையில் கண்டு பிடிக்கும் வழியை அறிந்துகொள்ள நீங்கள் விருப்பம் தெரிவித்தால் அதனையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:39 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்குப் புதிர், மூளைக்கு வேலை, விடை.வடிவேலு, maths, puzzle\nதிங்கள், 19 டிசம்பர், 2011\nபகுதி 6 - நிறைவு பகுதி\nசில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது. இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.\nசில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத வருத்தம்\nஇன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன் அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nஇரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.\nஒவ்வரு நாளும் இதுபோல் செய்வது எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.\nபுதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும். சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.\nஅனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nபூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள் தைரியத்தைக் குலைத்தது.\nதடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.\nஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில் வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது.\nஅது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்தது.\nஇந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில் மாவின் மீது போட்டுப் பார்த்தோம்.\nஅந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்\nஇதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில்\nஇத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம்.\nஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம்.\nசெல்ல நாயான ஜூனோ வின் புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பா���்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம் ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது.\nமாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால் எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:21 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், உண்மை நிகழ்ச்சி, பயம், பரபரப்பு, வீட்டுக்குள் பாம்பு, dog, real incident\nவியாழன், 15 டிசம்பர், 2011\n( சும்மா ஒரு கற்பனைதான்)\nகொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள்\n என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்”\n நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க. அதனால உள்ளயே இருக்கேன். அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க”\n“அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா கடன தள்ளுபடி பண்றேன்னு வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.”\n என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்”.\n“உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.”\n“அட போடா நூறு பைசாகூட இல்ல.”\n‘அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்\n“இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க”\n“நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. த���ோம்.”\nஅப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.”\n‘நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது கண்டு பிடிச்சிடுவோமில்ல.\nவிடையைக் காண: புதிர் கணக்கு\nஇதையும் படியுங்க உங்க கருத்த சொல்லுங்க\nமகாகவி பாரதி நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:20 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்கு, புதிர், மூளைக்கு வேலை, puzzle, VADIVELU\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்\nஅந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்\nஇளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.\nஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்\nஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”\nமேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து \"அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.\nஇம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.\n“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்த�� சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.\n“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:22 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்யாணம், காதல், கு ட்டிக்கதை, ஞானி, love, marriage\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:03 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எழுவாய், ஒன்றுபடுவோம், ஓங்கி ஒலிப்போம், தமிழன், முல்லை பெரியாறு\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)\nஎட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்\nஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்\nதோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்\nசான்றோர் பலரும் போற்றிய கலைமகன்\nமுறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்\nநறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்\nதெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்\nநெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்\nபெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்\nஉண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்\nதீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்\nநாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்\nகாக்கை குருவிகள் நம்மினம் என்றவன்\nகழுதையைக் கூட கட்டி அணைத்தவன்\nசாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்\nவேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்\nதேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்\nஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்\nகற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்\nஅற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்\nசிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்\nவறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்\nகண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்\nகண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்\nபாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்\nபதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:24 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணம்மா, கண்ணன், தேசிய கவி, பாரதி, மகாகவி\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.ம���ரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 3:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, கற்பனை, பார்வை, மேகம், வித்தியாசம், cloud\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று மகாத்மா காந���தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kwas%20family%20gathering", "date_download": "2020-09-27T04:06:02Z", "digest": "sha1:KZPGNDELJJQI5HZU5SPAJ7XWLIEGXKQE", "length": 12441, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்வில் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ.2,50,000 சேகரிப்பு\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்வில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ.1,75,000 சேகரிப்பு\nமார்ச் 19 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்தலுடன் நடைபெறுகிறது ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் உறுப்பிர்களுக்கு அழைப்பு\nசிங்கை கா.ந.மன்றம் சார்பில் BBQ ஏற்பாட்டுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சி 70 காயலர்கள் பங்கேற்பு\nநவ. 13 அன்று, சிங்கை கா.ந.மன்றத்தின் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி\nசிங்கை கா.ந.மன்றம் சார்பில் BBQ உடன் குடும்ப சங்கமம் 65 காயலர்கள் பங்கேற்பு\nகபடி போட்டியில் இளசுகளை வென்றது மூத்தவர் அணி சிங்கை கா.ந.மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி தொகுப்பு சிங்கை கா.ந.மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி தொகுப்பு\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலனுக்கான உண்டியல் நன்கொடையாக ரூ. 1லட்சத்து 40 ஆயிரம் சேகரிப்பு\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ந��தியொதுக்கீடு\nஅஜ்மீர் முறையில் ‘கலப்படக்’ களறி()யுடன் சிங்கை கா.ந.மன்றம் சார்பில் குடும்ப சங்கம திருவிழா)யுடன் சிங்கை கா.ந.மன்றம் சார்பில் குடும்ப சங்கம திருவிழா உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாகப் பங்கேற்பு உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/51.html", "date_download": "2020-09-27T04:03:54Z", "digest": "sha1:2DQERS3WTJBSEKMJQK3YII5A4SN5DWYU", "length": 9920, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "குவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள் - TamilLetter.com", "raw_content": "\nகுவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள்\nகுவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள்\nஇலங்கையிலிருந்து குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு சென்று துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக இலங்கை தூதரகத்தில் தஞ்சம் பெற்றிருந்த 51 பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.\nஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வேலைக்கு அமர்த்தியமை, சம்பளம் வழங்காமை, துன்புறுத்தல் மற்றும் நோய் வாய்ப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால் குவைத் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் 193 பணிப்பெண்கள் தஞ்சம் பெற்றுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை சிறப்பு விமானமொன்றின் மூலம் 51 பெரும் இலங்கை அழைத்து வரப்பட்டனர். ஏனையோரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.\n2015ம் ஆண்டு 2374 பேரும் 2016ல் 4189 பேரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவி���்கின்றனர்.\n2016ல் அழைத்து வரப்பட்ட 4189 பேரில் கத்தாரிலிருந்து மட்டும் 2190 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனைத் தவிர சவுதி அரேபியாவிலிருந்து 734 பேரும் குவைத்திலிருந்து 1669 பெரும் அழைத்து வரப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/today-tamil-cinema-news-23-03-2020/", "date_download": "2020-09-27T02:51:14Z", "digest": "sha1:SG5OZCI7DBAOJ3RQRSZNGSXBREWSCHLJ", "length": 7860, "nlines": 123, "source_domain": "livecinemanews.com", "title": "Today Tamil Cinema News 23-03-2020 | இன்றைய சினிமா செய்திகள்", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\n1 அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்\nதல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று தமிழ்த் திரையுலகில் பெரும் போட்டி நடைபெற்று வந்தது. தற்போது, அந்த போட்டியில் சுதா கொங்கரா வெற்றிபெற்றுள்ளார்.\nஅஜித்தின் அடுத்த படத்தை இவர்தான் இயக்க உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா அந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு அஜித் படத்தை துவங்குவார் என்று தெரிகிறது.\n2 குட்டி ஸ்டோரி பாடலில் ‘கொரோனா’ பத்தி சொன்ன தளபதி\nபிகில் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தில் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\nஇந்நிலையில், குட��டி ஸ்டோரி லிரிக் வீடியோவில் ‘கொரோனா’ என்ற வார்த்தை வருவதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து. ஒரு மாதத்திற்கு பின் வரப்போகும் நோயை தளபதி இப்பொழுதே கண்டுபிடித்து விட்டாரே என்று தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.\n3 மாஸ்டர் படத்தில் இளமை தோற்றத்தில் தளபதி விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அந்த கண்ண பார்த்தா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தளபதி விஜய் மிகவும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஏ.ஜி.எஸ் தயாரிப்பில் தல அஜித்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/160793", "date_download": "2020-09-27T04:35:33Z", "digest": "sha1:AXAIQAKX2AJBWJZISRVJ376YXSMGGQPV", "length": 6916, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "மக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Uncategorized மக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு\nமக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு\nசென்னை – பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.\nகடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டீசல் விலை உயர்வு, புதிய பேருந்து வாங்குதல், பழைய பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்குதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது”\n“என்றாலும், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும், பொது மக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்து பேருந்��ுக் கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது” என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.\nநாளை திங்கட்கிழமை தொடங்கி, விரைவு பேருந்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது.\nஅதேபோல், மாநகர – நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: ரஜினி\nNext articleநெகிரி செம்பிலான் பக்காத்தான் கூட்டணி தொகுதிகள் பங்கீடு\nபன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்\nதமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு\nதமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/199700", "date_download": "2020-09-27T04:42:10Z", "digest": "sha1:BTCZB2SMF3UYXUUMZE65ZMDPRAKYM577", "length": 8235, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜப்பானில் இருந்து தப்பி ஓட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜப்பானில் இருந்து தப்பி ஓட்டம்\nநிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜப்பானில் இருந்து தப்பி ஓட்டம்\nதோக்கியோ – கார் உற்பத்தி நிறுவனங்களான நிசான் மற்றும் மிட்சுபிஷி மோட்டோர்ஸ் ஆகியவற்றின் தலைவராகப் பணிபுரிந்த காலத்தில் நிதிமுறைகேடுகள் செய்தார் என ஜப்பானில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கார்லோஸ் கோன் (Carlos Ghosn-படம்) அங்கிருந்து துணிகரமாகத் தப்பி லெபனான் சென்றடைந்தார்.\nஜப்பானின் நீதித் துறை முறைதவறாக கையாளப்படுகிறது என்றும் அங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய கார்லோஸ் எவ்வாறு அதிகார மையங்களின் கண்களில் மண்ணைத் தூவி ஜப்பானிலிருந்து வெளியேறினார் என்பது மர்மமாக இருக்கிறது என ஊடகங்கள் தெரிவித்தன.\nபிரான்ஸ், பிரேசில், லெபனான் ஆகிய மூன்று நாடுகளின் குடியுரிமைகளைக் கொண்டிருக்கும் கார்லோஸ் தன்மீதான வழக்குகள் தொடங்குவதற்கு முன்னரே தப்பிச் சென்றிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் நீண்ட கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற அபாயம் நிலவிய நிலையில் அவர் நாட்டை விட்டுச் சென்றிருப்பது தனக்கும் ஆச்சரியமான ஒன்று என அவரது வழக்கறிஞர் ஜூனிசிரோ ஹிரோநாகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகார்லோசின் அனைத்துலகக் கடப்பிதழ்கள் அவரது வழக்கறிஞர்களிடம் இருக்கின்ற காரணத்தால் அவற்றைப் பயன்படுத்தி அவர் நாட்டிலிருந்து வெளியேறியிருக்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nதுருக்கி வழியாக அவர் லெபனான் சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nNext articleபுத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வரவேற்போம் – வேதமூர்த்தி\nபுரோட்டோன் கார் விற்பனை மீண்டும் உயரத் தொடங்கியது\nபெரோடுவா வாகனங்களுக்கு விலைக் கழிவுகள் வழங்கப்படுகிறது\nயு.எம்.டபிள்யூ தலைவர் பட்ருல் பெய்சால் திடீர் மரணம் – நிர்வாக வாரியத்தில் உடனடி மாற்றங்கள்\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nராகாவில் 9,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு\nகொவிட்19: இந்திய மத்திய அமைச்சர் காலமானார்\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலா உடல் நிலை மோசமடைந்தது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/616814", "date_download": "2020-09-27T04:26:47Z", "digest": "sha1:GL6UVCTJCDAUNVNATKPRNUY7BL3KOL35", "length": 2812, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமேசான்.காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமேசான்.காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:03, 22 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:47, 23 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:03, 22 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-gold-theft-case-police-search-to-serial-actress-suchitra-msb-346695.html", "date_download": "2020-09-27T04:36:24Z", "digest": "sha1:TG5EFQ5IUJUGFELEFEMEKECQXSUW46KB", "length": 12062, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "சொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ் | gold theft case - police search to serial actress suchitra– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ்\nசொந்த வீட்டில் நகை திருடியதாக சின்னத்திரை நடிகையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சுசித்ரா.\nதற்போது ‘அரண்மனைக்கிளி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் அவர், மாமனார் வீட்டில் இருந்த நகைகளை திருடச்சொல்லி கணவரை போலீசில் சிக்க வைத்துள்ளார். கணவர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.\nசொந்த வீட்டிற்குள்ளேயே கணவரை திருட்டில் ஈடுபட வைத்தது ஏன்\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊரைச் சேர்ந்தவர் 55 வயதான தேசிங்கு; இவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை அன்று தேசிங்கு தனது வீட்டைப் பூட்டி விட்டு, பூ அரும்பு பறிக்க சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன.\nதேசிங்கின் புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தியபோது தேசிங்கின் மகன் மணிகண்டனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் தான் நகை, பணத்தை திருடினார் என்பது அம்பலமானது. கார் ஓட்டுநரான மணிகண்டன் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார்.\nஅதன்பின், அரண்மனைக்கிளி, தெய்வமகள் ஆகிய நாடகங்களில் நடித்து வரும் துணை நடிகை பரமேஸ்வரி என்ற சுசித்ராவைத் திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால், சுசித்ராவ���க்குப் நாடகங்கள் படப்பிடிப்பு இல்லை. மணிகண்டனுக்கும் கார் ஓட்டும் பணி கிடைக்கவில்லை.கடும் பண நெருக்கடியில் சிக்கிய மணிகண்டனுக்கு அவரது தந்தை வீட்டில் உள்ள நகைகளைத் திருடலாம் என சுசித்ரா யோசனை கொடுத்துள்ளார். மேலும் தனது நடிப்பு வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதையறியாத மணிகண்டன், சனிக்கிழமை அன்று தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில், நகை, பணத்தை திருடி பண்ருட்டியில் உள்ள பிரபல நகைக் கடையில் விற்றுள்ளார்.\nநகைகளையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் மீட்ட போலீசார் மணிகண்டனைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சின்னத்திரை நடிகை சுசித்ராவைத் தேடி வருகின்றனர்.\nகொரோனா நெருக்கடி என்று காரணம் கூறி தன் தந்தை வீட்டிலேயே மகன் திருடிய சம்பவம் மாளிகைமேடு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nCrime | குற்றச் செய்திகள்\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ்\nபாட்டு மேதை என்பதையும் தாண்டி மனிதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...\n\"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை\" - கே.ஜே. யேசுதாஸ்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nபோதைப் பொருள் விவகாரம்: தீபிகா படுகோன் இன்று ஆஜர்..\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/rbi-introduced-positive-pay-security-feature-for-cheque-payments/articleshow/77395431.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-09-27T04:49:18Z", "digest": "sha1:GWNMEBDCH2YBFM5LWVPP777DUJ5G6B7Q", "length": 12957, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Positive Pay: காசோலை மோசடிகளைத் தடுக்க புதிய வசதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகாசோலை மோசடிகளைத் தடுக்க புதிய வசதி\nபாசிடிவ் பே என்ற புதிய காசோலைப் பரிவர்த்தனை பாதுகாப்பு வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காசோலைகள் வாயிலான நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை. போலியான காசோலைகளை உருவாக்கி நிதி மோசடி செய்வதும், வங்கிக் கணக்கில் பணமே இல்லாமல் காசோலை மோசடி செய்து பணத்தை எடுப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், காசோலைப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி பாசிடிவ் பெ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\n50,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு Positive Pay என்ற பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையானது காசோலை பணப் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் எனவும், காசோலை மூலமாக நிகழும் மோசடிகளைக் குறைக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தத் திட்டத்தின் மூலம் காசோலைகள் வழங்கும்போது, அதன் வாடிக்கையாளர் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், பணம் எடுத்துக்கொள்பவர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\nவட்டியில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபாசிட்டிவ் பே என்பது மோசடி தடுப்பு முறையாகும். இந்த பாசிட்டிவ் பே முறையானது வங்கி பரிவர்த்தனைகளில் இன்னொரு அடுக்கு பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாசிடிவ் பே பாதுகாப்பு அம்சத்தை ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கி கடந்த 2016ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது குற்றிப்பித்தக்கது. உண்மையில் இந்த வசதி போலியான காசோலைகள், தவறான நபர்களிடம் செல்லும் காசோலைகள் போன்றவற்றைத் தடுத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஒரு ரூபாய் போதும் - வண்டிக்கு நீங்க ஓனர்\nசும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் சம்பாதிக்கலாம்\nInsurance: 12 ரூபாய் போதும் - ரூ.2 லட்சம் கிடைக்கும்\nமூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்புத் திட்டங்கள்\nGold rate in chennai: அடக் கொடுமையே... மீண்டும் விலையேற...\nஇனி தங்க நகைக்கு அதிகக் கடன் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரிசர்வ் வங்கி பாசிட்டிவ் பே காசோலை மோசடி காசோலை பரிவர்த்தனை காசோலை shaktikanta dass RBI Positive Pay cheque payments cheque\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nதமிழ்நாடுதிருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை; யார் அந்த மர்ம நபர்கள்\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஇந்தியாஒன்றரை மணி நேரம் போதும்; கொரோனா விஷயத்தில் இந்தியா அசத்தல்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட���டங்களை வழங்குகிறது\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/176877-.html", "date_download": "2020-09-27T04:55:24Z", "digest": "sha1:SK5OWAFKA6OE2RZGGSX27QVVPWWMXS7N", "length": 15616, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்த இந்தியா, பாக். ஆலோசனை | சிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்த இந்தியா, பாக். ஆலோசனை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்த இந்தியா, பாக். ஆலோசனை\nசிந்து நதி உடன்படிக்கையை முறை யாக அமல்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் முக் கிய ஆலோசனை நடத்தி உள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டில் சிந்து நதி உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய சிந்து படுகையின் கிழக்குப் பகுதி நதிகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.\nஇந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு அதிகாரிகளும் ஆண்டு தோறும் சந்தித்துப் பேச வேண் டும். ஆனால் இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் காரண மாக பல்வேறு ஆண்டுகளில் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.\nஇந்தப் பின்னணியில் பாகிஸ் தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பேச்சு வார்த்தை அந்த நாட்டின் லாகூர் நகரில் கடந்த வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெற்றது. இந்திய குழுவுக்கு பிரதீப் குமார் சக்சேனாவும் பாகிஸ்தான் குழு வுக்கு சையது முகமது மெஹர் அலி ஷாவும் தலைமை வகித்தனர்.\nஇந்த கூட்டத்தில், காஷ்மீரின் செனாப் நதியில் 1,000 மெகாவாட், 48 மெகாவாட் நீர் மின் நிலைய திட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட் சேபம் தெரிவித்தது. ஆனால், சிந்து நதி உடன்படிக்கைக்கு உட் பட்டே நீர்மின் நிலைய திட்டங் கள் செயல்படுத்தப்படுகின்றன என்று இந்தியக் குழு கூறியது.\nஉடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது குறித்து இரு தரப்பும் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களை பாகிஸ் தான் நிபுணர் குழு பார்வையிட இந்திய தரப்பில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதேபோல பாகிஸ்தான் பகுதி சிந்து படுகையில் இந்திய குழு ஆய்வு செய்ய அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\n‘2047-ம் ஆண்டில் மீண்டும் ஒரு இந்தியப் பிரிவினை நிகழலாம்’: மத்திய அமைச்சர் பேச்சால்...\nபருவநிலை மாற்றத்தை தடுப���பதற்கு இந்தியா தலைமையேற்க தயார்: ஐ.நா.வில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T03:24:28Z", "digest": "sha1:VUDGXS3UY75RGJIZEALLZJA6TRSTTUYF", "length": 9867, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கவிதைத் தொகுப்பு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - கவிதைத் தொகுப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\nஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதா\nசித்த மருத்துவத் தேர்வுகள்: பயிற்சித் துணைநூல்\nரஃபேல் போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை: தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கையில்...\nஎஸ்பிபி மறைவு: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இரங்கல்\nஇனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான்,...\nநெட்டிசன் நோட்ஸ்: எஸ்பிபி மறைவு - மறைந்தது பாடும் நிலா\nதன்னையே இழந்ததில் நிலா என்றும் அழுது கொண்டிருக்கும்: எஸ்பிபி மறைவுக்கு தமிழ்த் திரையுலக...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட...\nதமிழகத்துக்கான அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3000 கோடியாக உயர்த்த வேண்டும்: பிரதமருடனான ஆலோசனையில்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T04:51:13Z", "digest": "sha1:XXAGQMLNOCVARLTGYEBKAIZGCCL67WB3", "length": 10246, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற போலீஸார்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற போலீஸார்\nபாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nகர்நாடக போதைப்பொருள் வழக்கில் டி.வி. நெறியாளர் அனுஸ்ரீயிடம் விசாரணை\nபெங்களூரு கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ\nஅமைச்சர் உதவியாளர் கடத்தல் விவகாரம்: உடுமலையில் அதிமுக பிரமுகர் உட்பட 6 பேர்...\nரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார்: மும்பை நிறுவனம் மீது தமிழக சிபிசிஐடி...\nசாத்தான்குளம் இரட்டை கொலையில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை...\nமுகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை தாமதமின்றி விசாரிக்க வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம்...\nநெல்லை அருகே இரு பெண்கள் அரிவாளால் வெட்டிக் கொலை: நாட்டு வெடிகுண்டுகளை வீசி...\nஉ.பி.யில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு துண்டிப்பு: கொடூரத்தினால் உயிர்...\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nஎஸ்பிபிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்: இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்\nசாயர்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது: முக்கிய பிரமுகரை கொலை...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:02:51Z", "digest": "sha1:DDGXVYLLVGBP3YEJA676TYX52WVMYSMB", "length": 9957, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நடிகர் விஜய் சேதுபதி", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ந���ிகர் விஜய் சேதுபதி\nஅரசியலில் களமிறங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்ற பிஹார் டிஜிபி: ஐக்கிய ஜனதா தளம்...\nமும்பையில் கங்கனா ரனாவத் பங்களா இடிப்பு: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nமும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா...\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அர்ஜுன் வேண்டுகோள்\n’’எஸ்.பி.பி. சாருடன் பழகிய நாட்களை மறக்கவேமுடியாது’’ - நடிகர் மோகன் கண்ணீர்\nமகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை\nஅக்‌ஷய் குமார் கலந்துகொண்ட 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி புதிய சாதனை\nகரண் ஜோஹர் பார்ட்டி வீடியோ விவகாரம்: செய்தி ஊடகங்களைச் சாடிய ஜாவேத் அக்தர்\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nஎஸ்பிபிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்: இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்\nபோதைப் பொருள் வழக்கில் ரன்வீர் சிங்கிடமும் விசாரணையா - என்சிபி அதிகாரிகள் விளக்கம்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/UP%3A+Suspected+COVID-19+patient+who+committed+suicide+in+hospital+tested+negative+for+virus?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:01:03Z", "digest": "sha1:I2RTREGXQYQ6HOAYWSN4ZVLEXK6TL7OZ", "length": 10166, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | UP: Suspected COVID-19 patient who committed suicide in hospital tested negative for virus", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பா���ித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nபெங்களூரு கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ\nசென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது:...\nபழங்குடியின மாணவர்களின் படிப்புக்காக வீட்டுச் சுவர்களை கரும்பலகையாக மாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Every%20moment%20spent%20with%20you%20was%20education:%20Gautam%20Gambhir%20on%20Laxman", "date_download": "2020-09-27T04:08:33Z", "digest": "sha1:WRMLM7C3HIGPFNNUOZHCDLQ37T5YL6OX", "length": 10453, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Every moment spent with you was education: Gautam Gambhir on Laxman", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலத்துடன் ரூ.100 உதவி: கேரள மக்களின் மனதை வென்ற...\nஜப்பானுடன் விரைவில் 5-ஜி தொழில்நுட்ப உடன்பாடு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nபழங��குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nகோவை அரசு கலைக் கல்லூரியில் 28, 29-ம் தேதிகளில் இறுதிக்கட்டக் கலந்தாய்வு\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nஎஸ்பிபியை நினைத்துக் கவலைப்படாமல் கொண்டாடித் தீர்க்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான்\nநெல் கொள்முதல் விலை ஏமாற்றம்: குவிண்டாலுக்கு ரூ.3,000 வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்\nமறைந்த ‘லெஜண்ட்’ எஸ்பிபி ஒரு பாடும் நிலாதான்: சோனியா காந்தி புகழாஞ்சலி\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/224012-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:00:27Z", "digest": "sha1:QBHUYW47DAF4GAXORTMFTUCJIW57PHTA", "length": 20740, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் தவறு செய்யவில்லை - பிரதமர் அலுவலகம் விளக்கம் | சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் தவறு செய்யவில்லை - பிரதமர் அலுவலகம் விளக்கம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் தவறு செய்யவில்லை - பிரதமர் அலுவலகம் விளக்கம்\nஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்க ஒதுக்கீடு மேற்கொண்டதில் பிரதமர் தவறேதும் செய்யவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக முதல்முறையாக இப்போதுதான் பிரதமர் அலுவலகம் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டில் முறைகேடு நடந்ததாக தொழி லதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செய லாளர் பி.சி.பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலை யில், சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு பிரதமர் ஒ��்புதல் அளித்து கையெழுத் திட்டுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பி.சி.பரேக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் தவறேதும் நடைபெறவில்லை என விளக்கமளித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது: 2005-ம் ஆண்டு நிலக்கரித் துறை அமைச்சகம் எடுத்த முடிவின் அடிப்படையில், கே.எம்.பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத் துக்கு சுரங்க ஒதுக்கீட்டை பெறத் தகுதியிருப்பதை அறிந்த பின்பே அதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதிலும், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதி லும் சிபிஐக்கு பிரதமர் அலுவலகம் எந்தவிதமான இடையூறும் செய்ய வில்லை. சட்டப்படி விசாரணை நடைபெறும்.\n2005-ம் ஆண்டு மே 7-ம் தேதி குமார் மங்கலம் பிர்லாவிடமிருந்து ஒடிசாவில் உள்ள தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கங்களை தனது ஹிண்டால்கோ நிறுவனத்தின் மின் உற்பத்தித் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யும்படி கடிதம் வந்தது. இது தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய வும் என பிரதமர் அதில் குறிப்பு எழுதி, மே 25-ம் தேதி அத்துறைக்கு அனுப்பிவைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் தலாபிரா 2-வது சுரங்க ஒதுக்கீடு குறித்து நிலக்கரித்துறை அமைச்சகம், பிரதமருக்கு அனுப்பிய கோப்பில், 'மூன்று நிறுவனங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. அதில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு (என்.எல்.சி.) சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது எனத் தெரி விக்கப்பட்டது. '\nஅப்போது, ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்கத்தை ஒதுக்கீடு செய்யாததற்கு மகாநதி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து (எம்.சி.எல்.) தேவையான நிலக்கரியைப் பெற ஹிண்டால்கோவிற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததும், என்.எல்.சியும், எம்.சி.எல்.லும் இணைந்து தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கத்தை ஒன்றிணைத்து மிகப்பெரிய சுரங்கமாக நிர்வகிக்கும் எனக் கருதியதே காரணம்.\nஆனால், இது தொடர்பாக கடிதம் எழுதிய கே.எம்.பிர்லா, 'தலாபிரா சுரங்கத்தைக் கேட்டு 1996-ம் ஆண்டே ஹிண்டால்கோ முதல் விண்ணப்பத்தை அளித்தது. நிலக்கரித் தட்டுப்பாட்டால், எங்க ளுக்குத் தேவையான நிலக்கரியை எம்.சி.எல்.லால் வழங்க இயல வில்லை' என்று தெர��வித்திருந்தார்.\nஇதற்கிடையே 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி ஒடிசா முதல்வரும் தலாபிரா 2-வது சுரங்கத்தை ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். பின்னர், செப்டம்பர் 16-ம் தேதி தலாபிரா 2 மற்றும் 3-வது சுரங்கத்தை ஒருங்கிணைத்து எம்.சி.எல்., என்.எல்.சி., ஹிண்டால்கோ ஆகியவை கூட்டாக நிர்வகிக்க அனுமதிப்பது. முறையே 70:15:15 சதவீத பங்குகள் அடிப்படையில் பகிர்ந்து அளிப்பது என நிலக்கரித்துறை அமைச்சகம் யோசனை தெரிவித்தது.\nஇதில், என்.எல்.சி., ஹிண்டால்கோவுக்கான 15:15 சதவீதத்தை, 22.5:7.5 சதவீக மாக மாற்ற பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. அதன் பின், 2005, அக்டோபர் 10-ம் தேதி சுரங்க ஒதுக்கீட்டுக்கு முறைப்படி பிரதமர் ஒப்புதல் அளித்தார். எனவே, இந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடுபிரதமர் மன்மோகன் சிங்ஹிண்டால்கோ\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nவேளாண் மசோதாக்கள்: பயன���பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nசென்னையில் தேவைக்கேற்ப பொதுக் கழிப்பிடங்கள்- தி இந்து செய்திக்கு மேயர் விளக்கம்\nதேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pengalulagam.in/2017/04/", "date_download": "2020-09-27T04:41:16Z", "digest": "sha1:E6LCDYW5WEGN5Q5N3UC7B6NAURYWNFPD", "length": 8728, "nlines": 85, "source_domain": "www.pengalulagam.in", "title": "April 2017 - Pengal Ulagam", "raw_content": "\nகர்ப காலத்தில் பெண்கள் நல்லதையே கேட்க வேண்டும்\nகரு உருவாக ஆரம்பிப்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பும் தொடங்கிவிடுகிறது. புதியதாக இதை படிப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. கரு உருவான முதல் வாரத்திலேயே குழந்தையின் மூளை உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அதற்கடுத்து இருபதாவது வாரத்தில் […]\nவால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 […]\nகூந்தல் அழகுடன், பளபளப்புடன் இருக்க\nகூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான […]\nபிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன்(கிரினி பழம்) ஜூஸ்\nபிஸ்தா ஐஸ்கிரீம் வித் மெலன் ஜூஸ் தேவையான பொருட்கள்: கிரினி பழம் (ஸ்வீட் மெலன்) – சிறிய பழம் ஒன்று பிஸ்தா ஐஸ்கிரீம் – முன்று பெரிய கரண்டி (அ) ஒரு கப் சர்க்கரை […]\nதிருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் […]\nதீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலன்\nநல்லெண்ணை-எல்லாவித பீடைகளும் விலகும். கடலை எண்ணெய்-இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது. விளக்கு எண்ணெய்-சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி […]\nகிரிஸ்டல் நகை தயாரிப்பது எப்படி\nசமீப காலமாக கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால் நடுத்தர வர்க்க […]\nதலை முடி உதிர்வதை தடுக்க சில பயனுள்ள குறிப்பு \nதலை முடி உதிராமல் காக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . முதலில் நல்லெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது பூண்டு தட்டி போட்டு அடுப்பில் வைத்து லேசாக […]\nwww.pengalulagam.in உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் […]\nபெண்கள் உலகம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ […]\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oss-music.com/tracklist/id/1755323", "date_download": "2020-09-27T04:29:04Z", "digest": "sha1:ONYID56YI64YM7X7VRVTKEIJTZZZADVI", "length": 5715, "nlines": 101, "source_domain": "oss-music.com", "title": "HOME", "raw_content": "\nமருத்துவமனையில் படுக்கையில் இருந்த நடிகைக்கு நடந்த கொடுமை\nபொள்ளாச்சி பெண் பாலியல் சித்தரவதை.. | #Pollachi Issue | Pollachi Sex Video\nவாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா தவறா\nTamil sex talk ஒக்கும்போது என்னோடதுல மூத்திரம் பெய்வியாடா ஆசையா இருக்கு.mp4\nsex broker in tamil movie நாங்க மேட்டருக்கு வாரோம் மேலே ஒன்னுமே இல்ல\n18 வயதுக்குமேல் உடல் உறுப்புகள் வளருமா | Tamil sex health tips\nபெண்களின் பற்றி பலர் மனதில் இருக்கும் ���ேள்விக்கான விடை | Women Sex health tips in Tamil\nகுழந்தை பெற நினைக்கும் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டிய 8 நாட்கள்\nSEX TALK TAMIL | மூணு நாலு வாட்டி செஞ்ச பெருசு ஆயிடும்\nபொள்ளாச்சி வன்கொடுமை: பாலியல் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் தீர்வா\nஆண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும்பட்சத்தில் சுற்றிச்சுற்றி வருவார்கள் | Tamil sex health tips\nTamil Sexual double meaning comedy|தமிழ் வயதுக்கு வந்தவர்களுக்கான காமெடி|CineCatchYou\nபெண்களின் உடல் பற்றி பலர் மனதில் இருக்கும் கேள்விக்கான விடை | Tamil sex health tips\nபெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம் என்ன தெரியுமா\nநெஞ்சை பதறவைக்கும் பொள்ளாச்சி வீடியோ பெண்களுக்கு நடக்கும் கொடூரம் | Tamil News |\nPollachi : 200 வீடியோக்கள் நடுங்க வைக்கும் பொள்ளாச்சி கிரைம் | Police Suspect Many More Victims\nநிர்வாணமாக்கி... 3 நாட்கள் தேவயானிக்கு நடந்த கொடுமை..\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது - நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158207/news/158207.html", "date_download": "2020-09-27T02:52:24Z", "digest": "sha1:YXXIL4JRI4LOTMFZQOJTUGMFXWOTC4T5", "length": 5058, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது தான்டா உண்மையான இந்திய பொலிஸ்…! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வைரல் செயல்……!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇது தான்டா உண்மையான இந்திய பொலிஸ்… அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வைரல் செயல்…… அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வைரல் செயல்……\nபொதுவாக தற்போது இந்தியாவின் பொலிஸ் என்றால் பொதுமக்கள் எல்லோருக்கும் அச்சம் ஏற்படும் ஒரு சூழல்தான் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில் உண்மையாக கடைமை புரியும் பொலிஸ் அதிகாரிகளையும் மக்கள் கண்டு கொள்ளுவதில்லை.\nதற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று வைரலாகி வருகின்றது.\nPosted in: செய்திகள், வீடியோ\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை க���ணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/actress-rhea-case/", "date_download": "2020-09-27T04:15:01Z", "digest": "sha1:BOZ44FBVJUUALT7NMR5C6LDMVVDU7STI", "length": 9439, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "அவள் வருவாளா..ரியாவுக்காக காத்திருக்கும் அமலாக்கத் துறை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅவள் வருவாளா..ரியாவுக்காக காத்திருக்கும் அமலாக்கத் துறை\nஅவள் வருவாளா..ரியாவுக்காக காத்திருக்கும் அமலாக்கத் துறை\nபாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில் “சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடி பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை நடிகை ரியா சக்கரவர்த்தி பறித்துள்ளார். அவரே சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nபிஹார் காவல் துறை தலைவர் குப்தேஸ்வர் பாண்டே சில நாட்களுக்கு முன்பு கூறும்போது,”கடந்த 4 ஆண்டுகளில் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.50 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.15 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் யாருக்கு கைமாறியது என்பது குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தார்.\nநடிகை ரியா மும்பையில் பல்வேறு இடங்களில் சொகுசு வீடுகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சுஷாந்தின் பணத்தை நடிகை ரியா ஆட்டையை போட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதனிடையே சுஷாந்த் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிஹார் முதல் நிதிஷ் குமார் மத்திய அரசுக்கு அண்மையில் பரிந்துரைத்தார். இதை ஏற்று வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.\nசிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி வ��க்கு பதிவு செய்தனர்.\nஇதற்கிடையில் பண முறைகேடு தொடர்பாக நடிகை ரியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி மத்திய அரசின் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.\nஆனால் ரியாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாக உள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி நடிகை ரியா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த பின்னணியில் நடிகை ரியா அமலாக்கத் துறை விசாரணைக்காக மும்பையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராவாரா, எஸ்கேப் ஆவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.\nTags: Actor Sushant Singh, Actress Rhea, Enforcement Department, அமலாக்கத் துறை, நடிகர் சுஷாந்த் சிங், நடிகை ரியா, நடிகை ரியா சக்கரவர்த்தி\nஇதுவரை 20 லட்சம்..ஒரே நாளில் 62,538.. காட்டுத் தீயாக பரவுகிறது கொரோனா\nஅண்ணன்டா..தம்பிடா.. இலங்கை தேர்தலில் ராஜபக்ச சகோதரர்கள் அபாரம்…\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vescell.com/ta/valgomed-review", "date_download": "2020-09-27T03:35:09Z", "digest": "sha1:57IVGJBYMHPSLQVSSKPLJPJXO3XFE3K7", "length": 27961, "nlines": 107, "source_domain": "vescell.com", "title": "Valgomed ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nValgomed அனுபவங்கள்: சந்தையில் Valgomed கால்களை அழகுபடுத்த சிறந்த வழி இருக்கிறதா\nஅதிக ஆர்வமுள���ள ஆர்வலர்கள் பிரீமியம் தயாரிப்புடன் தொடர்புடைய பரிவர்த்தனை மற்றும் அனுபவத்தைப் பற்றி புகாரளிக்கிறார்கள். இந்த அனுபவங்கள் நம்மை ஆர்வமூட்டுவதாக ஆக்குகின்றன.\nநிச்சயமாக, சில கூட Valgomed நல்ல சோதனை அறிக்கைகள் காட்ட முடியும் என்று கவனித்தனர். இதன் விளைவாக, உங்கள் கால்களை அழகாகப் பிடிக்க உதவுமா\nValgomed பற்றிய அடிப்படை தகவல்கள்\nValgomed உற்பத்திக்கான ஆசை எப்பொழுதும் கால்களை அழகாக பாதுகாக்கவேண்டியது அவசியம். தயாரிப்புகளின் பயன்பாடு குறைந்த அல்லது நீளமானதாக இருக்கும் - விரும்பிய முடிவுகளிலும், வேறுபட்ட விளைவுகளையுமே பொறுத்து.\n✓ Valgomed -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nதிருப்தியடைந்த மக்கள் Valgomed தங்கள் சிறந்த சாதனைகள் பற்றி Valgomed. நீங்கள் அதை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள ஆர்வம் என்ன\nஇந்த பரிபூரணமானது, இந்த சிக்கல் பகுதி சூழலில் வழங்குநரின் நீண்ட கால நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த உண்மை உங்கள் நோக்கங்களை அடைவதில் சந்தேகமேயில்லை. நாம் உறுதியாக சொல்ல முடியும்: இந்த தயாரிப்பு முற்றிலும் இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையிலான ஒரு தயாரிப்பு ஆகும், இது நீங்கள் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.\nதயாரிப்பின் பொருட்கள் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுகின்றன, ஆனால் பாவம் விளைவிக்கும் முடிவுகளால் - தற்போதைய முறைமைகள் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மறைக்கின்றன என்பதால், பரந்த சாத்தியமான பரந்த அறிக்கைகளை பிரித்தெடுக்கும் நோக்கத்திற்காக. எனவே, நீங்கள் உணவுப் பொருள்களின் விஷயத்தில் முற்றிலும் பாதிக்கப்படுவீர்கள். இதை Bust cream ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும். வியக்கத்தக்க வகையில், இந்த வகைகளின் பயனர்களின் பயனர்கள் வெற்றிகளைக் கொண்டாட முடியாது.\nகூடுதலாக, Valgomed தயாரிக்கும் நிறுவனம் ஆன்லைன் தன்னை தயாரிப்பு தன்னை விற்கும். அதாவது மலிவான கொள்முதல் விலை.\nஇந்த வழிமுறையின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன\nஇந்த தயாரிப்புகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டிய காரணிகள் இவைதான்: நீங்கள் 18 வயதினை அடைந்திருக்கவில்லை. அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பவில்லை, எனவே கால்களை அழகாக வைக்க வேண்டிய அவசியமில்லை.\nஇந்த சிக்கல்களின் பட்டியல் உங்களுள் அடங்க���து என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று செய்யப்படுகிறது: அதே போல், \"நான் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்புகிறேன், அவ்வாறு செய்ய விரும்புகிறேன். ஏதாவது செய்யுங்கள் \", இப்போது ஆரம்பித்து இப்போது உங்கள் பிரச்சினைகளை சமாளிக்கவும்.\nநான் நிச்சயமாக Valgomed நன்றாக உங்களுக்கு பெரும் உதவி இருக்க முடியும்\nகிட்டத்தட்ட அனைத்து ஆண்கள் Valgomed மகிழ்ச்சியாக ஏன் Valgomed :\nதயாரிப்பு பயன்படுத்தி பெரும் நன்மைகள் கொள்முதல் ஒரு பெரிய முடிவை என்று எந்த சந்தேகமும் விட்டு:\nValgomed ஒரு சிறந்த மருந்து அல்ல, எனவே மிகவும் நன்றாக செரிமான மற்றும் Valgomed சேர்ந்து\nயாராவது உங்கள் பிரச்சனையை விளக்க வேண்டிய அவசியம் இல்லை\nகால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கருவிகள் பெரும்பாலும் ஒரு மருத்துவரின் பரிந்துரைகளுடன் தனியாக உத்தரவிடப்பட வேண்டும் - Valgomed எளிதானது மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்ய மலிவானது\nரகசியமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, உங்கள் வியாபாரத்தில் எதையுமே தெரியாது\nஉண்மையில் Valgomed உண்மையில் வேலை எப்படி ஒரு நல்ல தோற்றத்தை பெற, கூறுகள் பற்றிய அறிவியல் நிலைமை ஒரு தோற்றத்தை உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக நாங்கள் உங்களுக்காக ஏற்கனவே செய்துள்ளோம். எனவே நாம் நோயாளியின் அனுபவத்தை விரிவாக பார்க்கும் முன்னர், சப்ளையரின் தகவல்திறன் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.\nValgomed பற்றிய அனைத்து குறிப்பிடத்தக்க அறிக்கைகள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் Valgomed அல்லது ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடுகளில் பிரதிபலிக்கப்படுகிறது.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇப்போது இது ஒரு விழிப்புணர்வு காட்ட முக்கியம் Valgomed இந்த வழக்கில் ஒரு சரியான தயாரிப்பு, என்று உயிரினத்தின் செயல்பாடுகளை பயன்படுத்தி நன்மை.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Valgomed -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nபோட்டியிடும் பொருட்கள் போலன்றி, தயாரிப்பு உங்கள் உடலுடன் இணைந்து இயங்குகிறது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளை விளக்குகிறது.\nதயாரிப்பு முதலில் ஒரு பிட் ஒற்றைப்படை தெரிகிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது முதல்-விகிதம் முடிவ��கள் தெரியும் என்பதை உறுதி செய்வதற்கு பயனர்கள் ஒரு சிறிய அளவு நேரம் தேவைப்படுகிறார்களா\n உடல் மாற்றங்கள் வெளிப்படையானது மற்றும் இது ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சி அல்லது வெறுமனே விசித்திரமான உடல் புரிதல் என்பதா - இது மீண்டும் பக்கவாட்டில் மறைந்துவிடும் பக்க விளைவு.\nதயாரிப்பு நுகர்வோர் விமர்சகர்கள் கூட பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லாததாக நிரூபிக்கின்றன.\nகுறிப்பிட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது\nதுண்டுப்பிரதிகளில் ஒரு விரைவான பார்வையைப் பயன்படுத்தி சூத்திரங்களைப் பயன்படுத்தி Valgomed சூத்திரத்தைக் Valgomed.\nஅதே போல் மற்றும் பல பிரச்சனைகளில் அழகாக இருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட செயல்திறன் பொருள்களை அடித்து நொறுக்கின்றன. Instant Knockout ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nValgomed அளவு பெரும்பாலும் போதுமானதாக இல்லை, ஆனால் அது Valgomed.\nசில வாசகர்கள் நிச்சயமாக குழப்பி, ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சிக்கு சென்றால், இந்த மூலப்பொருள் இன்னும் அழகியல் மற்றும் ஆரோக்கியமான பாதங்களை அடைய உதவுகிறது.\nஎனவே, தயாரிப்புகளின் தனிப்பட்ட பொருட்களின் தற்போதைய தோற்றநிலை என்ன\nமிதமிஞ்சிய சுவர் இல்லாமல், தயாரிப்புகளின் கலவை அழகியல் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.\nதயாரிப்பு பயன்பாட்டில் ஒரு சில குறிப்புகள்\nValgomed குறைந்த சிக்கலான பயன்பாடு இரண்டின் வெறுமனே சிறிய பரிமாணங்களை பெருமளவில் சாதாரண வாழ்க்கையில் Valgomed எளிதாக்கும். எனவே, முழுமையான செல்வந்தர்களின் விவரங்களைப் பற்றி தகவல் பெறாமல், முன்கூட்டிய முடிவுகள் வரக்கூடாது.\nஇது Valgomed உதவியுடன் Valgomed கால்களை மேம்படுத்த முடியும் என்று தெளிவாக உள்ளது\nமிகவும் தெளிவான ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துகள் ஏற்கனவே எனது கருத்தில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎந்த அளவிற்கு விரைவாக முன்னேற்றம் ஏற்படும் இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் வேறுபடுகிறது.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் இது சிறந்த கையில் தீர்மானிக்கப்படுகிறது இது சிறந்த கையில் தீர்மானிக்கப்படுகிறது அது அந்த விரும்பிய விளைவுகள் இருக்க முடியும் Valgomed பிறகு அறிவிப்பு ஒரு சில நிமிடங்கள்.\nValgomed முடிவுகளை சிறிது ���ின்னர் ஏற்படும் அல்லது Valgomed குறிப்பிடத்தக்க இருக்கலாம் என்று சாத்தியம்.\nஅவர்களின் பார்வையில், மாற்றம் நிச்சயம் நடக்காது, ஆனால் அதற்கு பதிலாக அந்நியர்கள் உங்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்களைக் கொடுக்கிறார்கள். நீங்கள் மறைக்க முடியாது வேறு ஒரு நபர் என்று.\nValgomed பற்றி பயனர்கள் அறிக்கைகள்\nசமூக ஊடக அனுபவங்கள் மற்றும் அந்நியர்கள் கருத்துரைகளுக்காக ஒரு கண் அவுட் வைத்திருப்பதற்கு இது மிகவும் Valgomed, ஏனெனில் அவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பொதுவாக மருந்துகள் அடங்கும்.\n✓ இப்போது Valgomed -ஐ முயற்சிக்கவும்\nValgomed மதிப்பீடு முக்கியமாக தெளிவான சோதனை முடிவுகளை பயன்படுத்துகிறது, ஆனால் பல காரணிகள் உள்ளன. ஆகையால், இப்போது நாம் நம்பிக்கையூட்டும் சாத்தியக்கூறுகளைக் காணலாம்:\nபல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, தீர்வுக்கு சிறந்தது என்று மாறிவிடும். மற்ற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மோசமாக நியாயப்படுத்தப்படுவதால் இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இன்னும் ஒரு பயனுள்ள மாற்றீட்டை நான் கண்டுபிடிக்கவில்லை.\nஅநேக வாடிக்கையாளர்கள் காலின் ஆரோக்கியத்தில் நீண்ட கால வெற்றிகளைப் பற்றி பேசுகின்றனர்\nஇறுதியில் நான் எந்த முடிவுக்கு வருகிறேன்\nபயனுள்ள பொருட்கள் அவற்றின் விவேகமான தேர்வு மற்றும் கலவையுடன் கவரப்பட்டிருக்கின்றன. மேலும், அதிகமான பயனர் மதிப்புரைகள் மற்றும் கொள்முதல் விலையை விரைவாக வெளிச்சம். இது Titan Gel போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nபெரிய அனுகூலமே இது அன்றாட வாழ்வில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஅனைத்து அனைத்து, அது தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் எழுச்சியூட்டும் என்று கூற முடியும், அது நிச்சயமாக ஒரு சோதனை ரன் மதிப்பு.\nதிட்டவட்டமான முடிவு: இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மேற்பார்வை உங்களை ஒதுக்கியிருந்தால், தவறான முறையில் பொதுவான தயாரிப்பு ஒன்றைத் தற்செயலாக வாங்குவதை தவிர்க்க, தயாரிப்பு வாங்குவதற்கு எங்கள் வாங்கிய ஆலோசனையைப் படிக்க வேண்டும்.\nஎன் விரிவான தேடல்களின் அடிப்படையில் மற்றும் பல்வேறு குறிப்புகள் உதவியுடன் பல முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது \"\" நான் Valgomed உண்மையில் சந்தையில் சிறந்த தயாரிப��புகளுக்கு சொந்தமானது என்று முடிவு செய்யலாம்.\nமிக முக்கியமானது: தயாரிப்புகளை வாங்கும் முன் அவசரமாக பரிசீலிக்கவும்\nநான் போதுமான அளவுக்கு வலியுறுத்த முடியாது: உற்பத்தியை ஒரு அங்கீகாரமற்ற மூலத்திலிருந்து வாங்க முடியாது. என் ஆலோசனையின் முடிவில், நல்ல முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்க முயற்சி செய்த பிறகு, மற்றொரு வழங்குனரிடமிருந்து இது மலிவாக கிடைக்கிறது. இதன் விளைவாக அமைதியானது.\nதேவையற்ற பொருட்கள், முக்கிய பொருட்கள் அல்லது அதிக விலை உற்பத்தியாளர் விலையை கொள்முதல் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு, எங்கள் பட்டியலிலுள்ள இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமற்ற சோதனை மற்றும் தற்போதைய தயாரிப்பு வரம்பை உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். நாம் பார்த்தது போல, Valgomed வாங்குவது உண்மையான சப்ளையருடன் மட்டுமே நியாயமானது, எனவே மாற்று வழங்குநர்கள் ஆர்டர் செய்வது பெரும்பாலும் விரும்பத்தகாத சுகாதார மற்றும் பட்ஜெட் விளைவுகளை உள்ளடக்குகிறது. ACE ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nபரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து பிரத்தியேகமான தயாரிப்பு வாங்கவும்: சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடம் போலல்லாமல், புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் கவலையற்ற உத்தரவுகளை உத்தரவாதம் செய்துள்ளனர்.\nஎங்களுக்கு வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்பொழுதும் சரியான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nயாராவது அவசியம் பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனெனில் சேமிப்பு மிகவும் சிறந்தது, எரிச்சலூட்டும் சீரமைப்பை நீங்கள் தவிர்த்தீர்கள். நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், இந்த கோட்பாட்டின் பல தயாரிப்புகளில் இந்த கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇது Raspberry போன்ற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nValgomed -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது Valgomed -ஐ முயற்சிக்கவும்\nValgomed க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/07/7-730.html", "date_download": "2020-09-27T02:53:20Z", "digest": "sha1:J73ABHDZ5TLNNPG4YWJGXEWP7M54Q5BC", "length": 6733, "nlines": 54, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் நாளை காலை 7 முதல் 7:30 மணி வரை ஹஜ் பெருநாள் தொழுகை", "raw_content": "\nHomeannouncementஅதிரையில் நாளை காலை 7 முதல் 7:30 மணி வரை ஹஜ் பெருநாள் தொழுகை\nஅதிரையில் நாளை காலை 7 முதல் 7:30 மணி வரை ஹஜ் பெருநாள் தொழுகை\nஇன்று 31.07.2020 அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் மாலை 7:30 மணியளவில், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி கமிட்டித் தலைவர். ஜனாப். VMA. அஹமது ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா தலைவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇன்ஷா அல்லாஹ் நாளை (01.08.2020) நடைபெற உள்ள ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமதூர் பள்ளிகளில் காலை 7:00 மணி முதல் 7:30 மணிக்குள் நடத்திக் கொள்வது என்றும், தமிழக அரசின் வழிகாட்டுதலை பேணி அதாவது சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து, குறைந்த எண்ணிக்கையில் மக்களை அனுமதித்து தொழுகை நடத்திக் கொள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.\nநமதூர் பள்ளிகளுக்கு வருகை தரும் மக்களை வீடுகளிலேயே உளூ செய்து வருவதற்கும், வரும்போது ஒவ்வொரும் சொந்தமாக முஸல்லா எடுத்து வர கேட்டுக் கொள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.\nநாளை (01.08.2020) முதல் ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து நேர தொழுகைகளை குறைந்த மக்களை கொண்டு நடத்திக் கொள்வது என்றும், ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கிரிமி நாசினி பயன்படுத்துதற்கும், சமூக இடைவெளி பேணப்படுவதற்கும், முககவசம் அணிந்து வருவதையும் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் என ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.\nகண்டிப்பாக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்களை அவரவர் வீடுகளிலேயே தொழுதுக் கொள்ள கேட்டுக் கொள்ள அனைத்துப் பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.\nபள்ளிக் தொழவரக் கூடியவர்கள் கண்டிப்பாக போட்டோ, வீடியோ எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும், தொழுகைக்கு வரும் பொது மக்களை போட்டோ, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களி பதிவிட வேண்டாமென கேட்டுக் கொள்ள வலியுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/29092-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:01:31Z", "digest": "sha1:PZA4HXNDRJM72CQ5PFFMNYBW6PNFKTA3", "length": 18988, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "வருவாய்த் துறையில் வேலைப் பளு அதிகம், சம்பளம் குறைவால் ‘தப்பி’ ஓடும் உதவியாளர்கள் | வருவாய்த் துறையில் வேலைப் பளு அதிகம், சம்பளம் குறைவால் ‘தப்பி’ ஓடும் உதவியாளர்கள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவருவாய்த் துறையில் வேலைப் பளு அதிகம், சம்பளம் குறைவால் ‘தப்பி’ ஓடும் உதவியாளர்கள்\nவருவாய்த் துறையில் சம்பளம் குறைவு, வேலை அதிகம் என்பதால் அங்கு பணியாற்றும் உதவியாளர்கள் வேறு அரசு வேலைக்கு முயற்சிக்கும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஅரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த் துறை. சாதி, வருமான, இருப்பிடச் சான்றுகள், ரேஷன் கார்டு, வாரிசுதாரர் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் என அனைத்துக்கும் பொதுமக்கள் சார்ந்திருப்பது வருவாய்த் துறையைத்தான்.\nஇத்துறையில் வருவாய் உதவியாளர் பணி என்பது முக்கியமானது. இவர்கள் இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து பதவி உயர்வு மூலமாகவும், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வெழுதி நேரடியாக வும் இப்பணிக்கு வருகின்றனர். இவர்கள் பின்னர் துறைத் தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ), துணை தாசில்தார், தாசில்தார், கோட்டாட்சியர் (ஆர்டிஓ) என பதவி உயர்வு பெறலாம். குரூப்-2 தேர்வில் வெற்றி பெறும் பலரும், வருவாய்த் துறைக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தைப் பார்த்து, வருவாய் உதவியாளர் பணியைத் தேர்வு செய்கின்றனர்.\nபட்டப் படிப்பு தகுதியுடைய இந்த பணிக்கு சம்பளம் ரூ.17 ஆயிரம். அதேநேரத்தில் இதே கல்வித்தகுதி உடைய சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.28 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது.\nவருவாய் உதவியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800. ஆனால், குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று இதர பணிகளில் சேருபவர்கள் ஆரம்பத்திலேயே பெறும் அடிப்���டைச் சம்பளம் ரூ.9,300. வருவாய் உதவியாளர்கள் படிப்படியாக துறைத் தேர்வு எழுதி ஏழெட்டு ஆண்டுகள் கழித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு வந்தால்தான் இந்த அடிப்படைச் சம்பளம் கிடைக்கும். அது மட்டுமின்றி, தொடக்கத்தில் தாலுகா அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் வருவாய் உதவியாளர்கள் பெரும்பாலும் வாரத்தில் 7 நாட்களும் பணியாற்ற வேண்டியுள்ளது. வேலையும் அதிகம் இருக்கும்.\nஇதையெல்லாம் பார்க்கும் இளம் வருவாய் உதவியாளர்கள் பணியில் சேர்ந்த ஒருசில மாதங்களிலேயே வேறு அரசு வேலைக்கு முயற்சி செய்யத் தொடங்கிவிடுகின்றனர். மீண்டும் குரூப்-2 தேர்வு எழுதி அதிக சம்பளம் உள்ள மற்ற பணிகளில் சேரும் போக்கு வருவாய் உதவியாளர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் குரூப்-2 தேர்வு காலியிடங்களில் வருவாய் உதவியாளர் பணியிடங்கள்தான் அதிகம். விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-2 தேர்வில்கூட 600-க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் தனலிங்கம் கூறும்போது, ‘‘வணிகவரி, பதிவுத்துறை உள்ளிட்ட இதர துறை சார்நிலைப் பணிகளைப் போல, வருவாய் உதவியாளர் பணிக்கான அடிப்படை சம்பளத்தையும் ரூ.9,300 ஆக உயர்த்தவேண்டும். அதேபோல, 5 ஆண்டு சிறப்புப் பயிற்சியை உரிய காலத்துக்குள் முடிக்கும் வகையில் அரசு முறைப்படுத்த வேண்டும். வருவாய்த் துறையில் வேலை அதிகம்தான். இருப்பினும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினாலே ஊழியர்கள் உற்சாகமாக பணி செய்வார்கள்’’ என்றார்.\nவருவாய்த் துறைவேலைப் பளு அதிகம்சம்பளம் குறைவுஊதிய முரண்பாடு\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி ���ிளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\n - உயர் நீதிமன்றப் பணி\n - இ.பி.எப். சமூகப் பாதுகாப்பு உதவியாளர் பணி\nஅண்ணா நூலகத்துக்கு ரூ.5 கோடியில் புதிய புத்தகங்கள்: தகவல் அறிந்துகொள்ள ஆன்லைனில் புதிய...\n - நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம்\nஆஸ்கர் 2015 பரிந்துரைகள்: பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் ஆதிக்கம்\nமின் கட்டணம் செலுத்த 2 நாள் கூடுதல் அவகாசம்: பொங்கல் விடுமுறையால் வாரியம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Science+wardrobe?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:03:06Z", "digest": "sha1:5JWZNBLJKRIJQF2INBLIHEWELK4O2EX2", "length": 10290, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Science wardrobe", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்.9...\nமணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்; வைகோ\nகலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள் சேர்க்கை: தமிழக அரசு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புக- கௌதம சிகாமணி எம்.பி.யிடம்...\n404 இளம் விஞ்ஞானிகள், உலக சாதனை, வீதிதோறும் விஞ்ஞானக்கூடம்: கரூர் அரசுப்பள்ளி ஆசிரியர்...\nஅரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; 32 கல்லூரிகளில் தரவரிசை பட்டியல்...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பு ஆக.31-ல் தொடக்கம்:...\nகலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: ஆங்கிலம், பொருளியல், உளவியல் படிப்புகளுக்கு அதிக...\nபுதுச்சேரி ஆசிரியர் ராஜ்குமாருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: அறிவியலில் விருதுகளைக் குவிக்கும் கிராமக்...\nகலை. அறிவியல் மாணவர் சேர்க்கை செப்.4-ம் தேதி வரை நடைபெறும்: கல்லூரிக் கல்வி...\nமாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு: கரோனாவால் எளிமையாக்கல்- நவ.29,...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/after+protests?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T04:39:48Z", "digest": "sha1:EDIZH5AEA4L2MIYRCSYBWNF2BTYSRGRH", "length": 10144, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | after protests", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகரண் ஜோஹர் பார்ட்டி வீடியோ விவகாரம்: செய்தி ஊடகங்களைச் சாடிய ஜாவேத் அக்தர்\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nபொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு தொற்று குறைகிறதா\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை: காங்கிரஸ்...\nசுஷாந்த் வழக்கு விசாரணை: பழைய வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியே வந்தது எப்படி\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்: ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12...\nமும்பை கட்டிட விபத்து - உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மீது கங்கணா...\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nகரோனா 500 முதல் 57 லட்சம் வரை; நாளையுடன் ஊரடங்கு போடப்பட்டு 6...\nமுதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து...\nநாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமைதிப் போராட்டம்; வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது: குடியரசுத்...\n32 நாட்களுக்��ுப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/27+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8F+%E0%AE%9F%E0%AF%82+%E0%AE%87%E0%AE%B8%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+47/5424", "date_download": "2020-09-27T05:08:02Z", "digest": "sha1:KTBXTGRQCUH7OTMO6JKU4T4HATBXWTBN", "length": 9892, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 27 நட்சத்திரங்கள் ஏ டூ இஸட் தகவல்கள் - 47", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - 27 நட்சத்திரங்கள் ஏ டூ இஸட் தகவல்கள் - 47\nகுமரியை மீட்க ‘நோட்டா’விழிப்புணர்வு: களமிறங்கிய நண்பர்கள் கூட்டமைப்பால் கலக்கத்தில் கட்சிகள்\nமத்திய அரசு அதிகாரி, மகனுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம்: கூட்டு வர்த்தக...\nசேவற்கட்டில் இருவர் பலியான சோகத்துக்குக் காரணமானவர்கள் யார்\nதமிழர்களின் பண்பாடு கவர்ந்ததால் தமிழ் பேச கற்றுக் கொண்டேன்- சீன வானொலி பெண்...\nபாக்னர் விளாசலில் ஆஸி. த்ரில் வெற்றி\nமாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் திருச்சி சிவா- காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா\nநாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ். தகவல்களை திருடிய அமெரிக்கா: பிரிட்டன் ஊடகங்கள் அதிர்ச்சி...\nமோடி பிரதமராக முடியாது, டீ விற்கலாம்: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர்...\nகாவல்துறை மீது அதிருப்தி: துணை நிலை ஆளுநரிடம் கேஜ்ரிவால் புகார்\nநட்சத்திரங்களுடன் என் வானம் :நேர்மைக்கு ‘ஓ’ போடு\nநினைவுகள்: டாக்டர் மனோகரன் - எம்.ஜி.ஆர். நினைத்தது நடந்திருந்தால்....\nமீனவர் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுமா\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல���கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Line+of+Control/2", "date_download": "2020-09-27T03:34:01Z", "digest": "sha1:KRYLYKEB3TR7OB25A4625TG4TKFGJ2VK", "length": 10037, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Line of Control", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஎஸ்பிபி- இளையராஜா- பாரதிராஜா: மூன்று நண்பர்கள் வளர்ந்த கதையைப் படமாக்க விரும்பும் இயக்குநர்...\nஎஸ்பிபி சகாப்தத்தை மறக்க முடியாது: கங்கணா ரணாவத் புகழாஞ்சலி\nஎஸ்பிபியின் ஒலியின் தீவிரம் மயக்கும் தன்மை கொண்டது: ப்ரியதர்ஷன் புகழாஞ்சலி\n‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்\nஇதயத்தில் துளை விழுந்ததைப் போல் உணர்கிறேன்: சூர்யா உருக்கம்\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக கையிலெடுத்துள்ளது; இளைஞர்களை ஏமாற்ற முடியாது:...\nகரோனா குறித்து கடைசி நிகழ்ச்சியில் எச்சரித்த எஸ்பிபி: அடுத்த தலைமுறை குறித்த ஆதங்கப்...\nதபுவின் நடிப்புக்குப் பெரிய ரசிகை: தமன்னா\nதொழிலாளியின் காலில் விழுந்த எஸ்பிபி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசுஷாந்த் விசாரணையை போதைப்பொருள் தடுப்புக் கழகம் எடுத்தும் இன்னுமா ‘பயங்கரவாதத் தொடர்பு’ கண்டுப்பிடிக்கப்படவில்லை,...\nசொந்தமாக நிதி நிறுவனம் நடத்துவதாக புகார்: கூட்டுறவு வங்கி தலைவர் தகுதி நீக்க...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/24/12049-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-09-27T04:34:44Z", "digest": "sha1:JSY5WDE2MBVZ5TRTF6JJSDFCXCIDAQTO", "length": 13056, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூன்று சாதனைகள் முறியடிப்பு, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nகோலாலம்பூர்: ஒலிம்பிக் வெற்றி யாளரான சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தமக்குப் பிடித்தமான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் புதிய சாதனை யுடன் தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார். தென்கிழக்காசிய விளையாட் டுப் போட்டிகளில் 100 மீ. வண் ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஸ்கூலிங் தங்கம் வென்றிருப்பது இது மூன்றாவது முறை. 22 வயதான ஸ்கூலிங் 51.38 வினாடி களில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்தார். தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகள் வரலாற்றில் 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலை 52 வினாடிகளுக்குள் ஒருவர் முடித்திருப்பது இதுவே முதல்முறை.\n2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இதே பிரிவில்தான் 50.39 வினாடி களில் பந்தய தூரத்தைக் கடந்து ஸ்கூலிங் தங்கம் வென்றார். முன்னதாக, 50 மீ. வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சலிலும் 4x100 மீ. எதேச்சைபாணி அஞ்சல் நீச்ச லிலும் வாகை சூடி இரண்டு தங்கப் பதக்கங்களைத் தனதாக்கி இருந்தார் ஸ்கூலிங். இதற்கிடையே, சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனையான 25 வயது குவா டிங் வென் 100 மீ. எதேச்சைபாணி நீச்சலில் தனது சாதனையை தானே முறியடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.\n100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தனது சாதனையை தானே முறியடித்து, மூன்றாவது முறையாகத் தங்கம் வென்றார் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், 22. முன்னதாக நேற்றுக் காலையில் நடந்த தகுதிச் சுற்றின்போது 53.53 வினாடிகளை எடுத்துக்கொண்டு இரண்டாமிடம் பிடித்த ஸ்கூலிங், இறுதிப் போட்டியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்தார். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுர��ஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/109804-success-story-of-marie-callender", "date_download": "2020-09-27T04:20:02Z", "digest": "sha1:RXTITMPHTW2PFTX45TO22CFYF55ZB7VB", "length": 17047, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory | Success story of Marie callender", "raw_content": "\nஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை\nஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை\nஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை\nவியாபாரத்தில், தொழிலில் வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு குறுகலான தெரு. எதிரெதிரே இரண்டு டீக்கடைகள். ஒன்றில், கூட்டம் அம்மும். மற்றொன்றில், ஓரிருவர் நின்றுகொண்டிருப்பார்கள். இது, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு காட்சியாகக்கூட இருக்கலாம். இதற்குக் காரணம் என்ன `தொழில் உத்தி’, `வியாபாரத் தந்திரம்’... என்று எதை வேண்டுமானாலும் பதிலாகச் சொல்லலாம். உண்மையில், `ஈடுபாடு’ என்கிற மகா மந்திரம்தான் ஒரு தொழில்முனைவோரை, தொழிலதிபரை உருவாக்குகிறது. கடைக்கு கூட்டம் அதிகமாக வரும் டீக்கடைக்காரர், தன் வாடிக்கையாளரை பெர்சனலாக அணுகுகிறார். பெயரை, தொடர்புடைய மனிதரின் வேலைத் தன்மையைத் தெரிந்துகொள்கிறார். உரிமையோடு `சார்...’, `தம்பி...’, `அப்பு...’, `அண்ணே...’, `சார்...’ என்கிற வார்த்தைகளையெல்லாம் போட்டு அழைத்து, வேண்டுவதைக் கொடுக்கிறார். வருபவரின் டேஸ்ட் என்ன, டீ குடித்த பிறகு அவர் என்ன பிராண்ட் சிகரெட் குடிப்பார் என்பதையெல்லாம் அனுமானித்து வைத்துக்கொள்கிறார். அதற்கேற்ப செயல்படுகிறார். கூட்டம் அதிகம் வராத கடைக்குச் சொந்தக்காரர், `கடனே...’ என கடமைக்கு வேலை பார்க்கிறார். கடைக்கு வருபவர்களுக்கு, கேட்பதைக் கொடுக்கிறார். இதுதான் வித்தியாசம். `ஈடுபாடு’, அதிலும்தான் மேற்கொள்ளும் தொழிலில் `சிரத்தை மிகுந்த ஈடுபாடு’ ஒருவரை எந்த உயரத்துக்குக் கொண்டு போகும் தெரியுமா `தொழில் உத்தி’, `வ���யாபாரத் தந்திரம்’... என்று எதை வேண்டுமானாலும் பதிலாகச் சொல்லலாம். உண்மையில், `ஈடுபாடு’ என்கிற மகா மந்திரம்தான் ஒரு தொழில்முனைவோரை, தொழிலதிபரை உருவாக்குகிறது. கடைக்கு கூட்டம் அதிகமாக வரும் டீக்கடைக்காரர், தன் வாடிக்கையாளரை பெர்சனலாக அணுகுகிறார். பெயரை, தொடர்புடைய மனிதரின் வேலைத் தன்மையைத் தெரிந்துகொள்கிறார். உரிமையோடு `சார்...’, `தம்பி...’, `அப்பு...’, `அண்ணே...’, `சார்...’ என்கிற வார்த்தைகளையெல்லாம் போட்டு அழைத்து, வேண்டுவதைக் கொடுக்கிறார். வருபவரின் டேஸ்ட் என்ன, டீ குடித்த பிறகு அவர் என்ன பிராண்ட் சிகரெட் குடிப்பார் என்பதையெல்லாம் அனுமானித்து வைத்துக்கொள்கிறார். அதற்கேற்ப செயல்படுகிறார். கூட்டம் அதிகம் வராத கடைக்குச் சொந்தக்காரர், `கடனே...’ என கடமைக்கு வேலை பார்க்கிறார். கடைக்கு வருபவர்களுக்கு, கேட்பதைக் கொடுக்கிறார். இதுதான் வித்தியாசம். `ஈடுபாடு’, அதிலும்தான் மேற்கொள்ளும் தொழிலில் `சிரத்தை மிகுந்த ஈடுபாடு’ ஒருவரை எந்த உயரத்துக்குக் கொண்டு போகும் தெரியுமா பார்க்கலாம். அதற்கு உதாரணம்தான் மேரி காலண்டரின் (Marie Callender)-ன் கதை.\n`உங்களால் `முடியும்’ என்று யோசியுங்கள் அல்லது `முடியாது’ என்று யோசியுங்கள். ஏதோ ஒரு வழியில் நீங்கள் நினைத்தது மிகச் சரியாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு. `என்னால் முடியும்’ என நினைத்து, அதை அப்படியே முற்றும் முழுவதுமாக நம்பி செயல்பட்டவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். மேரி காலண்டரை, அந்த வகையில் `ஒரு சாதனையாளர்’ என்றே சொல்லலாம்.\nஅது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். மேரி காலண்டர், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்தார். அமெரிக்காவில் அப்போது பிரபலமாக இருந்த உருளைக்கிழங்கு சாலட், கோல் ஸ்லா (Cole Slaw) சாலட் போன்றவற்றைச் செய்வதுதான் ஆரம்பத்தில் அவருடைய வேலையாக இருந்தது.\nஒருநாள், ஹோட்டல் முதலாளி மேரியிடம் வந்தார். ``மத்தியான நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கு. நீ ஏன் அமெரிக்கன் பை (American pie) செய்யக் கூடாது நாலுபேரு அதையும் சாப்பிடுவாங்கள்ல’’ என்று கேட்டார். `பை’ என்பது பீட்சா மாதிரியான ஒரு மேற்கத்திய உணவு. வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமாகக் கொடுப்பார்கள்... அல்லது துண்டுகளாக்கியும் கொடுப்பார்கள���. அதுவரை மேரி அதை முயற்சி செய்துகூடப் பார்த்ததில்லை. ஆனால், பாஸ் சொல்லிவிட்டார்... எப்படியாவது செய்தாக வேண்டுமே `என்னால் முடியும்’ என நம்பினார். ஈடுபாட்டோடு அதைச் செய்வதற்குக் கற்றுக்கொண்டார்.\nஆரம்பத்தில் பைஸ் (Pies)-களை வீட்டில் செய்து கொண்டுவந்தார். மேரி செய்த `அமெரிக்கன் பை’ ஹோட்டல் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்காகவே ஹோட்டலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. மேரி, ஹோட்டல் வேலையை விட்டுவிட்டார். `பை’ செய்து ஹோட்டல்களுக்குக் கொடுப்பதை மட்டுமே தன் தொழிலாக ஆக்கிக்கொண்டார். ஆர்டர்கள் ஒரு கட்டத்தில் அதிகமாகின.\nஅது 1948-ம் வருடம். மேரியின் கணவர் தன் காரை விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மேரியும் அவர் கணவரும் முதலில் ஒரு குடிலை வாங்கினார்கள். அமெரிக்காவில் அதை `க்வான்செட்’ (Quonset) என்று சொல்வார்கள். அதாவது, நம் தொழிலை நடத்திக்கொள்வதற்கான ஓர் இடம் அது. பிறகு, ஒரு மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் எல்லாம் வாங்கினார்கள். `பை’ தொழில் சூடுபிடித்தது.\n`பேக்கிங்’ (Baking) முறையில் மேரி `பைஸ்களை’த் தயாரிப்பார். அவருடைய கணவர், அதை கடைகளுக்கு, ஹோட்டல்களுக்கும் கொண்டுபோய் டெலிவரி செய்வார். மேரி, இதை ஆரம்பித்தபோது ஒரு நாளைக்கு `10 பை’ செய்துகொண்டிருந்தார். இரண்டே வருடங்களில் அந்த எண்ணிக்கை, `ஒரு நாளைக்கு 200’ என ஆனது. 16 வருடங்கள் கழித்து அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு `பல்லாயிரக் கணக்கில்...’ என்று ஆனது.\nஅது, 1964-ம் ஆண்டு. மேரியும் அவர் கணவரும் இணைந்து, அமெரிக்காவின் `ஆரஞ்ச் கவுன்ட்டி’யில் சொந்தமாகத் தங்கள் கடையைத் தொடங்கினார்கள். கணவரும் மகனும் மேரிக்கு உதவி செய்ய, தொழில் பரந்து விரிந்தது. அமெரிக்காவின் 14 மாகாணங்களில் மேரியின் கடை கிளைகள் முளைத்தன. மேரி காலண்டரின் பைஸ் மிகப்பிரபலமாகத் தொடங்கியது. சந்தேகமே இல்லாமல், அருமையான சுவை, உயர்தரம் என்பதற்கு உத்தரவாதமாக இருந்தது மேரியின் பைஸ். அதோடு, மேரி காலண்டர் கடையில் தயாரான எல்லா உணவுகளுமே சுகாதாரம், சுத்தம், ருசி... அத்தனைக்கும் பேர்போனவையாக இருந்தன.\n1986-ம் ஆண்டு. ராமடா இன்ஸ் இன்க் (Ramada Inns Inc.,) என்ற பிரபல நிறுவனம், மேரி காலண்டரின் மகனிடமிருந்து, அவர்களின் கடைகளை மொத்தமாக விலைக்கு வாங்கியபோது, அந்தக் கடைகளின் எண்ணிக்கை 115. அப்போது ராமடா நிறுவனம், மேரி காலண்டரின் நிறுவனத்துக்காகக் கொடுத்த விலை... ஒன்பது கோடி டாலர் `என்னால் முடியும்’ என்று நினைத்தார் மேரி. சாதித்துக் காட்டிவிட்டார்.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77126/Keerthy-Suresh-in--Good-Luck--Sakhi--comes-in-3-languages---Teaser-Release-on-August-15th", "date_download": "2020-09-27T04:41:54Z", "digest": "sha1:TTW6S2FO5DLAUFKHEPURVLYZJ5WIPZPJ", "length": 8128, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக் -நாளை டீஸர்! | Keerthy Suresh in 'Good Luck: Sakhi' comes in 3 languages - Teaser Release on August 15th | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக் -நாளை டீஸர்\nநாகேஷ் குக்குனூரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘குட் லக் சகி’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கிறது. கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மூன்று மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். மேலும் நாளை சுதந்திர தினத்தன்று டீஸர் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். சுதந்திர தினத்தன்று காலை 10 மணியளவில் டீஸர் வெளியாகவுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n’மிஸ் இந்தியா’, ‘ரங் தே’, ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, மோகன்லாலுடன் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ ஆகிய படங்களை அடுத்தடுத்து வரிசையாக வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nதனியார் ரயில் சேவை கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் - ரயில்வே \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி - உச்சநீதிமன்றம்\nRelated Tags : சினிமா, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷின் சகி , சகி படத்தின் டீஸர் , 3 மொழிகளில் சகி படம், Keerthy Suresh, Sakhi movies come in 3 lang, Keerthy Suresh in Sakhi,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் ரயில் சேவை கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் - ரயில்வே \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி - உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_75.html", "date_download": "2020-09-27T03:23:18Z", "digest": "sha1:QMEV6SLXFLWN4G77FDQNEWXDAYQWY3BY", "length": 8604, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "ப்ப்பா..! - என்னா கிக்கு..? - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..! - Tamizhakam", "raw_content": "\n - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..\n - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..\n‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி வெங்கடாச்சலம் தமிழில் கடந்த ஆண்டு (2019) ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nஇதில் ஹீரோவாக ‘தல’ அஜித் நடித்திருந்தார். இதனை ‘ச��ுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார்.\nஇந்த படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்கவுள்ளார். இதில் ஆரி – அபிராமி வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து பிக்பாஸ் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவிருக்கிறார்கள்.\nசமீப காலமாக அபிராமி வெங்கடாச்சலம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஉலக மகளீர் தினமான இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nPunch Bag-ஐ வெறித்தனமாக கிக் செய்யும்அபிராமியின் அந்த வீடியோ இதோ,\n - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்ய�� ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_14.html", "date_download": "2020-09-27T03:39:15Z", "digest": "sha1:P2HZM3XH4MNXOHFPRA5RC2UVHI4Z6CVK", "length": 9799, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்ன கன்றாவி இது..? - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே..! - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\nகபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி என கோலிவுட் படங்களில் சேலைகட்டிக்கொண்டு, ‘சிறப்பு’ என்று சொல்லும் அளவுக்கு அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ராதிகா ஆப்தே, ஆங்கில படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதில் டாப்லெஸ் மற்றும் வித்தவுட் காட்சிகளில் நடித்து அடேங்கப்பா சொல்ல வைக்கிறார்.\nஏற்கனவே, பதல்புர், பார்செட் ஆகிய படங்களில் டாப்லெஸ், நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ராதிகா அந்த வரிசையில் மீண்டும் கவர்ச்சி காட்டி மூச்சுமுட்ட வைக்கும்படியான காட்சிகளில் நடித்து வருகிறார்.\nபுதிய ஆங்கில படம், ‘தி வெட்டிங் கெஸ்ட்’. மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்குகிறார். இதில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் நடித்திருக்கும் கவர்ச்சியான டூ பீஸ் ஸ்டில்கள் வெளியாகி கிக் ஏற்றி வருகிறது.\nடூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் ஒய்யாரமாக அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நெட்டில் லீக் ஆகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்���ில் ராதிகா ஆப்தே கவர்ச்சி மட்டும் காட்டுகிறாரா, ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறாரா என்பதுபற்றிய தகவலை பட தரப்பு தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், உடலில் ஆங்காங்கே வெள்ளை நிற திரவம் போன்ற எதோ ஒன்றை சிந்த விட்டபடி பிகினி உடையில் நின்றுகொண்டிருக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கூறி வருகிறார்கள்.\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:30:28Z", "digest": "sha1:HVFFZRFNBJQJ64QRN267E4JWK3Y6P5E7", "length": 17914, "nlines": 287, "source_domain": "www.velaiththalam.lk", "title": "வட மத்திய மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nவட மத்திய மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nவட மத்திய மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு\nவட மத்திய மாகாணத்தில் நிலவும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nபொலன்னறுவை தமிழ் மாகாண கல்வ வலயம் உட்பட்ட தமிழ் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, மொழி மற்றும் சமயம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.\nகல்வியியற் கல்லூரிகளில் போதானவியல் கற்கை நெறியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது குறித்த பிரதேசங்களில் நியமனங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று நேற்றுமுன்தினம் (05) அமைச்சர் பாராளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார்.\nஉயர்தர புதிய பாடங்கள் கற்பிக்க 1039 பேர் உள்வாங்கல்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)\nநல்லதொரு முயற்ச்சி, வேலையற்ற பட்டதாரிகளுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பு. மந்திரி அவர்களே உங்கள் முயட்சிக்கு நல்வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஅதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nகிராம உத்தியோகத்தர்கள் 24 மணி நேர சேவைக்கு தயாராக வேண்டும்\n‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ போராடும் பட்டதாரிகள்\nதகைமையுடைவர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும்\nநேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்\nஅரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச சேவை\n​வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – மத்திய வங்கி\n2019இல் தொழிலின்மை 10 சதவீதத்தால் அதிகரிப்பு\nமாவட்ட செயலகங்களுக்கு முன்னாள் போராடும் பட்டதாரிகள்\nபொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் அதிகரிப்பு – மத்திய வங்கி\nஒரு பெண் ஊழியர், அவர் மகப்பேற்று நிலை எய்தியிருந்தால்,\nஇலங்கையில் 13வது கொவிட் 19 தொற்று மரணம் பதிவாகியது\nதபால் திணைக்களத்தில் 1,633 வெற்றிடங்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/11/blog-post_27.html", "date_download": "2020-09-27T04:06:24Z", "digest": "sha1:7QPRLRITIZ2QEGP5EVR3O6QW4FXOTWFV", "length": 31908, "nlines": 299, "source_domain": "www.writercsk.com", "title": "இது ராஜபாட்டை", "raw_content": "\n- மனுஷ்ய புத்திரன் ('நீராலானது' தொகுப்பிலிருந்து)\nநந்தலாலா - கடந்த தசம ஆண்டுகளில் வெளிவந்தவைகளில் மிகச்சிறந்த படம்.\nஇது வெறும் திரைப்படம் அல்ல; ஓர் அனுபவம். இன்னும் சரியாய்ச் சொன்னால், ஒரு ஜென் அனுபவம். படத்தலைப்பு மற்றும் டைட்டில் கார்ட் தொடங்கி படம் நெடுகவும் குறியீடுகளே, அவற்றின் நீட்சியான படிமங்களே ஆள்கின்றன. ஒரு நெடுங்கவிதையைப் போல் அல்லது ஒரு பெருங்காவியத்தைப் போல் மிக நிதானமாய், மிகத்துல்லியமாய் படம் பிரயாணிக்கிறது. குட்டையிலிருக்குமொரு நத்தையின் அங்குல‌ நகர்ச்சியோடு மெதுவாகவே பயணிக்கும் இந்த வினோதக் கதையாடலை சீரான இடைவெளியில் பின் தொடர நாமோ மூச்சிரைக்க‌ ஓட வேண்டியிருக்கிறது, ஒரு காட்டுமுயலின் வேகத்துடன்.\nநந்தலாலாவில் இரண்டே பேர் தான். ஒருவர் இளையராஜா; மற்ற‌வர் மிஷ்கின்.\nஒரு மந்திரவாதியின் கற்பனையோடும், ஒரு ரசவாதியின் நுட்பத்தோடும் படத்தின் காட்சிகள் எல்லாவற்றிலும் சூட்சம இறை போல் வியாபித்திருக்கிறார் இளையராஜா. படத்தின் மொத்த வசனங்களையும் கொஞ்சம் வலிந்து முயற்சித்தால் ஒரு விசிட்டிங் கார்டின் பின்புறத்தில் எழுதி விட முடியும். மற்றபடி, படம் முழுக்க இளையராஜா தான் பேசிக்கொண்டே இருக்கிறார் - தனது தேர்ந்த இசையினால், சமயங்களில் அதற்கும் மேலான மௌனத்தினால். விசிட்டிங் கார்டின் முன்புறமிருப்பது அந்த இசை தான்\nஇளையாராஜாவின் ஆகச்சிறந்த பின்னணி இசையினை கோரிப்பெற்றிருக்கும் அரிதான படங்களுள் ஒன்று நந்தலாலா. காட்சிகளுக்கான நியாயத்தை மிகையேயின்றி தனக்கே உரிய பூடக மொழியில் சொல்லிச் செல்கிறது இசை. காட்சிகளையும், வசன‌ங்களையும் போல் திரைக்கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இசையும் வருகிறது. விலக்காய், படத்தின் இறுதிக்கு சற்று முன்பு இளையராஜாவின் குரலில் வரும் \"தாலாட்டு கேட்க நானும்\" பாடல் மட்டுமே படத்தின் ஒட்டுமொத்த நல்ல‌‌னுபவத்துக்கும் பொருந்தாத ‌ஆபாசத்துணுக்காய்த் துருத்திக்கொண்டு நிற்கிறது - The exception that proves the rule.\nபத்து வருடங்களுக்கு ஒரு முறை தான் ஒரு சிறந்த இயக்குநர் தமிழில் உருவாகிறார். 60களில் பாலச்சந்தர், 70களில் பாரதிராஜா, 80களில் மணிரத்னம், 90களில் பாலா, இப்போது மிஷ்க��ன். இயக்குநர் மிஷ்கினுக்கும், திரைக்கதையாள‌ர் மிஷ்கினுக்கும் இடையே நிகழும் தீராக்காமத்தின் விழைவாய் முகிழ்த்த புணர்ச்சியின் உச்சமாய் வந்து விழுகின்றன ஒவ்வொரு காட்சியும். ஒருவன் த‌ன் வாழ்வின் ஆகச்சிறந்த உச்சத்தினை ஏதேனுமொரு சுயசம்போகத்தில் தான் அடைய முடியும் என்பது போல யதார்த்தத்தினை விட அற்புதமான கணங்களைத் தருகிறது இந்தக் கற்பனை. ஒரே வாக்கியத்தில் இந்தப் படத்தினை சிலாகிப்பதானால் - \"பாலு மகேந்திரா படம் பார்ப்பது போல் இருக்கிறது\".\nபடத்தில் வரும் 'தாய்வாசல்', 'அன்னைவயல்' ஆகிய‌ ஊர்ப்பெயர்கள் வெளிப்படையான குறியீடுகள் என்றால், \"இவனை கூட்டிட்டுப் பத்திரமா போயிருவியா\" எனக்கேட்கும் பதின்வயதுப் பள்ளிச்சிறுமியின் கையில் மிஷ்கின் கூழாங்கற்களை அள்ளித்திணிப்பது போன்ற காட்சிகள் தத்துவக் குறியீடு - baffling cipher. மிஷ்கினுக்கெனெ ஒரு பேட்டர்ன் இருக்கிறது. அது தான் அவரது அடையாளம். சர்வதேசம் தெரியாதெனக்கு, தமிழக அளவிலேனும் மிகத்தனித்துவமான ஓர் அடையாளம் அது. புத்தம் சரணம் கச்சாமி\nபின்னணியிசையையும், திரைக்கதையையும் ஈடு செய்ய ஒளிப்பதிவு இயக்குநரான மகேஷ் முத்துசுவாமி, அழகியல் இயக்குநரான ட்ராட்ஸ்கி மருது இருவரும் அசுர உழைப்பு நிகழ்த்தியிருக்க வேண்டும் - நிகழ்த்தியிருக்கிறார்கள். அஸ்வத் ராம், மிஷ்கின் இருவரது நடிப்பும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மிக‌ முக்கியமான‌ நிகழ்வு. மற்றபடி, ஸ்னிக்தா (அவர் பேசும் நெடுவசனம்), ரோகிணி (அவரென்றே தெரியவில்லை), நாசர் (பன்னிரண்டு நொடிகளுக்கு) உட்பட எனக்குப் பெயர் தெரியாது படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே மிக நேர்த்தியாய்ப் பங்களித்துள்ளனர் - ஒரு கூட்டுப்பிரார்த்தனை போல்.\nதமிழ்நாட்டில் 80 திரையங்குகளில் மட்டுமே வெளியாகியிருப்பதாக அறிகிறேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில், \"என்னடா, டிவி சீரியல் மாதிரி எடுத்து வெச்சிருக்கான்\" எனப் பின்னிருக்கையின் இருட்டிலிருந்து வந்த எதிர்வினையைக் கேட்கையில் அந்தத் தகவல் பற்றிய எனது ஆச்சரியத்தினைத் துறந்தேன். நீர் நடுவே தன்னை அழித்துக் கொண்டு சுட்டும் விரல்போல் நிற்குமொரு பட்ட மரத்தில் புரிந்துணர்வின் பொன் முத்தமாய் வந்தமர்ந்திருக்கும் ஒரு புள்* போலத்தான் திரையரங்கில் அமர்ந்திருந்தேன்.\nபள்ளிச் சிறுவ���் ஒருவனும், மனம் முதிராத‌ இளைஞனும் வெவ்வேறு நோக்கங்களுடன் தத்தம் தாயைத்தேடி மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களும், ஸ்பசிரிக்கும் அனுபவங்களுமே நந்தலாலா திரைப்படம். படத்தில் ஒருவர் கூட கெட்டவரில்லை - இதை விக்கிரமன் கூட சொல்லி விட முடியும். அவர்களில் யாரும் நல்லவருமில்லை என்பது தான் இந்தப்படத்தைனை தனித்து நிற்கச்செய்கிறது. கெட்டவரும் இல்லாத, நல்லவரும் இல்லாத நம் எல்லோருக்குள்ளிருந்தும் தாய்மையின் வைரக்கீற்று அவ்வப்போது வெளிப்படவே செய்யும், இதுவே படத்தின் அடிநாதம் என்பதாக இருக்கிறது என் புரிதல் - இது தவறாகவும் இருக்கலாம். ஆனால் அது தானே ஜென்\nஉன் அனுபவம் உன் புரிதல்; என் அனுபவம் என் புரிதல்.\n1. * - தேவதேவனின் 'கவிதை' என்ற‌ கவிதையிலிருந்து எடுத்தாண்டது.\n2. இந்தப்பதிவின் தலைப்பு கிட்டதட்ட புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.\n3. படம் பெங்களூரில் வெளியாகவில்லை. ஓசூர் சென்று பார்த்து வந்தேன்.\n4. நந்தலாலாவுக்குப் பின் பார்க்கலாம் என‌ உத்தேசித்து மூலமான ஜப்பானிய Kikujiroவை மடிக்கணிணியில் சேமித்திருந்தேன். ஆனால் இப்போது Kikujiro பார்க்காமலே எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் பார்ப்பதாயில்லை. இந்த‌ அனுபவமே போதுமானதாய்த் தோன்றுகிறது. அதைச் சிதைத்துக் கொள்ள விரும்பவில்லை. Kikujiro படத்தை தரவிறக்கம் செய்து தந்த நண்பன் செந்தில் குமாருக்கு நன்றிகளும், மன்னிப்பும்.\n5. Kikujiro படத்தின் இயக்குநர் Takeshi Kitanoவுடன் அமர்ந்து நந்தலாலா படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என மிஷ்கின் சொன்னதாக ஏதோ ஒரு தமிழ்ப்பேரிதழ் பேட்டியின் வழி கேள்வியுற்றேன். எனக்கு மிஷ்கினுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.\nஒரு அருமையான கா(ஒ)வியம்.இந்த காலகட்டத்தில் உச்சபட்ச திறமை-மொத்த குழுவுமே பாராட்டுக்கு உரியது.கலங்க வைக்கிறது.\nநேற்றிலிருந்து நந்தலாலா பற்றி எந்த விமர்சனமும் படிக்கவில்லை. உங்கள் விமர்சனம்தான் முதலில் படிக்கிறேன். அருமையாக உள்ளது.\n// படம் முழுக்க இளையராஜா தான் பேசிக்கொண்டே இருக்கிறார் - தனது தேர்ந்த இசையினால், சமயங்களில் அதற்கும் மேலான மௌனத்தினால்// இதுவே போதும் இப்படத்தை சிலாகிப்பதற்கு.\nஇன்று மாலைதான் நான் நந்தலாலா அனுபவத்தை உணரப் போகிறேன்\n// 5. Kikujiro படத்தின் இயக்குநர் Takeshi Kitanoவுடன் அமர்ந்து நந்தலாலா படத்��ைப் பார்க்க விரும்புகிறேன் என மிஷ்கின் சொன்னதாக ஏதோ ஒரு தமிழ்ப்பேரிதழ் பேட்டியின் வழி கேள்வியுற்றேன். //\nஉண்மையில் மிஷ்கினுக்கு நெஞ்சுரம் அதிகம் தான் போலும்.\nஅந்தப்படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nஇளையராஜாவின் இசை இந்தப்படத்தில் உலகதரமானது என்று சாரு அவருடைய blog ல் எழுதினார். இப்போது அது குப்பை என்கிறார். ஒரு உலக தரமான படத்தை copy அடித்து எடுத்தால் அது உலகதரமாம். மிஷ்க்கின் மட்டும் அடுத்த படத்தில் சாருவை நடிக்க வைக்காமல் இருக்கட்டும் அப்புறம் பாருங்கள் கதையை.\nCsk said: எனக்கு மிஷ்கினுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.\n//கடந்த தசம ஆண்டுகளில் வெளிவந்தவைகளில் மிகச்சிறந்த படம்.//\nதவறு. கடந்த பல தசம ஆண்டுகளில் வந்த படங்களிலேயே மிகச்சிறந்த திருட்டு.\nமிஸ்டர். சி எஸ் கே. நீங்கள் இருக்கும் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த மன நிலையில் நீங்கள் இருந்தால் எந்த குப்பை படமாக இருந்தாலும் உங்களுக்கு அது சிறந்த படமாகவே தோன்றும்.\n<<\"இவனை கூட்டிட்டுப் பத்திரமா போயிருவியா\" எனக்கேட்கும் பதின்வயதுப் பள்ளிச்சிறுமியின் கையில் மிஷ்கின் கூழாங்கற்களை அள்ளித்திணிப்பது போன்ற காட்சிகள் தத்துவக் குறியீடு - baffling cipher. >>\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழி���் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10186", "date_download": "2020-09-27T03:41:49Z", "digest": "sha1:IWZWJV7MS2CMRYVK6RZOIQIAHDDOSHUV", "length": 6487, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "உதயநிதி படத்தில் இயக்குனர் மகேந்திரன்! – Cinema Murasam", "raw_content": "\nஉதயநிதி படத்தில் இயக்குனர் மகேந்திரன்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஇயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென் காசி அருகே நடந்து வருகிறது.. மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட் என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார்.\nதயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. அத்துடன் இந்தப் படத்துக்கு அவரே வசனம் இயற்றுகிறார் என்பது அறிந்ததே. இப்பொழுது இந்த படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் இயக்குனர் மகேந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட வைக்கிறது. “தெறி” படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன் , அதற்கு பின்னர் வந்த பல்வேறு வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம்.ஆனால் இயக்குனர் பிரியதர்ஷன் வடிவமைத்த இந்த கதாப்பாத்திரம் மகேந்திரனை உடனடியாக ok சொல்ல வைத்தது என்கிறார்கள் படப்பிடிப்பு குழிவினர்.\n-தரமணி வசந்த் ரவி ஓபன் டாக்..\nஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட்…\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட்...\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்���ரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/12463", "date_download": "2020-09-27T02:56:21Z", "digest": "sha1:PNZHDJO52H7MP3SWH6JU6ZN7NQRQFZ25", "length": 6502, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "கம்பனா காவியம் படைக்க? – Cinema Murasam", "raw_content": "\n‘நம்பிக்கையை விதைப்பது சினிமாதான் ‘ என்று நாங்க எப்போய்யா சொன்னோம்” என்று சினிமாக்காரர்கள் ஆவேசப்படலாம். “சினிமா ஒரு சூதாட்டம்,அதில ஜெயிக்கிறோமா தோக்குறோமோன்னு தினமும் செத்துப்பொழைக்கிற எங்களுக்கே நம்பிக்கை இல்லாம கெடக்கு. இதில எங்க வெதைக்கிறது” என்று சினிமாக்காரர்கள் ஆவேசப்படலாம். “சினிமா ஒரு சூதாட்டம்,அதில ஜெயிக்கிறோமா தோக்குறோமோன்னு தினமும் செத்துப்பொழைக்கிற எங்களுக்கே நம்பிக்கை இல்லாம கெடக்கு. இதில எங்க வெதைக்கிறது”என்று சூடாக கேட்டாலும் கேட்கலாம். அதுவும் உண்மைதான்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\n ஒரு காலத்தில் நீதி போதனை என்பது ஒரு பாடமாக இருந்தது. இன்று ‘மாரல் கிளாஸ்’ என்பதே இல்லாமல் போய்விட்டது.\nஅதனால “லாலா கடை சாந்தி “”எவன்டி ஒன்ன பெத்தான்’ போன்ற பாடல்கள் வருவதில் தப்பே இல்லை.\nஅடுத்து பின்னணி பாடகி ரானினா ரெட்டி கருத்தான ஒரு பாடலை பாடி இருக்கிறார்.\nசிம்புக்கு பதில் பாட்டா இருக்குமா\n“அப்படியெல்லாம் இல்லிங்க. டைரக்டர் சி.எஸ்.அமுதன் சார் இந்த பாட்டை பாடனும்னு கேட்டார்.மியூசிக் டைரக்டர் கண்ணன் சார் எனக்கு நல்ல அறிமுகம்.கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது” என்ற ரானினா தொடர்ந்து சொன்னதாவது;\n“ரொம்பவும் கஷ்டப்பட்டு பாடவேண்டியதில்ல.குடிச்சிட்டு பாடுற ஒரு பொண்ணு எப்படி பாடுவாளோ அந்த மாதிரி பாடுனா போதும்னார் பிரமாதமாக வந்திருக்கு ” என்கிறார்.’தமிழ்ப்படம் 2.௦ ‘ வரட்டும் .கேட்கலாம்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2495", "date_download": "2020-09-27T03:14:58Z", "digest": "sha1:SZZ4VWLB6DZKZUZJUSEPOTIL5WZWP7QP", "length": 11140, "nlines": 138, "source_domain": "cinemamurasam.com", "title": "‘மாரி’ விமர்சனம். – Cinema Murasam", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஏரியாவில் மாமூல் வசூல், கட்டப்பஞ்சாயத்து, புறா பந்தயம், அடிதடி என அந்த ஏரியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மாரி (தனுஷ்). இவருக்கு செம்மரக்கட்டை கடத்தல் தாதா சண்முக ராஜனின் ஆதரவு வேறு மாரி செய்யும் அத்தனை வேலைகளையும் தானும் செய்து ஏரியாவில்பெரிய தாதாவாக வேண்டும் என நினைப்பவர் ‘பேர்டு’ ரவி (மைம் கோபி). இதனால் அடிக்கடி மாரிக்கும், ‘பேர்டு’ ரவிக்கும் தகராறு ஏற்படுகிறது. மாரியிடமிருந்து ஏரியாவைக் கைப்பற்ற லோக்கல் கோஷ்டி சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ.யாக வருகிறார் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்). எஸ்.ஐ. அவரை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு மாரி இடத்தை பிடிக்க திட்டமிடுகிறார் பேர்டு ரவி. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு புதிதாகக் குடிவரும் காஜல் அகர்வாலைப் பயன்படுத்தி, ஒரு கொலை வழக்கில் மாரியை உள்ளே தள்ளுகிறார் எஸ்.ஐ. தனுஷ் ஜெயிலுக்குள் போனதை கண்டு அந்த ஏரியாவே பட்டாசு வெடித்து கொண்டாடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழாகிறது. எதிர்கோஷ்டி ஏரியாவை எடுத்துக் கொள்கிறது. ஏழுமாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியில் வரும் மாரி, எப்படி ஏரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் மாரி செய்யும் அத்தனை வேலைகளையும் தானும் செய்து ஏரியாவில்பெரிய தாதாவாக வேண்டும் என நினைப்பவர் ‘பேர்டு’ ரவி (மைம் கோபி). இதனால் அடிக்கடி மாரிக்கும், ‘பேர்டு’ ரவிக்கும் தகராறு ஏற்படுகிறது. மாரியிடமிருந்து ஏரியாவைக் கைப்பற்ற லோக்கல் கோஷ்டி சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ.யாக வருகிறார் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்). எஸ்.ஐ. அவரை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு மாரி இடத்தை பிடிக்க திட்டமிடுகிறார் பேர்டு ரவி. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு புதிதாகக் குடிவரும் காஜல் அகர்���ாலைப் பயன்படுத்தி, ஒரு கொலை வழக்கில் மாரியை உள்ளே தள்ளுகிறார் எஸ்.ஐ. தனுஷ் ஜெயிலுக்குள் போனதை கண்டு அந்த ஏரியாவே பட்டாசு வெடித்து கொண்டாடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழாகிறது. எதிர்கோஷ்டி ஏரியாவை எடுத்துக் கொள்கிறது. ஏழுமாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியில் வரும் மாரி, எப்படி ஏரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் தனுஷ் நல்லவனா என்பது காஜல் மற்றும் அந்த ஏரியா மக்களுக்கு புரிந்ததா நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன விடுதலையாகி வரும் ‘மாரி’ இவர்களின் சதி திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் விடுதலையாகி வரும் ‘மாரி’ இவர்களின் சதி திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை. படம் முழுக்க கழுத்து நிறைய தங்க சங்கிலியுடனும், வேஷ்டி, கலர் சட்டையுடனும், தாதாவாக வலம் வரும் .தனுஷ். தன எதிரிகளை ‘செஞ்சுருவேன்.’. என்று சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. காஜல் அகர்வால் வருகிறார் போகிறார்.காஜல், படத்தில் ஒரு பேஷன் டிசைனராக அழகாக வலம் வந்திருக்கிறார். ஆனால் படத்தில் காதலுக்கும் வேலையில்லை. காஜலுக்கும் வேலையில்லை.. ஒரே மாதிரியான முக பாவங்கள் அவரது முந்தைய படங்களையே ஞாபக படுத்துகிறது. ரோபோ ஷங்கருக்கு இதில் பெரிய வேடம். சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அடிதாங்கியாக வரும் வினோத், ‘பேர்டு’ ரவியாக வரும் மைம் கோபி, கான்ஸ்டபிள் காளி வெங்கட் ,சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி ஆகிய அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸுக்கு, ஒரு நடிகருக்குரிய உடல் மொழி எளிதில் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் தயார். அதே சமயம் ஒரு எஸ்.ஐ. இவ்வளவு வெளிப்படையாகவா செயல்படுவார் என்பது மீதிக்கதை. படம் முழுக்க கழுத்து நிறைய தங்க சங்கிலியுடனும், வேஷ்டி, கலர் சட்டையுடனும், தாதாவாக வலம் வரும் .தனுஷ். தன எதிரிகளை ‘செஞ்சுருவேன்.’. என்று சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. காஜல் அகர்வால் வருகிறார் போகிறார்.காஜல், படத்தில் ஒரு பேஷன் டிசைனராக அழகாக வலம் வந்திருக்கிறார். ஆனால் படத்தில் காதலுக்கும் வேலையில்லை. காஜலுக்கும் வேலையில்லை.. ஒரே மாதிரியான முக ���ாவங்கள் அவரது முந்தைய படங்களையே ஞாபக படுத்துகிறது. ரோபோ ஷங்கருக்கு இதில் பெரிய வேடம். சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அடிதாங்கியாக வரும் வினோத், ‘பேர்டு’ ரவியாக வரும் மைம் கோபி, கான்ஸ்டபிள் காளி வெங்கட் ,சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி ஆகிய அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸுக்கு, ஒரு நடிகருக்குரிய உடல் மொழி எளிதில் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் தயார். அதே சமயம் ஒரு எஸ்.ஐ. இவ்வளவு வெளிப்படையாகவா செயல்படுவார். அது சாத்தியமும் இல்லை.அடிப்படை தெரியாமல் உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர் என்பதால் மொத்தப் படமும் சொதப்பலாய் தோன்றுகிறது, அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்போது ரசிக்கும்படி இருந்தாலும், வெளியில் வந்ததுமே மறந்து போகிற ரகம்.. பின்னணி இசை கொஞ்சம் கூட பொருந்தவில்லை. படம் ஆரம்பித்ததிலிருந்து ‘புறா பந்தயம்… புறா பந்தயம்’ என ஆளாளுக்கு பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், கடைசி வரை ம்கூம்…. அது சாத்தியமும் இல்லை.அடிப்படை தெரியாமல் உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர் என்பதால் மொத்தப் படமும் சொதப்பலாய் தோன்றுகிறது, அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்போது ரசிக்கும்படி இருந்தாலும், வெளியில் வந்ததுமே மறந்து போகிற ரகம்.. பின்னணி இசை கொஞ்சம் கூட பொருந்தவில்லை. படம் ஆரம்பித்ததிலிருந்து ‘புறா பந்தயம்… புறா பந்தயம்’ என ஆளாளுக்கு பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், கடைசி வரை ம்கூம்…. ஓம் பிரகாஷின் காமிராவில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அனல் பறக்கிறது. நிஜ திருவல்லிக்கேணியா செட்டா என்பது தெரியாமல் படமாக்கியுள்ளனர். தனுஷ் கேரக்டரை மட்டுமே கவனத்தில் கொண்ட பாலாஜி மோகன், கதாநாயகி காஜல் மற்றும் மெயின் வில்லன் விஜய் யேசு தாஸ் என இருவர் கேரக்டர்களிலும் கோட்டை விட்டிருக்கிறார். மொத்தத்தில் இந்த’ மாரி’ ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். rating2/5.\nநடிகர்சங்க விவகாரம் விஷால் பக்கம் நியாயம் இருக்கு\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா ���ட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6059", "date_download": "2020-09-27T03:39:45Z", "digest": "sha1:IAJHC6X5NY437BZQWLYHP34FVGYZWWZF", "length": 10121, "nlines": 143, "source_domain": "cinemamurasam.com", "title": "சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? பேராசிரியர் ஞானசம்பந்தன் பரபரப்பு பேச்சு! – Cinema Murasam", "raw_content": "\nசினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா பேராசிரியர் ஞானசம்பந்தன் பரபரப்பு பேச்சு\nதிரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய ‘பறவையின் நிழல் ‘ மற்றும் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.\n‘ ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\n‘பறவையின் நிழல்’ நூலை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார்.\nபட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசினார். அவர்பேசும் போது ,\n” இது உணர்வு பூர்வமான விழா மட்டுமல்ல பலரையும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்துள்ள விழா. எப்போதும் என் உலகம். முரண்பாடானது. கல்லூரியில் நான் வகுப்பு எடுத்தால் மாணவன் காது கொடுத்துக் கேட்கமாட்டான். கூட்டங்களில் எப்போது பேசினாலும் காசு கொடுத்துக் கேட்பார்கள். பட்டிமன்றத்தில் நானே பேசிக்கொண்டிருக்க வேண்டும்.சினிமாவில் எது பேசினாலும் தப்பு என்கிறார்கள். இப்படியாக முரண்பாடாக உள்ளது என் உலகம்.\nஇப்போதெல்லாம் படம் வரும் முன்பே பார்த்து விட்டோம் என்கிறார்கள். அவ்வளவு வேகம்.\nபிருந்தா சாரதி நல்ல படிப்பாளி,படைப்பாளி.இவரது கவிதைகளில் பெண்களை அழகாகவும் அறிவாகவும் காட்டிப் பேசுகிறார்.\nநம் தமிழ்ச் சினிமாவில் கதாநாயகியைப் பாருங்கள் அவள் லண்டனில் படித்தவளாக இருப்பாள். கதாநாயகன் இவன் ஒர்க் ஷாப்பில் ‘நட்’ கழற்றுபவனாக இருப்பான் .அவனிடம் அவள் காதலில் விழுந்து விடுவாள். அப்படி விழுபவள் ‘நட்டு’ கழண்டவளாவே இருக்க வேண்டும் .தம��ழ்ச் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே கிடையாதா ஆனால் அப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் இவர் பெண்களை அழகாகவும் அறிவாகவும் தன் கவிதைகளில் காட்டுகிறார்.\nபிருந்தா சாரதி இந்த தொகுப்பில் நல்ல கவிதைகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.இப்போதெல்லாம் நல்ல தமிழ் பேசினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். படங்களில் கூட நல்லதமிழ் பேசினால் அது ஆங்கிலப் படம் என்றாகி விட்டது. . ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசான் கூட’ யாகாவாராயினும் நாகாக்க ‘என்கிறார்.ஆங்கிலத்துடன் பேசினால் அது தமிழ்ப்படம் என்றாகி விட்டது.\nநம் மரபு எதுகை மோனையுடன் கலந்ததுதான் .திட்டினால் கூட எதுகை மோனை இருக்கும். ‘கமுக்கமான கத்தாள ;காதுல கிடக்குது பித்தாள’ என்று எதுகை மோனையுடன்தான் திட்டுவோம்.\nநம் தமிழ் வளத்தை என்றும் மறந்து விடவேண்டாம். கோடீஸ்வரன் பிச்சை எடுக்கலாமா நம் வளமான மொழி இருக்க வேறு இரவல் மொழி எதற்கு நம் வளமான மொழி இருக்க வேறு இரவல் மொழி எதற்கு ” என்றவர் விழாவை நகைச்சுவைச் சாரலில் குளிர வைத்தார்.\nதிருட்டு விசிடிக்கு எதிராக தனியாளாக போராடுகிறேன்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nதிருட்டு விசிடிக்கு எதிராக தனியாளாக போராடுகிறேன்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7940", "date_download": "2020-09-27T02:53:44Z", "digest": "sha1:AIYSRB6MYC5Z2AXPX3I5ZY4TLNDOAGDH", "length": 4223, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "Kadhal Kan Kattuthe Official Trailer – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nநடிகர் சங்க பொதுக்குழு இடம் மாற்றம் \nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நி���ையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nநடிகர் சங்க பொதுக்குழு இடம் மாற்றம் \nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamilnadu-cm-about-election-2021-secre/122109/", "date_download": "2020-09-27T03:33:11Z", "digest": "sha1:JOOTRBNZDVALCW7EDWXAW5RWEOBLDICK", "length": 5914, "nlines": 98, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamilnadu CM About Election 2021 Secret | Latest Political News", "raw_content": "\nHome Videos Video News அதிமுக தலைமையில் தான் தேர்தல் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் \nஅதிமுக தலைமையில் தான் தேர்தல் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் \nTamilnadu CM About Election 2021 Secret : தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.\nஅடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அத்தனை கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.\nமேலும் தமிழக பாஜக தலைவரான முருகன் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி இடம் பெறும். தமிழகத்தில் அந்த அளவிற்கு பாஜக காலூன்றி விட்டது என தெரிவித்திருந்தார்.\nSHOCKING: 2021 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் போட்டி\nபாஜக தலைவர் முருகனின் இந்த கருத்து குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூரில் ஆய்வு செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு தமிழக முதல்வர் அன்று முதல் இன்று வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி வந்த அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது அப்படியே தொடரும் என கூறியுள்ளார்.\nஅதாவது அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இடம்பெறும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த போது முதல்வர் செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்த நிலையில் தஞ்சாவூர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என தெரி��ித்துள்ளார்.\nPrevious articleசுந்தர் சி-யின் அடுத்த திரைப்படம்.. தமிழில் ரீமேக்காகும் மெகா ஹிட் திரைப்படம் – முழு விவரம் இதோ.\nNext articleமாநாடு சூட்டிங்.. சிம்பு எடுத்த அதிரடி முடிவு – வெளியான செம மாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1863121", "date_download": "2020-09-27T03:24:55Z", "digest": "sha1:HBGH4NY3ZQGBIARSXBQHJWMMMUDM6RPY", "length": 3786, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அங்குலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அங்குலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:15, 8 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n12:43, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Disambiguated: அலகு → அலகு (அளவையியல்))\n07:15, 8 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''அங்குலம்''' என்பது [[பிரித்தானிய அளவை முறை]]யில் [[நீளம்|நீளத்தை]] அளக்கப் பயன்படும் ஓர் [[அலகு (அளவையியல்)|அலகு]]. இது ஒருஓர் [[அடி]]யின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒருஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 [[சதம மீட்டர்|சதம மீட்டரு]]க்குச் சமமானது.\n==பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-27T05:24:54Z", "digest": "sha1:NXXDSRH5EWFT6CVIKBPDIAIVAGSEDOYS", "length": 13049, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிச்சிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோடம்பழம் (Citrus × sinensis பயிரிடும்வகை)\nCitrus reticulata – மெண்டரின் தோடம்பழம்\nCitrus × latifolia – பெரிசிய எலுமிச்சை\nCitrus × paradisi – திராட்சைப்பழம்\nகிச்சிலி (Citrus) என்பது ரூட்டேசி குடும்ப பூக்கும் மரங்கள் மற்றும் குறுமரங்களடங்கிய பேரினமாகும். இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை,பம்பளிமாசு (பப்ளிமாசு) உள்ளிட்ட முக்கிய பயிர்கள் புளிப்புச் சுவையுள்ள சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன.\nசமீபத்திய ஆராய்ச்சி ���ுடிவுகளின் படி சிட்ரசு தாவரங்களின் பூர்வீகம் ஆஸ்திரேலியா, நியூ கலிடோனியா மற்றும் நியூ கினியா ஆகும்[1]. இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின் படி இதன் பூர்வீகம் தென்கிழக்கு ஆசிய எல்லைகளான வடகிழக்கு இந்தியா, பர்மா (மியான்மார்), மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகியவை இதன் பூர்வீகம் என கூறுப்படுகிறது [2][3][4].சில குறிப்பிட்ட வணிகரீதியிலான இனங்களான ஆரஞ்சு, மெண்டரின் தோடம்பழம் (mandarine Orange) மற்றும் எலுமிச்சை இப்பகுதியல் தோன்றியதாகும். பழங்காலத்திலிருந்தே சிட்ரசு பழங்கள் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.\nபல்வேறு சமயங்களில் சிட்ரசு பழங்கள் ஆசியா (முதன் முதலாகப் பயன்பாட்டில் இருந்தது), ஐரோப்பா மற்றும் புளோரிடா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டதாக அறியப்படகிறது.ஆனால் ஐரோப்பிய ஆரஞ்சுப் பழங்கள் (கசப்பு ஆரஞ்சு) அலெக்சாண்டர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். அதே போல புளோரிடாவின் ஆரஞ்சு வகைகளும் ஸ்பெயினை பூர்வீகமாகக் கொண்டதாகும்.பண்டைய ரோமானிய காலத்தில் எலுமிச்சை ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது.\nஇதன் மூலப்பெயர் லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும்.இப்பெயர் தற்போதுள்ள சிட்ரான் (சி. மெடிகா) அல்லது ஒரு ஊசியிலை கூம்பு மரத்தை குறிக்கிறது. இது சிடார் (cedar), κέδρος (kédros) என்ற ஒரு வகை மரத்தைக் குறிக்கும் கிரேக்க சொல்லுக்கும் தொடர்புடையதாகவும் உள்ளது. ஏனெனில் சிடார் மர இலைகள் மற்றும் பழங்களில் எலுமிச்சை போன்றதொரு வாசைனை காணப்படுகிறது. மொத்தத்தில் இவை ரோமானிய சொற்களிலிருந்து பெயரிடப்பட்ட சிட்ரசு பழங்கள் (புளிப்பு பழங்கள்) மற்றும் தாவரங்கள் என அறியப்படுகின்றன.\nஇன்றைய பெரிய சிட்ரசு பழங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் சிறிய, உண்ணத்தக்க சதைக்கனியியிலிருந்து முதலில் உருவானது. சிட்ரசு செடிகள் ஒரு பொதுவான மூதாதையிலிருந்து சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தன.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lesson-1304771285", "date_download": "2020-09-27T05:02:39Z", "digest": "sha1:7SRWGPEANVPOK4TJPX3COSACZ47565E6", "length": 3573, "nlines": 89, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Разнастайныя прыслоўі 2 - பல்வேறு வினையடைகள் 2 | Oppijakson Yksityiskohdat (Valkovenäjä - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nасабіста · தனிப்பட்ட முறையில்\nдабраахвотна · தானாக முன்வந்து\nдзесьці яшчэ · வேறு இடங்களில்\nна шчасце · அதிர்ஷ்டவசமாக\nнават калі · இருந்தாலும் கூட\nналева · இடது பக்கமாக\nнаправа · வலது பக்கமாக\nнаўпрост · நேர் முன்புறம்\nпа меншай меры · குறைந்தபட்சம்\nпа-дурному · வேடிக்கையான முறையில்\nстолькі ж · அவ்வளவு அதிகமாக\nтым ня менш · இருப்பினும்\nу канцы · இறுதியாக\nхоць · என்ற போதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:59:17Z", "digest": "sha1:UKF65AKCU4RZTOLVFQNQBI5DSK3MSQ5P", "length": 36492, "nlines": 479, "source_domain": "www.naamtamilar.org", "title": "`வதந்தி பரப்புவதே அரசாங்கம்தான்!' – ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி\nசாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி\nபனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி\nகாவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி\nஇரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி\nஇரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி\nசாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – தென்காசி தொகுதி\nநீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி\n’ – ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\nநாள்: மே 25, 2018 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\n`ஆயுதம் இல்லாத மக்களை அடக்குவதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு இனி ராணுவம் வரப் போகிறது என்கிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடுவது எப்படிப்பட்ட அணுகுமுறை இனி ராணுவம் வரப் போகிறது என்கிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடுவது எப்படிப்பட்ட அணுகுமுறை’ எனக் கொந்தளிக்கிறார் சீமான்\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. `உங்கள் நிலங்களை நாசப்படுத்துவோம்; எதிர்த்தால் சுட்டுக் கொல்வோம் என்றால் இது யாருக்கான அரசாங்கமாக இருக்கிறது இதுவரையில் இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் எதுவுமே பேசவில்லை. ராகுல்காந்தியாவது ஒரு பதிவை வெளியிட்டார்’ எனக் கொந்தளிக்கிறார் சீமான்.\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்ச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறை நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் பேசினோம்.\n“ துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய மனப் பதற்றத்தில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை. இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தவே முடியாது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கடந்த ஒரு வருடமாகவே பேசி வருகிறேன். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட தனியார் முதலாளி அவர். அவருக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமில்லை. தனியொரு முதலாளிக்காக நாட்டு மக்களைச் சுட்டுக் கொல்வது என்பது மிக ஆபத்தான கட்டமைப்பு. மக்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த மக்களை சந்திக்க வருகிறார் கலெக்டர். அதுவே, போராட்டம் நடந்த நாள்களில் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுவதற்கு அவருக்கு விருப்பமில்லை. போராட்டம் தொடங்கியபோதே அரசு நிர்வாகம் சார்பில் யாராவது சென்று மக்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், ‘ அரசு நம்முடைய பேச்சைக் கேட்கிறது’ என்ற நம்பிக்கை, மக்கள் மனதில் வந்திருக்கும். 100 நாள்களாக நடந்த போராட்டத்தில் எந்த இடத்திலும் அசம்பாவிதம் நடக்கவில்லை. ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க அமைதிப் பேரணியாக வந்தபோது, அங்கே கலவரம் எப்படி உர���வானது\nஎங்களிடம் பேசிய மக்கள், ‘ மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலுக்கு நாங்கள் செல்வதற்கு முன்னரே அங்கு வாகனம் எரிந்து கொண்டிருந்தது’ என்கின்றனர். அங்கே தீயை வைத்தது யார் தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றின் மூலம் காயங்களை ஏற்படுத்தி, மக்களை அப்புறப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல், சிறப்பு பயிற்சி எடுத்த காவலர்களை களமிறக்கி, அதிநவீன ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீருடை அணியாமல் டீ சர்ட் அணிந்துகொண்டு அவர்கள் வந்துள்ளனர். அதிலும், மிக நெருக்கத்தில் நின்று பலரை சுட்டுக் கொன்றுள்ளனர். இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும்போதே, துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கிவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கையிலேயே இங்கு குழப்பம் நீடிக்கிறது. ’11 பேர் இறந்துவிட்டார்கள்’ என்கிறார் ஆளுநர், ‘ 9 பேர் இறந்தார்கள்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனக்குத் தெரிந்து துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம். துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டவர்கள் மட்டுமே 100 பேருக்கு மேல் இருப்பார்கள். இந்தச் சம்பவத்தால் அரசுக்கு ஒரு நெருக்கடி வரும் என்ற சிந்தனையே இவர்களுக்கு வரவில்லை. ஆயுதம் இல்லாத மக்களை அடக்குவதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றின் மூலம் காயங்களை ஏற்படுத்தி, மக்களை அப்புறப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல், சிறப்பு பயிற்சி எடுத்த காவலர்களை களமிறக்கி, அதிநவீன ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீருடை அணியாமல் டீ சர்ட் அணிந்துகொண்டு அவர்கள் வந்துள்ளனர். அதிலும், மிக நெருக்கத்தில் நின்று பலரை சுட்டுக் கொன்றுள்ளனர். இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும்போதே, துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கிவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கையிலேயே இங்கு குழப்பம் நீடிக்கிறது. ’11 பேர் இறந்துவிட்டார்கள்’ என்கிறார் ஆளுநர், ‘ 9 பேர் இறந்தார்கள்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனக்குத் தெரிந்���ு துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம். துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டவர்கள் மட்டுமே 100 பேருக்கு மேல் இருப்பார்கள். இந்தச் சம்பவத்தால் அரசுக்கு ஒரு நெருக்கடி வரும் என்ற சிந்தனையே இவர்களுக்கு வரவில்லை. ஆயுதம் இல்லாத மக்களை அடக்குவதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு இனி ராணுவம் வரப் போகிறது என்கிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடுவது எப்படிப்பட்ட அணுகுமுறை\n‘ முதல்வர் கையில் காவல்துறை இருக்கிறது. அவருக்குத் தெரியாமலா இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கும் முதல்வருக்குத் தெரியாமலேயே அதிகாரிகள் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு கொடுத்துவிட்டார்களா முதல்வருக்குத் தெரியாமலேயே அதிகாரிகள் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு கொடுத்துவிட்டார்களா மூன்று மாவட்டங்களில் இணையதளத்தை முடக்கிவிட்டனர். ‘ வதந்தி பரவாமல் தடுப்பதற்காக’ என்கிறார்கள். உண்மைச் செய்தியையே மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லை. இதை எப்படி வதந்தி எனச் சொல்ல முடியும் மூன்று மாவட்டங்களில் இணையதளத்தை முடக்கிவிட்டனர். ‘ வதந்தி பரவாமல் தடுப்பதற்காக’ என்கிறார்கள். உண்மைச் செய்தியையே மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லை. இதை எப்படி வதந்தி எனச் சொல்ல முடியும் அரசாங்கம் பேசுவதுதான் வதந்தியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பி, போர்ச் சூழலை உருவாக்குகிறார்கள். மூன்று மாவட்டத்தில் துண்டிப்பதுபோல, தமிழ்நாடு முழுக்க இணையத்தைத் துண்டித்துவிட்டு, எங்களைச் சுட்டுக் கொன்றால் யாருக்குத் தெரியப் போகிறது அரசாங்கம் பேசுவதுதான் வதந்தியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பி, போர்ச் சூழலை உருவாக்குகிறார்கள். மூன்று மாவட்டத்தில் துண்டிப்பதுபோல, தமிழ்நாடு முழுக்க இணையத்தைத் துண்டித்துவிட்டு, எங்களைச் சுட்டுக் கொன்றால் யாருக்குத் தெரியப் போகிறது ஆந்திர வனப்பகுதியில் 20 பேர் கொல்லப்பட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 6 பேரைப் பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்கள். இதைக் கேட்க நாதியில்லை. மாஞ்சோலையில் 17 பேர் செத்தார்கள். தாமிரபரணியில் 19 பேர் செத்தார்கள். இதேபோல்தான் தூத்துக்குடியிலும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதே இடத்தில் ஐந்து தெருநாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காட்சிப்படுத்த முடியுமா ஆந்திர வனப்பகுதியில் 20 பேர் கொல்லப்பட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 6 பேரைப் பரமக்குடியில் சுட்டுக் கொன்றார்கள். இதைக் கேட்க நாதியில்லை. மாஞ்சோலையில் 17 பேர் செத்தார்கள். தாமிரபரணியில் 19 பேர் செத்தார்கள். இதேபோல்தான் தூத்துக்குடியிலும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதே இடத்தில் ஐந்து தெருநாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு, காட்சிப்படுத்த முடியுமா உலகமே கொந்தளித்துப் போய் இருக்கும். விலங்குகள் நல வாரியம் களமிறங்கியிருக்கும். மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என ஜல்லிக்கட்டுக்காக களமிறங்கியவர்கள் எல்லாம் மனிதனை சுட்டுக் கொன்றதற்காக என்ன பேசினார்கள் உலகமே கொந்தளித்துப் போய் இருக்கும். விலங்குகள் நல வாரியம் களமிறங்கியிருக்கும். மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என ஜல்லிக்கட்டுக்காக களமிறங்கியவர்கள் எல்லாம் மனிதனை சுட்டுக் கொன்றதற்காக என்ன பேசினார்கள் இவை அனைத்தும் வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் என்ற மனிதனுக்காக நடத்தப்படுகிறது.\nஇறந்தவர்கள் குறித்து சரியான கணக்கை அரசு சொல்லட்டும். உடல்களைப் பார்க்க யாரையுமே ஏன் அனுமதிக்கவில்லை இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், ‘ இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் வேதாந்தா குழுமத்தால் கொடுக்கப்பட்டவை, இதன் அடக்க செலவு 50 லட்ச ரூபாய்’ என ஒவ்வொரு தளத்திலும் இந்த விளம்பரத்தை வைத்திருக்கிறார்கள். நோயை நாங்களே பரப்புவோம். இதனால் பாதிக்கப்படுவர்களுக்கு படுக்கையும் நாங்களே தருவோம் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள். படுக்கையைக் கொடுத்தவர்கள், இப்போது பாடையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டார்கள்” எனக் கொந்தளித்தார் சீமான்.\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nஅறிவிப்பு: தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப…\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/spb-charan-emotinally-said-thanks-for-mass-prayer-to-sp-balasubrahmanyam/", "date_download": "2020-09-27T02:50:56Z", "digest": "sha1:MX74BESCOMYEQYIDONF6ZC3FZ4LJLSAH", "length": 10019, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்... கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்...!! - Newskadai.com", "raw_content": "\nநீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…\nஇசையுலகை தனது குரலால் ஆட்சி செய்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதையடுத்து பல வதந்திகள் அப்போது பரவின. ஆனால் மறுநாளே எஸ்.பி.பி. கண்விழித்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் நல்ல செய்தி சொன்னது. ஆனால் மறுநாளில் இருந்தே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து திரையுலக ஜாம்பவான்களான இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரும் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூட நம்பிக்கை தரும் நல்ல செய்தி எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் எஸ்.பி.பி.க்காக உலகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திரைப்பிரபலங்கள், இசைப்பிரியர்கள் என கோடிக்கணக்கான மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி. சரண் ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், அப்பாவின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆனால் எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை உள்ளது, உங்களுடைய பிரார்த்தனைகள் அவரை மீண்டும் எழ வைக்கும். அதை உணர முடிகிறது. திரையுலகில் என தந்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு பிரார்த்தனைக்கு நன்றி. நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தலைவணங்குகிறோம். இந்த பிரார்த்தனைகள் எல்லாம் வீண் போகாது. கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு, கண்டிப்பா அப்பாவை நம்மிடம் மீட்டு தந்துவிடுவார். ஒரு பெரிய கும்பிடு எல்லாருக்கும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக நன்றி. நீங்கள் செய்யும் இந்த பிரார்த்தனையால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய தைரியத்தில் உள்ளது. நன்றி என கண்கலங்கிய படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்\nஎஸ்.பி.பி.க்காக வீதிக்கு வந்த ரசிகர்கள்… , “பாடும் நிலா எழுந்து வா” என உருக்கமான வேண்டுதல்….\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு வைரலாகும் வீடியோ…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…\nஅபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன\n“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…\n“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…\nஎஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய ப���ரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170722-11282.html", "date_download": "2020-09-27T04:35:58Z", "digest": "sha1:CLHRSO2FAWBBZZAVHMFJDEFD3KDRH5XR", "length": 11762, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர்: நவீன நகரத்துக்கான திட்டங்களில் இலக்கு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரதமர்: நவீன நகரத்துக்கான திட்டங்களில் இலக்கு\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபிரதமர்: நவீன நகரத்துக்கான திட்டங்களில் இலக்கு\nஅடுத்த சில ஆண்டுகளில் சிங் கப்பூரர்கள் தங்களுக்கு நீரிழிவு ஏற்படுமா என்பதை இணையம் வழி தெரிந்துகொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை மேலும் அதிக தொழில்நுட்பம மயமாகிறது. மேலும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு ஏற்படுத்தாத, நிலைத்தன்மையான எரிசக்தி, போக்குவரத்து, நிதித் துறை, சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண செயற்கை அறிவுத் திறன் தொழில்நுட்பம் போன்றவற் றையும் சிங்கப்பூரர்கள் அனுபவிப் பார்கள். ஆய்வு, புத்தாக்கம், தொழில் முனைப்பு (RIE) 2020 திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆய்வின் அடிப்படையில் சிங்கப்பூரின் ஆய்வுத் துறை மேற்கொண்டுள்ள திட்டங்களில் சில இவை. 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத் தின் ஒன்றரை ஆண்டுகா��� முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.\nபிரதமர் லீ சியன் லூங் தலைமையில் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு மன்றத்தின் 10வது ஆண்டுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசெங்காங்கில் கைகலப்பு: ஆடவர் மீது குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் 2.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு\nகொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர் அழகு பெரியகருப்பனின் மரணம்: உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்\nகுப்பைகளை மறுபயனீடு செய்ய திட்டம்\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொ���்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}