diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0126.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0126.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0126.json.gz.jsonl" @@ -0,0 +1,380 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37606/Mooder-koodam'-Navin's-next-with-Arun-Vijay-Vijay-antony", "date_download": "2020-08-04T06:20:20Z", "digest": "sha1:HFPWS54PGC7KSHA2KEW5EYNQ57DZXK64", "length": 10181, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி! | Mooder koodam' Navin's next with Arun Vijay-Vijay antony | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\n’மூடா் கூடம்’ இயக்குநா் நவீன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனியும் அருண் விஜய்யும் இணைந்து நடிக்க உள்ளனர்.\nநடிகர் விஜய் ஆண்டனி, தற்போது ’திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை கணேஷா இயக்கியுள்ளார். இதை அடுத்து ’கொலைகாரன்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.\nஇந்தப் படத்தை அடுத்து அவர் நடிக்கும் படத்தை ’மூடர் கூடம்’ நவீன் இயக்குகிறார்.அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இதில், தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோவாக அருண் விஜய்யும் நடிக்கிறார். ’செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கும் ‘தடம்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதோடு பிரபாஸ் ஹீரோவாக ’சாஹோ’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.\nஇதுபற்றி இயக்குனர் நவீனிடம் கேட்டபோது, ’மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு, ’அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டேன். இதில், ’கயல்’ ஆனந்தி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி -அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கு கிறேன்.\nஸ்டைலிஷான ஆக்‌ஷன் திரில்லர் வகை படம் இது. அருண் விஜய்யும் விஜய் ஆண்டனியும் ’அக்னி நட்சத்திரம்’ பிரபு-கார்த்திக் போல படத்தில் வருவார்கள். இருவருக்குமே சரி சமமான முக்கியத்துவம் இருக்கிறது. ஹீரோயின் உட்பட அனைத்து கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது’ என்றார்.\nஇந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசா் உட்பட பலர் நடிக்கின்றனர். ’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் பணியாற்றிய பாஷா இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றுபவர். ’மூடர் கூடம்’ படத்துக்கு இசை அமைத்த நடராஜன் இசை அமைக்கிறார். ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.\n“லட்சியம் இருக்கே.. எப்படி ஓய்வு பெற...” அசராமல் இயங்கும் மேரி கோம்..\nதிருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“லட்சியம் இருக்கே.. எப்படி ஓய்வு பெற...” அசராமல் இயங்கும் மேரி கோம்..\nதிருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73396/8-Lakh-Indians-May-Have-To-Leave-As-Kuwait-Approves-A-Draft-Expat-Quota-Bill.html", "date_download": "2020-08-04T06:12:17Z", "digest": "sha1:KLQKWUM2VZJG6LGLI7WGFQCAEEMKJP5F", "length": 9776, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குவைத்தில் குடியேற்ற மசோதாவுக்கு ஒப்புதல்: 8 லட்சம் இந்தியர்களின் நிலை என்ன? | 8 Lakh Indians May Have To Leave As Kuwait Approves A Draft Expat Quota Bill | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுவைத்தில் குடியேற்ற மசோதாவுக்கு ஒப்புதல்: 8 லட்சம் இந்���ியர்களின் நிலை என்ன\nவெளிநாடு வாழ் மக்கள் எண்ணி்க்கையை குறைக்கும் குவைத் அரசின் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தங்களின் வருவாயை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது. அவற்றை மீண்டும் முன்னோக்கி எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக குவைத் அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது வெளிநாடு வாழ் மக்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. வளைகுடா நாடான குவைத்தில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அதில் 12 லட்சம் இந்தியர்களும் உள்ளனர். சமீபத்தில் குவைத் நாட்டு பிரதமர், ஷேக் ஷபாப் அல் காலித் அல் ஷபாப் கூறுகையில் \"எங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள் தொகையை 70 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்\" எனத் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, வெளிநாட்டினர் மக்கள் தொகையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இனிமேல் உயர்மட்டக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.\nஇந்த மசோதாவின்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யும். அதாவது, குவைத்தில் உள்ள 12 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் தாயகம் திரும்பவேண்டிய நிலை உருவாகும். இந்த மசோதா குறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தரப்பில் எந்தவிதமான கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலில் எதிராக வாக்களித்தவர்களுக்கு அடி, உதை, வெட்டு- பஞ்சாயத்து தலைவர் அடாவடி என புகார்\n’: திராவிட்டின் முடிவு குறித்து வினோத் ராய்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தலில் எதிராக வாக்களித்தவர்களுக்கு அடி, உதை, வெட்டு- பஞ்சாயத்து தலைவர் அடாவடி என புகார்\n’: திராவிட்டின் முடிவு குறித்து வினோத் ராய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/12", "date_download": "2020-08-04T06:11:34Z", "digest": "sha1:HPE6QNYQLZ7557VLO5GEC4C3PXMOCPZK", "length": 4643, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கள்வர் தலைவன்.pdf/12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கள்வர் தலைவன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-08-04T05:32:00Z", "digest": "sha1:KVKNHPE6TR77XU6TPQLVBKGC767IAZD4", "length": 10279, "nlines": 220, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலப்பதிகார ���ுறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிலப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580)\nசிலப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5580)+விடைகள்\nகீழேயுள்ள கட்டங்களில் மறைந்திருக்கும் சிலப்பதிகார கதாபாத்திரங்களையும் ஊர்ப்பெயர்களையும் கடவுள் பெயரையும் கண்டுபிடியுங்கள். குறைந்தது 17 பெயர்கள் உள. சிலம்புக்குத் தொடர்பில்லாத புனித் தலங்கள் சிலவற்றையும் (கயை, காசி) காணலாம்.\n1.ஆடல் அழகி; இசையால் மயக்கிய வனிதை\n4.மறையவன்; செங்குட்டுவனுக்கு அறிவுரை சொன்னவன்\n8.ஒரு காவியத்தின் பெயர், கடல் தெய்வத்தின் பெயர், ஒரு பெண்ணின் பெயரும் கூட\n11.ஆலமர் செல்வனுக்கு அள்ளிக் கொடுத்த வேதியன்\n1.கதாநாயகியின் தந்தை; கொலையுண்டவனின் மாமனார்\n4.இடைக்குலப் பெண்; அடைக்கலம் கொடுத்த பெண்மணி\n6.பொற்கொல்லரால் பொய்க் குற்றச்சாட்டுக்கு உள்ளானவன். கொலையுண்ட கதாநாயகன்\n13.சோழ நாட்டின் துறைமுக நகரம்\nஇந்துக்களின் புனிதத் தலம், புத்தர்களின் புனிதத் தலம்\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged லப்பதிகார குறுக்கெழுத்துப் போட்டி\nசிலப்பதிகாரம் க்விஸ் QUIZ – வினா விடை(Post No.5579)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/539270-oh-my-kadavule-movie-review.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-04T04:53:32Z", "digest": "sha1:I2R3XP2LH46NEKJ3FSOJX5A2M7UMQP33", "length": 23265, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல் பார்வை: ஓ மை கடவுளே | oh my kadavule movie review - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nமுதல் பார்வை: ஓ மை கடவுளே\nவாழ்க்கையின் மிக முக்கியமான விஷயத்தில் தவறாக முடிவெடுத்துவிட்டதாகக் கருதும் ஒருவனுக்கு, கடவுள் இரண்டாவதாக ஒரு வாய்ப்பு தருவதுதான் ‘ஓ மை கடவுளே’.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா மூவரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என திடீரென ஒருநாள் அசோக் செல்வனிடம் கேட்கிறார் ரித்திகா சிங். அவரும் சம்மதம் சொல்கிறார். ஆனால், இத்தனை வருடங்களாக நண்பியாகப் பழகிய ரித்திகா சிங்கை, அவரால் மனைவியாகப் பார்க்க முடியவில்லை.\nஇன்னொரு பக்கம், அவர்களின் பள்ளி சீனியரான வாணி போஜனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்திக்கிறார் அசோக் செல்வன். அவர்கள் இருவரும் ஜோவியலாகப் பழகுவது, ரித்திகா சிங்குக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமான ஒரு வருடத்துக்குள்ளேயே இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர்.\nகுடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும்போது, திடீரென கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பு அசோக் செல்வனுக்குக் கிடைக்கிறது. தான் அவசரப்பட்டு திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டோமோ என்று புலம்பும் அவருக்கு, அந்த முடிவை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு (டிக்கெட்) தருகின்றனர் கடவுள் விஜய் சேதுபதியும், மற்றொரு கடவுள் ரமேஷ் திலக்கும்.\nஅந்த வாய்ப்பை, அசோக் செல்வன் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்ததா\nநண்பியை, மனைவியாகக் காதலுடன் பார்க்க முடியாமல் தடுமாறும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அசோக் செல்வன். ரித்திகா சிங்கை அவர் முத்தமிடச் சென்று, திடீரென சிரிப்பது போன்ற சின்னச் சின்ன இடங்கள் ரசிக்க வைக்கின்றன. ரித்திகா சிங்கின் இன்னொரு முகத்தைத் தெரிந்துகொண்டு, அவருக்காக உருகும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார். ஒட்டுமொத்தமாக நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால், இன்னும் கூட படத்தைக் கொண்டாடியிருக்கலாம்.\nகணவனான நண்பனுடன் ரொமான்ஸ் செய்ய முயன்று, ‘ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். அதுவா நடக்கும்போது பார்த்துக்கலாம்’ என எதார்த்தைப் புரிந்துகொள்ளும் அனு கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ரித்திகா சிங். அவர் வசன உச்சரிப்பு - டப்பிங்கில் சிறிய சொதப்பல் இருந்தாலும், உணர்வுகளை அப்படியே முகத்தில் கடத்தி, வசனமே தேவையில்லை என்பதுபோல கதாபாத்திரத்தின் நிஜத்தன்மையை உணர்த்தியிருக்கிறார்.\nமீராக்காவாக (மீரா அக்கா) வாணி போஜனின் இயல்ப��ன நடிப்பு ரசிக்க வைக்கிறது. முதல் படத்திலேயே பாராட்டத்தக்க விதத்தில் நடித்துள்ளார். ஷா ராவின் நடிப்பு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்றாலும், அதுதான் அவர் இயல்பு என்பதால் பொறுத்துக்கொள்ள முடிந்தது.\nகடவுளாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தன் வழக்கமான/இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவருடன் துணைக் கடவுளாக வரும் ரமேஷ் திலக்கும் தன் பங்கை சரியாகச் செய்துள்ளார். நல்லவேளை, இருவருக்கும் கடவுள் வேஷம் போட்டுக் கடுப்பேற்றாமல், சாதாரண மணிதர்களைப் போல இயல்பாக நடிக்கவைத்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தந்துள்ளனர்.\nலியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசை மூலம் படத்தின் உணர்வுகளைப் பார்வையாளனுக்குக் கடத்தியுள்ளார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு, உறுத்தாவண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக, மழைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.\nபடத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மெதுவாக நகரும் காட்சிகள், பார்வையாளனை சோர்வடைய வைக்கின்றன. ஒருவரை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நிச்சயம் அவரைப் பற்றிய நமது கருத்துகள் மாறும். ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கையில், இன்னொரு கோணத்தில் பார்த்ததை வைத்து எதார்த்த வாழ்க்கையை வாழ நினைக்கும் படத்தின் அடிநாதம் இடிக்கிறது.\nவாணி போஜனுடன் அசோக் செல்வன் பழகுவதைத் தவறாக நினைத்து சந்தேகப்படுகிறார் ரித்திகா சிங். சின்ன வயதில் இருந்தே ஒன்றாகப் பழகும் நண்பனை, இந்த அளவுக்குத்தான் புரிந்து வைத்துள்ளாரா ரித்திகா சிங்\nஅசோக் செல்வனின் நடிப்பு ஆசை தெரிந்து, முதல் பாதியில் அதைப்பற்றிப் பேசாமல், தன்னுடைய கம்பெனிக்கே ரித்திகா சிங் வேலைக்கு வரச் சொல்லும் இடமும் இடிக்கிறது. வாணி போஜன் முதன்முதலில் ‘பப்’பில் அசோக் செல்வனைச் சந்திக்கும்போது, ரித்திகா சிங், ஷா ரா இருவரிடமும் பேச மாட்டார். அவர்களிடம் ஒரு ‘ஹாய்’ கூட சொல்ல மாட்டார். ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாகக் கலை நிகழ்ச்சிகளிலும் அவர்களும் பங்கேற்றபோது, அசோக் செல்வனை மட்டும் அவர் நினைவு வைத்திருந்தது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தரவில்லை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.\nரித்திகா சிங்கை ‘நூடுல்ஸ் மண்டை’ எனச் செல்லமாக அழைத்துவரும் அசோக் செல்வன், அவரின் இன்னொரு விதமான குணநலன்களை அறிந்து, ‘உனக்கு கர்லி ஹேர் (சுருட்டை முடி) அழகா இருக்கு’ என்பார். அப்படி இந்தப் படம் சில இடங்களில் நூடுல்ஸ் மண்டையாகவும், சில இடங்களில் அழகான கர்லி ஹேராகவும் இருக்கிறது.\nபரம்பரை வீட்டைத் தானமாக வழங்கிய எஸ்.பி.பி.\n'மாஸ்டர்' அப்டேட்: மீண்டும் பாடகர் விஜய்\nபோயி வேலை இருந்தா பாருங்கடா: விஜய் சேதுபதி காட்டம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nOh my kadavule movie reviewOh my kadavule movieOh my kadavule reviewOh my kadavule vimarsanamOh my kadavuleAshok selvanRitika singhஓ மை கடவுளேஓ மை கடவுளே பட விமர்சனம்ஓ மை கடவுளே விமர்சனம்ஓ மை கடவுளே படம்ஓ மை கடவுளே படம் எப்படி இருக்குமுதல் பார்வை ஓ மை கடவுளேமுதல் பார்வைஅசோக் செல்வன்ரித்திகா சிங்வாணி போஜன்ஷா ராஅஷ்வத் மாரிமுத்து\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nஇ-பாஸ் கெடுபிடியால் வேதனையில் தவிக்கும் மக்கள்: இ-பாஸ்...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nவிஜய் ஆண்டனிக்கு நாயகியாகும் ரித்திகா சிங்\nமகேஷ் பாபு பாராட்டு: 'ஓ மை கடவுளே' படக்குழுவினர் உற்சாகம்\nஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப்\nவில்லனாக அறிமுகம்; 'பாக்ஸர்' படத்தின் நிலை: தயாரிப்பாளர் விளக்கம்\nமீண்டும் ஒரு திருப்பம்: புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்க உறுதியாக உள்ளதாக பாரதிராஜா...\nஅபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைத்தால் மனம் வலிக்கிறது: அமிதாப் பச்சன்\nநண்பர்களுடன் வீடியோ காலில் விஜய்: வைரலாகும் புகைப்படம்\nமுதல் பார்வை: வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்\nமுதல் பார்வை: வானம் கொட்டட்டும்\nவனத்துறை அமைச்சரின் சமரசம்: தெப்பக்காடு கிராமத்தில் மக்களிடம் குறைகளை கேட்ட ஆட்சியர்\nதீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கிய புகார்: ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/6033-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T06:11:36Z", "digest": "sha1:YC5TQXRJ35VSVEFM6NFHKPG2TDHA76TF", "length": 16846, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "’சயீத் அஜ்மல் த்ரோ’ செய்கிறார்’ -பிராட் கருத்தால் புதிய சர்ச்சை | ’சயீத் அஜ்மல் த்ரோ’ செய்கிறார்’ -பிராட் கருத்தால் புதிய சர்ச்சை - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\n’சயீத் அஜ்மல் த்ரோ’ செய்கிறார்’ -பிராட் கருத்தால் புதிய சர்ச்சை\nபாகிஸ்தானின் புதிர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தை த்ரோ செய்கிறார் என்று ஸ்டூவர்ட் பிராட் ட்வீட் செய்துள்ளார்.\nஏற்கனவே அஜ்மல் பந்து வீச்சு மீது சந்தேகம் எழுந்து கடும் பரிசோதனைகளூக்குப் பிறகு ஐசிசி அவரது பந்து வீச்சு முறையை அங்கீகரித்தது.\nஇந்த நிலையில் ஐசிசி முறையாக பவுலிங் வீசுபவர் அஜ்மல் என்று கூறிய பிறகு ஸ்டூவர்ட் பிராட் மோசமாகக் கருத்து தெரிவித்திருப்பது அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதை வலியுறுத்துவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிடீரென சயீத் அஜ்மல் பவுலிங் மீது இத்தகைய கருத்து எழுவதற்குக் காரணம், அவர் தற்போது இங்கிலாந்து அணியான வொர்ஸ்டர்ஷயருக்கு ஆடி வருகிறார். இதில் ஒரு இன்னிங்ஸில் 19 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஜ்மல், மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது ட்விட்டரில் “பந்து வீசும்போது நீங்கள் உங்கள் முழங்கையை 15 டிகிரி வரை மடக்கலாம்” என்று அஜ்மல் படத்தை வெளியிட்டு கேலியாக பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஸ்டூவர்ட் பிராட் “பரிசோதனைச் சாலையில் ஒரு வீரரை வீசச் செய்யும்போது ஒழுங்காக வீசிவிடுவர். ஆனால் மைதானத்தில் விக்கெட்டுகள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறதே” என்று மைதானத்தில் அஜ்மல் த்ரோ செய்வார் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் மைய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் ஒருவர் மற்றொரு வீரர் பற்றி மரியாதை குறைவான கருத்தைத் தெரிவிப்பது கூடாது. இதனால் பிராடிற்கு அபராதம் விதிக்கப்��டலாம் என்று தெரிகிறது.\nஷேன் வார்ன் போன்று இன்னொரு ஸ்பின்னரை ஆஸ்ட்ரேலியாவினால் உருவாக்க முடியாது. இங்கிலாந்தினால் ஸ்பின்னர்களை உருவாக்கவும் முடியாது, ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக அவர்கள் பேட்டிங் தடுமாற்றமும் தொடரவே செய்யும். இந்த நிலையில் ஆசிய சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி மேற்கத்திய கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் மோசமாக எழுதி வருவது பேசிவருவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகிரிக்கெட்பாகிஸ்தான்சயீத் அஜ்மல் இங்கிலாந்துஸ்டூவர்ட் பிராட்ட்விட்டர்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nமாநில அணிகள் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க பிசிசிஐ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் :...\nஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன...\n- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை\nசேவாக் என்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் நான் சும்மா விட்டிருப்பேனா\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக ���ோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nதீவிரவாத தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை - வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564179-ambur-self-immolation-issue-dsp-investigation-tn-news.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:45:15Z", "digest": "sha1:RGRIQFD6EYHSIZBPJBDKWU4YFXDRRFEH", "length": 17461, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆம்பூரில் வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்: டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமனம் | Ambur self-immolation issue, DSP investigation, TN news - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஆம்பூரில் வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்: டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமனம்\nஆம்பூரில் போலீஸார் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆம்பூரில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது முகிலன் (27) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். போலீஸார் இவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். வாகனத்தைத் திருப்பித் தருமாறு அந்த இளைஞர் போலீஸாரைக் கேட்டுள்ளார்.\nதிருப்பித் தர மறுத்ததால் உடனடியாக அந்த இளைஞர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் திரும்பி வந்து போலீஸார் கண்முன்னே தீக்குளித்துள்ளார். உடனடியாக இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரிந்த காவலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அங்கு பணியாற்றிய காவலர்களைப் பணியிட மாற்றம் செய்தனர்.\nமேலும் விசாரணைக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரவீன் குமார் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தரப்பிலிருந்து விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தின் சிசிடிவி பதிவுகளை அவர��� பார்த்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக- வைகோ அறிக்கை\nகர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் மீதான நடவடிக்கை ரத்து: மதுரை காவல் ஆணையர் நடவடிக்கை\nநீரிழிவு, இதய நோயாளிகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு: தனியார் மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான எஸ்.ஐ., 4 போலீஸார் பணியிடை நீக்கம்\nAmbur self-immolation issueDSP investigationTN newsஆம்பூர் இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்தமிழகம்டிஎஸ்பி மட்ட விசாரணைபோலீஸார்வேலூரில் சிகிச்சைதமிழ்நாடு செய்திகள்\nகிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக- வைகோ அறிக்கை\nகர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் மீதான நடவடிக்கை ரத்து: மதுரை காவல் ஆணையர்...\nநீரிழிவு, இதய நோயாளிகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க மறுப்பு: தனியார் மருத்துவமனைகள் மீது...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nகாஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,021 பேர் பாதிப்பு:...\nஆகஸ்ட் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்:...\nதோழர் கைலாசமூர்த்தி: ஓய்ந்துபோன ஒயிலாட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/564196-russian-university-successfully-completes-trials-of-world-s-1st-covid-19-vaccine.html", "date_download": "2020-08-04T06:12:10Z", "digest": "sha1:ST3CQHN456PGF4DSTXCFX2QSKAKSEL7T", "length": 22614, "nlines": 308, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து? மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ரஷ்யா அறிவிப்பு: எப்படி நடத்தப்பட்டது? | Russian university successfully completes trials of world’s 1st Covid-19 vaccine - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nகரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ரஷ்யா அறிவிப்பு: எப்படி நடத்தப்பட்டது\nகரோனா வைரஸால் உலக அளவில் 1.20 கோடி மக்கள் பாதிப்பு, 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழப்புக்குப் பின், உலகிலேயே முதல் முறையாக கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nமனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், அவர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் ரஷ்யாவில் உள்ள செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது.\nஇந்தப் பல்கலைக்கழகத்தின் ட்ரான்ஸ்லேஷனல் மெடிஸின் அன்ட் பயோடெக்னாலஜி துறையின் இயக்குநர் வாடிம் டாராசோவ் ஸ்புட்னிங், செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உலகிலேயே முதல் நாடாக ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.\nஇந்த மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் முறையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.\nஇந்த கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல் கட்டமாக வரும் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படுகின்றனர். அடுத்தகட்டத் தன்னார்வலர்கள் 20-ம் தேதி அனுப்பிவைக்கப்படுவார்கள்.\nரஷ்யாவின் கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nசெச்சினோவ் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல மெடிக்கல் பாரசிட்டாலஜி அமைப்பின் இயக்குநர் அலெக்சாண்டர் லுக்காசேவ் கூறுகையில், “இந்த மருந்தை முதல் கட்டமாக விலங்குகளுக்கும் கொடுத்து பரிசோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. அதன்பின் மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையும் வெற்றியாக அமைந்துள்ளது. தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெச்னோவ் பல்கலைக்கழகம் என்பது கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் நேரத்தில் கல்வி நிறுவனமாக மட்டும் செயல்படாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளிலும் ஈடுபட்டு இதுபோன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும்.\nஇந்தத் தடுப்பு மருந்துடன் பணியாற்றியுள்ளோம், கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தைய நிலை, பாதுகாப்பு அம்சம், கிளினிக்கல் பரிசோதனை அனைத்தும் முடிந்துள்ளது. இருப்பினும் கிளினிக்கல் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.\nஎப்படி கிளினிக்கல் பரிசோதனை நடந்தது\nமுதல் கட்டமாக கடந்த மாதம் 18-ம் தேதி ஆரோக்கியமான 18 தன்னார்வலர்களுக்குத் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது.\n2-வது கட்டமாக கடந்த மாதம் 23-ம் தேதி 20 தன்னார்வலர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டது.\nதன்னார்வலர்கள் அனைவரும் 18 வயது முதல் 65 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இருந்தனர்.\nதன்னார்வலர்கள் அனைவருக்கும் லையோபிலைஸுடு தடுப்பு மருந்து கொடுத்துப் பரிசோதிக்கப்பட்டது.\nதடுப்பு மருந்தை உடலில் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டபின், தன்னார்வலர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தாலும், அந்தக் குறைபாடுகள் அடுத்த 24 மணிநேரத்தில் தீர்க்கப்பட்டன.\nசெச்னோவ் பல்கலைக்கழகத்தின் ஒற்றை அல்லது இரட்டை வார்டுகளில் தன்னார்வலர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nதடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டபின் வேறு எந்தத் தொற்றுக்கும் ஆளாகாமல் இருக்கும் வகையில் தன்னார்வலர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின் 6 மாதங்கள் கண்காணிக்கப்படுவார்கள்.\nதனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபோது தன்னார்வலர்களுக்குப் போதுமான உளவியல் சிகிச்சையும் வழங்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nநோய் எதிர்ப்பு சக்திதான் கரோனாவை விரட்டும்: சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பேடா எம் ஸ்டாட்லர் உறுதி\nஅமெரிக்காவில் 'கரோனா பார்ட்டி'யில் கலந்துகொண்ட இளைஞர் மரணம்: வைரஸ் வதந்தியென நம்பியதால் விபரீதம்\nஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nநோய் எதிர்ப்பு சக்திதான் கரோனாவை விரட்டும்: சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பேடா எம் ஸ்டாட்லர்...\nஅமெரிக்காவில் 'கரோனா பார்ட்டி'யில் கலந்துகொண்ட இளைஞர் மரணம்: வைரஸ் வதந்தியென நம்பியதால் விபரீதம்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nஈரானில் கரோனா இறப்பு அரசு கூறுவதைவிட மும்மடங்கு இருக்கும்: விசாரணையில் தகவல்\nஆகஸ்ட் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்���ி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nகரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும் பணிக்காக 151 ஆறுகள், 3...\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...\nபூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங்கில் நடத்தச் சொல்வதா- உத்தவ் தாக்கரே மீது சுவாமி ஜிதேந்திரானந்த்...\nசவுதி ஆரம்கோ நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்பு மிக்க நிறுவனமானது ஆப்பிள்\nசிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/5%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:04:31Z", "digest": "sha1:TI23XG53YMTKD4QI6BGTRJFBKUFH6L27", "length": 8154, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 5 ரூபாய் நாணயங்கள்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - 5 ரூபாய் நாணயங்கள்\n'பிக் பாஸ் சீசன் 3' புகழ் தர்ஷன் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்து...\n5 மொழிகளில் வெளியாகும் 'KGF' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு: 5-ம் நாள் ஆல்பம்\nஜல்லிக்கட்டு 5-வது நாள் போராட்டம்\nகுறைந்த அளவில் இயங்கிய ஏடிஎம்களும், குவிந்த மக்களும்\nரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற குவிந்த மக்கள்\nமெல்போர்ன் டெஸ்ட்: 4-ஆம் நாள் சாதனைத் துளிகள்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4072/sadangugalin-kathai-10003143", "date_download": "2020-08-04T04:57:33Z", "digest": "sha1:RX4YXWFYE6F2UYUU2NJICWU6X7EGYEXE", "length": 10603, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "சடங்களின் கதை! - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - நக்கீரன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title சடங்களின் கதை (Sadangugalin Kathai\nசமீபத்தில் நாவல்பாக்கம் என்கிற ஊருக்கு என் இஷ்டமித்ர பந்து ஒருவரின் சதாபிஷேகத்துக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கே என்னை சந்தித்த அநேகரும். \"நீர் என்ன நெனைச்சுண்டிருக்கீர் ஹிந்து மதத்தை கேவலப்படுத்துறதுனு முடிவு பண்ணிட்டீரா ஹிந்து மதத்தை கேவலப்படுத்துறதுனு முடிவு பண்ணிட்டீரா அதுவும் நக்கீரன்குற ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் எழுதறது அடாண்டம்.\" எ..\nஒரு சாமானியனின் நினைவுகள்தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திரு.இரா.செழியன், மற்றொன்று திரு. க.இராசாராம்.-ஜெயப்..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nஎம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, ..\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்..\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\nஅன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்து..\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்..\nஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து\nஅகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன \"மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேற..\nஆனால் (கதைகள்) - இன்குலாப்..\n1948 சனவரி 30 இந்து ராட்டிரத்தில் சுதந்திரமாக ஓடி வரும் சிந்து நதியில் கலப்பதற்காக கோட்சேயின் சாம்பல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் 62 ஆண்டுகளாக பராமரிக..\n1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\n1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது. நே..\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்..\nஅணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்..\nஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/dpi", "date_download": "2020-08-04T05:18:39Z", "digest": "sha1:V45PWLWHUOMJTOVKVEGDOBNMS7Q7J22Z", "length": 8677, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for dpi - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\nபாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை\nபாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது என்று கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற...\nஏற்கனவே அறி���ிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கும்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 10 மணிக்கு துவங்கும் என்றும் மாணவர்கள் 9.45 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே சிங்கிரிப...\nபொதுத்தேர்வு பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் பெற நடவடிக்கை\nபொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு 1 4 4 1 7 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் கல்வி தகவல் மையம் தெரிவித்துள்ளது. சென்னை நு...\nஎட்டாம் வகுப்பு தேர்வு தொடர்பாக தவறுதலாக சுற்றறிக்கை... பள்ளிக் கல்வித்துறை விளக்கம்\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. எட்டாம் வகுப்புக்கு ஏப்ரல் 2ந் தேதி முத...\nபள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு\nபள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதற்காக 4 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுகள், அரசாணைகளுக்கு எதிராக நீதிமன்றங்...\nமூச்சுக்குழாயில் திருகாணி - அறுவை சிகிச்சையின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை\nமூதாட்டி ஒருவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை அறுவை சிகிச்சையின்றி அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே...\nஜன.6ம் தேதி பள்ளிகள் திறப்பு..\nவாக்கு எண்ணும் பணிகள் இதுவரை நிறைவடையாததால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-08-04T06:28:05Z", "digest": "sha1:YCNS2KKKVEHSI2TZK4RRYD2N4XK3GCI4", "length": 3563, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொந்தங்கள் வாழ்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசொந்தங்கள் வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:45:55Z", "digest": "sha1:2VOKQTQTVFH7PDB4LROGJXMGEPOK7STR", "length": 3725, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணம் பத்தும் செய்யும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1975 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபணம் பத்தும் செய்யும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ரத்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-04T07:07:33Z", "digest": "sha1:SAUKCJCPNFHW3UAEGB3A5JG3V62VZGCL", "length": 102326, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலி அட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஒலி அட்டை (ஒலித அட்டை என்றும் அழைக்கப்படும்) என்பது கணிப்பொறி நிரல்களின் கட்டுப்பாட்டின் கீழ் கணிப்பொறியின் உள்ளும், புறமும் ஒலித சமிக்ஞைகளின் உள்ளீடு மற்றும் வெளியீட்டை அளிக்கும் கணிப்பொறி நீட்டிப்பு அட்டையாகும். ஒலி அட்டைகளின் பயன்பாடுகள் இசையமைப்பு, நிகழ்படம் அல்லது ஒலித்தொகுப்பு, காட்சி, கல்வி, மற்றும் பொழுதுபோக்கு (விளையாட்டுகள்) போன்ற பல்லூடகப் பயன்பாடுகளுக்கான ஒலித ஆக்கக்கூறை வழங்குவதை உள்ளடக்கியுள்ளது. பல கணிப்பொறிகள் ஒலியை வழங்கும் திறனை தன்னகத்தே கொண்டுள்ளன, மற்றவை ஒலியை வழங்குவதற்கு கூடுதலான விரிவாக்க அட்டைகளைப் பயன்படுத்துகின்றன.\n1.1 ஒலி அலைவரிசைகள் மற்றும் பண்ணிசைத்திறன்\n3 ஐபிஎம் பிசி கட்டமைப்பிற்கான ஒலி அட்டைகளின் வரலாறு\n3.4 தொழில்முறை ஒலி அட்டைகள் (ஒலித இடைமுகங்கள்)\n4 நீட்டிப்பு அட்டைகள் தவிர்த்த ஒலி சாதனங்கள்\n4.1 பிசி மதர்போர்டுகளில் உள்ள ஒருங்கிணைந்த ஒலி வன்பொருள்\n4.2 பிற இயக்குதளங்களில் ஒருங்கிணைந்த ஒலி\n4.3 மற்ற இயங்குதள ஒலி அட்டைகள்\n4.4 யூஎஸ்பி ஒலி \"அட்டைகள்\"\n4.5 பிற வெளிப்பலகை ஒலி சாதனங்கள்\nஒலி அட்டை பிசிபியின் நெருக்கத் தோற்றம் மின்பகு கொள்ளளவி, எஸ்எம்டி கொள்ளளவி மற்றும் தடுப்பான்கள் மற்றும் ஒரு ஒய்ஏசி512 இரு-வழி 16-பிட் டிஏசியைக் காட்டுகிறது.\nஒலி அட்டைகள் பொதுவாக எண்மருவியை அலைமருவியாக மாற்றும் மாற்றியின் (டிஏசி) சிறப்பியல்பைக் கொண்டுள்ளதால், பதிவு செய்யப்பட்ட அல்லது ���ருவாக்கப்பட்ட எண்மருவித் தரவை அலைமருவி வடிவமாக மாற்றுகிறது. டிஆர்எஸ் மாற்றி அல்லது ஆர்ஏசி மாற்றி போன்ற தரமான இடைத்தொடரைப் பயன்படுத்தி வெளியீட்டு சமிக்ஞையானது ஒலி பெருக்கி, காதொலிப்பான்கள், அல்லது வெளிப்புற சாதனத்துடன் இணைக்கப்படுகிறது. இணைப்பிகளின் எண்ணிக்கையும் அளவும் பின்புறத் தட்டில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும்படி இருந்தால் வெளிப்புற பெட்டி அல்லது கூடுதல் பின்புறத்தட்டைப் பயன்படுத்தி இணைப்பிகள் பலகைக்கு வெளியில் அமைக்கப்படும். உயர்ந்த தரத்திலான தரவு மற்றும் பல்வேறு செயல்பாடுகளை வழங்குவதற்காக உயர்தரமான அட்டைகள் ஒன்றிற்கும் அதிகமான ஒலி தொகுதுண்டுகளைக் கொண்டுள்ளன என்பதுடன் எண்மருவி ஒலி உருவாக்கம் மற்றும் ஒன்றுகலக்கப்பட்ட ஒலிகள் (வழக்கமாக மிகக் குறைந்த தரவு மற்றும் சிபியூ நேரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இசை மற்றும் ஒலி விளைவுகள் ஏற்படுத்தப்படுகிறது) ஆகியவற்றிற்கு இடையேயான உயர்தரமான அட்டைகளின் செயல்பாட்டை உதாரணமாக குறிப்பிடலாம். டிசிஏவின் பல்வேறு அலைவரிசைகளைப் பயன்படுத்தி எண்மருவி ஒலியானது மறு உருவாக்கம் செய்யப்படுகிறது, மேலும் டிசிஏ அலைவரிசைகள் வெவ்வேறு தொனி மற்றும் அளவுகளில் பல்வேறு எண்மருவி மாதிரிகளாகச் செயல்படுகிறது என்பதுடன், வடிகட்டுதல் அல்லது உருமாற்றும் செயல்பாடுகளிலும் பயன்படுகிறது. பன்முக அலைவரிசை எண்மருவி ஒலி மறு இயக்கி ஒத்திசையும் பட்சத்தில், இசையை இணைக்கப் பயன்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் ஒலி அட்டைகளின் வடிவமைப்பு மற்றும் விலையை எளிமையாக்க இயலும்.\nபெரும்பாலான ஒலி அட்டைகள் சமிக்ஞைகளுக்கான இணைப்பியை தொடர்ச்சியாகக் கொண்டுள்ளன, இவை பெட்டக நாடா பதிவு அல்லது அதேபோன்ற ஒலி மூலாதாரத்தைச் சேர்ந்தவை. ஒலி அட்டை இந்த சமிக்ஞையை எண் மருவியாக்கம் செய்வதுடன், சேமிப்பு, தொகுப்பு அல்லது குறிப்பிட்ட செயல்முறைக்காக வன்தட்டில் (பொருத்தமான கணிப்பொறி மென்பொருளின் கட்டுப்பாட்டின் கீழ்) சேமித்து வைக்கிறது. ஒலிவாங்கியானது சிறிய உள்ளீட்டு சாதனத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வெளிப்புற இணைப்பி ஆகும். ஒலிவாங்கி செருகியின் வழியாகச் செலுத்தப்படும் உள்ளீடு பின்னர் பேச்சை அடையாளங்காணும் மென்பொருள் அல்லது ���ாய்சு ஓவர் ஐபி செயலியால் பயன்படுத்தப்படுகிறது.\nஒலி அலைவரிசைகள் மற்றும் பண்ணிசைத்திறன்[தொகு]\n8-வழி டிஏசி சிர்ரஸ் லாஜிக் சிஎஸ்4382 ஒரு சவுண்ட் பிளாஸ்டர் எக்ஸ்-ஃபி ஃபெடாலிட்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபண்ணிசைத்திறன் என்பது ஒலி அட்டைகளின் முக்கிய சிறப்பியல்பாகக் கருதப்படுகிறது என்பதுடன், ஒன்றிற்கு மேற்பட்ட குரல் அல்லது ஒலியை ஒரே சமயத்திலும் , தற்சார்பாகவும் பல்வேறு அலைவரிசைகளில் இயக்கும் திறனைக் கொண்டது. இம்முறையே வெவ்வேறு மின்சார ஒலித வெளியீடுகளில் பயன்படுகிறது என்பதுடன், 2.0 (இசைப்பிரிப்பு), 2.1 (இசைப்பிரிப்பு மற்றும் குறை அதிர்வெண் ஒலிபெருக்கி), 5.1 உள்ளிட்ட ஒலிபெருக்கி வடிவமைப்புகளில் பயன்படுகிறது. \"குரல்\" மற்றும் \"அலைவரிசைகள்\" ஆகிய இரண்டும் பண்ணிசைத்திறனின் தரத்தைப் குறிப்பிடப் பயன்படும் வார்த்தைகள் என்பதுடன், ஒலிபெருக்கி வடிவமைப்பு வெளியீட்டை குறிப்பிடப் பயன்படுவதில்லை.\nஉதாரணமாக, பல பழைய ஒலி தொகுதுண்டுகள் மூன்று வெவ்வேறான குரல்களை அனுமதிக்கிறது, ஆனால் வெளியீட்டிற்காக ஒரே ஒரு ஒலித அலைவரிசையை (ஒற்றை வெளியீடு) மட்டுமே அனுமதி்க்கிறது, அத்துடன் அவைகள் அனைத்துக் குரல்களையும் ஒருங்கிணைக்கின்றன. அட்லிப் ஒலி அட்டை உள்ளிட்ட பின்னர் வெளிவந்த அட்டைகள் ஒரு அலைவரிசையுடன் கூடிய ஒன்பது வகையான குரல்களை ஒருங்கிணைத்து வெளியீடாக அளித்தன.\nசில ஆண்டுகளாக, பெரும்பாலான கணிப்பொறி ஒலி அட்டைகள் பல்வேறு குரல்களைத் (உதாரணமாக ஒன்பது முதல் 16 வரை) தொகுக்கும் எஃப்எம்மைக் கொண்டிருந்தன என்பதுடன், அத்தகைய எஃப்எம் எம்ஐடிஐ இசையில் பயன்படுத்தப்பட்டன. உயர்தரமான அட்டைகளின் திறன்கள் அனைத்தும் முழமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை; ஒன்று (ஒத்த) அல்லது இரண்டு (ஒலிப்பிரிப்பு) குரல்கள் மற்றும் அலைவரிசைகள் எண்மருவி ஒலி மாதிரிகளின் மறு இயக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் ஒலித மென்பொருளைப் பயன்படுத்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எண்மருவி ஒலி மாதிரிகளை மீண்டும் இயக்குகின்றன. ஒலித புரிப்பி உள்ளிட்ட குறைந்த செலவிலான நவீனமயமான ஒலி அட்டைகள் (கருத்தட்டுகளில் கட்டமைக்கப்பட்டவை) ஏசி 97 தரத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருப்பதுடன், குறைந்த செலவிலான ஒலி அட்டைகளை விரிவ���க்குவதற்குப் பயன்படுகிறது. அவை இரண்டிற்கு மேற்பட்ட ஒலி வெளியீட்டு அலைவரிசைகளை (உதாரணமாக 5.1 அல்லது 7.1 சூழ் ஒலி) அனுமதிக்கிறது, ஆனால் அவை ஒலி விளைவுகள் அல்லது எம்ஐடிஐ மறு உருவாக்கத்திற்கான வன்பொருள் பண்ணிசைத்திறனைக் கொண்டிருப்பதில்லை. ஆகவே ஒலி விளைவுகள் அல்லது எம்ஐடிஐ மறு உருவாக்கமானது மென்பொருளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவிலான மென்பொருள் இணக்கி வன்பொருளுக்குப் பதிலாக மென்பொருளில் இணக்கியின் வேலைகளைச் செய்துமுடிக்கிறது.\nஎண்மருவி ஒலித் தொகுப்பி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, சில ஒலி அட்டை உற்பத்தியாளர்கள் எம்ஐடிஐயின் தகுதிக்கேற்ப பண்ணிசைத்திறனை விளம்பரப்படுத்தி வந்தனர். அந்தச் சமயத்தில் அட்டையின் அலைவரிசை வெளியீ்டு பொருத்தமற்றதாக (அந்த அட்டையானது எண்மருவி ஒலியின் இரண்டு அலைவரிசைகளை மட்டுமே ஆதரிக்கும் விதத்தில் இருந்தது) இருந்தது. பண்ணிசைத்திறனின் அளவீட்டை எம்ஐடிஐ சாதனங்களில் பதிலீடு செய்வதற்குப் பதிலாக, ஒலி அட்டை பண்ணிசைத்திறனை குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.\nஇன்று வெளியீ்ட்டு வழிகளின் எண்ணிக்கை பற்றிய பொருட்டின்றி அசலான மென்பொருள் பண்ணிசைத்திறனை வழங்கும் ஒலி அட்டை \"வன்பொருள் ஒலித துரிதப்படுத்தி\" என்று குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் அசலான குரல் பண்ணிசை முப்பரிமாண ஒலியின் மென்பொருள் துரிதப்படுத்தி, நிலைபெறு ஒலி மற்றும் நிகழ்நேர டிஎஸ்பி சிறப்பு ஒலிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போன்ற பிற நோக்கங்களோடு முழு (அல்லது அத்தியாவசிய) முன்தேவையாக இருப்பதில்லை.\nஎண்மருவி ஒலி மறு இயக்கி தொகுப்பியைக் காட்டிலும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருப்பதிலிருந்து, வன்பொருள் பண்ணிசைத்திறனுடன் கூடிய நவீன ஒலி அட்டைகள் பல்வேறு அலைவரிசைகளைக் கொண்ட டிஏசிஐப் பயன்படுத்துவதில்லை. மாறாக அவை குரலை ஒருங்கிணைப்பது மற்றும் விளைவுகளை நடைமுறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை வன்பொருளினுள் (எண்மருவியை வடிகட்டுதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட விளைவுகளை பயன்படுத்துவதற்கான நிகழ்வெண்ணைத் திருத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன) இருக்கும் டிஎஸ்பியில் மேற்கொள்கிறது. குறிப்பிட்ட அலைவரிசைகளுடன் கூடிய வெளிப்புற டிசிஏவைப் (டிஎஸ்பி தொகுதுண்டுகள் குறிப்பிடப்படுகின்றன) பயன்படுத்தி இறுதியான மறு இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது (உதாரணமாக, 7.1 ஒலிதத்திற்கான எட்டு அலைவரிசைகள் பின்னர் 32, 64 அல்லது 128 ஒலிகளாகப் பிரிக்கப்படுகின்றன).\nஒலி அட்டைகளில் உள்ள இணைப்பிகள் பிசி சிஸ்டம் டிசைன் கைடின் ஒழுங்குமுறைக்கு ஏற்ப பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. அம்புகள், துளைகள் மற்றும் ஒலி அலைகளின் வடிவங்களைக் கொண்டிருக்கும் அந்த இணைப்பிகள் ஒவ்வொரு செருகியுடனும் தொடர்பைக் கொண்டிருக்கின்றன, அவற்றைப் பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு:\nஅலைமருவி ஒலிவாங்கி ஒலித உள்ளீடு. 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ் ஒலிவாங்கி\nஅலைமருவி வரிசை மட்ட ஒலித உள்ளீடு. 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ் அம்பானது வளையத்தை நோக்கிச் செல்லும்படியாக இருக்கும்\nமுக்கிய இசைப்பிரிப்பு சமிக்ஞைகளுக்கான (முன்புற ஒலிபெருக்கி அல்லது காதொலிப்பான்) அலைமருவி வரிசை மட்ட ஒலித வெளியீடு. 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ் அம்பானது வளையத்தின் ஒரு புறத்திலிருந்து அலையை நோக்கிச் செல்லும்படியாக இருக்கும்\nசிறப்புத் திட்டம், 'வலது மற்றும் இடது ஒலிபெருக்கி' ஆகியவற்றிற்கான அலைமருவி வரிசை மட்ட ஒலித வெளியீடு. 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ்\nசூழ் ஒலிபெருக்கி, பின்பக்க இசைப்பிரிப்பு ஆகியவற்றிற்கான அலைமருவி வரிசை மட்ட ஒலித வெளியீடு. 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ்\nமத்திய அலைவரிசை ஒலிபெருக்கி மற்றும் துணை ஒலிபெருக்கி ஆகியவற்றிற்கான அலைமருவி வரிசை மட்ட ஒலித வெளியீடு 3.5 மில்லிமீட்டர் டிஆர்எஸ்\nகேம் போர்ட்/எம்ஐடிஐ 15 செருகி டி அம்பானது அலையின் இரண்டு பக்கத்திலும் செல்வதைப் போல இருக்கும்\nஐபிஎம் பிசி கட்டமைப்பிற்கான ஒலி அட்டைகளின் வரலாறு[தொகு]\nஆட்லிப் மியூசிக் சின்தசைஸர் அட்டை 1990 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முதல் ஒலி அட்டைகளுள் ஒன்று.கைமுறையான ஒலி இணக்க குமிழ் இருப்பதை கவனிக்கவும்.\nவிஐஏ என்வி தொகுதுண்டு அடிப்படையில் அமைந்த ஒரு ஒலி அட்டை.\nஎக்கோ டிஜிட்டல் ஆடியோ நிறுவனத்தின் இண்டிகோ ஐஓ - பிசிஎம்சிஐஏ அட்டை 24-பிட் 96 கிலோஹெட்ஸ் ஸ்டீரியோ இன்/அவுட் ஒலி அட்டை.\nஐபிஎம் பிசியை ஆதரிக்கும் கணிப்பொறி ஒலி அட்டைகள் 1998 ஆம் ஆண்டு வரை தனிச்சிறப்பு பெற்றிருந்தன என்பதுடன், முந்தைய பிசி மென்ப���ருள்கள் ஒலி மற்றும் இசையை உருவாக்க ஒற்றைப் பிசி ஒலிபெருக்கியைப் பயன்படுத்தின. ஒலிபெருக்கி வன்பொருள் குறைந்த அளவிலான சதுர அலை வடிவத்திலான வெளியீட்டை அளித்து வந்தன என்பதுடன், \"பீப்பர்\" என்று செல்லப் பெயரைப் பெற்றது. வெளிவரும் ஒலி அலையானது பொதுவாக \"பீப்ஸ் அன்ட் பூப்ஸ்\" என்றழைக்கப்பட்டது. ஆக்சஸ் சாப்ட்வேர் என்ற நிறுவனம் பிசி ஒலிபெருக்கிக்கும் மேலாக எண்மருவி ஒலியின் மறு உருவாக்கத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது; அதன் முடிவானது, மோசமான செயல்பாடு மற்றும் தெளிவற்ற வெளியீட்டைக் கொண்டிருந்ததுடன், மிகக் குறைந்த ஒலியைக் கொண்டிருந்தது, அத்துடன் அவை ஒலியை வெளியிடும்போது மற்ற அனைத்து செயல்பாட்டை நிறுத்தியது. 1980 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த வீட்டில் பயன்படுத்தப்படும் கணிப்பொறி மாதிரிகள் எண்மருவி ஒலியின் மறு இயக்கம், அல்லது இசைத் தொகுப்பிற்கான (அல்லது இரண்டும்) வன்பொருளை ஆதரிக்கும் விதத்தில் இருந்தன என்பதுடன், இசையைத் தொகுப்பது அல்லது விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்லூடகப் பயன்பாட்டை கொண்டிராத ஐபிஎம் பிசியின் செயல்பாட்டை விஞ்சும்படியாக இருந்தது.\nஐபிஎம் பிசி இயக்குதளத்திற்கான ஒலி அட்டைகளின் தொடக்க வடிவமைப்பு மற்றும் சந்தையிடலானது விளையாட்டை மையப்படுத்தும்படியாக இல்லை, மாறாக இசைத் தொகுப்பு (ஆட்லிப் பெர்சனல் மியூசிக் சிஸ்டம், கிரியேட்டிவ் மியூசிக் சிஸ்டம், ஐபிஎம் மியூசிக் பீச்சர் கார்ட்) அல்லது பேச்சுத் தொகுப்பு (டிஜிஸ்பீச் டிஎஸ்201 , கோவாக்ஸ் ஸ்பீச் திங், ஸ்டீரீட் எலெக்ட்ரானிக்ஸ் ஈகோ ) உள்ளிட்ட ஒலித பயன்பாடுகளை ஆதரிக்கும் விதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சிரியா மற்றும் மற்ற விளையாட்டு நிறுவனங்கள் 1998 ஆம் ஆண்டு வரை விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை.\nஆட்லிப் என்ற நிறுவனம் ஐபிஎம் பிசிக்கான ஒலி அட்டைகளின் உற்பத்தியாளர்களுள் முதன்மையான நிறுவனம் என்பதுடன், ஓபிஎல்2 என்றழைக்கப்படும் யமஹா ஓய்எம்3812 ஒலி தொகுதுண்டை அடிப்படையாகக் கொண்டு ஒலி அட்டைகளை உற்பத்தி செய்தது. நிரலாக்கம் செய்யப்பட்ட ஒன்பது வகையான குரல்கள், மற்றும் மொத்தமுள்ள பதினோறு குரலில் ஐந்து தனிப்பட்ட குரலை மட்டுமே இனம் காணும் \"இசைக்கருவி\" முறை ஆகிய இரண்டு முறைகளை ஆட்லிப் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. (பெரும��பாலான உருவாக்குனர்கள் இசைக்கருவி முறையைப் பொருத்தமற்றதாகக் கருதுகின்றனர்; இம்முறையைப் பெரும்பாலும் ஆட்லிப்பின் சொந்த மென்பொருளைப் பயன்படுத்தியே தொகுக்க இயலும்.)\nகிரியேட்டிவ் மியூசிக் சிஸ்டம் சந்தையிட்ட அதே சமயத்தில், கிரியேட்டிவ் லேப்ஸூம் ஒலி அட்டைகளைச் சந்தையிட்டது. சி/எம்எஸ் நிறுவனம் 12 வகையான குரல்களை பகுப்பாய்வு செய்த சமயத்தில், ஆட்லிப் நிறுவனம் ஒன்பது வகையான குரல்களை பகுப்பாய்வு செய்தது. மேலும் சி/எம்எஸ் இசைப்பிரிப்பு அட்டையைப் பயன்படுத்திய சமயத்தில், ஆட்லிப் ஒரே வழியிலான இசையை வெளியிடும் அட்டையைப் பயன்படுத்தியது, அதற்குக் காரணம் சி/எம்எஸ் நிறுவனம் பிலிப்ஸ் எஸ்ஏஏ 1099 தொகுதுண்டு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதே ஆகும், அத்துடன் அந்த தொகுதுண்டு சதுர வடிவிலான ஒலி அலையை உண்டாக்கும் திறன் கொண்டது. சி/எம்எஸ் ஒலி அட்டைகள் ஒரே சமயத்தில் 12 வகையான ஒலிகளை பிசி ஒலிபெருக்கியில் வெளியிட்டது, ஆனால் அது எதிர்பார்த்தபடி விற்பனையாகவில்லை. இருப்பினும் பின்னர் ஒரு வருடம் கழித்து கிரியேட்டிவ் நிறுவனம் அந்த அட்டைகளுக்கு கேம் பிளாஸ்டர் என்று பெயரிட்டதுடன், அதை ரேடியோ ஷேக் மூலம் அமெரிக்கா முழுவதும் சந்தையிட்டது. கேம் பிளாஸ்டர் 100 டாலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது என்பதுடன், சிலிப்ஹூட் என்ற புகழ்பெற்ற விளையாட்டும் அதில் அடங்கும்.\nகிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் சவுண்ட் பிளாஸ்டர் அட்டையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஐபிஎம் பிசி ஒலி அட்டைகளைச் சந்தையிடுதலில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. சவுண்ட் பிளாஸ்டர் அட்டைகள் ஆட்லிப் நிறுவனத்தின் அட்டைகளை ஒத்திருந்தது, மேலும் எண்மருவி ஒலிதத்தை பதிவு செய்வது மற்றும் மறு இயக்கத்திற்கான ஒலி இணைச் செயலகம் (கிரியேட்டிவ் நிறுவனம் இன்டெல் நுண் கட்டுப்படுத்தியைப் பெயர் மாற்றம் செய்ததைப் போல) அந்த அட்டையில் இணைக்கப்பட்டிருந்தது. அது \"டிஎஸ்பி\" (எண்மருவி சமிக்ஞை செயலகம் என்று குறிப்பிடப்படுகிறது) என்று தவறாக அழைக்கப்படுகிறது, மேலும் கேம் போர்ட் என்பது இயக்குப்பிடியை இணைக்கப் பயன்படுகிறது என்பதுடன், எம்ஐடிஐ சாதனத்தை இணைக்கும் (கேம் போர்ட் மற்றும் சிறப்பு இணைப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தி) திறனைக் கொண்டுள்ளது. ஒரே விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக, பெரும்பாலானோர் சவுண்ட் பிளாஸ்டரைத் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர். அது அட்லிப் நிறுவனத்திற்கு வெளியே விற்கப்படுவதுடன், சந்தையில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.\nசவுண்ட் பிளாஸ்டர் அட்டைகள் முதல் மலிவான குறுந்தட்டு இயக்கியாகச் செயல்பட்டன என்பதுடன், நிகழ்பட தொழில்நுட்பத்திலும் பயன்பட்டன. அவ்வட்டைகள் குறுவட்டு ஒலித மறு இயக்கியாகவும், கணிப்பொறி விளையாட்டுகளில் பதிவு செய்யப்பட்ட பேச்சுகளைச் சேர்ப்பது, அல்லது இயங்கும் நிகழ்படத்தை (இருந்தபோதும் மிகக்குறைந்த பகுப்பு மற்றும் தரத்தைக் கொண்டிருந்தது) மறு உருவாக்கம் செய்வது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டது பல்லூடக கணிப்பொறி பயன்பாடுகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்படியாக இருந்தது. பல்லூடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் சவுண்ட் பிளாஸ்டர் அட்டையின் வடிவமைப்பை ஆதரிப்பதன் மூலம் மீடியா விசன்ஸ் நிறுவனம் தனது புரோ ஆடியோ ஸ்பெக்ட்ரம் மற்றும் கிரேவிஸ் அல்ட்ரா சவுண்ட் அட்டைகளை எதிர்காலத்தில் சவுண்ட் பிளாஸ்டர் ஆதரவுடன் பெருமளவில் விற்பனை செய்ய முடியும் எனக் கருதியது. 2000 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை (ஏசி 97 ஒலித தரம் மிகவும் பிரபலமடைந்திருந்தது என்பதுடன், மலிவான விலை மற்றும் பல்வேறு கருத்தட்டுகளில் பயன்படுவது உள்ளிட்ட பயன்பாடுகளைக் கொண்டிருந்த சவுண்ட் பிளாஸ்டரின் தரத்தை சட்ட விரோதமாகப் பறித்துக்கொண்டது), வெளிவந்த பல்வேறு விளையாட்டுக்கள் மற்றும் பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில் சவுண்ட் பிளாஸ்டரின் வடிவமைப்பு இருந்த காரணத்தினால் அது மிகச்சிறந்த தரமாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.\nசிரியா ஆன்-லைன் என்ற விளையாட்டு நிறுவனம் இசை வன்பொருள் (பிசி ஒலிபெருக்கி,ஐபிஎம் பிசிஜெஆர் மற்றும் டேன்டி 1000 உள்ளிட்ட உள்கட்டமைப்பு வன்பொருளைப் போல அல்லாமல்) நீட்சியை ஆதரித்த சமயத்தில், ஐபிஎம் பிசியின் ஒலி மற்றும் இசையைக் கொண்டு அந்நிறுவனத்தின் வன்பொருள் குறிப்பிடத்தகுந்த வகையில் மாற்றம் செய்யப்பட்டது. ரோலன்ட் மற்றும் அட்லிப் ஆகியவை சிரியா நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருந்த மற்ற இரண்டு நிறுவனங்கள் என்பதுடன், ரோலன்ட் எம்டி-32 மற்றும் அட்லிப் மியூசிக் சின்தசைசர் ஆகிய���ற்றை ஆதரித்த கிங்க்ஸ் குவெஸ்ட் 4 என்ற விளையாட்டிற்காக இசையை உருவாக்கின. ஒலியை தொகுக்கும் விதம் மற்றும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் கட்டமைப்பைக் கொண்டிருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, எம்டி-32 மிக உயர்ந்த தரமாகக் கருதப்பட்டது. எம்டி-32 மிகச்சிறந்த தொகுப்பியாக ஆதரவு பெற்றதைத் தொடர்ந்து, சிரியா நிறுவனம் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது என்பதுடன், பிசி பொழுதுபோக்கு உலகில் சவுண்ட் பிளாஸ்டர் சிறப்பான ஒலி விளைவுகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, சிரியா நிறுவனம் சிறந்த பின்னணி ஒலி விளைவுகளை (உதாரணமாக பறவையின் கீறிச்சொலி, குதிரையின் காலடித்தட ஓசை, மற்றும் பல) அறிமுகம் செய்தது. பல விளையாட்டு நிறுவனங்கள் எம்டி-32 ஐ ஆதரித்தன, ஆனால் அட்லிப் அட்டையை ஆதரிப்பதில் மாற்றுக் கருத்து காணப்பட்டது, அதற்குக் காரணம் அப்போதிருந்த சந்தையின் தர உயர்வே ஆகும். எம்டி-32 இன் ஏற்பு எம்பியு-401/ரோலண்ட் சவுண்ட் கேன்வாஸ் உருவாக்கத்திற்கு வழியமைத்தது என்பதுடன் ஜெனரல் எம்ஐடிஐ தரநிலைகள் 1990 ஆம் ஆண்டுகள் வரை விளையாட்டு இசையில் மிகவும் பொதுவானவையாக இருந்து வந்திருக்கின்றன.\nமுந்தைய ஐஎஸ்ஏ பாட்டை ஒலி அட்டைகள் அரை ஒருவழிப் பாதையைக் கொண்டிருந்தன, இதன் அர்த்தமானது தரக்குறைவான வன்பொருள் (உதாரணமாக டிஎஸ்பி) காரணமாக அவைகள் எண்மருவி ஒலியை ஒரே சமயத்தில் பதிவுசெய்வது மற்றும் இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட இயலவில்லை. சவுண்ட் பிளாஸ்டர் ஏடபிள்யூஇ வரிசைகள் மற்றும் பிளக்-அன்ட்-பிளே சவுண்ட் பிளாஸ்டர் உள்ளிட்ட பின்னர் வெளிவந்த ஐஎஸ்ஏ அட்டைகள் முழு ஒருவழிப் பாதையைக் கொண்டிருந்ததுடன், ஒரே சமயத்தில் பதிவு செய்வது மற்றும் இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரித்தன. ஆனால் அவைகள் இரண்டு ஐஆர்கியூ மற்றும் டிஎம்ஏ அலைவரிசைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக அவைகளின் வடிவமைப்பு இரண்டு அரை வழிப்பாதை ஒலி அட்டைகளின் வடிவமைப்பை ஒத்திருந்தன. ஐஎஸ்ஏ பாட்டைச் சுற்றின் முடிவில், ஐஎஸ்ஏ ஒலி அட்டைகள் ஐஆர்ஏ செயல்பாட்டினைப் பயன்படுத்தத் தொடங்குகின்றன, இதன் மூலம் ஐஆர்கியூவின் தேவைகளைக் குறைக்க இயலும், அத்துடன் இதைச் செயல்படுத்துவதற்கு இரண்டு டிஎம்ஏ அலைவரிசைகள் தேவை���்படுகின்றன. பல பிசிஐ பாட்டை அட்டைகள் இது போன்ற வரம்புகளைக் கொண்டிருப்பதில்லை என்பதுடன், முழு ஒருவழிப் பாதையைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு நவீன பிசிஐ பாட்டை அட்டைகள் இயக்குவதற்கு டிஎம்ஏ அலைவரிசைகளை தேவைப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல ஆண்டுகளாக ஒலி அட்டைகள் எண்மருவி ஒலித நிகழ்வெண் விகிதத்தின் (எட்டு நுண்மியில் தொடங்கி 11.025 கிலோ ஹார்ட்ஸ் 32-நுண்மி, 192 கிலோ ஹார்ட்ஸ் வரை இருக்கும் என்பதுடன், தற்போது இந்த அளவே பயன்படுத்தப்பட்டு வருகிறது) அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் சில அட்டைகள், அலைவடிவ ஒலித் தொகுப்பை அளிக்கத் தொடங்கியிருக்கின்றன. இது எஃப்எம் கலப்பியைப் பயன்படுத்தும் முந்தைய ஓபிஎல்-அடிப்படையிலான மேம்பட்ட எம்ஐடிஐ கலப்பித் தரத்தை வழங்குகிறது. பயனர் விரும்பும் ஒலி் மாதிரிகளை அளிப்பது, மற்றும் எம்ஐடிஐ இசைக்கருவிகள் மற்றும் மையச் செயலகத்திலிருந்து ஒலியைப் பெறுவதற்கு சில உயர்தரமான அட்டைகள் ரேம் மற்றும் செயலகத்தை இயக்குகின்றன.\nபல ஆண்டுகளாக, எண்மருவி ஒலியை (குறிப்பாக சவுண்ட் பிளாஸ்டர் மற்றும் அவற்றைச் சார்ந்த வகைகள்) அளிக்கும் ஒலி அட்டைகள் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு அலைவரிசைகளைக் கொண்டிருந்தன, அதே சமயம் இ-எம்யூ அட்டைகளின் வன்பொருள் எண்மருவி ஒலியை அளிப்பதற்கு 32 தனிப்பட்ட அலைவரிசைகளை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமென்பொருளில் பல்வேறு அலைவரிசைகளை ஒருங்கிணைத்து மறு வகையீடு செய்வதற்கு முந்தைய விளையாட்டுகள் மற்றும் எம்ஓடி பயனர்களுக்கு ஒலி அட்டைகள் வழங்கும் அலைவரிசைகளை விட அதிகமான அலைவரிசை தேவைப்பட்டது. இன்றும்கூட “மென்பொருள் அடிப்படையி விளையாடுபவர்கள் மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்களுக்கென்று உள்ள தயாரிப்புகளைத் தவிர்த்து இந்த தூண்டுதலானது மென்பொருளில் பலபடித்தான ஒலியோட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் அலைவடிவ கலப்பின் ஆரம்ப யுகத்தில் ஒலி அட்டை நிறுவனங்கள் சிலபோது எம்ஐடிஐ கலப்பு வகையில் அட்டையின் பண்ணிசைத் திறன்கள் குறித்து மிகைப்படுத்தியும் கூறியிருக்கலாம். பண்ணிசை என்பது கொடுக்கப்பட்ட நேரத்தில் அட்டையால் அடுத்தடுத்து கலக்க முடிகின்ற எம்ஐடிஐ குறிப்புக்களின் அளவைக் குறிக்கிறதே தவிர அந்த அட்டையால் கையா�� முடிகின்ற இலக்கமுறை ஒலித அமைப்புக்களின் அளவை அல்ல.\nபௌதீக ஒலி வெளிப்பாட்டைப் பொறுத்தவரையில் பௌதீக ஒலி வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. முதல் ஒலி அட்டைத் தீர்வுகள் யாவும் ஓரகமே. ஸ்டீரியோ ஒலி 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பநிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, குவாட்ரோபோனிக் ஒலி 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் வந்தது. இதற்கு வெகு விரைவிலேயே 5.1 வழி ஒலிதம் வெளிவந்தது. சமீபத்திய ஒலி அட்டைகள் 7.1 வழிகள் ஒலிபெருக்கி அமைப்பில் 8 பௌதீக ஒலித வழிகளை ஏற்கின்றன.\nதொழில்முறை ஒலி அட்டைகள் (ஒலித இடைமுகங்கள்)[தொகு]\nபிளவுக் கம்பிகளுடன் ஒரு எம்-ஆடியோ தொழில்முறை ஒலி அட்டை.\nநேர்த்தியான ஒலி அட்டைகள் நடைமுறையில் (செயலற்ற தன்மை என்றும் குறிப்பிடப்படுகிறது) பல்வேறு அலை வரிசையுடன் கூடிய ஒலிப்பதிவுகள் மற்றும் மறு இயக்கி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்பதுடன், இசைப்பதிவக தரத்திலான ஒலியை அளிக்கின்றன. அவற்றின் இயக்கிகள் நேர்த்தியான ஒலி அமைப்பு மற்றும் இசை மென்பொருள் ஆகியவற்றுடன் கூடிய ஒலிதப் போக்கிலான உள்ளீடு/வெளியீடு (எஎஸ்ஐஓ) நெறிமுறையைக் கொண்டுள்ளன, இருந்தபோதும் எஎஸ்ஐஓ இயக்கிகள் நுகர்வோர் பயன்படுத்தும் ஒலி அட்டைகளில் காணப்படுகின்றன.\nநேர்த்தியான ஒலி அட்டைகள் பொதுவாக \"ஒலித இடைமுகப்புகள்\" என்றழைக்கப்படுகின்றன என்பதுடன், போதுமான தரவுகளை அளிப்பதற்காக யுஎஸ்பி 2.0, பையர்ஓயர், அல்லது ஒளியியல் இடைமுகப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வெளிப்புற அடுக்குச் செருகியின் வடிவத்திலும் அவ்வட்டைகள் காணப்படுகின்றன. நேரத்தியான ஒலி அட்டைகளின் பயன்பாடுகளானது பன்முக உள்ளீடு மற்றும் வெளியீட்டு இணைப்பிகள், பன்முக உள்ளீடு மற்றும் வெளியீடு ஒலி அலைவரிசைகளுக்கான நேரடி வன்பொருள் ஆகிய அனைத்திலும் பொதுவானவை என்பதுடன், வழக்கமான நுகர்வோர் ஒலி அட்டைகளைக் காட்டிலும் அதிக மாதிரி விகிதங்கள் மற்றும் நம்பகத்தன்மையை கொண்டிருக்கின்றன. அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் பன்முக அலைவரிசைத் தரவு பதிப்பி, மற்றும் நேரத்தியான ஒலித கலப்பி மற்றும் செயலகம் ஆகியவற்றிற்குப் பொதுவானவை என்பதுடன், நுகர்வோர் ஒலி அட்டைகளின் தரத்தின் வரம்புகளுக்கு உட்பட்டது.\nசூழ்நிலைக்கேற்ப ஒலிதத்தை நீட்டித்தல், நிகழ்பட விளையாட்டை துரி���ப்படுத்தும் வன்பொருளைத் தேர்ந்தெடுப்பது, அல்லது நேர்த்தியான ஒலி அட்டைகளில் விரும்பத்தகாத ஒலி விளைவுகளைக் கண்டறிவது போன்ற சிறப்பியல்புகளை நுகர்வோர் ஒலி அட்டைகள் கொண்டுள்ளன, அதே சமயம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஒலி அட்டைகளுக்கு ஒலித இடைமுகப்புகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nமறு இயக்கி மற்றும் பொதுவான பயன்பாடுகளுடன் \"நுகர்வோர் தரத்தைப்\" பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒலி அட்டைகள் வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுவதுடன், பொழுதுபோக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை, மேலும் இவ்வட்டைகள் ஒலித இசைக்கலைஞர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உருவாக்கப்படவில்லை. இதற்கு மாற்றாக, ஸ்டெய்ன்பெர்க் நிறுவனம் (கியூபேஸ் மற்றும் நியூஅன்டோ போன்ற ஒலித பதிப்பு மற்றும் வரிசை முறை மென்பொருளை உருவாக்கிய நிறுவனமாகும்) பன்முக ஒலித உள்ளீடு மற்றும் வெளியீடைக் கையாளும் நெறிமுறையை உருவாக்கியது.\nபொதுவாக நுகர்வோர் தரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒலி அட்டைகள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அசௌகரியங்களைக் கொண்டிருப்பதால், ஒலித இசைக்கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நவீன ஒலி அட்டைகள் ஏடி/டிஏ மாற்றியைக் (அலைமருவியிலிருந்து எண்மருவிக்கான மாற்றம்/எண்மருவியிலிருந்து அலைமருவிக்கான மாற்றம்) கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், முக்கிய பயன்பாடுகளில் பதிவு (அலைமருவியிலிருந்து எண்மருவிக்கான மாற்றம்) மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கான தேவையே முதன்மையானதாக கருதப்படுகிறது.\nநுகர்வோருக்கான ஒலி அட்டைகள் மாதிரிகளைத் தேர்வு செய்வதில் மிகப்பெரிய சுணக்கத்தைக் கொண்டிருப்பது அதன் வரம்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது; இந்த சுணக்கமானது ஏடி மாற்றியானது ஒலி மாதிரியை கணிப்பொறியின் முக்கிய நினைவகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான காலத்தை அடிப்படையாகக் கொண்டது.\nதிறன் வாய்ந்த மாதிரி விகிதங்கள் மற்றும் நுண்மி வரையறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்ட நுகர்வோருக்கான ஒலி அட்டைகளை குறைந்த எண்ணிக்கையிலான உள்ளீட்டு அலைவரிசைகளை (அலைமருவி மற்றும் எண்மருவி ஒலிகளுக்கு இடையையான ஒப்பீடு) கொண்டிருக்கின்றன என்பதுடன், அவற்றைத் திறம்பட நிர்வகிக்கின்றன: சிறந்த இசைப்பதிவகம் நுகர்வோருக்கான ஒலி அட்டைகள் வழங்கும் இரண்டிற்கு மேற்பட்ட அலைவரிசைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதுடன், வேறுபட்ட உள்ளீட்டு கலப்பி மற்றும் போலியான இணைப்பிகளைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கின்றன. நுகர்வோருக்கான ஒலி அட்டைகளில் வெளிப்புற இணைப்பிகள் காணப்படுகின்றன.\nநீட்டிப்பு அட்டைகள் தவிர்த்த ஒலி சாதனங்கள்[தொகு]\nபிசி மதர்போர்டுகளில் உள்ள ஒருங்கிணைந்த ஒலி வன்பொருள்[தொகு]\n1984 ஆம் ஆண்டு, முதன் முதலில் ஐபிஎம் பிசிஜெஆர் மூன்று வகையான குரல் ஒலிகளை தொகுக்கும் தொகுதுண்டை (எஸ்என்76489) வைத்திருந்தது, மேலும் அந்தத் தொகுதுண்டானது வெவ்வேறு வீச்சு, மற்றும் முதிர்ச்சியற்ற ஒலிகளை உருவாக்கும் போலியான வெண்மை இரைச்சலுடன் கூடிய அலைவரிசை ஆகியவற்றின் உதவியின் மூலம் மூன்று சதுர வடிவிலான குரல்களை உருவாக்கும் திறனைக் கொண்டது. டேன்டி 1000 அமைப்பு தொடக்கத்தில் பிசிஜெஆரை ஒத்திருந்தது, மேலும் டேன்டி டிஎல்/எஸ்எல்/ஆர்எல் மாதிரிகள் எண்மருவி ஒலியைப் பதிவுசெய்வது/மறு இயக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் பிசிஜெஆரின் செயல்பாடுகளை விஞ்சும்படியான ஒரு போலியான தோற்றத்தை டேன்டி 1000 அமைப்பு உருவாக்கியது.\n1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு கணிப்பொறி உற்பத்தியாளர்கள் கருத்தட்டுகளில் ஒலி அட்டைகளுடன் \"கோடெக்\" தொகுதுண்டை (ஒருங்கிணைக்கப்பட்ட ஏடி/டிஏ ஒலித மாற்றி) இணைக்கத் தொடங்கினர். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இன்டெல் நிறுவனத்தின் ஏசி97 தொகுதுண்டைப் பயன்படுத்தினர். மற்ற உற்பத்தியாளர்கள் குறைந்த செலவிலான ஏசிஆர் நெடுந்தொளை இணை அட்டைகளைப் பயன்படுத்தினர்.\n2005 ஆம் ஆண்டின்படி, இந்த \"கோடெக்\" நேரடி இசைத் தொகுப்பு அல்லது பன்முக அலைவரிசை ஒலியை வழங்கும் வன்பொருளின் செயல்திறனைக் குறைக்கிறது என்பதுடன், சிறப்பு இயக்கிகள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றுடன் கூடிய மையச் செயலக வேகத்தின் விரையமும் (உதாரணமாக, ஆத்லென் எக்ஸ்பி 1600 + மையச் செயலகத்தில் எம்ஐடிஐ மறு உருவாக்கத்தின் போது 10-15 சதவீதத்திலான மையச் செயலகத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது) வன்பொருளின் செயல் திறன் குறைபாட்டிற்கு மற்றொரு காரணமாகும்.\nசில உற்பத்தியாளர்கள் ஐஎஸ்ஏ அல்லது பிசிஐ சவுண்ட் பிளாஸ்டரை வழங்கும் தொகுதுண்டு மற்றும் \"நேர்த்தியான\" (கோடெக் அல்லாத) ஒலி அட்டைகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்ட கருத்தட்டை வழங்குகின்றனர் (2006 ஆம் ஆண்டு முதல்); இதன் காரணமாக உயர்ந்த தரத்திலான ஒலி அட்டைகளை பயனருக்கு வழங்கும்போது, நெடுந்தொளை விரிவாக்கம் செய்ய வேண்டியது தவிர்க்கப்படுகிறது.\nபிற இயக்குதளங்களில் ஒருங்கிணைந்த ஒலி[தொகு]\nகோமோடோர், சி64 மற்றும் அமீகா அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் மேசின்டாஸ் போன்ற வீடுகளில் பயன்படுத்தப்படும் முந்தைய கணிப்பொறிகளை உள்ளடக்கிய பல்வேறு ஐபிம் பிசி கணிப்பொறி அல்லாதவை, மற்றும் சன் உள்ளிட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட கணிப்பொறி உதிரிகள் அனைத்தும் ஒலி சாதனங்கள் பொருத்தப்பட்ட தங்களின் சொந்த கருத்தட்டுகளைப் பயன்படுத்தின. மற்ற நிறுவனங்கள் குறைந்த செயல்திறன் கொண்ட கருத்தட்டுகளை அளித்து வரும் நிலையில், கோமோடோர், அமீகா மற்றும் சி64 ஆகிய நிறுவனங்கள் உயர்ந்த செயல்திறன் கொண்ட கருத்தட்டுகளை அளித்து வருகி்ன்றன. இதுபோன்ற சில இயக்குதளங்கள் தங்களின் பாட்டை கட்டமைப்புகளுக்கு ஏற்றார் போல் ஒலி அட்டைகளை வடிவமைத்தன என்பதுடன், அந்த பாட்டை கட்டமைப்புகள் உயர்ந்த பிசியில் பயன்படுத்தப்படுவதில்லை.\nஅமீகாவில் பயன்படுத்தப்படும் ஒலி தொகுதுண்டு பாவ்வா என்றழைக்கப்படுவதுடன், எட்டு நுண்மியுடன் (இருந்தபோதும் துண்டங்களுடன் கூடிய, 14/15 நுண்மி உயர் மையச் செயலகப் பயன்பாட்டினை நிறைவேற்றும் வகையில் இருந்தது) கூடிய நான்கு எண்மருவி ஒலி அலைவரிசைகளைக் (இரண்டு அலைவரிசைகள் இடது பக்க ஒலிபெருக்கிக்காகவும், மற்ற இரண்டு வலது பக்க ஒலிபெருக்கிக்காகவும் பயன்படுத்தப்பட்டது) கொண்டிருந்தது, மேலும் ஒவ்வொரு அலைவரிசையும் ஆறு நுண்மி அளவுகளைக் கொண்டது. அமீகாவில் உள்ள ஒலி மறு இயக்கியானது முக்கிய மைய நினைவகத்தின் உதவியின்றி தொகுதுண்டு-ரேமிலிருந்து நேரடியாக இயங்குகிறது.\nமற்ற இயங்குதள ஒலி அட்டைகள்[தொகு]\nகூச் சின்தெடிக் ஊட்வைண்ட் என்பது முன்னர் கணிப்பொறியால் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற ஒலி அட்டைகள் ஆகும், மேலும் பிளாட்டோ முனையங்களுக்கான இசைச் சாதனம் ஒலி அட்டைகள் மற்றும் எம்ஐடிஐக்கு முன்னோடியாக விளங்கியது என்பதுடன், அந்தச் சாதனம் 1972 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.\nஆப்பிள் நிறுவனத்தின் கணிப்பொறிகள் சிறந்த ஒலித் திறனை வெளிப்படுத்தி வருகிறது, அதே சமயம் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகச் சிறந்த முறையில் விற்பனையாகும் ஆப்பிள் II வரிசைகள் சுணக்கமான அளவிலான ஒலி அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடைசியாக வெளிவந்த மாதிரிகள் பிசியில் இருப்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த பீப் ஒலியை எழுப்பும் திறனைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினையை சரிசெய்யும் வகையில், சுவீட் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் மாக்கிங்போர்ட் (பாடும் பறவையின் பெயரிலிருந்து இப்பெயர் உருவானது) ஒலி அட்டைகளை உருவாக்கியது என்பதுன், அவ்வட்டை ஆப்பிள் II வரிசைகளின் முக்கிய ஒலி அட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டன. முந்தைய மாக்கிங்போர்ட் மாதிரிகள் மூன்று வகையான ஒலிகளைப் பிரித்தறியும் தன்மை கொண்டது, ஆனால் பின்னர் வெளிவந்த மாதிரிகள் ஆறு வகையான ஒலிகளைப் பிரித்தறியும் திறனைக் கொண்டிருந்தது. மாக்கிங்போர்ட் ஒலி அட்டைகளை ஆதரிக்கும் சில மென்பொருள் 12 வகையான குரலிசை மற்றும் ஒலியை பிரித்தறியும் திறனைக் கொண்டது. மாக்கிங்போர்ட் வடிவத்தை ஒத்த 12 வகையான ஒலிகளைப் பிரித்தறியும் திறன் கொண்ட ஒலி அட்டை பேசர் என்றழைக்கப்படுகிறது. மேலும் அந்த அட்டை அப்லைட் இன்ஜூனியரிங் ஆல் உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ரியாக்டிவ்மைக்ரோ.காம் என்ற நிறுவனம் ஆறு வகையான ஒலியைப் பிரித்தறியும் திறன் கொண்ட மாக்கிங்போர்ட் வி1 என்ற ஒலி அட்டையை வெளியிட்டது. மேலும் அந்த நிறுவனம் பேசர் போன்ற வடிவமைப்பை உருவாக்க நினைத்ததுடன், மாக்கிங்போர்ட் மற்றும் பேசர் ஆகிய இரண்டு அட்டைகளின் கலைவையிலான பயனர்கள் பயன்படுத்தும்படியான புதிய அட்டையை வெளியிட முடிவு செய்துள்ளது, அத்துடன் அந்த அட்டை எஸ்சி-01 மற்றும் எஸ்சி-02 ஆகிய இரண்டு பேச்சுத் தொகுப்பிகளின் தேவையை நிறைவேற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎம்எஸ்எக்ஸ கணிப்பொறிகள் சிறந்த தரத்திலான ஒலிதத்தை வெளியிடும் ஒலி அட்டைகளைக் கொண்டுள்ளன. அந்த அட்டைகள் மூன்சவுண்ட் என்றழைக்கப்படுவதுடன், யமஹா ஓபிஎல்4 ஒலி தொகுதுண்டைப் பயன்படுத்துகின்றன. மூன்சவுண்டிற்கு முன்பாக, எம்எஸ்எக்ஸ் மியூசிக் மற்றும் எம்எஸ்எக்ஸ் ஆடியோ என்றழைக்கப்பட்ட ஒலி அட்டைகள் பயன்படுத்தப்பட்டன என்பதுடன், அவைகள் முறையே ஓபிஎல்2 மற்றும் ஓ��ிஎல்3 தொகுதுண்டுகளைப் பயன்படுத்தின.\nயூஎஸ்பி ஒலி \"அட்டைகள்\" பொதுவாக வெளிப்புற பெட்டிகள் என்பதுடன், யூஎஸ்பி வழியாக கணிப்பொறியினுள் செருகப்படுகிறது. அவைகள் பொதுவாக ஒலி அட்டைகள் என்றழைக்கப்படுவதில்லை, மாறாக ஒலித இடைமுகப்புகள் என்றழைக்கப்படுகின்றன.\nயூஎஸ்பி சிறப்பம்சங்கள் உயர்தரமான இடைமுகப்பை வரையறை செய்கிறது, மேலும் யூஎஸ்பி ஒலிதக் கருவி வகையானது தனியொரு இயக்கியை சந்தையில் காணப்படும் பல்வேறு யூஎஸ்பி ஒலித சாதனங்களுடன் இணைந்து செயலாற்ற அனுமதிக்கிறது. சுற்றுகளின் வடிவமைப்பை அனுமதிக்கும் பட்சத்தில், உயர் தரமான ஒலியை வழங்குவதற்கு யூஎஸ்பி 2.0 தேவைகளை நிறைவு செய்யும் அட்டைகள் போதுமான தரவை இடமாற்றம் செய்யும் திறனைக் கொண்டுள்ளன.\nபிற வெளிப்பலகை ஒலி சாதனங்கள்[தொகு]\n.யூஎஸ்பி ஒலி அட்டைகள் முதன்மையான வெளிப்புறச் சாதனங்களுக்கு அப்பால் அமைந்துள்ளன என்பதுடன், ஒலிப்பதிவு அல்லது ஒலித்தொகுப்பு செய்வதற்கு கணிப்பொறிக்கு அனுமதி அளிக்கின்றன. உதாரணமாக, ஒலிதத்தை ஏற்படுத்துவதற்காக கோவக்ஸ் ஸ்பீச் திங் உள்ளிட்ட சாதனங்கள் ஐபிஎம் பசி மற்றும் ஆறு அல்லது எட்டு நுண்மி பிசிம் மாதிரித் தரவு ஆகியவற்றின் முகப்புகளுடன் இணைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான நேர்த்தியான ஒலி அட்டைகள் (ஒலித இடைமுகப்புகள்) வெளிப்புற பயர்ஓயர் அல்லது யூஎஸ்பி தொகுதியின் வடிவத்தில் காணப்படுகி்ன்றன என்பதுடன், வசதியாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன.\nமடிக்கணினி மற்றும் கையடக்க கணினி உள்ளி்ட்டவை ஒலி அட்டைகளைக் கொண்டிராத சமயத்தில், பிசிஎம்சிஐஏ பாட்டை அட்டை இடைமுகப்பைப் பயன்படுத்தும் ஒலி அட்டைகள் முந்தைய கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்டன. பாட்டை அட்டைகளைக் கொண்டு ஒலிதத்தை உருவாக்கும் முறை இன்றளவும் அரிதான முறையில் சில மடிக்கணினி மற்றும் கையடக்க கணினிகளில் பயன்படுத்தப்பட்டாலும் அது உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லை, மேலும் டிஜெ மற்றும் அதன் தொகுதிகளிலிருந்து பெறப்படும் வெளியீடுகள் ஒரே அமைப்பில் இருந்து பெறப்படும் மறு இயக்கம் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.\nஒலி அட்டைகளைப் பயன்படுத்துவதற்காக, இயங்கு தளம் வரையறுக்கப்பட்ட சாதன இயக்கியைக் கோருகிறது. சாதன இயக்கி என்பது வன்பொருள் மற்றும் இயங்கு தளம் ஆகியவற்றிற்கு இடையே தரவுகளைக் கையாளும் சிறிய அளவிலான நிரலாகும். சில் இயங்கு தளங்கள் அனைத்து வகையான அட்டைகளுக்கு ஏற்றார் போன்ற இயக்கிகளை உள்ளடக்கி இருக்கும், சில சமயங்களில் இயக்கிகள் அட்டைகளுடன் சேர்ந்து விநியோகம் செய்யப்படுகின்றன, அல்லது பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.\nஐபிஎம் பிசிக்கான டாஸ் நிரல்கள் உலகளாவிய எம்ஐடிஐல்வேர் இயக்கி நிரலகங்களைக் கொண்டுள்ளன (எச்எம்ஐ சவுண்ட் ஆப்பரேடிங் சிஸ்டம்ஸ், மைல்ஸ் ஆடியோ இன்டர்பேஸ் லைப்ரரீஸ் (ஏஐஎல்), மைல்ஸ் சவுண்ட் சிஸ்டம்ஸ் உள்ளி்ட்டவை இதில் அடங்கும்), மேலும் டாஸ் ஒலி அட்டைகளுக்கான பயன்படுத்துவதற்கேற்ற நேர்த்தியான அமைப்பைக் கொண்டிருக்காததைத் தொடர்ந்து, அந்த நிரலகங்கள் பொதுவான ஒலி அட்டைகளைப் பயன்படுத்துவதற்கேற்ற இயக்கிகளைக் கொண்டுள்ளன. சில அட்டை உற்பத்தியாளர்கள் தங்களின் விளைபொருளை ஆதரிக்கும் வகையில் எம்ஐடிஐல்வேர் டிஎஸ்ஆரை அடிப்படையாகக் கொண்ட இயக்கிகளை (சில சமயங்களில் போதுமான திறனின்றிக் காணப்படுகிறது) வழங்குகின்றனர். சவுண்ட் பிளாஸ்டர் போன்மி என்றழைக்கப்படும் அத்தகைய இயக்கிகள் சவுண்ட் பிளாஸ்டரை மேம்படுத்துவதன் மூலம் விளைபொருளை அனுமதிக்கிறது என்பதுடன், சவுண்ட் பிளாஸ்டர் ஒலியை மட்டுமே பயன்படுத்தும் அட்டைகளைக் கொண்ட விளையாட்டுக்களையும் அனுமதிக்கிறது. சில நிரல்கள் ஒலி அட்டைகளின் நிரலுடன் இணைந்து செயல்படும் இயக்கி/எம்ஐடிஐல்வேரின் முக்கிய நிரற்றொடரைக் கொண்டுள்ளன.\nமைக்ரோசாப்ட் வின்டோஸ் ஒலி அட்டை உற்பத்தியாளர்களால் எழுதப்பட்ட புரப்ரைட்டர் மென்பொருள் இயக்கிகளைப் பயன்படுத்துகிறது. பல்வேறு சாதன உற்பத்தியாளர்கள் இயக்கிகளை தங்களுடைய சொந்த வட்டுக்களில் வெளியிடுகின்றனர், அல்லது வின்டோஸை நிறுவும் வட்டுக்களுடன் இணைத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இயக்கிகள் சிலசமயம் தனிப்பட்ட வணிகர்களால் வழங்கப்படுகின்றன. இணையம் அல்லது எப்டிபி பக்கத்தைப் போன்று வட்டுக்களை இற்றைப்படுத்த இயலாததைத் தொடர்ந்து, வழவைக் கண்டறிவது மற்றும் மற்ற மேம்பாடுகள் அனைத்தையும் பதிவிறக்கத்தின் ம��லமாக வேகமாக செய்து முடிக்கப்பபடுகின்றன. வின்டோஸ் 98 எஸ்இ பதிப்பிலிருந்து யூஎஸ்பி ஒலித சாதனப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.[1] எச்டி ஆடியோ, பையர்ஓயர் மற்றும் யூஎஸ்பி ஒலித சாதன வகைத் தரங்கள் போன்றவற்றை ஆதரிக்கும் யுனிவர்செல் ஆடியோ ஆர்க்கிடெக்சர் (யூஏஏ) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டதிலிருந்து, மைக்ரோசாப்டின் உலகளாவிய வகை இயக்கியானது அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயக்கியானது வின்டோஸ் விஸ்டாவை உள்ளடக்கியது. வின்டோஸ் எக்ஸ்பீ, வின்டோஸ் 2000 அல்லது வின்டோஸ் செர்வர் 2003 ஆகியவற்றிற்கான இயக்கியை மைக்ரோசாப்ட்டை தொடர்புகொள்வதன் மூலம் பெற இயலும்.[2] இதுபோன்ற சாதனங்களுக்கான இயக்கிகளை அனைத்து உற்பத்தியாளர்களும் விநியோகம் செய்கின்றனர் என்பதுடன், அவற்றுள் மேற்கூறிய இயக்கியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nயூனிக்ஸின் பல்வேறு பதிப்புகள் ஓப்பன் சவுண்ட் சிஸ்டத்தை (ஓஎஸ்எஸ்) எளிதில் கையாளும் வகையில் திருத்தம் செய்துள்ளன. இயக்கிகள் அரிதாக உருவாக்கப்படுகின்றன என்பதுடன், அட்டை உற்பத்தியாளர்கள் அவற்றை உருவாக்குகின்றனர்.\nலினக்ஸை அடிப்படையாகக் கொண்ட பங்கீடுகள் தற்போது அட்வான்ஸ்ட் லினக்ஸ் சவுண்ட் ஆர்க்கிடெக்சரைப் (ஏஎல்எஸ்ஏ) பயன்படுத்துகின்றன. லினக்ஸ் கரு 2.4 கண்டறியப்படும் வரை, ஓஎஸ்எஸ் மட்டுமே லினக்சிற்கான உயர்ந்த ஒலி கட்டமைப்பாக இருந்தது, இருந்தபோதும் ஏஎல்எஸ்ஏவைப் பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதுடன், 2.2 அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களில் அவற்றை தனியே தொகுத்து நிறுவ இயலும். ஆனால் கரு 2.5 ஐப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, ஏஎல்எஸ்ஏ கருவுடன் இணைக்கப்பட்டது என்பதுடன், ஓஎஸ்எஸ் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இயக்கிகளைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்த ஓஎஸ்எஸ்ஐ அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் பராமரிக்கப்பட்டது, இருந்தபோதும் ஏல்எஸ்ஏ-ஓஎஸ்எஸ் ஆகியவற்றின் சிறப்பம்சங்களின் பயன்பாடுகள் ஏபிஐ மற்றும் ஓஎஸ்எஸ் கரு நிரல்கூறுகளுக்கு முன்மாதிரியாக விளங்கின.\nஆப்பிள் IIவை வட்டிலிருந்து நேரடியாகத் தொடங்கும்படி செய்வதற்காக, ஆப்பிள் IIவை ஆதரிக்கும் மாக்கிங்போர்ட் முக்கிய நிரல்களுடன் இணைக்கப்பட்டன.\nகித்தார் சிறப்பு சப்தங்கள் அலகு\nஒலித / நிகழ்பட இணைப்பிகள் (மாத��ரி)\nவர்ச்சுவல் ஸ்டுடியோ தொழில்நுட்பம் (விஎஸ்டி)\nகுறுக்குவெட்டு-இயக்குதள ஒலித உருவாக்கக் கருவி (எக்ஸ்ஏசிடி)\nடால்பி டிஜிட்டல் (இஎக்ஸ், சரவுண்ட் இஎக்ஸ்)\nஜப்பான் எம்ஐடிஐ தரநிலைகள் ஆணையம்\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:28:28Z", "digest": "sha1:SYTUQIXN66NFZXYUVQ35MNHHEGML7YRZ", "length": 9573, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்பகம் (மரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கற்பக விருட்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதெய்வீக மரமான கற்பகத்தை காக்கும், கின்னரர்கள், கின்னரிகள், அரம்பையர்கள் மற்றும் தேவர்கள். எட்டாம் நூற்றாண்டு பாவோன் கோயில், ஜாவா, இந்தோனேசியா.\nகற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் (Kalpavriksha) (சமசுகிருதம்: कल्पवृक्ष), என்பது இந்து சமய நம்பிக்கைப்படி தேவ லோகத்தில் இருக்கும் மரமாகும். கல்ப தரு, கல்ப விருட்சம், கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்பெருகிறது. இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.\nதன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.\n உன் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று கற்பக மரத்தடிக்குச் சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம், உண்டால் சாகும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.[1]\nபாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு அசுரர்கள் பாம்பின் தலையி���்புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்பொழுது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.\nஇம்மரம் இந்திரனை அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. [2]\nபூலோக கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்படுகிறது.\nஇந்து சமயக் கடவுளின் வாகனங்கள்\nஎழுதிவா றேகாண் இரங்குமட நெஞ்சே\nகருதியவா றாமோ மருமம் - கருதிப்போய்க்\nகற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்\nமுற்பவத்தில் செய்த வினை. - மூதுரை என்னும் வாக்குண்டாம் - பாடல் 22\nid=628 \"தேவலோகத்து கற்பக மரம், கேட்டதைக் கொடுப்பதைப்போல\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-04T06:22:57Z", "digest": "sha1:VIXTBTTDVQAGVR3Q4TM62ATD3MVSATHA", "length": 6830, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/திருட்டுக் கதை - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/திருட்டுக் கதை\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425869அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — திருட்டுக் கதைமுல்லை முத்தையா\nஅமெரிக்கக் கதாசிரியர் சார்லஸ் வான் லோன் பல ஆண்டுகளாக சிறிய பத்திரிகைகளுக்கே எழுதி வந்தார்.\nபெரிய பத்திரிகைகள், அவருடைய கதைகளைப் பிரசுரிக்கவே இல்லை.\nஒரு சமயம், அவருடைய கதையை, வேறு ஒருவர் திருடி, 'தி ஸாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பிரபல பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். அந்தக் கதையும் பிரமாதமாக வெளிவந்து விட்டது.\nகதாசிரியர் வான் லோனின் நண்பர் 'போஸ்ட்' பத்திரிகாசிரியருக்கும் பழக்கமானவர். அவர் அந்தக் கதையைப் 'போஸ்டில்' பார்த்ததும், பத்திரிகாசிரியருக்கு ஒரு கடிதம் எழுத, \"அது சரி, அந்தக் கதையை நீங்கள் வான் லோனிடம் நேரடியாகவே வாங்கியிருக்கலாமே, இப்படி ஏன் செய்தீர்கள்\nஅது முதல் கதாசிரியர் வான் லோனின் கதைகளை 'போஸ்ட்' ஆசிரியர் நேரடியாகவே அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டார்.\n'போஸ்ட்' பத்திரிகைக்கும் வான் லோனுக்கும் நீண்ட காலத் தொடர்பும் ஏற்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 08:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/be-alert-against-con-gangs-shamna-kasim-s-advice-to-newcomers-072327.html", "date_download": "2020-08-04T05:14:05Z", "digest": "sha1:UIDIAXUW3B2ZA6EYY2MX2XOVT2ALN43Z", "length": 19998, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவங்க மேல சந்தேகமே வரலை..திருமணம் செய்வதாகப் பழகி மிரட்டிய கும்பல்..நடந்தது என்ன? பூர்ணா விளக்கம்! | Be alert against con gangs, Shamna Kasim's advice to newcomers - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago 100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்\n22 min ago வெறித்தனமாவுல இருக்கு.. வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்\n39 min ago அதிகாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்துவதா போலீஸை சரமாரியாக விளாசிய பிரபல ஹீரோயின்\n52 min ago டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி.. குஷியில் ரசிகர்கள் \nLifestyle இந்த ராசிக்காரர்கள் உறவில் இப்படி இருப்பதைதான் அதிகம் விரும்புகிறார்களாம்...என்ன ஆச்சரியம் பாருங்க\nNews தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி\nFinance செம வருமானம் கொடுத்த ஐடி ஃபண்டுகள் கடந்த 8 மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரம்\nSports எந்த லீக் போட்டியிலயும் விளையாடல... இர்பான் பதான் விளக்கம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nAutomobiles ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவங்க மேல சந்தேகமே வரலை..திருமணம் செய்வதாகப் பழகி மிரட்டிய கும்பல்..நடந்தது என்ன\nகொச்சி: திருமணம் செய்துகொள்வதாக பழகி மோசடியில் ஈடுபட்ட கும்பல், என்ன செய்தார்கள் என்பது பற்றி நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.\nதிருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா\nநடிகை பூர்ணாவின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த\nபுதன்கிழமை ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.\nநடிகை வனிதா மூன்றாவது திருமணம்.. மகளே மணப்பெண் தோழியானார்.. தீயாய் பரவும் வீடியோ\nஇது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் அவர்கள் போனில் அறிமுகமானார்கள். நாங்கள் ஒரு வாரத்துக்கு மேலாக போனில் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தன்னை அன்வர் என்று அறிமுகப்படுத்தினார். என் பெற்றோரிடமும் சகோதரரிடமும் பேசிக்கொண்டிருந்தார்கள். போனில் பேசியே எங்கள் குடும்பத்தினருடன் நெருக்கத்தை உருவாக்கினர்.\nஅன்வரின் பெற்றோர், சகோதரர், சகோதரி, சகோதரி மகள் என்று சொல்லப்பட்டவர்களுடன் பேசினோம். ஆனால், அவர்கள் வீடியோ அழைப்புக்கு சம்மதிக்கவில்லை. அதன் மூலம் தங்கள் முகங்களை காட்டத் தயாராக இல்லை. மிகவும் மெச்சூரிட்டியாகவும் கண்ணியமாகவும் பேசினார்கள். அதெல்லாம் பொய் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் பணம் கேட்டபிறகுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது.\nஅவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்றார்கள். அவர்களை சந்தித்த பிறகு அடுத்தக்கட்ட விஷயத்தை பேசலாம் என நினைத்தோம். வந்தார்கள். அவர்களை பார்த்தபோது, எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் சங்கடமான உணர்வில் இருந்தனர். அவர்களை பற்றிய விவரங்களை நாங்கள் தொடர்ந்து கேட்கத் தொடங்கியதும் வீட்டில் இருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர்.\nபிறகுதான் போனில் பணம் கேட்கத் தொடங்கினர். சந்தேகம் அடைந்து போலீசில் புகார் கொடுத்த பின், எனக்கு ம���ரட்டல் வரத் தொடங்கியது. 'வீட்டுல இருந்து வெளியதான வரணும்..அப்ப பார்க்கிறோம். சிறந்த நடிகைன்னு நினைச்சுட்டிருக்கியா மேடைகள்லயும் நிகழ்ச்சி நடத்தறல்ல. எங்ககிட்ட ஜாக்கிரதையா இரு. எல்லாம் முடிஞ்ச பிறகு அழுது பயனில்லை' என்ற வாய்ஸ் மெசேஜ் வந்தது. பிறகு போலீசுக்கு சென்றால் அவ்வளவுதான் என்றும் மிரட்டல்கள் வந்தன.\nஇதுபோன்று வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் புகார் கொடுத்தேன். இப்போது பலர் இவர்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியே வருகின்றன. சினிமா, ஃபேன்டஸி உலகம். இங்கு பலர் உங்களை தொடர்பு கொள்வார்கள். போட்டோஷூட் நடத்தலாம், வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலரும் வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபல இளம் பெண்கள் கொச்சிக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். அறைகளில் தங்கிக்கொண்டு தங்கள் சினிமா கனவுக்கு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் அட்வைஸ் என்னவென்றால், யார் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொன்னாலும், நீங்கள் எஸ் என்று சொல்லும் முன், அந்த நபர் பற்றி விசாரியுங்கள். உங்கள் நண்பர்கள், தோழிகள் மூலமாக விசாரித்து தெரிந்தபின் எந்த முடிவையும் எடுங்கள் என்று கூறியுள்ளார்.\nகல்யாணம் என்ற வார்த்தையை கேட்டால் அதிர்ச்சியா இருக்கு.. பீதியில் இருந்து மீளாத பிரபல நடிகை\nபாம்பை கடிக்க வைத்து.. இதுபோன்ற கொடூரத்தை சினிமாவில் கூட பார்க்க முடியாது.. பிரபல நடிகை அதிர்ச்சி\nநடிகை பூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி, பணம் பறிக்க முயன்ற வழக்கு.. 3 பேருக்கு ஜாமின்\nபூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி மோசடிக்கு முயன்ற வழக்கு.. சிக்குகிறார் சினிமா தயாரிப்பாளர்\nநடிகை பூர்ணா வழக்கு.. இன்னொரு ஹீரோயினை வளைக்க முயன்ற மோசடி கும்பல்.. நடிகரிடம் போலீஸ் விசாரணை\nபிரபல நடிகையை ஏமாற்ற முயன்ற கும்பல்.. மோசடியில் சிக்கி ஏமாந்த 18 இளம் பெண்கள்..அதிர்ச்சித் தகவல்\nபூர்ணாவிடம் மிரட்டிய கும்பல்.. முக்கிய குற்றவாளி இன்று கைது.. பலரை கடத்தி பணம் பறித்த கொடூரம்\nபூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல்..மேலும் ஒரு நடிகை புகார்..பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கொடூரம்\nமாடல்களை ஓட்டல்களில் அடைத்து வைத்து.. பிரபல நடிகையை மிரட்டிய மோசடி கும்பல் பற்றி பகீர் தகவல்கள்\nதிருமணம் செய்வதாகப் பழகி மோசடி முயற்சி.. பிரபல நடிகைக்குத் திடீர் மிரட்டல்.. 4 பேர் அதிரடி கைது\nஇந்தியில் பிசி.. கங்கனாவின் 'தலைவி'யில் பிரியாமணி இல்லையாம்... சசிகலாவா யார் நடிக்கிறார்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கொடுத்த பரபரப்பு புகார்.. சென்னை போலீஸ் எடுக்கும் நடவடிக்கை என்ன\nபடுக்கையறையில்.. மேலாடையை திறந்து காட்டி.. அனலை கூட்டும் பிரபல நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்\nஅடுத்த வாரமாவது வேற நடிகர் படத்த போடுங்க சன் டிவி.. தளபதி ரசிகர்கள் ஒட்டிய தரமான போஸ்டர் #Bigil\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\nசமையலும் விவசாயமும் நடிகர் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/global-achievers-council-has-honored-doctorate-actor-ramarajan-063371.html", "date_download": "2020-08-04T04:42:24Z", "digest": "sha1:6FJW3ZPTBBTCUUQR7FI7PUJLF3QNK7BJ", "length": 22478, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் | Global Achievers Council has honored Doctorate Actor Ramarajan - Tamil Filmibeat", "raw_content": "\n29 min ago மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\n52 min ago இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்\n1 hr ago தமிழ் சினிமாவின் தல.. உங்களின் சினிமா பயணம் உத்வேகம்.. அஜித்தை வாழ்த்தும் வலிமை வில்லன்\n2 hrs ago என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nNews 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்\nKarakattakaran Ramarajan | ராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்\nசென்னை: நடிகர் ராமராஜன் எம்.ஜி.ஆரை முன்மாதிரியாக வைத்து கலர் கலர் சட்டை அணிந்து வந்தார். தொடர்ச்சியாக கிராமத்து கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்ததற்காகவும், தமிழ் பண்பாடு பற்றின படங்களில் நடித்ததற்காகவும் நடிகர் ராமராஜனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளது குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்.\nகலர் கலர் சட்டை, லிப்ஸ்டிக், ட்ரவுசர், ரோஸ் பவுடர், துண்டு போட்டு யாரையாவது பார்த்தால் உடனே நம்ம என்ன சொல்வோம் ராமராஜன் கணக்கா வரான் பா என்று சொல்லுவோம். அந்த அளவிற்கு தனக்கென்று அடையாளத்தையும் தனித்துவத்தையும் நிலை நிறுத்தி கொண்டவர் நடிகர் ராமராஜன்.\nஇன்றைய முன்னணி கதாநாயகர்களின் ரசிகர்களுக்கு ராமராஜனை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவரை நாடி கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர்களும், இவரின் கால்ஷீட் கிடைக்க இவர் பின்னாடி ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிஸியாக உச்சாணி கொம்பில் இருந்தவர்.\nமது அருந்துதல், புகைப்பிடித்தல் என எந்த ஒரு கெட்ட பழக்கங்களையும் வைத்து தனது படங்களில் நடிக்காதவர். ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆன பெருமை நம்முடைய மக்கள் நாயகன் ராமராஜனை சேரும். குறுகிய காலத்திலேயே சினிமாவை கலக்கியவர்.\nசிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு நாடக கலைஞர். அதனாலேயே சிறிய வயது முதல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அவரின் நடிப்பு ஆசை நாடகங்களின் மூலம் நிறைவேறியது. கலை கல்லூரியில் படிப்பை முடித்த ராமராஜனுக்கு பொது துறையில் வேலை கிடைத்த போதும் சேராமல் சினிமா மீது ஆர்வமாக இருந்துள்ளார்.\nஒரு திரையரங்கில் டிக்கெட் கொடுப்பது முதல் கேஷியர் வேலை வரை அனைத்தையும் செய்தார். பிறகு அவருக்கு படிப்படியாக சினிமா துறையை சேர்ந்த சிலரோடு பழக்கம் ஏற்பட்டது. அப்படி பழக்கம் பெற்றவர் தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராம.நாராயணன். கிட்டத்தட்ட 30 படங்களில் அவரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ராமராஜன். எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவரின் இயக்கத்தில் வெளியான மீனாட்சி குங்குமம் திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிறகு பல படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.\nமறைந்த நடிகர் பாண்டியன், இளவரசி நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் ராமராஜன். அதன் வெற்றியை தொடர்ந்து ஹலோ யார் பேசுறது, மருதாணி, சோலை புஷ்பங்கள், மறக்கமாட்டேன் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.\nஅவரின் திறமையை பார்த்து வியந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ராமராஜன் ஒரு படத்தை இயக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் வெளியான படம் தான் மருதாணி.\nநம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்திக்கு பொருத்தமாக இருப்பார் என பாரதிராஜாவின் பரிந்துரையில் கதாநாயகனாக அறிமுகமானார் ராமராஜன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ட்ரவுசர் அணிந்து நடித்தார்.\nஅந்த படத்தின் பாடல்களான மதுர மரிக்கொழுந்து வாசம் மற்றும் செண்பகமே பாடலும் சூப்பர் ஹிட். இன்றும் அந்த பாடல்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு பிறகு நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா என வரிசையாக கதாநாயகனாக நடித்தார்.\nகரகாட்டக்காரனாக அவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் 500 நாட்களையும் தாண்டி ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் மூலம் ராமராஜன் நடிப்பில், இளையராஜா இசையில், செந்தில்-கவுண்டமணி காமெடி என்றால் படம் நிச்சயம் வெற்றி தான் என்ற செண்டிமெண்ட் உருவானது.\nஅந்த காலகட்டத்தில் மோகன், சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்கள் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கிராமத்து படம் என்றால் ராமராஜன் தான் பெஸ்ட் என்ற அளவிற்கு கொடி கட்டிப் பறந்தவர்.\nரேகா, கவுதமி, கனகா போன்றவர்கள் தான் இவருக்கு சரியான ஜோடிகள். எம்.ஜி.ஆர் அவர்களை முன்மாதிரியாக வைத்து கலர் கலர் சட்டை அணிந்து வந்தார். முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை நளினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.\nதொடர்ச்சியாக கிராம படங்களில் நடித்ததற்காகவ���ம், தமிழ் பண்பாடு பற்றின படங்களில் நடித்ததற்காகவும் ராமராஜன் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளது குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்.\n விஜய் சேதுபதியை இயக்கப் போறாராம்ல ராமராஜன் அப்படியொரு சீன் கண்டிப்பா இருக்குமே\nஇப்படி ஒரு படம் இனி சான்ஸே இல்லை.. 30வது ஆண்டில் கரகாட்டக்காரன்.. மாஸ் பண்ணிட்டீங்கப்பா\nஇராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்\nகாது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்\nஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு\nமக்கள் நாயகன்... ராமராஜன் பட்டத்தைப் பிடுங்கி கார்த்திக்கு அளித்த தயாரிப்பாளர்\nநடிகர் ராமராஜன் - நளினி மகன் திருமணம்: முதல்வர் வாழ்த்து\nமீண்டும் அடர்த்தியான மேக்கப்புடன் ராமராஜன் நடிக்கும் 'கும்பாபிஷேகம்'\nராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n''அக்கா மேல சத்தியம் தம்பி, ராமராஜனை விட நீங்க ரொம்ம்மம்ப நல்லா வருவீங்க தம்பி...\nஇந்த வருஷ பொங்கல் ரேஸில் ராமராஜனும் ஆஜர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேகமாக வந்த கார்.. பிரபல நடிகர் வீட்டுக்குள் நுழைய முயற்சி.. மிரட்டல் விடுத்த 4 பேர் அதிரடி கைது\n மகாபாரதத்தில் பாஞ்சாலியாக கலக்கியவருக்கா இந்த நிலைமை\nஇது எப்படி இருக்கு.. கே.ஜி.எஃப் அதீரா லுக்கில் ரஜினிகாந்த்.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு\nகண்ணீரில் தவிக்க விட்டு சென்ற சுஷாந்த் சிங், மனவலியால் கதறும் 4 அக்கா\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vj-ramya-with-son-raana-latest-stills/", "date_download": "2020-08-04T05:33:25Z", "digest": "sha1:N7GZIQ3CUUDFGM2CJ6NO2EZMBC77QYL2", "length": 3677, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "VJ ரம்யா பையனை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nVJ ரம்யா பையனை பார்த்து இருக்கீங்களா\nVJ ரம்யா பையனை பார்த்து இருக்கீங்களா\nஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.\nஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.\nதற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஆடை படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்பொழுது சிலபுகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது. இவர் குழந்தையின் பெயர் ராணா,\nRelated Topics:vj ramya, இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், வி.ஜே ரம்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7433", "date_download": "2020-08-04T05:24:29Z", "digest": "sha1:BSYTIKUIOHONXK52EUE6ZWTEFHVQ6VSK", "length": 16324, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "ரிலாக்சேஷன் டெக்னிக் | Relaxation Technique - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\n‘‘மன அழுத்தத்துக்கு பாரபட்சம் ஏதுமில்லை. ஆண், பெண், இளையவர், முதியவர், ஏழை, பணக்காரர் என்கிற எந்த பாகுபாடுமின்றி அனைவரையும் இந்த மன அழுத்தம் என்னும் சுனாமி தாக்கிக் கொண்டிருக்கிறது. மனசுக்கு ஏற்படும் கஷ்டம்தானே என்று இதனை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன் எதிரொலியாக இதய நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த அபாயத்திலிருந்து பாதுகாக்க ரிலாக்சேஷன் டெக்னிக் உதவும்’’ என்கிறார் இதய சிகிச்சை மருத்துவர் ப்ரியா சொக்கலிங்கம். இதயநலனை பாதுகாப்பதற்கான சில ரிலாக்‌சேஷன் பயிற்சிகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘முன்பெல்லாம் ஒரு சில தருணங்களில் மட்டுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகிக் கொண்டிருந்த நாம், இப்போது சதா சர்வ காலமும் மன அழுத்தத்துடன் இருப்பதால், அது நம் உடல் நலனை அதிலும் குறிப்பாக இதயத்தின் நலனை அதிகளவில் பாதிக்கிறது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்பு நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருவதற்கு சீரற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை, புக��ப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற தவறான வாழ்க்கைமுறைக்கூறுகளே காரணமாகின்றன.\n‘மன அழுத்தமின்றி வாழ முடியாதே டாக்டர்’ என்று நிறைய பேர் கூறுகிறார்கள். அது உண்மைதான் மனிதனாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தங்கள் இலக்குகளை அடைவதற்கும் ஓரளவு ஸ்ட்ரெஸ் தேவைதான். ஆனால் மனக்குழப்பம், பதட்டம், கோபம், பயம் போன்ற உணர்வுகள் நம்மைத் தொடர்ந்து ஆட்டிப்படைக்கும் போதுதான் அது மனநலச் சீர்கேட்டையும், உடல்நலச் சரிவையும் விளைவிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினர், ஓய்வு பெற்ற வயோதிகர்கள் என்று அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.\nநீங்கள் மிகவும் விரும்பிச்செய்யும் ஒரு ஹாபி (Hobby) அல்லது பொழுதுபோக்கு விஷயம் எது என்கிற கேள்வி கேட்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நம்மை மறந்து, நேரத்தை மறந்து, முழு ஈடுபாட்டோடு நாம் செய்யும் செயலே மிக அதிகமான மனஅழுத்தத்தைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது என்பதே அந்த காரணம். அதிலும் குறிப்பாக நம் உடலையும், மனதையும், திறமைகளையும் பயன்படுத்தும் ஆக்டிவ் ஹாபியாக(Active Hobby) இருந்தால் அது மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு உதாரணமாக நடனம், வரைதல், தோட்டக்கலை, கைவேலை, உடற்பயிற்சி, விளையாட்டு, சமையற்கலை போன்றவற்றைச் சொல்லலாம்.\nநாம் எந்த வேலையும் செய்யாமல் செயலற்ற(Passive) நிலையில் மேற்கொள்கிற தொலைக்காட்சி பார்ப்பது, கணினி விளையாட்டு போன்றவற்றைவிட ஆக்டிவ் ஹாபியே மன அமைதிக்கும், நோய்த் தடுப்பிற்கும் உகந்ததென்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தவிர யோகாசனம், தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் நம் மனதும் உடலும் ஒருநிலைப்பட்டு பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பதும் உண்மையே. மன அழுத்த நோயைத் தடுக்க வேண்டி எங்களை அணுகும் இதய நோயாளிகளுக்கு Mindfulness, Deep breathing, Progressive muscle relaxation(PMR) போன்றவற்றில் பயிற்சியளித்து, அவர்களுடைய மனஅழுத்தத்தைக் கையாளுவதற்கான வழியை வகுத்துத் தருகிறோம். இதுகுறித்த விழிப்புணர்வினை சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மூலமாக ஏற்படுத்தி வருகிறோம்.\nநாம் செய்கிற செயலை முழுமனதோடு செய்வதை மைண்ட்ஃபுல்னஸ் (Mindfulness) என்று சொல்கிறோம். அதாவது நம் மனதை அந்த தருணத���தில் அந்த செயலில் மட்டுமே செலுத்த வேண்டும். உதாரணமாக உணவு உண்பதாக இருக்கட்டும், குழந்தைகளோடு விளையாடுவதாக இருக்கட்டும், நிறுவனத்தின் உயர் அதிகாரியாக கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த வேலையாக இருந்தாலும் அதில் 100 சதவிகிதம் மனதை செலுத்தி, வேறு எண்ணங்களில் கவனத்தை சிதறவிடாமல் செய்து முடிப்பது அவசியம். நாம் அன்றாடம் மூச்சு விடுகிறோமே, அதை மைண்ட்ஃபுல்லாக செய்தால் அதுவே ஒருவித தியானமாக மாறிவிடுகிறது. மைண்ட்ஃபுல் பிரீத்திங்(Mindful breathing) என்கிற இந்த பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து சாந்தமாக இருக்க உதவுகிறது.\nநம் வயிற்றுப் பகுதியின் தசைகளை உபயோகித்து ஆழமாகவும், மெதுவாகவும் மூச்சு எடுத்து விடுகிற ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிக்கு Deep abdominal breathing என்று பெயர். இந்த மூச்சுப்பயிற்சி நம் மனதின் பாரத்தைக் குறைப்பது மட்டுமின்றி உடலின் பாரத்தையும் அதாவது தொப்பையைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் இது ரத்தக்கொதிப்பைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.\nநம் தலை முதல் கால் வரை உள்ள தசைகளை ஒவ்வொன்றாக இறுக்கிப் பிடித்து பின் தளர்வடையச் செய்வதற்கு Progressive muscle relaxation என்று பெயர். கண்களை இறுக்கமாக மூடி அரை நிமிடத்தில் திறப்பது; பல்லைக் கடித்து அரை நிமிடத்தில் விடுவது; கைகளை இறுக்கமாக ஒரு நிமிடம் மூடிவிட்டு பின் திறப்பது; வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கமாக பிடித்துவிட்டு சிறிது நேரத்தில் தளர்த்துவது மற்றும் கால், முட்டி, பாதம் போன்ற உறுப்புகளை இறுக்கிவிட்டு பின் தளர்வடையச் செய்வதன் மூலம் நம் தசைகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரையில் பாதிப்பு உடலளவில் உள்ளதா என்று மட்டும் பார்த்து மருந்து கொடுக்காமல், மக்கள் மனதளவில் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதையும் கணித்து, அவர்களுக்கு மன அமைதியைக் கூட்டும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதோடு மனதை அமைதிப்படுத்தும் சில வழிமுறைகளையும் கற்றுக்கொடுப்பதே ஒரு நல்ல மருத்துவரின் கடமை\nகொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா\nலாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை\nகொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா\nஎதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்... ஹக்குனா மட்டாட்டா\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/r-k-narayan/swamiyum-senagidhargalum-1040639", "date_download": "2020-08-04T05:56:07Z", "digest": "sha1:UTQXKCF25PLP3SBCVZVPAGNWV4MQEYII", "length": 12110, "nlines": 160, "source_domain": "www.panuval.com", "title": "சுவாமியும் சிநேகிதர்களும் - ஆர்.கே.நாராயண் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது' _ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் ஆண்டு புத்தக வடிவம் பெற்ற இந்நாவல், அவரது நீண்டதூர இலக்கியப் பயணத்துக்கு உத்வேகமாக அமைந்தது என்றால், அது மிகையாகாது. உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் தேடித் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான இவர், இந்திய மக்களுடைய வாழ்வியலின் இயல்புத் தன்மை எள்ளளவும் சிதறாமல் ஆங்கில மொழியில் இலக்கியம் படைத்துச் சாதனை புரிந்தவர். 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 'ஆனந்த விகடன்' இதழில் 1937_ம் ஆண்டு 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற தலைப்பில் தொடர்கதையாக வெளிவந்தது. சுவாமி என்ற சிறுவனை மையப் பாத��திரமாகக் கொண்டுள்ள இந்நாவலைப் படிப்பவர்கள், தங்கள் பள்ளிப் பருவத்து நினைவுகளை இன்பத்தோடு அசைபோடும் வாய்ப்பினைப் பெறுவார்கள். சிறுவர்களின் உலகில் பயணிக்கும்போது, அந்தக் காலகட்ட\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும்..\nநம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும் ..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வ���்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTQ4NQ==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BF-%E2%80%98%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-04,-2020", "date_download": "2020-08-04T04:57:13Z", "digest": "sha1:AC6JOY3O6REH3THBIYIZF272SXCFQJTC", "length": 7693, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேப்டனாக தோனி தேர்வு: மைக்கேல் ஹசி ‘லெவன்’ அணிக்கு | ஜூலை 04, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகேப்டனாக தோனி தேர்வு: மைக்கேல் ஹசி ‘லெவன்’ அணிக்கு | ஜூலை 04, 2020\nபுதுடில்லி: மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல்., ‘லெவன்’ அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் கொரோனா அச்சம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, ஐ.பி.எல்., ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இதில், 8 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nதுவக்க வீரர்களாக ரோகித் சர்மா (மும்பை), டேவிட் வார்னர் (ஐதராபாத்) வாய்ப்பு பெற்றனர். அடுத்த இரு இடங்களுக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் தேர்வாகினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி (சென்னை) இடம் பிடித்துள்ளார். இவரே இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\n‘ஆல்–ரவுண்டர்’ இடத்துக்கு ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ஆன்ட்ரி ரசல் (கோல்கட்டா) தேர்வு செய்யப்பட்டனர். ‘சுழல்’ வீரர்களாக ரஷித் கான் (ஐதராபாத்), யுவேந்திர சகால் (பெங்களூரு) இடம் பிடித்தனர். வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்), ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) தேர்வாகினர்.\nநான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே இடம் என்பதால் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), லசித் மலிங்கா (மும்பை), சுனில் நரைன் (கோல்கட்டா) தேர்வு செய்யப்படவில்லை. தவிர, 12வது வீரராக லோகேஷ் ராகுல் (பஞ்சாப்) இடம் பிடித்துள்ளார்.\n‘லெவன்’ அணி: ரோகித், வார்னர், கோஹ்லி, டிவிலியர்ஸ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரசல், ரஷித் கான், சகால், புவனேஷ்வர், பும்ரா. 12வது வீரர்: ராகுல்\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா\nகொரோனாவால் 2 பேர் பலி சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் முன்னிலையில் அடக்கம்\nசெய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டி கொலை\nதமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19.58 கோடி அபராதம் வசூல்\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனா\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.: தமிழக பாஜக தலைவர்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/1273-2016-08-17-10-58-56?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-04T05:55:09Z", "digest": "sha1:KRUZVOGEDZC5QZOHDWQNE7TLL2OCM37E", "length": 28013, "nlines": 34, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆறாவது முறையாக நா.முத்துக்குமார்..", "raw_content": "\nமறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு மகத்தான அனுபவம் என்பதை உணர்த்தி நின்றன அவனது எழுத்துக்கள்...\n1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக��குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்\nஎங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க... உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்\nபள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.\nகாஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.\nஅவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.\nஎரிக்க எரிக்க எழுந்து வா\nஇயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\n'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது.\nஇறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்\nஇந்தக் கட்டுரையின் முடிவில் கவிஞரே ஆறாவது முறையும் நா. முத்துக்குமார் ஆவீர்களா... என்ற ஏக்கம் வெளிப்பட்டிருந்தது. வாசித்து முடிக்கையில் மனம் வலித்துக் கண்கள் கலங்கின...\nஇன்று அவனது தம்பியின் வரிகளில் ஆறாவது முறையாக நா.முத்துக்குமார் எழுந்ததைக் காண முடிகையில் மகிழ்ச்சி பிறந்தது. கலங்கிய கண்ணகள் ஆனந்த நீரை உகுத்தன. முத்துக்குமாரின் தம்பியின் வரிகள் இனி...\nஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...\nஅதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளையும் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் வ���ரும்பவில்லை.\nஎன் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அண்ணன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தாரோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்திருந்தார். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவர் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.\nஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.\nஎங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே இது வரையில் வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவர். அவருக்கு கடன்கள் பிடிக்காது. இதுவரையில் பட்ட நன்றிக்கடன்களுக்காக மட்டுமே தலை வணங்கி வந்திருக்கிறோம். செய்திகளில் வருகிற பல குரூர கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவரது வாழ்வு. அவரது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தனக்கான ஒழுக்கத்தை அண்ணன் தவறவிட்டதே கிடையாது. அவரது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான் . அவரது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை எப்பொழுதும் தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவரது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.\nஇழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமோ என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பு இன்னும் துரத்துகிறது.\nஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறார். மற்றெல்லோரையும் விட அவர் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.\nஎன்னுடைய பதின் வயதுகளில், ''இவன் பேரு ராமசுப்பு..'' என்றும், இது விஜய்'' என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணன்களாகவே தொடர்கிறார்கள். அவரது அண்ணன்கள் எனக்கும் அண்ணன்களே. இதுவரையில் அப்படித் தான் பழகி வந்திருக்கிறேன் என்பதை அனைவருமே அறிவீர்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.\nஅண்ணன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகாமல் தான் இருக்கின்றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக 'தரமணி'யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தார். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவருடைய இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.\nசுஜாதாவின் ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன. மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.\nஎரிக்க எரிக்க எழுந்து வா என்ற முத்துகுமாரின் வரிகள் பொய்கவில்லை இன்று ���வனது தம்பியின் நம்பிக்கை வரிகளில் அவன் எழுந்து வந்திருக்கின்றான். இந்த நம்பிக்கை அவன் குடும்பத்தை ,வாரிசுகளை வாழ்விக்கும். ஆறாவது முறை தாண்டி அப்போதும் எழுந்து வருவான் நா.முத்துக்குமார் ....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/280442", "date_download": "2020-08-04T05:00:40Z", "digest": "sha1:2JNCPSMLMCMBP7WM2N5AHAYGY5ZQ4QSK", "length": 7184, "nlines": 64, "source_domain": "canadamirror.com", "title": "வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை! - Canadamirror", "raw_content": "\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகனடாவில் இருந்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nகனடா பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை\nதொடர்ச்சியான மோசமான வாக்குப்பதிவு முடிவுகளுக்கு இடையே வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப்,\nஇந்த முறை அஞ்சல் வாக்குப்பதிவுகளுடன் முன்னெடுக்கப்படும் 2020 தேர்தலானது வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்ட அவர்,\nஇது அமெரிக்காவிற்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாக இருக்கும் என சுட்டிக்காட்டிய டிரம்ப், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.\nஅமெரிக்க வரலாற்றில் தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு ஜனாதிபதி, தேர்தலை தாமதப்படுத்த கோருவது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.\nஅஞ்சல் முறையில் வாக்குப்பதிவு என்பது தம்மை தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் சதி வலை என கொந்தளிக்கும் ஜனாதிபதி டிரம்ப்,\nஇத்தகைய தேர்தலானது சட்டவிரோத குடியேறியவர்கள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் கூட மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் இது தமக்கு எதிராக தேர்தலை நியாயமற்ற முறையில் முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஆனால், சட்ட விதிகளின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த எந்த ஜனாதிபதிக்கும் அதிகாரமில்லை என கூறப்படுகிறது.\nடிரம்பின் இந்த கோரிக்கையானது பல அறிஞர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோல்வி பயமே இதற்கு காரணம் எனவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் 4.5 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி, 153,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில்,\nஅஞ்சல் முறை தேர்தலுக்கு பெரும் ஆதரவு குவிந்து வருவதால் டிரம்ப் அதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/ariyalur/ariyalur-news-collector-office-closed/", "date_download": "2020-08-04T05:24:34Z", "digest": "sha1:MUSNGNLFKLH4J3UCMPH2AS4DDH672ABN", "length": 8869, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல். - Kallaru.com | Perambalur News | Perambalur News today ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome அரியலூர் / Ariyalur ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nபெரம்பலூரைச் சோந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா்கள் பணிபுரியும் அரியலூா் ஆட்சியரகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் 3 நாள்கள் மூடப்படுகிறது. ariyalur district\nஅரியலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெரம்பலூரைச் சோ்ந்த பெண் சாா் பதிவாளராகப் பணியாற்றி வருகிறாா். அவருக்கு இருமல், சளி காரணமாக கடந்த 7 ஆம் தேதி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் 3.58 கோடியில் குடிமராமத்து பனி: ஆட்சியர் ஆய்வு\nபெரம்பலூர் GH-ல் ரூ.40 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்.\nமேலும், அவரது கணவரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா் அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அ���ுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறாா். ariyalur collector office\nஇதில், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அரியலூர் பத்திரப் பதிவு அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி முழுவதுமாக தெளிக்கப்பட்டது.\nPrevious Postநல்ல தூக்கம் வேண்டுமா இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். Next Postபெரம்பலூர் அருகே 5 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு.\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=bidding", "date_download": "2020-08-04T05:35:47Z", "digest": "sha1:UR3RFJRR7MLOQBJYM6HZ6XEW5PBQBOPP", "length": 4915, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"bidding | Dinakaran\"", "raw_content": "\n41 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடும் நடைமுறையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி: 2.8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ��ெட்டி கடிதம்\nஏல ஒப்பந்த புள்ளி அழைப்பில் பணிகள் விவரங்களை ஏன் வெளியிடவில்லை: முதல்வருக்கு முத்தரசன் கேள்வி\nஏலச்சீட்டு நடத்தி மோசடி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை\nமணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை ஏலம் ஏராளமானோர் போட்டா போட்டி\nதமிழகம் முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்யும் வாகனங்கள் ஏலம் எடுக்க அரசு துறைக்கு முன்னுரிமை\nமீன்பாசி ஏலம் எடுப்பதில் மோதல் விவசாயிக்கு கொலை மிரட்டல்\nஒரே மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த ஜப்பான் உணவக உரிமையாளர்: டோக்கியோ மீன் சந்தையில் ஆச்சரியம்\nதனியார் மயமாக்கப்பட்ட நிலையில் அணை, ஏரிகளுக்கு மதகுகள் தயாரிக்க வாங்கிய இயந்திரங்களை ஏலம் விட முடிவு\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் நடப்பது புதிதல்ல என்கிறார் ராஜேந்திரபாலாஜி\nபதவியை ஏலம் விடுவதை தடுக்க பறக்கும் படை கண்காணிக்கிறது: பழனிச்சாமி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்\nஈரோடு கலெக்டர் ஆபீசில் கல்குவாரி ஏலம் டெண்டர் விண்ணப்பம் போட வந்த பாமகவினருடன் அதிமுகவினர் மோதல்: போலீஸ் முன்பே தாக்குதல்; நுழைவாயிலில் தர்ணா\nதிருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி 7 லட்சம் மோசடி நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது\nநாடாளுமன்றம் புதுப்பிப்பு பணி ஏலத்தில் வென்றது குஜராத் நிறுவனம்\n35 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை\nபருத்தி வரத்து குறைந்தது ரூ.13.34லட்சத்துக்கு ஏலம்\nஏலச்சீட்டு நடத்தி மோசடி தாய், மகன் மீது நடவடிக்கை காவல்துறை துணை ஆணையரிடம் புகார்\nஏலச்சீட்டு மோசடி இரண்டு பேர் கைது\nபருத்தி குறைந்த விலைக்கு ஏலம் விவசாயிகள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/230170?ref=archive-feed", "date_download": "2020-08-04T05:13:24Z", "digest": "sha1:KBGFMINMYD5I7VXBAO7MBQNNTLBWWUTN", "length": 9479, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை, இந்தியா, சீனா உட்பட 30 நாடுகளின் விமானங்கள் நாட்டிற்கு நுழைய தடை..! குவைத் அதிரடி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன் லங்காசிறி\nஇலங்கை, இந்தியா, சீனா உட்பட 30 நாடுகளின் விமானங்கள் நாட்டிற்கு நுழைய தடை..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு, இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து வரும் வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை விதித்துள்ளது;\nஇந்தியா, சீனா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் நுழைவதற்கும் குவைத் தடை விதித்துள்ளது.\nகுவைத் விமான போக்குவரத்து இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுவைத் நாட்டின் சுகாதாரத்துறை எடுத்த முடிவின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் எந்த வெளிநாட்டு பயணிகளும் குவைத் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, வங்க தேசம், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை,\nநேபாளம், ஈராக், மெக்ஸிகோ, இந்தோனேசியா, சிலி, பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங் , இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெய்ரூட்,\nசெர்பியா மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு குவைத் தடை விதித்துள்ளது.\nகுவைத் வர்த்தக விமானங்களை ஓரளவு மீண்டும் தொடங்கத் தொடங்கிய அதே நாளில் இந்த தடை விதிக்கப்பட்டது.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, குவைத் 67,448 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகள் 453 ஆக உள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை ��ந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/average-indian-household-saves-rs-320-every-month-after-gst-implementation-336855.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:30:21Z", "digest": "sha1:7F3HBP74GEDZADWE7DPRGMGUMHEX3YAR", "length": 21171, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டியால் ஒரு குடும்ப செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது - மத்திய அரசு | Average Indian household saves Rs 320 every month after GST implementation: analysis - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டியால் ஒரு குடும்ப செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது - மத்திய அரசு\nடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு 320 ரூபாய் மிச்சமாகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி சென்ற ஆண்டின் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்ற இலக்குடன் வரி மீது வரி விதிக்கும் முறையும் ஜிஎஸ்டியால் ஒழிக்கப்பட்டது.\nகலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட 17 வெவ்வேறு மத்திய மற்றும் மாநில வரிகளை ஒன்றிணைத்து ஜிஎஸ்டி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்ற இலக்குடன் வரி மீது வரி விதிக்கும் முறையும் ஜிஎஸ்டியால் ஒழிக்கப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளும் அவ்வப்போது குறைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டியால் குடும்பங்களின் செலவுகள் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் 320 ரூபாய் குறைந்துள்ளாம்.\nமத்திய வர்த்தக அமைச்சகத்திடமிருந்து நுகர்வோர் செலவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உணவு, பானங்களுடன் பற்பசை, சோப், வாஷிங் பவுடர் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கான 83 பொருட்களின் வரிகள் குறைந்து அவற்றுக்கான செலவுகளும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாதத்துக்கு ரூ.8,400 செலவிடும் குடும்பம் ஒன்றுக்கு ரூ.320 மிச்சமாவதாக இந்த ஆய்வு கூறுகிறது. ரூ.8,400 செலவுக்கு வரியாக ரூ.510 செலுத்தப்படுகிறது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக இதற்கு வரியாக ரூ.830 செலவிடப்பட்டுள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, சாக்லேட், தின்பண்டங்கள், இனிப்பு, வாஷிங் பவுடர், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றுக்காக மாதம் ஒரு குடும்பம் 8,400 ரூபாய் செலவு செய்து வந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு மாதம் 320 ரூபாய் மிச்சம் ஆகிறதாம்.\nஜிஎஸ்டிக்கு முந்தைய வர��� ஆட்சி முறையில் ஒரு பொருளை தயாரிக்கும் போது அதற்கு நிறுவனம் கலால் வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. இந்தக் கலால் வரியை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்தன. ஆனால் ஜிஎஸ்டி வரி முறையில் உற்பத்திக்குக் கலால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nவாட் இருந்த போது கோதுமைக்கு 2.50 சதவீதமும், அரிசிக்கு 2.75 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஜிஎஸ்டியில் அரிசி மற்றும் கோதுமைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மசாலா பொருட்கள், கோதுமை, அரிசி, பாஸ்தா, இட்லி தோசை மாவு, மினரல் வாட்டர், தயிர், மோர் போன்ற பொருட்களுக்கு வாட் இருக்கும் போது இருந்ததைவிட ஜிஎஸ்டியில் வரி குறைவாக உள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி\nபால் பவுடருக்கு இருந்து வந்த 6 சதவிகித வரி ஜிஎஸ்டியில் 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதே போன்று சர்க்கரை மீதான வரி 21 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சோப் பவுடர் மீதான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மரச் சாமானங்கள் மீதான குறைந்துள்ளது.\nபல நாடுகளில் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் வாட் வரிக்கு இணையான விகிதங்களில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. ரூ.12305 கோடியை வழங்கியது மத்திய அரசு\nபரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கேட்கும் நெட்டிசன்\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nகொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்\nசாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு\nஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nசெங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமிக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngst budget inflation ஜிஎஸ்டி பட்ஜெட் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/jdu-nitish-kumar-folds-hand-before-the-media-here-is-the-reason-375062.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:04:37Z", "digest": "sha1:HPNFZ5KNK6OQ2DMZC3IYGBBENBMPYOP6", "length": 19615, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா? | JDU Nitish Kumar Folds Hand before the media: Here is the reason - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nMovies தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nSports இன்னும் எதுவும் சர��யாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா\nபாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் அம்மாநில செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த அரசு விழா ஒன்றில் நிதிஷ் குமார் இப்படி செய்தார்.\nபெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஇதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nசீனாவுடன் நட்பு.. இந்தியாவுடன் சண்டை.. திடீரென்று மோதும் அமெரிக்கா.. வர்த்தக போர் மூளும் அபாயம்\nஇந்த மசோதாவை தொடக்கத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகாரில் இன்னொரு பக்கம் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிக்கு இடையிலும் கூட நிறைய குழப்பம் ஏற்பட்டது.\nஇதனால் கட்சிக்குள் இருக்கும் வேறு சில தலைவர்களும் நிதிஷ் குமாருக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், எம்.பி., மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மா நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார். பீகார் அரசியலில் பவன் குமார் கடிதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த கடிதத்தில், பாஜகவிற்கு எதிராக நிதிஷ் குமார் அணி திரட்ட முயன்று கொண்டு இருக்கிறார். அவர் சிஏஏவை ஆதரித்தது தவறு. கட்சிக்கு உள்ளேயே அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இந்த கடிதம் வைரலானது. இது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த கடிதம் குறித்து நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்று நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய நிதிஷ் குமார், தேவையில்லாத விஷயங்களுக்கு நம்ம ஊரில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மீடியா எதை எதையோ செய்தியாக வெளியிடுகிறார்கள். இதை ஏற்க முடியாது. பவன் குமாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களை கையெடுத்து கும்புடுறேன். மக்களுக்கு தேவையானதை மட்டும் பேசுங்கள், என்று உருக்கமாக குறிப்பிட்டார். பவன் குமார் லெட்டர் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் உடையும் நிலையில் இருப்பதாக பீகார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"மனைவியுடன் காதலன்\".. ஊருக்கு நடுவில் 2வது கல்யாணம் செய்து வைத்த கணவன்.. தலையை சுற்ற வைத்த பீகார்\nகொரோனா பாதிப்பு.. பீகார் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. லோக் ஜனசக்தி கோரிக்கை\nபல கோடி.. அந்த 6 நாட்கள்.. சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்\nதோசை சுட்டு கொடுத்த அம்மா.. துப்பாக்கியால் சுட்ட மகன்.. இப்படி ஒரு பிள்ளையா\nபீகாரில் நாளை முதல் ஜூலை 31வரை முழு லாக்டவுன் - வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்\nபூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.. நிதீஷின் பொய்.. அம்பலப்படுத்தியது கோவிட்.. உபேந்திர குஷ்வாகா\nமீட்டிங்கால் வந்த அச்சம்.. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட நிதிஷ் குமார்.. ரிசல்ட் நெகட்டிவ்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nபீகார் சட்டசபை த���ர்தல்- கொரோனா பாதித்தோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி\nமணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி\nவாரிசு அரசியல் நடத்தினா கட்சிக்கு வாய்க்கரிசிதான்- நிதிஷின் ஜேடியூவில் ஐக்கியமான ஆர்ஜேடி எம்எல்சிகள்\nதிடீர் திருப்பம்.. சுஷாந்த் சிங் தற்கொலை பின்னணியில் சல்மான் கான்.. நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nகதவை இழுத்து சாத்தி கொண்ட ரவி.. கதறி துடித்த குடும்பம்.. சோக முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் வறுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnitish kumar bihar பீகார் ஐக்கிய ஜனதா தளம் பிரசாந்த் கிஷோர் நிதிஷ் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/kanimozhi-mp-went-to-tuticurin-via-road-by-car-381508.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T04:57:30Z", "digest": "sha1:JKRLITMN2ZAYMZ3GZPJZSOA5BXI3NSI3", "length": 19875, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை டூ தூத்துக்குடி... 610 கி.மீ. தூரம்.. சீறிப்பாய்ந்த கனிமொழியின் கார் | Kanimozhi mp went to Tuticurin via road by car - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nச்சீச்சீச்சீ... விஏஓ வித்யாவுக்கும், ஊராட்சி தலைவருக்கும் கள்ள காதலாம்.. சிறைபிடித்த சிவகங்கை மக்கள்\nஅது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்\nஇரு மொழிக் கொள்கைதான் எங்களுக்கு.. அடித்துச் சொன்ன முதல்வர்.. மத்திய அரசுக்கு அதிர்ச்சி\nமும்மொழி கொள்கை.. ஸ்டேடியத்திற்கு வெளியே சிக்ஸர் பறக்க விட்ட முதல்வர்.. எதிர்க்கட்சிகள் கூட பாராட்டு\nஒரு காலத்தில் குதிரை வளர்ப்பு.. இன்று ஆக்ஸ்போர்ட் வாக்சின்.. கலக்க வரும் பூனாவாலா குடும்பம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 2020: கொரோனாவை வதம் செய்யும் விநாயகர்... டாக்டர் விநாயகர்\nMovies தெரிஞ்சேதான் இப்படி போஸ் கொடுக்கிறீங்களா.. கையை மேலே தூக்கிய நடிகை.. அப்படியே தெரிந்த முன்னழகு\nSports ஆகஸ்ட் 20ம் தேதி பயணத்த தொடங்குங்க... அப்பதான் சரியா இருக்கும்.. அணிகளிடம் ஐபிஎல் கோரிக்கை\nAutomobiles இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை..\nFinance ரபேல் வேகத்தில் உயரே பறக்கும் தங்கம் விலை\nEducation அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nLifestyle நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை கூட்ட எலுமிச்சை எப்படி உதவுகிறது தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை டூ தூத்துக்குடி... 610 கி.மீ. தூரம்.. சீறிப்பாய்ந்த கனிமொழியின் கார்\nதூத்துக்குடி: திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, தனி ஒரு ஆளாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்று அங்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்துள்ளார்.\nஇக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் தனது தொகுதி மக்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி சென்னையில் இருந்து சாலை வழியாக காரில் பயணித்துள்ளார்.\nமாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், தனது தொகுதிக்கு செல்வதாக கனிமொழி கூறியதால் அவருக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுமதி அளித்தனர்.\nகனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி\nகொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்த கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடிக்கு செல்ல நேற்று (செவ்வாய்கிழமை) திடீரென திட்டமிட்டார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் தகவல் கூற, அவரும் கவனமாக பார்த்து செல்லுமாறு அண்ணனுக்கே உரிய அக்கறையில் கூறினார். விமான சேவை, ரயில் சேவை என எதுவும் இல்லாததால் தனது காரிலேயே தூத்துக்குடிக்கு புறப்பட்டார் கனிமொழி.\nசென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து என்.95 முககவசம் அணிந்தவாறு உதவியாளரை கூட உடன் அழைக்காமல் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 11 மணிக்கு காரில் புறப்பட்டார் கனிமொழி. செல்லும் வழிகள் அனைத்தும் நிசப்தம் நிறைந்த சாலையாகவே ��ருந்துள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மயான அமைதியில் சாலைகள் காணப்பட்டன. இதனிடையே சென்னையில் இரவு 11 மணிக்கு சீறத்தொடங்கிய கனிமொழியின் கார் சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தூத்துக்குடி நகருக்குள் நுழைந்தது.\nசென்னையில் தொடங்கி அவர் தூத்துக்குடி சென்று சேரும் வரை செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, விராலிமலை, துவரங்ககுறிச்சி, மதுரை ரிங் ரோடு, கோவில்பட்டி, என பல இடங்களிலும் கனிமொழியின் கார் நிறுத்தப்பட்டுள்ளது. பிறகு தனது தொகுதியான தூத்துக்குடிக்கு செல்வதாக கனிமொழி கூறியதை தொடர்ந்து அனைத்து மாவட்ட எல்லைகளிலும் அவருக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.\nஒரு பெண்மணியாக இருந்து இப்படி அசாதாரண சூழலில் வரலாமா என உரிமையுடன் கேட்டு கண் கலங்கியிருக்கிறார் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி இல்ல பணிப்பெண் ஒருவர். அவரை சமாதானப்படுத்திய கையோடு, அடுத்த சில மணி நேரங்களில் ரூ.1 கோடிக்கான காசோலையை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி அளித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைப்பதற்காக கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியையும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை\nஉதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்\nமாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு\n\"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்\".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்\nஅரசின் \"காலை சுற்றிய சாத்தான்குளம்\".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nசாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nசாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nசாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/agri-krishnamoorthy-campaign-in-tirupattur-345384.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:45:52Z", "digest": "sha1:TPM7TXHFQO2WHK6EHQICWCC4FOVX5YFA", "length": 18781, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே \"அக்ரி\".. ரொம்ப வித்தியாசமா இருக்கே! | Agri Krishnamoorthy campaign in Tirupattur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸ��ல் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே \"அக்ரி\".. ரொம்ப வித்தியாசமா இருக்கே\nகண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி-வீடியோ\nதிருப்பத்தூர்: செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கலாம்.. அல்லது செய்ய போறதை சொல்லியாவது ஓட்டு கேட்கலாம்.. ஆனால் கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்கலாமா\nதிருவண்ணாமலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னமும் இவர் மீது மாவட்டத்தில் அதுதொடர்பான வடுக்கள் மாறாமல் உள்ளது.\nமேலும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நேரடியாக தூக்கி அடிக்கப்பட்டவர் என்ற சம்பவமும் மக்கள் மனதில் நினைவில் உள்ளது.\nசிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ்\nஜெயிலுக்கு போய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அக்ரி கிருஷ்ணமுர்த்தியை ஜெயலலிதா கட்சியில் கடைசிவரை சேர்க்கவே இல்லை. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு உள்ள அதிமுக தலைமையோ, இவரது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டதுடன், தொடர்ந்து நெருக்கம் காட்டியே வருகிறது.\nஇந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வீரமணிதான் இந்தக் கூட்டத்துக்கு தலைமை. இதில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார். பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.\nஅந்த கூட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச ஆரம்பித்தார். \"நான் தேர்தலில் பல தோல்விகளை கண்டவன். போன முறை எனக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தார். ஆனால் நான் வெறும் 250 வாக்கு வித்தியாசத்தில் தோத்து போயிட்டேன். அந்த வலியை என்னால் மறக்கவே முடியாது. இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டேன்.\nஇப்போது திரும்பவும் எனக்கு அதிமுக இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளது என்றார். இதை சொல்லும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் அக்ரி. அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக இருந்தார்.\nஇதனால் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அக்ரி அழுவதை பார்த்து ஒரு சிலர் கண் கலங்கிவிட்டனர். உடனே பக்கத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் அழுது கொண்டிருந்தவரை சமாதானம் செய்தார். குடிக்க தண்ணீர் கொடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் தான் வெற்றி பெறுவது உறுதி என கரகோஷம் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதிர வைத்த நிர்வாண பெண்.. காட்பாடி ரயில் நிலையத்தை சுற்றி வந்ததால்.. பரபரப்பு.. பெரும் சோக பின்னணி\n\"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்\".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்\nஅய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி\nநளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்\nசிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு\nதொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்\n18 வயசு.. அரசு பள்ளி மாணவர்.. +2வில் நல்ல மார்க்.. அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு விலை ரூ.6,500.. அதான் பட்டியலினத்தவரை எடுத்து வர சொன்னார்.. தீராத சிக்கலில் ஆம்பூர் எம்எல்ஏ\n\"ராத்திரியெல்லாம் தூங்கல.. மாமியார் கவிதா தான் காரணம்\".. புது மாப்பிள்ளையின் மரண வாக்குமூல வீடியோ\n\"பட்டியலினம் என்பதால் செருப்பை தூக்க வைத்தேனா.. சாதி பார்த்ததில்லை\" ஆம்பூர் திமுக எம்எல்ஏ விளக்கம்\nஆம்பூரில் சர்ச்சை.. திமுக எம்எல்ஏ செருப்பை.. கையில் தூக்கி கொண்டு போன ஊராட்சி செயலாளர்.. பரபர வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials agri krishnamoorthy tirupattur லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருப்பத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/40/9.htm", "date_download": "2020-08-04T05:52:43Z", "digest": "sha1:ZHGLC2LFCXPH7VSW6NCDCTYZEKO3WZJP", "length": 14024, "nlines": 60, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - மத்தேயு 9: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஅப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.\n2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.\n3 அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.\n4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன\n5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது\n6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.\n7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.\n8 ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.\n9 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.\n10 பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.\n11 பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.\n12 இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில��லை.\n13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.\n14 அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.\n15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.\n16 ஒருவன் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.\n17 புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.\n18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.\n19 இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுங்கூட அவன் பின்னே போனார்.\n20 அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:\n21 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.\n22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.\n23 இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:\n24 விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.\n25 ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.\n26 இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.\n27 இயேசு அவ்விடம��� விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.\n28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே\n29 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.\n30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.\n31 அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.\n32 அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.\n33 பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.\n34 பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.\n35 பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.\n36 அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,\n37 தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;\n38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/29735.html", "date_download": "2020-08-04T06:02:33Z", "digest": "sha1:ESFK7X3OWXSSGN2NXCLIAEERHKDQ67PJ", "length": 8643, "nlines": 132, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் இடம்பெற்ற கோர விபத்து! காரை மோதித்தள்ளிய புகையிரதம் - Yarldeepam News", "raw_content": "\nயாழில் இடம்பெற்ற கோர விபத்து\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற���சித்த கார் ஒன்றின்மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த கார் பொறுப்பற்ற முறையில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த போது கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் காரை மோதியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் மயிரிழையில் காயங்களுக்குள்ளான நிலையில் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஉயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை…\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் புதிய சாதனை\nபாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஸ்ரீலங்கா அரசியலில் திடீர் திருப்பம்\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் என்ன நடக்குமோ\nஇலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியர்\nகடத்தியவரையே மனைவியாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஉயிருடன் இருக்கு��் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை தேடும் பொலிஸார்\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/114140", "date_download": "2020-08-04T05:52:26Z", "digest": "sha1:3V6QSYTYZQ5RMUVBJWKF23DI7HZY3KB5", "length": 10188, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை 2010 - பகுதி - 21 | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை 2010 - பகுதி - 21\nஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)\nஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்\nஅனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.\n.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.\nஆஸிக் SIR முய்ட்சி திரு\nஆஸிக் SIR முய்ட்சி திரு வினையக்கு\nஹலோ நாங்க கீழ்ப்பாக்கத்துல இருந்து பேசறோம்... அரட்டை அரங்கமா... மாமி;- ஆமா நோக்கு என்ன வேணும். டாகடர்;- கொஞ்சம் சிரிக்கனும். மாமி;- சிரிக்கனுமா நானா. டாக்டர்;-நாங்க சிரிக்கனும். மாமி;- ஏண்டாப்பா என்ன வந்தது நோக்கு. டாக்டர்;- நோயாளிங்க கிட்டே பழகி பழகி ஒரே டென்ஷன் அதான். மாமி;- இங்கே அவா அவா தனியா சிரிச்சிண்டிருக்கோம் எல்லாரும் வாங்கடாப்பா ஒன்னா சேர்ந்து சிரிக்கலாம்.\n//ஆஸிக் SIR முய்ட்சி திரு வினையக்கு//\nதமிழ் எழுத கீழே உள்ள லிங்க்ல போய் பாருங்க, அங்கே விளக்கியிருப்பார்கள்\nஇது நேக்கு வயத்தை கலக்கினா கூட ஒங்க தமிழ் கோந்தை தமிழ்\nஇந்த கோந்தயை ’செந்தமிழை’’ சொன்னா மாறி ஏதவது சொல்லாம இருந்தேளே\nமாமி (எ) மோகனா ரவி...\nமாமி (எ) மோகனா ரவி...\nமாமி கலக்கிறீங்க போங்க :)))))\nநீங்க இல்லேனா மட்டும் அருசுவைல எல்லாரும் தேடுவாங்க.\nஉங்களுக்கு சமத்து கீதாவின் வணக்கம்.மாமி, கிரஹப்ப்ரவேசத்திற்கு என்ன கிப்ட் வாங்கலாம் மாமி. ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்\nஒரு ஏணி வாங்கிட்டு போங்க\nஅரட்டை இதுதாங்க வாங்க பாகம் 71\nநம்ம ஏரியா (அரட்டை அடிக்க மட்டும்)\nஎன்னுரை....படிச்சு பதில் மொழி போடுங்க... ஆமாம்...\nகூட்டாஞ்சோறு குறிப்புகள் தேர்வாளர் பக்கம்.\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rip.newuthayan.com/home/personal/672", "date_download": "2020-08-04T05:55:15Z", "digest": "sha1:HODAVDTD6BONVTGLH6NJY2RUIVP45UN5", "length": 3301, "nlines": 19, "source_domain": "rip.newuthayan.com", "title": "Uthayan - Recent Obituaries", "raw_content": "\nவேலணை வடக்கு, வேலணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் குணலெட்சுமி நேற்று (26.12.2019) வியாழக்கிழமை இறைபதமெய்தினார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மரு மகளும் காலஞ்சென்ற இராம நாதனின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர் களான குணரெட்ணம், ராஜரட்ணம், திருநாவுக்கரசு மற்றும் இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்வசீகரன் (அதிபர், யா{ ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம், காரைநகர்), குமுதா, சுதாகரன் (ஆசிரியர், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாலதியின் (ஆசிரியை, யா{வட்டு மேற்கு அ.மி.த.க பாடசாலை, வட்டுக்கோட்டை) அன்பு மாமியாரும் காலஞ் சென்ற தர்மலிங்கம் மற்றும் தில்லைம்மா (கனடா), காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் ஜீவநேசராசதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.12.2019) வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேலனை சாட்டி இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:16:48Z", "digest": "sha1:2PV4SMDWB3Y64PDYBWXEEMGP52VCWAZC", "length": 10104, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்துஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான்சனின் இந்துஸ்தான் அல்லது பிரித்தானிய இந்தியா வரைபடம், ஆண்டு 1864\nஇந்துஸ்தான்( உச்சரிப்பு (உதவி·தகவல்)) மற்றும் அதன் சுருங்கிய வடிவமான இந்த்[1] ஆகிய வார்த்தைகள் இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படும் பாரசீக பெயர்களாகும். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்திய குடியரசு பற்றி குறிப்பிட பயன்படுத்தப்படும் வரலாற்று ரீதியான பெயராக இது தொடர்கிறது.[2][3][4] இந்துஸ்தான் என்ற பெயரின் மற்றொரு பொருள் வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளியை புவியியல் ரீதியாக குறிக்க பயன்படுத்தப்படுகிறது.[5]\nஇந்துஸ்தான் என்ற சொல் பாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல்லும் சமசுகிருத சொல்லான சிந்துவும் ஒரே பொருள் உடையவை ஆகும்.[6] அஸ்கோ பார்ப்போலாவின் கூற்றுப்படி முன் ஈரானிய சத்தமான *சி என்பது இ என்று கி. மு. 850 முதல் 600 ஆம் ஆண்டுகளில் மாற்றமடைந்தது.[7] இவ்வாறாக இருக்கு வேத கால சப்த சிந்தவா (ஏழு ஆறுகளின் நிலம்) அவெத்தாவில் அப்த இந்து என்று மாறியது. இது அகுரா மஸ்தாவால் உருவாக்கப்பட்ட \"பதினைந்தாவது இராச்சியம்\" எனக் கூறப்பட்டது. 'அதிக வெப்பம்' உடைய நிலம் என்று கூறப்பட்டது.[8] கி. மு. 515 ஆம் ஆண்டு முதலாம் டேரியஸ் சிந்து பகுதி (தற்கால சிந்து மாகாணம்) உள்ளிட்ட சிந்து சமவெளியை தனது அரசில் இணைத்துக்கொண்டார். பாரசீக மொழியில் இந்த இடம் இந்து என்று அழைக்கப்பட்டது.[9] முதலாம் செர்கசின் காலத்தில் சிந்து ஆற்றுக்கு கிழக்கில் இருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் குறிக்க \"இந்து\" என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.[6]\nநடு பாரசீக மொழியில், அநேகமாக கி. பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து பின்னொட்டான -ஸ்தான் என்ற சொல் இணைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாடு அல்லது பகுதி என்று பொருள். இவ்வாறாக தற்போதைய சொல்லான இந்துஸ்தான் உருவானது.[10] அண். கி. பி. 262 ஆண்டின் போது முதலாம் சாபுரின் நக்‌சு-இ-ருசுதம் கல்வெட்டில் சிந்து என்பது இந்துஸ்தான் என்று குறிக்கப்பட்டது.[11][12]\nவரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான இந்துஸ்தான் படிப்படியாக விரிவடைந்து \"கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும்\" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான \"இந்தியா\" மற்றும் சீனப் பெயரான சென்டு ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.[11][13]\nபாரசீகச் சொல்லான இந்துவிலிருந்து பெறப்பட்ட அரேபியப் பதமான இந்த் பலுசிஸ்தானில் மக்கரான் கடற்கரையிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டம் வரை உள்ள இந்தியமயமாக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்டது.[14] ஆனால் இறுதியாக அச்சொல்லும் இந்தியத் துணைக் கண்டத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாறியது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்ச���ல்; Wink2002 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 03:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:56:03Z", "digest": "sha1:LH6QLYGOX2ERH33O7MFZAQHB6QDQ5C3Y", "length": 14786, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிற்றலை விண்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒவியரின் கற்பனையில் சிற்றலை விண்மீன்.\nசிற்றலை விண்மீன் (blazar) என்பது ஒரு துடிப்பான நீள் வட்ட நட்சத்திரக்கூட்டங்களிலுள்ளதாகக் கருதப்படும் மீப்பெரும் கருந்துளையின் நடுப்பகுதியிலுள்ள மிகச் சிறிய துடிப்பண்டம் ஆகும். சிற்றலை விண்மீன்கள் மிக அதிக அளவுள்ள ஆற்றலைப் பேரண்டத்தில் பெற்றுள்ள வானியல் பொருளாகும். அண்டத்திற்கப்பாலுள்ள வானியல் என்ற புதியப் பகுதி சிற்றலை விண்மீன்களை விளக்குகிறது.[1]\nதுடிப்பான விண்மீன் மண்டலத்தின் உட்கருவில் பெரிய விண்மீன் மண்டலங்களின் முக்கிய பகுதியாக சிற்றலை விண்மீன்கள் உள்ளன. பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் மற்றும் ஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் ஆகியவை இரு வகையான சிற்றலை விண்மீன்கள் ஆகும். 1978 ல் எட்வர்ட் பீகல் இந்த இரு வகை பிரிவுகளை எடுத்துரைத்தார்.\nபுவியை நோக்கி சிற்றலை விண்மீன்கள் சார்பியல் கதிரை வெளிவிடுகின்றன.[2] சிற்றலை விண்மீன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சார்பியல் கதிரைக் கொண்டு அறிய முடிகிறது. பெரும்பாலான சிற்றலை விண்மீன்கள் மீப்பொலிவு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும்.[3]\nஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் வலிமை வாய்ந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும், பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் வலிமை குறைந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும் காணப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் நீள் வட்ட அண்டங்களிலே காணப்படுகிறது.\nஈர்ப்பு வில்லை விளைவு மற்ற வகையான சிற்றலை விண்மீன்களின் பிரிவுகளைக் கண்டறிய உதவுகிறது.\nதன்னுடைய தாயண்டத்தின் மையத்திலுள்ள மீப்பெரும் கருந்துளையில் விழும் பொருட்களிலிருந்து பெறப்படும் ஆற்றலினால் சிற்றலை விண்மீன்கள் பொலிவு பெறுகின்றன. வாயு, தூசி மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை கருந்துளையின் மையப்பகுதி உறிஞ்சிக் கொண்டு, பின் அவற்றை ஒளியணுக்கள், எதிர்மின்னிகள், பாசிட்ரான்கள் மற்றும் அடிப்படைத் துகள்கள் ஆக வெளிவிடப்படுகிறது. இவற்றின் இருப்பிடம் குறைவு, அவை 10−3 புடைநொடி என்ற அளவில் இருக்கும்.\nகருந்துளையின் நடுப்பகுதியிலிருந்து பல புடைநொடிகள் வரை, முடிவிலாச் சுருள் வடிவில் மிக அதிகமாக ஒளிரும் உள்ளது. அதில் மிக அதிக அடர்த்தி கொண்ட, அதிக வெப்பம் கொண்ட வாயுக்கள் பொதிந்துள்ளன. இந்த வாயு மேகங்கள் ஆற்றலை உட் கொண்டு பின்னர் உமிழ்கிறது, இந்த செயல் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. புவியில் இந்த சிற்றலை விண்மீன்களின் மேகங்களால் உருவாக்கப்படும் மின்காந்த அலைகளின் உமிழ் வரி நிறமாலைகளை பெற முடியும்.\nமையப்பகுதிக்கு செங்குத்தாக இரு புறமும் அதிக ஆற்றல் கொண்ட பிளாசுமாவை உருவாக்குகிறது. அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிக சக்தி வாய்ந்த காந்த புலத்தையும் ஒளியணுக்களையும் உண்டாகிறது. கருந்துளையின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தக் கதிர்கள் பல ஆயிரம் புடைநொடிகள் வரை பரவியிருக்கும்.\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் உருவாக்கிய காம்மா கதிர் விண்வெளி தொலைநோக்கியானது, ஒரு தொலைதூர காம்மா கதிர் சிற்றலை விண்மீனைக் கண்டறிந்துள்ளது. மீப்பெரும் அளவுள்ள கருந்துளைகள் அதிக ஆற்றல் கொண்ட கதிர்களை உருவாவதால் இவை உருவாகின்றது. அவை நம்மிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அவற்றிலிருந்து உருவாகும் ஒளி, நம்மை வந்து அடைய 1.4 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.[4]\nபெர்மியின் அதிக பரப்பு தொலைநோக்கியின் மூலம் நோக்கும் போது சிற்றலை விண்மீன்களில் பாதிக்கும் மேல் காம்மா கதிர் மூலங்களைக் கொண்டுள்ளது. சூரியனைப் போல பல மில்லியன் மடங்கு அளவுள்ள மீப்பெரும் கருந்துளைகள் உட்கொள்ளும் ஆற்றலை வெளிவிடும் போது சிற்றலை விண்மீன்கள் உருவாகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-general-secretary-vijayakanth-hails-pm-modi-365415.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T07:00:16Z", "digest": "sha1:P5JMSTYQESFJIGITZ5WZOAZ5LWBEWFTZ", "length": 15556, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு | DMDK General Secretary vijayakanth hails PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. கடைசியில் செய்த பகீர் காரியம்\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n சுஷாந்த் கணக்கில் இருந்து ரூ.50 கோடி.. மும்பை போலீஸ் மீது பீகார் டிஜிபி புகார்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nசென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பின் போது தமிழர் உடை அணிந்து, தமிழக உணவை உண்டு உலகத் தமிழர்களை பெருமைப்படுத்தினார் பிரதமர் மோடி என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஇது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:\nபிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து , தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும் , மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.\nஅதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்��ும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china pm modi xi jinping mamallapuram இந்தியா சீனா பிரதமர் மோடி ஜின்பிங் மாமல்லபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/successful-lady-directors-in-tamil-cinema/", "date_download": "2020-08-04T06:18:54Z", "digest": "sha1:LWKHLLQHW7ZIAFISEEAXSEL3SH2FICZU", "length": 9944, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "உச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nஉச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nஆண்களுக்கு நிகராக தனித்துவமான கதைகளில் நடித்து வெற்றி பெற்ற நடிகைகளை நமக்குத் தெரியும். அதில் முக்கியமாக நயன்தாரா, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வெற்றி பெற்றவர்கள்.\nஅதேபோல் முன்னணி இயக்குனர்களுக்கு நிகராக படங்களை வெளியிட்டு வெற்றிக்காக போராடும் பெண் இயக்குனர்களின் படங்களை தற்போது பார்க்கலாம்.\nமணிரத்னத்திடம் துணை இயக்குனராக 7 வருடங்கள் வேலை பார்த்துள்ளார். 2010-ல் துரோகி என்ற படத்தை இயக்கியுள்ளார், ஸ்ரீகாந்த் – விஷ்ணு விஷால் – பூர்ணா – பூனம் பஜ்வா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.\nஅதற்கு பின்னர் 2016-ல் இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி மரண மாஸ்ஸான வெற்றி கொடுத்தார். இதன் மூலம் இயக்குனராக அங்கீகாரம் பெற்ற சுதா கொங்கரா இந்திய அளவில் பல விருதுகளையும் தட்டிச் சென்றார். இதே வெற்றியை வைத்து சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை எடுத்து தற்போது அது வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.\nஜீ தமிழ் பிரபல நிகழ்ச்சியான சொல்வ தெல்லாம் உண்மை மூலம் பிரபலமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்பது நமக்குத் தெரியும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஆனால் இவர் கிட்டத்தட்ட 4 படங்களை இயக்கியுள்ளார். நெருங்கி வா, முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இவர் வெளியிட்ட படங்கள். 2019 வெளிவந்த ஹவுஸ் ஓனர் என்ற படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க படத்தில் நடித்த கிஷோர் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படம் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃ இந்திய என்ற விருது வழங்கும் விழாவிற்கு சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.\nஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டவர் புஷ்கர் காயத்ரி. இவர் இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந்த படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு என்ற பல விருதுகளையும் தட்டிச் சென்றது. மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, கிட்டத்தட்ட 60 கோடி வரை வசூல் செய்தது.\nதமிழ் சினிமாவில் ஒரு கிராபிக் டிசைனராக அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். பின்பு தயாரிப்பிலும், இயக்கத்திலும் கால் பதித்தார். இவர் இயக்கத்தில் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தனது தந்தையின் படையப்பா படத்தில் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக பொன்னியின் செல்வன் என்ற வெப் சீரியலில் இடம் பிடித்துள்ளார்.\nஇவர் ஒரு பின்னணி பாடகி மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வேலை பார்த்துள்ளார். இவர் இயக்கிய படங்கள் என்று பார்த்தால் 3, வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற படங்கள் அடங்கும். இதில் ‘3’ என்ற படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள், அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். இந்த படம் சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கும் விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்டது அதற்குப் பின்னர் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பது தான் உண்மை.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்த��கள், ஐஸ்வர்யா தனுஷ், சினிமா செய்திகள், சுதா கொங்கரா, சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், புஷ்கர் - காயத்ரி, லட்சுமி ராமகிருஷ்ணன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Delhiriot", "date_download": "2020-08-04T05:08:03Z", "digest": "sha1:M2EKUFZLBBWLMOANKYYY2CNFUMCF4MV3", "length": 4160, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Delhiriot - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\n'ஹீரோவாகக் காட்டிக்கொள்ள முனைந்தீர்கள்; இப்போது சட்டத்தை எதிர்கொள்ளுங்கள்' - ஷாருக்கானுக்கு நீதிபதி குட்டு...\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தலைநகர் டெல்லியிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் மவுஜ்பூர் சவுக் பகுதியில் நடந்த ப...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-maths-term-2-measurements-one-mark-question-with-answer-5363.html", "date_download": "2020-08-04T04:55:14Z", "digest": "sha1:CNSARSGAKMBCL2YGNFKDSEGV4Q2I5QRL", "length": 18319, "nlines": 471, "source_domain": "www.qb365.in", "title": "7th கணிதம் Term 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Measurements One Mark Question With Answer ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nTerm 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்\n\\(\\pi \\)r2 சதுர அலகுகள்\n\\(\\pi \\)r3 கன அலகுகள்\nC = 2\\(\\pi \\)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது\nஒரு வட்டத்தின் சுற்றளவு 82\\(\\pi \\) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு\nவட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்\nஅதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு\nஅதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்\nஅதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு\nஅதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு\nவட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.\nஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்\nஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு\nவட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்\nசெவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்\nவட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்\n( L − l ) அலகுகள்\n( B − b ) அலகுகள்\n( R − r ) அலகுகள்\n( r − R ) அலகுகள்\nPrevious 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematic\nNext 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 20\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-june10/10000-2010-07-16-10-25-13?tmpl=component&print=1", "date_download": "2020-08-04T05:53:20Z", "digest": "sha1:5UA5UBS45MODR4GA52G7BXFAMF66MXFZ", "length": 7926, "nlines": 100, "source_domain": "www.keetru.com", "title": "வெ. சாமிநாத சர்மா", "raw_content": "புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nதமிழில் அரசியல் இலக்கிய முன்னோடியான அமரர் வெ. சாமிநாத சர்மா 80 நூல்களை எழுதியுள்ளார். தேசிய, சர்வதேசிய தலைவர்கள், அரசியல் தத்துவங்கள் பற்றிய இவருடைய நூல்கள் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்குக் கலங்கரை விளக்காக அமைந்தன. எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில் இவருடைய எழுத்துகள் புதிய உலகை அறிமுகப்படுத்தின. பிளேட்டோ, ரூஸ்ஸோ, கார்ல் மார்க்ஸ், மாஜினி, ஸன்���ாட்ஸென், திலகர், காந்தியடிகள், திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் முதலானோரைப்பற்றி இவர் வழங்கியுள்ள வரலாற்றுச் செய்திகள், சிறந்த ஆவணங்களாகும். இவர். தேசியவாதியாகவும். காந்தியவாதியாகவும் இறுதி வரை வாழ்ந்து வழிகாட்டிய எழுத்தாளர். தேசபக்தன், நவசக்தி, ஜோதி மற்றும் சில இதழ்கள் வாயிலாகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர்.\n1. கௌரீ மணி (பௌராணிக கதை)\n2. தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு)\n7. உலகம் பலவிதம் (ஓரங்க நாடங்களின் தொகுப்பு)\n11. ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை\n20. ஆசியாவும் உலக சமாதானமும்\n23. பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்\n25. நமது தேசியக் கொடி\n27. புராதன இந்தியாவின் அரசியல்\n31. கிரீஸ் வாழ்ந்த வரலாறு\n35. எப்படி வாழ வேண்டும்\n39. காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்\n45. பண்டிட் மோதிலால் நேரு\n49. காந்தியும் - ஜவஹரும்\n52. ஸர். ஐசக் நியூட்டன்\n53. ஸர். ஜகதீச சந்திரபோஸ்\n55. சர். பிரபுல்ல சந்திரரே\n56. ஸர். சி.வி. ராமன்\n60. ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி\n63. நான் கண்ட நாவலர்\n67. வரலாறு கண்ட கடிதங்கள்\n68. எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள்\n69. மானிட ஜாதியின் சுதந்திரம்\n72. மாஜினியின் மனிதன் கடமை\n75. ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்\n76. சுதந்திரத்தின் தேவைகள் யாவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2006.03.31", "date_download": "2020-08-04T04:43:22Z", "digest": "sha1:ZJ2QTQRYBGP54HNMIZB4THCAFAL7FYS5", "length": 2802, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2006.03.31 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு பங்குனி 31, 2006\nவலம்புரி 2006.03.31 (33.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2006 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2016, 06:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/anitham-articles/", "date_download": "2020-08-04T07:18:52Z", "digest": "sha1:ROPWQVAVR7EDHTFM2VG7Q3ZFPSKN5WFX", "length": 2212, "nlines": 54, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "Anitham Articles | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:39:32Z", "digest": "sha1:GMSU4PILJYFZJPQ6V4MBO6OXLQEDAX6B", "length": 5076, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூன்றாம் மொக்கல்லானன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூன்றாம் மொக்கல்லானன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூன்றாம் மொக்கல்லானன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மௌரிய மன்னர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் சங்க திச்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலாமேகவண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/10135735/ECB-disturbed-by-allegations-of-racist-chanting-during.vpf", "date_download": "2020-08-04T05:38:48Z", "digest": "sha1:RWNJ5I466XDXKW6EW5R7YXMA2YULRYX5", "length": 13624, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "ECB disturbed by allegations of racist chanting during Ashes test || கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் + \"||\" + ECB disturbed by allegations of racist chanting during Ashes test\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 13:57 PM\nஇங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளால் மிகவும் கலக்கமடைந்துள்ளது.\nஇங்கிலாந்தின் பார்படோஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பற்றி ரசிகர்களில் ஒரு பகுதியினர் இனவெறிப் பாடலைப் பாடியதைக் கேட்டு கடந்த வியாழக்கிழமை நடந்த போட்டியின் இரண்டாவது நாளில் ஒரு ஆதரவாளர் மைதானத்தில் இருந்து வெளியேறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.\nபார்வையாளர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், பெண்கள் பாலியல் கோஷங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் ஒரே குழுவினர் சில வீரர்களை நோக்கி ஆபாச செய்கைகளை செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் \"இது ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றாலும், விளையாட்டிற்குள் சமூக விரோத நடத்தைக்கு முற்றிலும் இடமில்லை, மேலும் அனைத்து பார்வையாளர்களும் சமூக விரோத நடத்தைகளை புகாரளிக்க முடியும் என்பதையும், அவ்வாறு செய்வதில் பாதுகாப்பாக இருப்பதையும் உணர வேண்டியது அவசி��ம்\" என கூறி உள்ளது.\n1. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.\n2. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி\nசோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.\n4. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்\nதோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.\n5. பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்\nஇந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்\n2. இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா\n3. ‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார்\n4. உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் என்ன இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\n5. பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்; கங்குலி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/ariyalur/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:54:51Z", "digest": "sha1:NEWMEDVRSPNNCT6TXDTFPSINUXJSLOGL", "length": 9261, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "அரியலூா் அருகே இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல் அரியலூா் அருகே இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல்", "raw_content": "\nகொலை முயற்சியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது.\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nHome அரியலூர் / Ariyalur அரியலூா் அருகே இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல்\nஅரியலூா் அருகே இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல்\nஅரியலூா் அருகே இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல்.\nஅரியலூா் அருகே உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினா்கள் சாலையில் சடலத்தை வைத்து ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அரியலூா் அருகேயுள்ள தவுத்தாய்குளம் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). கூலி தொழிலாளியான இவா், அதே கிராமத்தை சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சனிக்கிழமை சென்றுள்ளாா். மின் மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.\nஇதையடுத்து இறந்தவரின் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகை தருவதாக ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பாலசுப்பிரமணியன் உடல் தவுத்தாய்குளம் வந்துள்ளது.\nஅப்போது, ராமச்சந்திரன் இழப்பீடு தொகை தர மறுப்பதாகக் கூறி, பாலசுப்பிரமணியனின் உறவினா்கள் தஞ்சாவூா்-அரியலூா் சாலையில், பாலசுப்பிரமணியன் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.\nதகவலறிந்து வந்த டிஎஸ்பி திருமேனி, வட்டாட்சியா் கதிரவன், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னைக்கு புகாா் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும��� எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.\nPrevious Postஅரியலூா் மாவட்டத்தில் 5.03 லட்சம் வாக்காளா்கள் உள்ளனர் Next Postகுன்னத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரம் போ் பங்கேற்பு.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nஅரியலூர் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா.\nகொலை முயற்சியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது.\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/tamannaah-hosting-a-talk-show-with-allu-arjun/videoshow/76782983.cms", "date_download": "2020-08-04T05:59:37Z", "digest": "sha1:MLXICQEFT52VBMKEDUNN4QRH7YO4FXJS", "length": 8879, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகும் தமன்னா\nதமன்னா ஒரு டாக் ஷோவினை தொகுத்து வழங்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவித்த மாணவிக்கு டாப்��ி கொடுத்த சர்ப்ரைஸ்\nகெளம்பிட்டாருய்யா, வடிவேலு கெளம்பிட்டாருய்யா: ரசிகர்கள் கொண்டாட்டம்\nகட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்: விபத்தில் நடிகை ரோஹிணி சிங் படுகாயம்\nகொரோனாவால் எனக்கு 2 நல்ல விஷயம் நடந்திருக்கிறது - வனிதா...\nகொரோனாவில் இருந்து மீண்ட அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா உருக்க...\nராம் கோபால் வர்மா அலுவலகம் மீது பவர் ஸ்டார் ரசிகர்கள் த...\nஎன் ஒரிஜினல் தொழிலை வனிதா ஞாபகப்படுத்திட்டாங்க...\nஅது பொய்யான தகவல்.. நாயகி சீரியலில் இருந்து வெளியேறிய க...\nசீமானை சும்மாவிடாதீங்கனு சொல்லி தற்கொலைக்கு முயன்ற விஜய...\nசெய்திகள்தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nசெய்திகள்புதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nசெய்திகள்புதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nசெய்திகள்முதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nசெய்திகள்நண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெய்திகள்டாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nசினிமாதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசெய்திகள்வட மாநிலத்தவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீநிவாசன்..\nசெய்திகள்சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்கார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nசினிமாஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nசெய்திகள்கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 08 / 2020 | தினப்பலன்\nசினிமாஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவித்த மாணவிக்கு டாப்ஸி கொடுத்த சர்ப்ரைஸ்\nசெய்திகள்“ச்சியர்ஸ்...” சொல்லி சேனிடைசர் குடிக்கும் மக்கள்\nசெய்திகள்செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய திகில் வீடியோ\nசெய்திகள்ஆடிப்பெருக்கில் விவசாயம் செழிக்கும்: வாழை கன்றுகளை நட்ட விவசாயிகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 03 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்தாய் பிணத்தை தள்ளுவண்டியில் இழுத்து செல்லவிட்ட சமூகம்...\nசெய்திகள்கொரோனாவால் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/deva-undhan-samugam-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:24:31Z", "digest": "sha1:Z2RLIFYCJ7Q7FY2YVZMEWBH3J2N6K5JT", "length": 5340, "nlines": 179, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Deva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம் Lyrics - Tamil & English John Jebaraj", "raw_content": "\nDeva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம்\nதேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே\nஉந்தன் சமூகமே எனது விருப்பம்\nஉந்தன் சமூகமே எனது புகலிடம்\nஅதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்\nதேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே\nஉந்தன் சமூகம் என் வாஞ்சையே\nஉந்தன் சமூகம் என் மேன்மையே\n1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்\nஅதில்தான் உள்ளது – உந்தன்\n2. நேரங்கள் கடக்கும் போதிலும்\nஅதற்கீடொன்றும் இல்லையே – உந்தன்\nKalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி\nYehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என்\nNaan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு\nPendhaekosthe Anubavam – பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே\nOruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்\nDevanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்\nJeevan Thantheer – ஜீவன் தந்தீர் உம்மை\nNallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே\nUmmai Nambi Vanthaen – உம்மை நம்பி வந்தேன்\nEnnai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/371", "date_download": "2020-08-04T05:39:44Z", "digest": "sha1:6GII5GYLPSDNNPEXLJ56RJVKV7IBHVT7", "length": 4906, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/371\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/371\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/371\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்��ியம்.pdf/371 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akadstatus.com/2020/01/1000-tamil-quotes-sms-and-kavithai.html", "date_download": "2020-08-04T04:51:06Z", "digest": "sha1:GGQHEVAWCJ5TOEAWC2U4EZJN77GJTJ45", "length": 37554, "nlines": 238, "source_domain": "www.akadstatus.com", "title": "1000+ Tamil Quotes - தமிழ் SMS and kavithai | Akad attitude status", "raw_content": "\nசிநேகமான புன்னகைநம்பிக்கை தரும் வார்த்தைகள்மனம் நிறைந்த வாழ்த்துக்கள்இவைகள் போதுமேஒருவருடையஇன்றைய நாளைஅழகாய் மாற்றசிந்திக்காமல் அள்ளிவீசி விட்டு போங்கள்அவர்கள் வளர்ச்சியில்உங்கள் பங்கும் இருக்கட்டும்*\nபேசாத வார்த்தைகள்தான்பொக்கிஷமென்றால்நிறைய பொக்கிஷங்கள்சேர்த்து வைத்திருக்கிறேன்உன் இதயத்திடம் சமர்ப்பிக்க*\nஆவலாய் காத்திருக்கிறோம்மழைக்காக குடையும்உனக்காக நானும்*\nமறக்க நினைப்பதைமறக்காமல் நினைப்பதேமனதுக்கு வேலை*\nஎப்பேர்பட்ட நம்பிக்கையும்சந்தேகம் என்றசிறு தீப்பொறியால்சிதைந்துதான்போகிறது*\nகடந்துவந்த பாதையேகாலம் நமக்குகற்பிக்கும் பாடம்*\nகடந்தகால அலட்சியம்நிகழ்கால நீர்துளிஎதிர்கால ஏக்கத்துளி*\nஇப்பிரபஞ்சம்அன்பால் சூழ்ந்தஅன்பின் மையம் கொண்டதுஅன்போடு வாழ்வோம்அன்பு கொண்டு வாழ்வோம்எந்த சூழலிலும்நமக்கானவர்கள் நம்மிடம்வெளிப்படுத்தும்நம்மை வாழ்த்தும்அன்பு கொண்டநெஞ்சம் இருக்கும் வரைஇவ்வாழ்வு பேரன்பின்அழகை சார்ந்தது*\nவிதிகள்வரையறைகள் யாவும்பேரன்பை பாதிப்பதில்லைநேரில் இல்லையென்றாலும்பேச வில்லை என்றாலும்நம் அன்பில் துளியும்குறை ஏதும் இல்லை*\nஉறவுகள் மனம்நோககூடாதுனுஎந்த விசயத்த மறைக்கின்றோமோஅதுதான் நமக்கே ஆப்புவைக்குது பிரிவை கொடுத்து*\nஉன்னை இயல்பாககவர்ந்து வைத்திருக்கஎன்னிடம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னவனேஉன் மீதான பைத்தியமும்சில கவிதைகளும் தவிர*\nசோகத்திலும்இன்பத்திலும்பிரியாமல்பிரியமாக இருக்கும்உறவே போதும்வாழ்க்கைசிறப்பாக இருக்கும்*\nநாம நேசிச்சவங்கநம்ம கூடத்தான்இருக்கனும்னு இல்லநல்லா இருந்தாலேபோதும்*\nபொய்யான உலகில்நானும் ஒருஏமாளி ஆகிவிட்டேன்அன்பு என்றஒரு வார்த்தையில்*\nஅதிகமாக பேசுபவன்அறிவாளியும் இல்லைஅளந்து பேசுபவன்முட்டாளும் இல்லை*\nதெரிந்த சிலரிடம்கொடுத்த பணமும்தெரியாத சிலரிடம்காட்டிய பாசமும்பல நேரம் திரும்பகிடைப்பதே இல்லை*\nநல்லவர்களாகஇருப்பது தவறில்லைநல்லது கெட்டதுதெரியாத நல்லவராகஇருப்பது தான்தவறு*\nகஷ்டப்படுங்கள்கவலைகள் தீரும்கவலையாக இருக்காதீர்கள்ஒருபோதும்கஷ்டங்கள் தீராது*\nநீ போகும் பாதையில்மட்டுமல்லபோகாத பாதையிலும்காத்துக் கிடக்கிறதுஉனக்காக என் மனசு*\nஎதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை*\nஉறக்கம் வந்ததும்என்னை தொலைவில்வைக்கும் கனவு நீ*\nவலிமையற்ற வார்த்தைகளும்வலியைச் சேர்க்கும்வேண்டியவர் வேண்டாதவராய்பேசும் போது*\nவாழ்க்கையில்எது கிடைக்காமல்போனாலும் பரவாயில்லைநம் மீதுஅன்பும் அக்கறையும்கொண்ட சில உறவுகள்மட்டும் கிடைத்தால்போதும்*\nவிதி வரைந்தபாதையில்விடை தெரியாதவிண்மீன்களாக விரைந்துசெல்லும் வாழ்க்கைபயணம்*\nமனைவியைதாயை போலபார்த்து கொள்ளும்ஆணும்கணவனைபிள்ளை போலபார்த்து கொள்ளும்மனைவியும்தான் உண்மையான காதலர்கள்*\nவசந்தம்ஒரே நாளில்மலர்ந்து விடுவதில்லைஅதே போல் தான்வாழ்வில் உயர்வும்ஒரே நாளில்கிட்டி விடாது*\nஉயர பறக்கஇறக்கைகள்தேவையில்லைஒரே ஒருலட்சியம்இருந்தால் போதும்*\nஎல்லோருக்கும்நல்ல வாழ்க்கைஅமையாதுசிலருக்கு அமைஞ்சவாழ்க்கையைஒழுங்கா வாழத்தெரியாது*\nவாழ்த்தினாலும்தாழ்த்தினாலும்சிரித்து கொண்டே இருகாலம் அவர்களுக்குபதில் சொல்லும்*\nஅன்பை வெளிப்படுத்ததேவையில்லைஉணர செய்தால் போதும்*\nநல்லவர்களாக நடிப்பவர்கள்மத்தியில் சுயத்தோடுஇருப்பவர்கள்என்றும் துரோகிகளே*\nஎன் அன்புஎல்லோருக்கும்கிடைக்கும்ஆனால் கோபம்எனக்கு ரொம்பபிடித்தவர்களுக்கேகிடைக்கும்*\nஇப்படி இருக்ககூடாதுனுநினைச்சாலும் சூழ்நிலைஇப்படியேஇருக்க வைக்குது*\nஉண்மையாக இருந்துஎன்ன பயன்கிடைப்பது எல்லாம்தவறான பெயர்கள்மட்டுமே*\nகொண்டு செல்லஎதுவும் இல்லாத உலகில்கொடுத்து செல்வோம்அன்பையும் பாசத்தையும்*\nவாழ்க்கையில் நமக்குகிடைக்கும்சிறந்த பரிசுபிறர் நம்மீது வைக்கும்நம்பிக்கை தான்*\nநம்மை பற்றியார் என்னநினைத்தால்நமக்கு என்னநம்மை பற்றிநாம் அறியாததையாஅவர்கள் அறிந்திடபோகிறார்கள்*\nமுற்றுப்புள்ளி இல்லாஉரையாடல் நட்பிற்குமட்டுமே சொந்தம்*\nவலி கொடுக்காதமுதல் காதலும்இறுதி காதலும்தாய்க்கும் பிள்ளைக்கும்இடையிலானது*\nகாலத்தில்செய்யும் உதவியும்காலம் தாழ்த்தாமல்சொல்லும் நன்றியும்காலங்கள் போனாலும்நெஞ்சிலே நிலைத்திருக்கும்*\nசிலர் காயப்படுத்தும்போது வராத வலிஅதை நியாயப்படுத்தும்போது வந்துவிடுகிறது*\nஉன்னை விடசிறந்த காதலர்யாரும் இல்லைஉன்னை நீயேகாதல் செய்யும் வரை*\nஎனக்கே எனக்கென்றுகடவுள் படைத்தகவிதை நீமுடியும்வரைஅல்ல நான்அழியும்வரை படிப்பேன்*\nதவமிருந்தேன்தனிமையை தவிர்பதற்குநினைவில் வந்தாய்என்னை இன்பத்தில்இணைப்பதற்கு*\nஇதயத்தில்இருக்கட்டும் துடிப்புஉன் மனதில்இருக்கட்டும்என் நினைப்பு*\nபொய்யான அன்புபொழுதுபோக்கான பேச்சுதேவைப்படும் போது தேடல்இது தான் இங்கேபலரது வாழ்க்கை*\nஇந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே*\nஉள்ளத்தில்பார்வை ஊனமானால்அருகில் இருக்கும்உண்மையானஅன்பு கூட தெரியாது*\nசொல்வது யாருக்கும்எளிதான விஷயம் தான்சொன்ன வாக்கைகாப்பாற்றுவது தான்அரிதானது*\nநமது மனம்தான் நம்மைவீழ்த்தக்கூடியமிகப்பெரிய ஆயுதம்அது தெளிவாகஇருந்தால்நம்மை யாராலும்வீழ்த்த முடியாது*\nஅளவுக்கு மீறிய சந்தோஷமும்அளவுக்கு மீறிய கவலையும்ஒரு மனிதனை நிம்மதிஇல்லாமல் ஆக்கிவிடும்*\nவாழ்க்கைஎன்ற படத்தில்சிறப்பாக நடிப்பவர்கள்நல்லவர்களாகவும்நடிக்கத் தெரியாதவர்கள்கெட்டவர்களாகவும்ஆக்கப்படுகின்றனர்*\nசந்தோஷமா இருக்கறதுகெத்து தான்ஆனா சந்தோஷமாஇருக்கற மாறிநடிக்கிறதுஅத விட கெத்து*\nநம்மள விட்டுட்டுபோனவங்களுக்குநாம கொடுக்குறபதிலடி அவங்க முன்னாடிசந்தோஷமா வாழ்ந்துகாட்டுறது தான்*\nவார்த்தைகள்பல இருந்தும்மௌனம் ஆகிறேன்என்னை பேச விடாமல்உன் அன்பானதுகட்டி போடுவதில்வல்லமை பெற்றதால்*\nஉனக்கான உலகத்தில்உனக்கு பிடித்ததுப்போல் கெத்தாவாழ்ந்து பார்அதுதான் நீ*\nஉறவில் ஒருமுறைபிரிவு வந்தபின்மீண்டும் தொடர்ந்தாலும்முதல் முறைபோல் நம்பிக்கையும் அன்பும்முழுமையாக இருப்பதில்லை*\nகடந்து போககற்றுக்கொள்மாயமான இவ்வுலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்*\nவாழ்க்கைல நமக்குயாரும் இல்லணுநினைக்காதீங்கவாழ��க்கையே நமக்காகத்தான்இருக்குணுநினைச்சி வாழுங்க*\nமாற்றம் என்கிறவார்த்தையை தவிரஅனைத்தும்மாறிக் கொண்டு தான்இருக்கிறது மனிதனின்மனம் உட்பட*\nசொல்லில்கூறத் தேவையில்லைசெயல்களே போதும்நாம் அவர்கள் மனதில்எந்த இடத்தில்இருக்கிறோம்என்பதை உணர*\nஅக்கறை எல்லாம்அக்கரையில் இருக்கும்வரை தான்இக்கரை வந்தால்அக்கறை காணாமல்போகும்*\nநமக்கு பிடித்தவர்களின்மாற்றத்திற்காகநம் வாழ்வினை வெறுக்கதொடங்கிவிட்டால்வாழ்கின்ற ஒவ்வொருநொடியும் நரகமே*\nஎன் விழிகளுக்குள்நீ இருக்கும் வரைஎன் கனவுகளும் தொடரும்*\nசந்தோஷம்என்பது பிரச்சனைஇல்லாத வாழ்க்கையைவாழ்றது இல்லஎவ்வளவோ பிரச்சனைவந்தாலும்சமாளிச்சு வாழ்றது*\nஎவை எல்லாம்மகிழ்ச்சியை தருமோஅவை அனைத்தும்உங்களுக்கு கிடைக்கும்ஒரு புதிய வாரமாகஅமைய வாழ்த்துக்கள்*\nஉங்களிடம்எப்படி மற்றவர்நடந்து கொள்ளவேண்டுமெனநீங்களே தான்கற்றுக் கொடுக்கிறீர்கள்*\nஉள்ளுக்குள்ஆயிரம் வலிகள்இருந்தாலும் வெளியேசிரிச்சு பேசுறஇந்த மனசு தான்மனித பிறவிக்குகிடைச்ச வரம்*\nநினைவிலும் கனவிலும்நெருங்கியும் விலகியும்நீ போதும்என் இந்த பிறவிக்கு*\nபொய்யைஉண்மை போல்பேசி வாழ்பவர்ஒரு நாள்அந்த பொய்யாலேதங்கள் வாழ்க்கையைஇழப்பர்*\nதெரிந்ததை பகிர்ந்து கொள்தெரியாததை அறிந்து கொள்*\nமற்றவர்கள் சரியில்லைஎன்பது மட்டும்குறை இல்லைநாமும் சில விஷயங்களில்சரியாக இருந்துவிட போவதில்லைஇன்று நீ நாளை நான்*\nகற்பனைநிஜம் இல்லைஎன்று தெரிந்தாலும்மனம் என்னவோகற்பனையை தான்நேசிக்கிறது*\nஉண்மையான அன்புக்குபிரிவு என்பதுஒரு தொடக்கம் தான்*\nநிஐங்களில் தொலைத்துகொண்டாலும்நினைவுகளில் தொலைக்கவில்லை உன் நட்பை*\nஎளிதில் மேலே போகஎஸ்கலேட்டர் உதவினாலும்முதல் படியிலும்கடைசி படியிலும்கவனமும் நிதானமும் தேவைவாழ்க்கையில்மேலே போகவிரும்புபவர்களுக்கும்இதே கவனமும்நிதானமும் தேவை*\nஉன்னை உயிராகமதிக்கும் உயிரைநீ மதிக்காமல் இருந்தால்நீ உயிராக மதிக்கும்எந்த உயிரும்உன்னிடம் இருக்காது*\nகனவுகள் கலைந்தாலும்நினைவுகள் அழகுகற்பனைகள் தீர்ந்தாலும்காதல் அழகு*\nஉப்பு இருந்தால் தான்உணவு சுவைக்கும்அதுபோலநட்பு இருந்தால் தான்வாழ்க்கை இனிக்கும்*\nநினைக்கிறது எல்லாம்நடக்குறதேயில்லைநடந்துருமோன்னு பயப்படுறதுமட்டும் கரெக்டா நடக்குது*\nஅன்பாயிருங்கஅதுக்குனு அடிமையாயிடாதீங்கஇரக்கம் காட்டுங்கஆனால் ஏமாந்திடாதீங்க*\nஅன்பும் பண்பும்எண்ணங்களில்இருந்தாலே போதும்செயல்கள் அனைத்தும்ரசிக்கும்படி அமையும்*\nஒவ்வொரு நாளும்விடியும் போதுஒரு எதிர்பார்ப்புஒவ்வொரு நாளும்முடியும் போதுஒரு அனுபவம்*\nநீயென்ற சொல்லில்வாழ்கிறேன் நான்நானென்ற சொல்லில்ஆள்கிறாய் நீ*\nபிடித்தவர்களிடம்பேசி கொண்டேஇருக்க வேண்டும்என நினைக்காதீர்கள்அந்த எண்ணமே அவர்களைநம்மிடமிருந்து பிரித்துவைத்து விடும்*\nநன்றாக பேசிக்கொண்டேஇருப்பதுமட்டும் திறமையல்லசில நேரங்களில் பேசாமல்இருப்பதும் திறமையே*\nவாசிக்க முடியாதகவிதை நீவாசிக்க ஆசைஉன் மனம்என்ற புத்தகத்தை*\nஎதும் தவறில்லைஎன்ற போக்குஉருவானால்எல்லாமே தவறாகிப்போகும் வாழ்வில்*\nஎதையும் எதக்காகவும்தூக்கி எறிந்து விடாதேஅன்பாக விட்டுக்கொடுஎல்லாவற்றையும்*\nகனவில் மட்டுமேஎன் வாழ்க்கைநான் விரும்புவதைபோல் அமைகிறதுநிஜத்தில் அல்ல*\nஉண்மையானவெற்றி என்பதுநம் அன்பிற்குஉரியவர்களிடம்தோற்பதில்தான் இருக்கிறது*\nஎல்லா பயணமும்நாம் நினைத்தஇடத்தில் முடிவதில்லைவழி தவறிப்போகும்சில பயணங்கள் தான்வாழ்கையில் பல பாடங்களைநமக்கு கற்றுத் தருகின்றது*\nஒரு தோழனிடம் உணரும்தாயின் அன்புஒரு தோழிக்குவிலை மதிக்கமுடியாத பொக்கிஷம்*\nசில சமயங்களில்இழப்புதான் பெரியஆதாயமாக இருக்கும்*\nபிடிவாதம் கொண்டஎந்த பெண்ணின் கர்வமும்உடைந்து போகும் தனக்குபிடித்த ஆணுக்காக*\nவாழ்க்கை நம்மலசந்தோஷமா வாழ விடாதுநம்மல நாம சந்தோஷமாவச்சிக்கிறது தான்நம் திறமையே*\nஆசைப்படுவது எல்லாம்அனுபவமாக கிடைக்கிறதுஉதட்டில் புன்னகைமட்டும் மாறாமல்*\nஉடலின் தோற்றத்தை மட்டுமேஉலகம் ஏற்றுக்கொள்கிறதுஉள் மனதின் தோற்றம்யாருக்கும் தெரிவதில்லை*\nகண்ணீர்சிந்த வைக்கும்உறவை கண்களில் வைகண்ணீர்வராமல்பார்த்துக்கொள்ளளும்உறவை இதயத்தில் வை*\nபாசம் தேடிஅலைவதில்பாதி வாழ்க்கைமுடிந்து விடுகிறதுபாசம் வைத்துஅழுவதில்மீதி வாழ்க்கையும்தொலைகின்றது*\nஒரு அடி எடுத்துவைப்பதற்குஓராயிரம் முறையோசிக்கலாம் ஆனால்எடுத்து வைத்துவிட்டால்ஒரு நொடி கூடயோசிக்கக்கூடாது*\nவாழ்க்கையில்சிலர் எதற்கு வருகிறார்கள்என்றும் தெரியாதுசிலர் எதற்கு போகிறார்கள்என்றும் தெரியாது*\nஅமைதி கூடஒரு ஆயுதம் தான்காரணம்அது கூடசில நேரங்களில்மரணத்தை பரிசளிக்கும்*\nஉறவுகள் எல்லாம்வெறும் வார்த்தைகள்மட்டுமே வாழ்க்கையில்இல்லை*\nகொஞ்சி பேசி தான்அன்பை சொல்லணும்னுஅவசியம் இல்லைசின்ன புன்னகை போதும்*\nஉற்றுப் பார்த்தால்ஒன்றுமே இல்லைஆனாலும்ஏனோ விட்டு விலகமனம் வருவதே இல்லைஇயற்கையின் அழகைசொன்னேனாக்கும்*\nவெறுப்பைசொல்வதற்குத்தான்வார்த்தைகள் வேண்டும்அன்பை சொல்வதற்குகண்களே போதும்*\nஅன்பு உன் மனதில்இருந்தால்அழகு உன் முகத்தில்இருக்கும்*\nவலி தந்தவர்களையும்வாழ்த்தவே செய்கிறதுஉண்மையாய் நேசித்த நெஞ்சம்*\nவாசித்த கவிதைகளில்யோசிக்க வைத்த வரிகள் நீநேசித்த இதயத்தில்சுவாசிக்க வைத்த இதயம் நீ*\nஅவர்களெல்லாம்அப்படி கிடையாது எனநினைக்க வைக்கும் சிலர்தான்அப்படியாகவே இருக்கிறார்கள்*\nஎனக்குள் இருக்கும்சில கவலைகளும்கரைந்து போவதேஉன்னால் தான்*\nபொய்யை அப்படியேஏற்றுக் கொள்கின்ற உலகம்உண்மையை மட்டும்எப்போதுமே எளிதில்ஏற்றுக் கொண்டதில்லை*\nநாம யாருக்கும் அட்வைஸ்பண்ணவும் கூடாதுநமக்கும் யாரும் அட்வைஸ்பண்ணவும் கூடாதுஇது நம்ம லைவ் நமக்குஎப்பவும் கெத்து தான்முக்கியம்*\nபழி சொல்லத் தெரிந்த யாரும்உனக்கு வழி சொல்லபோவதில்லைஉன் வாழ்க்கைஉன் கையில்*\nகேக்க முடியாதகேள்விகளும்சொல்ல முடியாதபதில்களும்என்றுமே சுவாரசியமினவை*\nஇறைவன் வேண்டுவதைத் தருபவரல்லவாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்*\nவார்த்தைகளில் கவனம்உங்களை ஒவ்வொருகணமும் உயர்த்தும்*\nமாறும் உலகிற்குமாற்றங்கள்தேவை தான்மனதிற்கு அல்ல*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/search?f%5B0%5D=countries%3A56&f%5B1%5D=countries%3A77&f%5B2%5D=countries%3A96&f%5B3%5D=countries%3A103&f%5B4%5D=countries%3A138&f%5B5%5D=countries%3A140&f%5B6%5D=countries%3A194&f%5B7%5D=countries%3A200&f%5B8%5D=countries%3A229&f%5B9%5D=countries%3A260&f%5B10%5D=language%3Ata&f%5B11%5D=topic%3A285", "date_download": "2020-08-04T06:33:37Z", "digest": "sha1:PZUI3PLFX63JD3GOBPJZLY3J63QQPPME", "length": 3484, "nlines": 84, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | World Bank Blogs", "raw_content": "\nஇலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா\nஇலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\nஇலங்கையின் வளர்ச்சிப் பாதை எவ்வாறு அமைந்திருக்கின்றது\nEmbed from Getty Images அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக சிலர் எண்ணம் கொண்டிருக்கலாம். அதில் நானும் அடங்குகின்றேன். ஆயினும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/employment/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-08-04T05:32:36Z", "digest": "sha1:SUD4CLFVEDJ6F4PDGBY6U7SMKP6UFGHZ", "length": 9817, "nlines": 105, "source_domain": "kallaru.com", "title": "தமிழக அரசின் பால்வளத்துறை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்! தமிழக அரசின் பால்வளத்துறை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!", "raw_content": "\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nHome வேலைவாய்ப்பு தமிழக அரசின் பால்வளத்துறை தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழக அரசின் பால்வளத்துறை தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழக அரசின் பால்வளத்துறை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள 30 Senior Factory Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nதகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை General Manager M.D.C.M.P.U. Ltd., என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, ��ஸ்டி பிரிவினர் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2019\nPrevious Postதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 13 Next Postஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவு.\nஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணமில்லை\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:25:54Z", "digest": "sha1:7AR3VLEKCFBOZ4GDBBG3EYXDLS5DWCQ4", "length": 7879, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரிக் வோல்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎரிக் வில்லியம் வோல்ஃப் (Eric William Wolff; பிறப்பு: சூன் 5, 1957) என்பவர் பிரித்தானிய காலநிலை ஆய்வாளர், பனிப்பாறை நிபுணர��� மற்றும் ஒரு கல்வியாளர் ஆவார். ராயல் கழகத்தின் உறுப்பினரான வோல்ஃப் 2013 ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தின் புவி அறிவியல் பிரிவின் ஆய்வியல் பேராசிரியராக கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். [1][2]\n2009 ஆம் ஆண்டு இவருக்கு ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியம் சார்பாக லூயிசு அகாசிசு பதக்கம் வழங்கப்பட்டது. பூமியிலோ அல்லது சூரிய மண்டலத்தின் பிற இடத்திலோ உள்ள தாழ்வெப்ப மண்டல ஆய்வுக்கு ஒரு நபரின் சிறந்த விஞ்ஞான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. [3] 2010 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் அறிவியலுக்கான மிகவும் மூத்த கற்றறிந்த சமுதாயம் என கருதப்படும் ராயல் கழகத்தின் உறுப்பினராக வோல்ஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] 2012 ஆம் ஆண்டு இலண்டனின் புவியியல் சங்கம் இவருக்கு லைல் பதக்கத்தை வழங்கியது. [5]\n↑ \"WOLFF, Prof. Eric William\". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (November 2014). பார்த்த நாள் 6 June 2015.\n↑ \"Eric Wolff\". கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (14 July 2013). மூல முகவரியிலிருந்து 6 June 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 June 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2020, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/67", "date_download": "2020-08-04T04:40:37Z", "digest": "sha1:V56G4IYOVQH3M2OQRZ2HVTAFF2XXJBEX", "length": 7821, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபண்ணையாருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவை வேண்டும் என்று அவர் கவலைப்பட்டதுமில்லை. அதனால் சமையல்காரி மாலை வேளையில் வந்து எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லாது போயிற்று.\nஆகவே, சத்திரம் மாதிரி மிக விசாலமான–பெரிய –அறைகள் மலிந்த –அந்த வீடு வெறிச்சோடியே கிடக்கும். எப்போதும் தனியாகவே வாழ்ந்து பழக்கப் பட்ட சூரியன் பிள்ளைக்கு தனிமை ஒரு சுமையாகவோ வேதனையாகவோ தோன்றியதில்லை. இது வரையில் தான். ஆனால் அன்று–எதிர்பாராத வகையிலே அந்தத் தடிப்பன்றியைப் பார்த்ததும்–அவருக்கு அவருடைய தனிமையே சோகமாய் சுமையாய் தோன்றியது.\nஅதன�� பிறகு அந்த் உணர்வு வளர்ந்து வந்ததே தவிர, இல்லாது தேய்ந்துவிடவில்லை. காரணம், அந்தப் பன்றிதான். அவருடைய தனிமையைப் பயன்படுத் திக்கொண்டு அவருக்குத் தொல்லை கொடுப்பதற்கா கவே எங்கிருந்தோ வந்து முளைத்திருந்தது அது\n எனக்கு என்னமோ அப்படித் தோணலே’ இந்த எண்ணம் பண்ணையாரின் உள்ளத் தில் நன்கு வேரோடி விட்டது. அவர் சுற்றி வளைத்து விசாரித்துப் பார்த்ததில், அண்டை அயலில் பன்றி வளர்ப்பவர் எவருமேயில்லை என்று நிச்சயமாகிவிட்டது. சேரியில் வளரும் பன்றிகள் ஊருக்குள் வருவதில்லை. அப்படியே தப்பித்தவறி ஒன்றிரண்டு வரக் கூடும் என்று சொல்லலாமென்றாலோ பண்ணையார் பார்வையில் பட்டது போன்ற கொழுத்த பன்றி சேரியில் இல்லவே இல்லை. பின்,'தடிப்பண்ணி’ எங்கேயிருந்து வருகிறது’ இந்த எண்ணம் பண்ணையாரின் உள்ளத் தில் நன்கு வேரோடி விட்டது. அவர் சுற்றி வளைத்து விசாரித்துப் பார்த்ததில், அண்டை அயலில் பன்றி வளர்ப்பவர் எவருமேயில்லை என்று நிச்சயமாகிவிட்டது. சேரியில் வளரும் பன்றிகள் ஊருக்குள் வருவதில்லை. அப்படியே தப்பித்தவறி ஒன்றிரண்டு வரக் கூடும் என்று சொல்லலாமென்றாலோ பண்ணையார் பார்வையில் பட்டது போன்ற கொழுத்த பன்றி சேரியில் இல்லவே இல்லை. பின்,'தடிப்பண்ணி’ எங்கேயிருந்து வருகிறது\nகாலையில், பட்டப்பகலில், ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் எல்லாம் அந்தப் பன்றி தலை காட்டுவதே இல்லை. அந்திசந்தியில், ஆட்கள் எல் லோரும் வீட்டுக்குப் போய்விட்ட பிறகு, யாருமே இல்லாமல் பண்ணையார் மட்டும் தனியாக இருக்கிற போது தான் அது வரும். தோட்டத்தில் திரியும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2020, 11:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ada-kodumaiye-athukkullayum-adutha-ti-mu-ga-em-el-ae-va-athircchiyil-mu-ga-sdalin-dhnt-1053912.html", "date_download": "2020-08-04T06:55:18Z", "digest": "sha1:ZYYBU3CIXMMLTR2WYGRIL4SIIZI2Z3O7", "length": 8500, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட கொடுமையே.. அதுக்குள்ளயும் அடுத்த தி.மு,க எம்.எல்.ஏ.வா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅட கொடுமையே.. அதுக்குள்ளயும் அடுத்த தி.மு,க எம்.எல்.ஏ.வா\nஅட கொடுமையே.. அதுக்குள்ளயும் அடுத்த தி.மு,க எம்.எல்.ஏ.வா\nஅட கொடுமையே.. அதுக்குள்ளயும் அடுத்த தி.மு,க எம்.எல்.ஏ.வா\n03-08-2020 - கோவிட்-19 அப்டேட் - இன்று பலி இல்லை... மீண்டு வருபவர்களும் அதிகம்\n03-08-2020 - கோவிட்-19 அப்டேட் - தொடர் முகாம்களால் கட்டுக்குள் வந்த பாதிப்பு\n03-08-2020 - கோவிட்-19 அப்டேட் - ஒரே நாளில் 5 பேர் பலி\n03-08-2020 - கோவிட்-19 அப்டேட் - ஓரளவு குறைந்த பாதிப்பு\n03-08-2020 - கோவிட்-19 அப்டேட் - மதுப்பிரியர்களால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு\nஉறங்கி கொண்டிருக்கும் காவல் நிலையம்: பீதியில் உறைந்த மக்கள்\nIndia- வுக்கு Russia கொடுக்க முன்வந்த நவீன டாங்கிகள்\nமறுபிறவி எடுத்து குடும்பத்துடன் இணைந்த நடிகர் சேது: குடும்பத்தினர் உருக்கம்\nசென்னையில் ஹோட்டல்களில்... இன்று முதல் ஜாலியாக அமர்ந்து சாப்பிடலாம்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய... குழு அமைக்கிறது தமிழக அரசு\nபட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 புள்ளிங்கோ\n4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கொத்தாக சிக்கிய ரவுடிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18943-topic", "date_download": "2020-08-04T05:35:08Z", "digest": "sha1:6W2Y4RAJ3FAO4YNWYMYYWUXR4TTTDMEH", "length": 6871, "nlines": 68, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "`பாட்டில் தண்ணீர் சுத்தமானதல்ல'", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nமுன்னணி பிராண்ட் தண்ணீர் பாட்டில்களில், குழாய்களில் வரும் தண்ணீரில்\nஉள்ளது போன்றே மாசுகள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nசேர்ந்த லாப நோக்கற்ற சுற்றுப்புறவியல் பணிக்குழு (ஈ.டபிள்யு.ஜி) சுமார் 2\nஆண்டுகாலம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் இணையதளத்தில்\nகுழாய் தண்ணீரில் காணப்படும் ரசாயன மற்றும் உயிரியல் மாசுக்களில்\nபெரும்பாலானவை பாட்டில்களில் வாங்கப்படும் தண்ணீரிலும் கலந்திருப்பது\nஎன்றாலும் தொழில் அமைப்பு இதுபற்றிக் கூறுகையில், பாட்டில் தண்ணீரில் தரம் மு��ைப்படுத்துதல் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.\nஅடைக்கப்படும் தண்ணீரில் பெரிதாக சுத்தத்தை எதிர்பார்க்கவோ அல்லது நம்பவோ\nமுடியாது என்று இந்த ஆய்வின் துணைத் தலைவர் ஜானே ஹூலிஹான்\nதண்ணீர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி\nசுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளதாக விளம்பரப்படுத்துகின்றன.\nஆனால் தாங்கள் நடத்திய ஆய்வில் பாட்டில் தண்ணீரில் மாசுக்கள் இருப்பது\nதெரியவந்திருப்பதாகவும், மாசு நிறைந்த மிகப்பெரிய நகரங்களில் குழாய்\nதண்ணீரில் இருக்கும் அளவு மாசு பாட்டில் தண்ணீரில் உள்ளதாகவும் அவர்\nஹைஜீன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 10 பிராண்ட்\nதண்ணீரில் சுமார் 38 வகை மாசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம்மூர் பாட்டில் தண்ணீரைப் பற்றி\nசொல்லத் தேவையில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கும் முன் சற்றே யோசியுங்கள்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2020/07/04165759/1671734/2020-Triumph-Tiger-900-deliveries-begin-in-India.vpf", "date_download": "2020-08-04T05:24:55Z", "digest": "sha1:RKVQABTKDLW4MAOIRSEFBZECSOKJ6BZJ", "length": 6684, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Triumph Tiger 900 deliveries begin in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2020 டிரையம்ப் டைகர் 900 விநியோகம் துவங்கியது\nடிரையம்ப் நிறுவனத்தின் 2020 டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடலின் விநியோகம் இந்தியாவில் துவங்கியது.\nடிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடலின் விநியோகத்தை துவங்கி இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஜூன் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.\nடிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் - டைகர் 900 ஜிடி, டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nஇதன் என்ட்ரி லெவல் டைகர் 900 ஜிடி விலை ரூ. 13.70 லட்சம் என்றும், டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ மாடல்களின் விலை முறையே ரூ. 14.35 லட்சம் மற்றும் ரூ. 15.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஜூலை மாதத்தில் மூன்று லட்சம் வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா\n2020 கவாசகி வெர்சிஸ் எக்ஸ் 250 அறிமுகம்\nஇந்தியாவில் டியூக் 250 விலையில் அதிரடி மாற்றம்\n2020 ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு முன்பதிவு விவரம்\nமஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் விலையில் அதிரடி மாற்றம்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 டிரைம்ப் டைகர் 900\nஇந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 அறிமுகம்\nபுதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nடிரையம்ப் டைகர் 900 முன்பதிவு துவங்கியது\nஎம்வி அகுஸ்டா புருடேல் 1000 ஆர் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/06/26090153/1639943/Education-Department-Consult-with-SSLC-Students-pass.vpf", "date_download": "2020-08-04T05:17:18Z", "digest": "sha1:SNJL545ZP3XMMJKND664RKQ7ZQHTEC3E", "length": 9734, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Education Department Consult with SSLC Students pass Grade method", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி- கல்வித்துறை தீவிர ஆலோசனை\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்புப்படம்)\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது.\nமாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளில் கல்வித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது, இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு கருத்துகள் அதில் மேலோங்கி இருக்கிறது. இதன் காரணத்தால் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.\nஇதனை கருத்தில்கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து அடுத்தக்கட்டமாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த கிரேடு முறைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரிகள் ஆலோசனையை முடித்து ஒரு தீர்வுக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர், முதல்-அமைச்சருடன், அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு கிரேடு முறையிலான தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPublic Exam | SSLC | பொதுத்தேர்வு | எஸ்எஸ்எல்சி\nபுதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nதொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்- மாநகராட்சி கமிஷனர் தகவல்\nவாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nகூடலூர் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 30 பேர் மீட்பு\nபிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு\nபிளஸ்-1 தேர்வில் நாமக்க���் மாவட்டத்தில் 97.14 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-1 தேர்வு முடிவு - காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 95.63 சதவீதம் பேர் தேர்ச்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 96.2 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjExOA==", "date_download": "2020-08-04T04:40:31Z", "digest": "sha1:BYFCE53DYNCTI6OW34IKRIQKB62QV34B", "length": 11299, "nlines": 56, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday\nஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஷ் , உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி‘.\nகாஷ்மீர் பார்டரில் நடக்கும் ஒரு சண்டை, அந்த சண்டையில் ஜிப்ஸியின்(ஜீவா) பெற்றோர்கள் கொல்லப்பட ஒரு குதிரைக்காரர் ஜிப்ஸியை தத்தெடுத்துத் தன்னுடன் தூக்கிச் செல்கிறார். அன்றிலிருந்து நாடோடியாக வாழும் ஜிப்ஸி தனது சீனியர் போலவே குதிரை வைத்து வித்தைக் காட்டும் தொழில் செய்கிறார். மேலும் ஊர் ஊராக பயணம் செய்யும் ஜிப்ஸி ஒருமுறை நாகூருக்கு வரும்பொழுது இவரைப் பார்த்து ஒரு இஸ்லாமியப் பெண் மீது காதல் கொள்கிறார். மேலும் ஜிப்ஸியுடனேயே அந்தப் பெண் வடநாட்டுக்குக் கிளம்பி வர திருமணமும் செய்துகொள்கிறார்கள். அங்கே மதக் கலவரம் கணவன் மற்றும் கருவுற்றிருக்கும் மனைவி சகிதமாக கலவரத்தில் சிக்கித் தனித் தனியே பிரிகிறார்கள். முடிவில் ஒன்றிணைந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.\nஜீவா நல்ல நடிகர் என எப்போதோ நிரூபித்துவிட்டார் இந்தப் படத்திலும் அவருக்கான வேலையை அற்புதமாகச் செய்திருக்கிறார். குறிப்பாக நாடோடி கெட்டப்பிற்கு அவரின் அசால்ட் நடிப்பு நல்ல பொருத்தம். நாயகி நடாஷாதான் ஒரு சில இடங்களில் அழகாகத் தெரிகிறார். ஆனால் படம் முழுக்க சோக கீதம் வாசிக்கிறார். முகத்தில் என்ன சொல்ல முடியாத துயரம் என்றே புரியவில்லை. நடிப்பும் இன்னும் பயிற்சி தேவை. அதீத வசனம் இல்லாத காரணத்தால் பல இடங்களில் தப்பித்தார்.\nபடம் காதல் படமென்றாலும் மதக்கலவரம், யாரால் மதக்கலவரங்கள் வருகின்றன, இ���ில் முஸ்லிம் அல்லது இந்து அல்லாதோர் என்னென்ன இடைஞ்சல்களுக்கு ஆளாகின்றனர். எத்தனைப் பேருக்கு என்னக் கஷ்டம், மேலும் பிரச்னைகளை உருவாக்குவோரே வேலை முடிந்ததும் எப்படி நடத்தப்படுகின்றனர். இப்படி பல விஷயங்களை துணிச்சலாகவே படத்தில் எடுத்து வைத்திருக்கிறார் ராஜு முருகன்\nஎனினும் காதல் வருவதற்கான ஆழமான காட்சிகள் இல்லை, மேலும் ஒரு குதிரைக்காரன் மேல் எப்படி பார்த்தவுடன் காதல் வரும். போகும் இடமெங்கும் ஜீவாவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. எப்படி சாத்தியம்.\n‘அவங்களுக்கு தேவைப்பட்டப்போ நான் அவங்க ஆளுங்க, வேலை முடிஞ்சதும் நான் அவங்கள்ல ஒருத்தன் இல்லை’…\nஇப்படியான பலமான சில வசனங்களும் படத்தில் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக மாட்டு இறைச்சி வாங்கும் காட்சிகள் தைரியமான காட்சியமைப்பு. பல சுவாரஸ்யமான காட்சிகள் சென்சார் பிடியில் சிக்கியதால் முன்பாதியில் சில காட்சிகளும், பின் பாதியில் பல காட்சிகளும் மெதுவாக நகருகின்றன.\nசந்தோஷ் நாராயணன் இசையில் காஷ்மீர் காட்சிகள், கலவரக் காட்சிகள் என மேலும் உருக்கமாகவே தெரிகின்றன. எனினும் பாடல்களில் இன்னமும் உயிரோட்டம் கொடுத்திருக்கலாம். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவில் இந்தியா இன்னமும் அழகாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதில் அவர்களின் காட்சிக்கான லோகேஷன் தேடல்களும் மெனெக்கெடல்களும் நன்றாகவே புரிகிறது.\nமொத்தத்தில் ‘பம்பாய்‘ படத்திலேயே மணிரத்னம் இந்தக் மாதக்கலவர பிரச்னையை மிக அழகாக எடுத்து வைத்துவிட்டார். ஆனால் சமகால அரசியலும் சேர்த்துச் சொல்லிய விதத்தில் ‘ஜிப்ஸி‘ தவிர்க்க முடியாத படமாக நிற்கிறது.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச�\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை ந\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்த�\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதித�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வா�\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எ�\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் எழுந்துள்ளது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது\nபோதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைக்குண்டுடன் கைது\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-1466077379/15357-2011-06-29-06-26-10", "date_download": "2020-08-04T06:05:36Z", "digest": "sha1:XMSUSDTRMIUROFDKO7PJNWXMBAMDNWJS", "length": 17979, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2011\nதனியார்மயத் திட்டத்தைத் தீவிரப்படுத்த நடவடிக்கைகள்\nஇந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் புறக்கணித்து வெற்றி காண்க\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2011\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2011\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2011\nஇந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை\nஒரு தேசத்தில் கடன் வாங்க மற்றும் கொடுக்க அரசால் நிர்ணயிக்கப்படு���் வட்டி விகிதம் மிக முக்கியமானதாகும். இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வட்டி விகிதத்தைக் குறைப்பது ஒரு வகை யுக்தி. குறைந்த வட்டிக்கு கடன் கிடைப்பதனால் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும். இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வேலையின்மை விகிதம் குறைய ஆரம்பிக்கும். இது மிகவும் நல்ல விசயமாகும். இதனால ஏற்படும் ஒரு பாதிப்பு என்னவென்றால் பணவீக்கமாகும். தேசத்தின் நாணய மதிப்பும் உலக பொருளாதாரத்தில் குறைந்து விடும். இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த 4 வருட வட்டிவிகிதத்தைப் பற்றி ஆய்வு செய்து அதன் விளைவுகள் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 2008-ஏப்ரல் 2009 ஆறு மாத கால கட்டத்தில் வட்டி விகிதம் 47 விழுக்காடு குறைப்பு\nஅக்டோபர் மாதம் 2008இல் வட்டி விகிதம் 9 விழுக்காடாக இருந்தது. பண வீக்க விகிதம் 6 விழுக்காடு இருந்தது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவைக் கட்டுப்படுத்தவும், வீட்டின் விலை மதிப்பைச் செயற்கையாக உயர்த்தவும், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் படிப்படியாக ஆறுமாத காலத்திற்குள் குறைத்து 4.75 ஆக மாற்றியது. இதன் பக்க விளைவால் இந்தியாவின் பணவீக்க விகிதம், 6லிருந்து 14 விழுக்காடாக உயர்ந்தது. பங்குச் சந்தை புள்ளியும், வீட்டின் விலை மதிப்பும் உயர ஆரம்பித்தது.\nவீட்டின் விலை மதிப்பு உயரக் காரணம் செயற்கையாக உண்டாக்கப்பட்ட தேவையே\nமார்ச் மாதம் 2009இல் வட்டி விகிதம் 4.75 விழுக்காடாக இருந்ததால், வீடு வாங்க தவணை முறை கடனின் வட்டி விகிதமும் குறைந்து 7 விழுக்காடாக மாறியது. குறிப்பாக இது அக்டோபர் மாதம் 2008இல் 11.25ஆக இருந்தது. இந்த அதிரடி வட்டி விகிதக் குறைப்பால் வீடு வாங்க முனைவோர் எண்ணிக்கையும் மிக அதிகமானது. இந்த செயற்கையான தேவையால் வீட்டின் விலை மதிப்பும் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த குறைந்த வட்டி வீடு வாங்கியோர்க்கு ஓராண்டு காலம் வரைதான். அதன் பிறகு அவர்களது மாத தவணை மிகவும் கூடவும் வாய்ப்புள்ளது. இந்த நிலைதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் அதிரடியான வட்டி விகித ஏற்றமும் வீட்டின் விலை ம���ிப்பு குறைவும்:\n2009-2010இல் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் 14 விழுக்காடு வரை சென்றது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் கீழ்கண்ட அட்டவணைப்படி உயர்த்தியது. இதன்படி ஏப்ரல் 2009இல் வீடு வாங்கியுள்ளோர் தற்போது 7 விழுக்காட்டிலிருந்து 9.25 விழுக்காடு வட்டி கட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை ஏற்றினால், வீடு வாங்கியவர்களின் நிதி நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கும்.\nதற்போதுள்ள அதிக வட்டி கடனால் வீடு வாங்குவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வீட்டின் விலை மதிப்பு இப்போதுதான் குறையத் தொடங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை ஏற்றினாலோ அல்லது இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகரித்தாலோ, வீட்டின் விலைமதிப்பு 30 விழுக்காடு வரை குறைவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22430", "date_download": "2020-08-04T05:47:32Z", "digest": "sha1:Q5AKS3SVTV67EMLONCBSHQIV2ZZ35QAG", "length": 6787, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Murpagal Rajiyam - முற்பகல் ராஜ்ஜியம் » Buy tamil book Murpagal Rajiyam online", "raw_content": "\nமுற்பகல் ராஜ்ஜியம் - Murpagal Rajiyam\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nமுயல் புறா காடை வாத்து வளர்ப்பு முறைகள் முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி\nஇந்த நூல் முற்பகல் ராஜ்ஜியம், தமயந்தி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமயந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - Oru Vannaththu Puchcium Sila Marbukalum\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nநெய்வேலி எழுத்தாளர்களின் உள்ளே இருக்கும் ஒளி (சிறுகதை தொகுப்பு)\nரோஜாப்பூ என்ற பாம்பின் கதை\nஇருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு - Irupathaam Nootraanduch Sirukathaikal Noor\nமுத்துக்கள் பத்து - ஜெயந்தன் - Muthukkal Moondru - Jeyanthan\nமெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச���சகா\nபொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகாகவி பாரதியின் சிந்தனைவெளி - Mahakavi Bharathiyar Sinthanaiveli\nகுழந்தைகளுக்கு பெயர் சூட்ட புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டப் பெயர்கள் - Kuzhanthaikaluku Peyar Suta Puthiya Thozhil thodanga Athishta Peyargal\nநீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T04:49:23Z", "digest": "sha1:KGZJHFEG3GMUMPH2ZHWVID45CMBSOK7O", "length": 7139, "nlines": 91, "source_domain": "angusam.com", "title": "சிறப்புச்செய்திகள் – Angusam News – Online News Portal", "raw_content": "\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைவு \nகாற்றில் பறக்கிறது பத்திரிக்கை ஜனநாயகம் – பேரம் பேசும்…\nதிருச்சி கோமதிக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை \nகுமுதத்தில் மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் \nகுமுதத்தில் மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தமிழ் பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்…\nகரோனோ ஸ்பெஷல் வெட்டுக்கிளி பிரியாணி \nகரோனோ ஸ்பெஷல் வெட்டுக்கிளி பிரியாணி கரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளி தாக்குதல்…\nதிரைப்பட கதைகளை விஞ்சி நடக்கும் 2020’ன் பேரழிவு \nதிரைப்பட கதைகளை விஞ்சி நடக்கும் 2020'ன் பேரழிவு \"ஒரு சதுர கிலோ மீட்டர் அளவில் ..சுமார் 4 கோடி…\nஅம்மாவை பார்க்க தன்னந்தனியே விமானத்தில் பறந்து வந்த 5 வயது சிறுவன் \nஅம்மாவை பார்க்க தன்னந்தனியே விமானத்தில் பறந்து வந்த 5 வயது சிறுவன் ஊரடங்கிற்குப் பின்னர் 25.05.2020 உள்நாட்டு…\nஅடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்\nஅடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் கரோனாவின் தாக்கம் காரணமாக உலகம்…\nசாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; – குழந்தையோடு 150 கி.மீ நடந்த சோகம்\nசொந்த ஊருக்கு நடந்து செல்லும்போது சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; - குழந்தையோடு 150 கி.மீ நடந்த சோகம்…\n காலையில் எழுந்ததும் துக்கச்செய்தி, மாமி தவறிவிட்டார். பெரிய சாவு..லோக்கலில்தான்…\nஇறந்தது ஜாய் ஆலுக்காஸ் ஓனர் இல்லை \nஇறந்தது ஜாய் ஆலுக்காஸ் ஓனர் இல்லை ஜாய் ஆலுக்காஸ் விள���்கம் கொரோன வைரஸை விட, இந்த வாட்ஸப் அலப்பறைகளே…\nசாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன்\nகரிசல் இலக்கியப் படைப்பாளியான சோ.தர்மனுக்கு அவருடைய ‘சூல்’ நாவலுக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது…\n“சிங்கார சென்னையின் இன்றைய நிலை”\n\"சிங்கார சென்னையின் இன்றைய நிலை\" வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று ஒரு சொல் உண்டு.ஆனால் இன்றோ சென்னையில்…\nசிறுவனை சீரழித்த காமவெறிப்பிடித்த இளைஞன்\nஅடுத்தடுத்து தமிழக எம்.பி.களுக்கு கரோனா தொற்று\n2 ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/cropped-cropped-logoanitham-jpg/", "date_download": "2020-08-04T07:25:46Z", "digest": "sha1:PM63SDI5CA4P4Y4QQUCIBSIBYDIPAP56", "length": 2422, "nlines": 62, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "cropped-cropped-logoanitham.jpg | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-04T06:16:14Z", "digest": "sha1:AIWDZQBXUL2SVJ4FD63HOMLD4TSTNJXK", "length": 10207, "nlines": 99, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூரில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம். பெரம்பலூரில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம்.", "raw_content": "\nகொலை முயற்சியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது.\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூரில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்.\nபெரம்பலூரில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்.\nபெரம்பலூரில் ஊராட்சி தலைவர���கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்.\nசமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பயிற்சி முகாமிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-\nபெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்கள் அரசிற்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக திகழ வேண்டும். நீங்கள் அனைவரும் அரசாங்கம் மூலமாக பொதுமக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தங்கள் ஊராட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.\nமேலும் பயிற்சி முகாமில் அரசியை-மைப்பு ஆணைகள், கிராம ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர்களுக்கான பொறுப்புகள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் விளக்கமளிக்கப்பட்டது.\nஇதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாலிங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nPrevious Postதேசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற பெரம்பலூா் மாணவிகளுக்கு பாராட்டு Next Postபெரம்பலூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு\nகொலை முயற்சியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது.\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகொலை முயற்சியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது.\nஎளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தா் ராஜ்குமாா்சுவாமிகள் காலமானாா்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலா���்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/229405?ref=category-feed", "date_download": "2020-08-04T05:51:36Z", "digest": "sha1:UUG3WGIZPEBBEKBSLVLO3IYW2VPP5SR4", "length": 7831, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் போதையில் இரவு நேரத்தில் கார் ஓட்டிய பெண்ணால் உயிரிழந்த 8 வயது சிறுமி! வெளிவந்த பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் போதையில் இரவு நேரத்தில் கார் ஓட்டிய பெண்ணால் உயிரிழந்த 8 வயது சிறுமி\nகனடாவில் மது போதையில் கார் ஓட்டிய பெண்ணால் ஏற்பட்ட விபத்து காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.\nகனடாவின் லண்டன் நகரில் கார் ஒன்றில் 8 வயது சிறுமி உள்ளிட்ட நால்வர் சில தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிரில் வந்த கார், நால்வர் பயணித்த கார் மீது வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் 8 வயது சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், மற்ற மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தில் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக Alicia Van Bree என்ற 33 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.\nஅவரை பரிசோதனை செய்தபோது இரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக ஆல்கஹால் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.\nஆனால் பின்னர் விடுவிக்கப்பட்ட Alicia Van Bree நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் திகதி ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84825/", "date_download": "2020-08-04T05:05:49Z", "digest": "sha1:E3XDEMMX7WWPI3NRRBRRK2MDH4VA4TUJ", "length": 25878, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "உள்ளும் புறமும் -மௌனகுரு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் உள்ளும் புறமும் -மௌனகுரு\nதங்கள் கடிதம் கண்டேன் மகிழ்ச்சி. உடன் பதிலிட முடியவில்லை.மன்னிக்க வேண்டும் சென்ற மாதம் 29.1.2016 அன்று கொழும்பு ஆசிறி சேர்ஜிகல் பிரத்தியேக வைத்திய சாலையில் எனக்கு சிறு நீரகப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு சத்திர சிகிச்சை நடை பெற்றது. இப்போது வீடு திரும்பியுள்ளேன்.\nஇரண்டு கிழமைகள் ஓய்வு அவசியம் எனவும் பிரயாணங்கள் கூடாது எனவும் டாக்டர் உத்தரவிட்டதனால் கொழும்பில் நின்று ஓய்வு எடுக்கிறேன்\nவைத்தியசாலை அனுபவங்களும் சத்திர சிகிச்சை அனுபவங்களும் அலாதியானவை.\n17 வருடங்களுக்கு முன்னர் 1999 இல் திறந்த இருதய சிகிச்சைக்காக அஞ்சியோகிராம் செய்தபோது சத்திர சிகிச்சைக்கு முன்னர் இருதய அடைப்புகளை அறிய ஒரு சிறிய கமெராவை உடலுக்குள் அனுப்பி எனது இருதயத்தைப் படம் பிடித்தார்கள் அச்சமயம் எனது இருதயத்தை திரையில் பார்த்து வியப்படைந்தேன். இருதய சிகிச்சையைப் பார்க்க முடியவில்லை முழு மயக்க நிலையில் இருந்ததனால்.\n8 வருடங்களுக்கு முன்னர் 2008 இல் எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்றில் நோவு ஏற்பட்டபோது என்டோஸ்கொபி எனக் கூறி எனது வாய்க்குள்ளால் ஒரு கமெராவை அனுப்பி என இரப்பையையும் குடலையும் படம் எடுத்தனர். இன்னொரு ஆளாக நின்று அதனையும் பார்த்து வியப்படைந்தேன் 7 வருடங்களுக்கு முன்னர் 2009 இல் மூல வருத்தம் எற்பட்டபோது மல வாசல் வழியாக ஒரு கமெரா அனுப்பிமலக்குடலின் கீழ்ப்பாகத்தைப் படம் பிடித்தனர். என் கீழ் உட்புறத்தைப் பார்த்து வியப்படைந்தேன்\nஇப்போது ’2016 இல் சிறுநீர்ப் பிரச்ச்சனை ஏற்பட்டபோது சலவாசல் வழியாகக் கமெரா அனுப்பி சலம் வரும் வழியைப் படம் பிடித்ததுடன் சத்திர சிகிச்சையும் செய்தனர். இச்சத்திர சிகிச்சை 29.1.2016 அன்று கொழும்பு ஆசிறி சேர்ஜிகல் பிரத்தியேக வைத்திய சாலையில் நடைபெற்றது\n28.1.2016 காலை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டேன். முழுநாளும் பல பரிசோதனைகள். ஏற்கனவே ஒரு பல பரிசோதனைகள் செய்துமிருந்தனர். 29.1.2016 அன்று இரவு சத்திர சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். துணை சித்திரலேகா வழமைபோல கூடவே நின்றிருந்தார். நெருக்கமான நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். கலகலப்பாக அனுப்பி வைத்தனர்.\nசத்திர சிகிச்சைக்கான உடை தரப்பட்டது. அணிந்து கொண்டேன், படுக்கையில் கிடத்தினர். நீல நிறத்தில் துணியால் தலைக்கவசம் கால்கவசம் என்பன போடப்பட்டன. ஆபரேசன் அறைக்கு வண்டியில் கொண்டு சென்றனர்.\nமயக்க மருந்து தரும் ஒரு பெண் டாக்டர் என்னிடம் வந்து ஆங்கிலத்தில் “பேராசிரியரே வாழ்த்துக்கள்” என்றார். ஏற்கனவே என் வலது கரத்தில் பேராசிரியர் மௌனகுரு என பட்டிட்டப்பட்டிருந்தது. நானும் எனது நன்றிகளைக் கூறினேன். “இன்று பேராசிரியர்கள் தினம்” என்று சிரித்துக்கொண்டு கூறினார்\nசற்று முன்னர்தான் ஓய்வு பெற்ற நடனத்துறை சார்ந்த சிங்களப் பேராசிரியருக்கு இதே சத்திர சிகிச்சை நடை பெற்றிருந்தது. “நீங்கள் எத்துறையில் பேராசிரியர்” என வினவினார். “நாடகத் துறை”என்றேன். “,ஓ, இன்று கலைத்துறைக்காரர்களுக்கான சத்திர சிகிச்சை” எனக் கூறிச் சிரித்தார்\n“நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டின் சொத்துக்கள் .உங்களை நாங்கள் பேணி பாதுகாப்போம்.அது எமது கடமை” என்றார். “அப்படியாயின் இலவசமாக இதனச் செய்யலாமே” என்று உதடு வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டேன்\nபிரதம சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டரும் ஒரு பேராசிரியரே. 3 மாதகாலம் தொடர்ந்து அவரிடம் சென்று வந்தமையினால் நெருக்கமாக உரையாடும் நண்பராக மாறியிருந்தார் பேராசிரியர்களின் நாள் என அந்தப் பெண் வைத்தியர் கூறியது ஒரு வகையில் சரிதான்\n��ம்முறை இடுப்பின் பின் பக்கம் முள்ளம்தண்டில் நோகாமல் ஒரு இஞ்செக்சன் போட்டனர். உடலின் கீழ்ப்பாகம் விறைத்துவிடமேல் பாகம் செயற் பட்டது\nஅறையில் அதிக குளிரானமையினால் என் உடலை நன்கு போர்த்தி ஒரு வெப்பமூட்டியும் பொருத்தி விட்டனர். இதமாக இருந்தது. ஆப்பரேசன் நடைபெறுகையில் விழித்திருந்தேன். பக்கத்திலே ஒரு கம்யூட்டர் .திரையில் பல வயர்கள் பொருத்த்ப்பட்டு, நடக்கும் ஆப்ரேசனை சிகிச்சை செய்யும் டாக்டர் பார்க்க ஒழுங்குகள் செய்யப்படிருந்தன\nஎன்னொரு உதவியாளரான டாக்டர் சிரித்தபடி என்னை நோக்கி “தைரியம் இருந்தால் உங்கள் ஆப்பரேசனை நீங்களே பார்க்கலாம்” என்று கூறினர்\nகட்டிலில் படுத்த படி ஒரு thriller TV Show பார்ப்பதுபோல எனது ஆப்பரேசனை யாருக்கோ நடக்கும் ஆப்பரேசன் போல புற நிலை நின்று பார்த்தேன்.\nஎனக்குப் பெரு வியப்பேற்படுத்திய கணங்கள் அவை ஒரு High way பாதையில் வளர்ந்திருக்கும் அனாவசிய புற்களைச் செதுக்கிரோட்டைக் கிளீன் பண்ண, புல் டோஸர் கொண்டு சமப்படுத்தி வாகனங்கள் சொகுசாகப் பயணிக்க சொகுசான ஒரு ரோட்டைப் போடுவது போன்ற ஒரு காட்சிக் கோலத்தை எனக்கு அது தந்தது\nமருத்துவ அதிசயங்களில் ஒன்றாக எனக்கு அது தெரிந்தது. மனித சாதனையினை, மானுடத்தின் அறிவின் வளர்ச்சியை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அது. அனுபவங்களின் திரட்சிதானே வாழ்க்கை .எனது 72 வயதுக்குள் நான் பல அனுபவங்களை பெற்று விட்டேன்.\nமறுநாள் உடலின் புறத்தே பல அனுபவங்கள் உடலின் அகத்தே பல அனுபவங்கள் ஒவ்வொரு அனுபவத்திலும் கற்ற படியே வாழ்க்கை ஓடுகிறது.\nவள்ளுவர் சொன்னார் ”சாகும் வரைக்கும் கற்கலாம்” என்று ஆம் சாகும் வரையும் நாம் கற்கிறோம். கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே கற்றுக் கொண்டிருக்கிறோம் வாழ்வின் அற்புதங்களுள் இதுவும் ஒன்று\nஎன் உடலின் வெளிப்பகுதிகளைத் தரிசித்த நான் இப்போது உட்பகுதிகளையும் தரிசிக்கிறேன் உடலைக் கருவியாக் கொண்டுதானே அகத்தையும், புறத்தையும் அறிகிறோம்.\nஅன்புக்கும் மதிப்புக்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,\nமன்னிக்கவும் சற்றுத்தாமதமாக மின்னஞ்சலைப்பார்த்தேன். நலமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. அறிவுஜீவி என்பவன் தன் உடலை ஒவ்வொருநாளும் கவனிப்பவன் என காந்தியின் ஒருவரியை முன்பு வாசித்தபோது ஆச்சரியமும் சிற��� சலிப்பும் இருந்தது. உடல் எவ்வகையிலும் முக்கியமல்ல என்றும் உள்வேகமே நான் என்றும் நம்பிய நாட்கள்.\nஆனால் பின்னர் மெல்ல மெல்ல அறிந்து கொண்டேன், உடல் என்னும் அற்புதத்தைப்பற்றி. ஒருநாள் தூக்கம் தவறினால் படைப்பூக்கம் அழிவதை, ஒரு நல்ல தூக்கம் புதிய எண்ணங்களை உருவாக்குவதைக் கண்டபோது இவையனைத்தும் உடலின் மாயங்கள் என்றே தோன்றியது\nஉடலாகி இங்குவந்து நின்றிருப்பது நாம் அறியாத பிரபஞ்சப் பெருவெளியேதான் என்று அறிவதே ஒரு வகையில் அறிதலின் தொடக்கம். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என சாதாரணமாக நம் மூத்தோர் சொல்லிவிடுவதுண்டு\nஉடல்நலம் பேணுக. இதுவும் ஒரு நல்வாய்ப்பே\nமுந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67\nமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர��ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Indian%20embassy", "date_download": "2020-08-04T07:04:29Z", "digest": "sha1:UUPYOUV7EQZVNTFI32M76OJYOLLXGYDD", "length": 4126, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Indian embassy - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசீனா மீதான சந்தேகத்தால் சரிந்த டிக்டாக்கின் சாம்ராஜ்யம்... ஓர் அலசல்\nஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் இருக்கும் சத்துணவு முட்டைகளை மாணவர்...\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பினர்\nஇந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகார...\nசீனா மீதான சந்தேகத்தால் சரிந்த டிக்டாக்கின் சாம்ராஜ்யம்... ஓர் அலசல்\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_14.html", "date_download": "2020-08-04T06:09:38Z", "digest": "sha1:XKEXWEGRWWGMX543PXLEHGGCSHHIABF4", "length": 43893, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: எளிமையின் சின்னம் அண்ணா!", "raw_content": "\n கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் நாளை(செப்டம்பர்15-ந் தேதி)அண்ணா பிறந்தநாள் பேரறிஞர் அண்ணா ப��ர்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது.இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார். நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமாகையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார். நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான்.ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணாஅடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்���ர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான்.ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணாஅடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார். திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ , தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிட���், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார். திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ , தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிடம், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா ” என்று கேட்கிறார்கள். அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா” என்று கேட்கிறார்கள். அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா தன்னை மனி���ரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும்.அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.இது தான் அண்ணாவின் விளக்கம்.அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது. அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம்.மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா . எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும்.அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.இது தான் அண்ணாவின் விளக்கம்.அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது. அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம்.மணப��பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா . எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது.இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது.இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார்.அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு”என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன்...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன் ... | ஷியாம் சுந்தர் | சென்னை மட்டுமல்ல , கோயம்புத்தூர் , மதுரை போன்ற நகரங்களில்கூட இன்று அடு...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2010/02/blog-post.html", "date_download": "2020-08-04T04:40:06Z", "digest": "sha1:IGVTSLL2E5NQ5BYWU36AGYIVHBVYMKDI", "length": 9680, "nlines": 93, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: நான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nசனி, 20 பிப்ரவரி, 2010\nநான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்\nசமீபத்தில் வீட்டருகில் உள்ள பூங்காவிற்கு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றேன். அங்கு எதிர்பாராத விதமாக என்னுடைய பணப்பை (Wallet) தொலைந்து விட்டது.\nஅதில் உள்ள பொருட்களின் விபரம் கீழே,\n75 - அமெரிக்கன் வெள்ளிகள், அனைத்து வங்கிகளின் கடன் அட்டைகள், பற்று அட்டைகள், வாகன ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள் மேலும் முக்கிய முகவரிகள் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள்.\nதொலைத்தவுடன் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பூங்காவின் அலுவலகத்திற்கு சென்று கேட்டேன். என்னுடைய பணப்பை சம்பந்தமாக ஒன்றும் தெரியவில்லை என்று கைவிரித்து விட்டார்கள்.\nஅனைத்து வங்கிகளையும் அழைத்து வங்கி அட்டைகளை மேலும் பயன்படுத்தாமல் இருக்க தடுத்து விட்டேன். மறுநாள் காலையில் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்திற்கு சென்று வேறு உரிமத்தை வங்கி விட்டேன். இதில் தொலைந்தது 75 அமெரிக்கன் வெள்ளிகள் தான். தொலைந்த வருத்தத்தில், அன்று ஒரு நாள் வங்கி அட்டை இல்லாமல் பொழுதை போக்கி விட்டேன். ஏனெனில் பண அட்டைகளை யாரேனும் பயன்படுத்த நேரிட்டால் பிரச்சனைகள் ஏராளம்.\nமறுநாள் காலை காவல் துறையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைந்த என்னுடைய பணப்பை அங்கு உள்ளது, வந்து வாங்கி கொள்ளும்படி அழைத்தார்கள்.\nமிகவும் ஆச்சரியாமாக இருந்தது. தொலைந்த பொருள் மறுபடியும் கிடைக்கும் என நம்பிக்கை இல்லாத போது இந்த அதிர்ச்சி.\nஎன்ன தொலைந்ததோ அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதே நிலையில். அதிர்ச்சியில் மேலும் அதிர்ச்சி. பொருட்களின் திருப்பி தந்த காவல்துறையின் உரைகள் கீழே.\nவெள்ளிகளை போட்டு வைக்கப்பட்ட பை.\nவங்கி அட்டைகள், அடையாள அட்டைகள் போட்டு வைக்கப்பட்ட பை.\nஓட்டுனர் உரிமம் (CO DL), பணப்பை போட்டு வைக்கப்பட்டுள்ள பைகள்.\nஇது போன்ற நிகழ்வுகளில் தான் நேர்மையான மக்கள், நேர்மையான காவல் துறையினர்களை பார்க்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளை பார்த்தவுடன், மக்கள் மீதும், அரசு துறையினர் மீதும் அபார நம்பிக்கை வருகிறது.\nமேலும், changeling படம் பார்த்தேன். உண்மையான நிகழ்வுகளை படமாக்கபட்டது. ஒரு தாய் தான் தொலைத்த குழந்தையை \"லாஸ் ஏஞ்சலீஸ்\" காவல் துறையிடம் புகார் செய்து எவ்வாறு சிரமப்பட்டாள் என்பது தெளிவாக தெரியும்.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் பிற்பகல் 11:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபாங்காக் விமான நிலையத்தில் - பாஸ்போர்ட் இல்லாமல்\nநான் தொலைத்த பணப்பை - சுவாரசியமான அனுபவம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-1802006015/24742-2013-08-23-08-05-00", "date_download": "2020-08-04T05:01:45Z", "digest": "sha1:ZBTP5VED6WQ6TTSMXWE4AF5AZWXXCSTC", "length": 33542, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "கலையின் பெயரால் மனுநீதியின் மறுபதிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2013\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2013\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2013\nகலையின் பெயரால் மனுநீதியின் மறுபதிப்பு\nஅண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் மனுநீதியைப் மறுபதிப்புச் செய்கின்ற ஆபத்தான வேலைகள் முன்னெடுக்கப் படுகின்றன. சாதியின் பேரால் நடத்தப்படுகின்ற சமூகக் கொடுமைகள், அடுத்ததாகக் கலை வடிவத்தில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.\nசென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியின் நாட்டியா என்னும் அமைப்பின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக அடையார் டைம்ஸ் நாளிதழில் விளம்பரப்படுத்தி இருந்தனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த, பேராசிரியர் சரசுவதி, உடனே அக்கல்லூரிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்நிகழ்ச்சி குறித்து சில ஐயங்களையும், அதற்கான விளக்கங்களையும் கேட்டிருக்கிறார். காரணம், விளம்பரத்தில் அந்நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு அப்படிப்பட்டதாக இருந்தது.\n“Devadasi Traditional System and Bharathanatiyam” என்பதுதான் அந்தத் தலைப்பு. தேவதாசி முறை பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்ற நடிகை சொர்ண மால்யா மேற்கண்ட தலைப்பில் விரிவுரை யாற்ற இருப்பதாகவும் அவ்விளம்பரம் சொல்லியது. ‘தேவதாசி முறை என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று. பெண்களை இழிவுபடுத்திய சமூகக் கொடுமை அது. அந்தத் தலைப்பில் மாணவிகளுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்’ என்று பேராசிரியர் சரசுவதி கேட்க, கல்லூரித் தரப்பில் பேசியவர், ‘இதைக் கேட்க நீங்கள் யார் உங்களுக்கு எதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் உங்களுக்கு எதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்கிற தொனியில் பேசியிருக்கிறார்.\nஅவர் பேசிய விதத்தையும், அந்நிகழ்ச் சியை வழங்குபவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்த நபரின் பெயரையும் பார்க்கும்போது, ஏதோ சரியில்லை என்பதாகத் தோன்றவே, கல்லூரிக்கே நேரில் போய்ப் பேசிவிடுவது என்ற முடிவுக்கு வந்து, ஓவியா, வழக்கறிஞர் அஜிதா,\nகவின்மலர், ஆகியோரோடு நானும் கல்லூரிக்குப் போய்ப் பேசிய போது ஒரு சிறு மாற்றத்தை மட்டும் காண முடிந்தது.\nநிகழ்ச்சியின் தலைப்பை Evolution of Bharathanatiyam என்று மாற்றி அச்சிட்ட ஒரு அழைப்பிதழைக் காட்டினார்கள். பேராசிரியர் சரசுவதி தொலைபேசியில் வாதிட்டதன் விளைவாக இந்த மாற்றம் என்பது புரிந்தது.\nஇது தேவதாசிகளுக்கும் பரதநாட்டி யத்திற்குமான தொடர்பை வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் சொல்கின்ற நிகழ்ச்சி மட்டுமே என்று விளக்கம் அளித்தார்கள்.\nநாளை மறுநாள் (26.07.2013) நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.\nஅதன்படி ஓவியா, கவின்மலர், நான் உள்ளிட்ட மூவரும் நிகழ்ச்சிக்குச் சென்றோம். சொர்ணமால்யா கணேஷ் அவருடைய பவர் பாயிண்ட் ஸ்லைடில் போட்டிருந்த தலைப்பே, அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உணர்த்தியது. “Devadasis - wives of God” என்றே தலைப் பிட்டிருந்தார்.\nஏறத்தாழ இரண்டரை மணிநேரம் தன்னுடைய ஆராய்ச்சி அறிவினை அவர் கொட்டித்தீர்த்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஓர் அழகான நாகப்பாம்பு ஒலிவாங்கியின் முன் நின்று நச்சினைக் கக்குவதைப் போல இருந்தது.\nதேவதாசிகள் இன்ன சாதி என்று யாராலும் சொல்ல முடியாதாம். பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனராம். ஆண் குழந்தை இல்லாதவர்கள், ஆண் குழந்தை வேண்டும் என்று ஏற்கனவே இருக்கும் பெண் குழந்தையைப் பொட்டுக்கட்டி விடுவதாக நேர்ந்து கொள்வார்களாம். எனவே, இன்ன சாதி என்று குறிப்பிட முடியாத படிக்கு, அவர்கள் நாட்டிய சமூகத்தவர் என்று ஒரு குழுவாகத்தான் இருந்தார்களாம். அவர்களில் நட்டு வாங்கம் செய்து வந்த ஆண்களை ஒன்றிணைத்து, இசை வேளாளர் என்னும் சாதிப்பிரிவை ஏற்படுத்தியதே திராவிடர் கழகம் போன்ற, தேவதாசி முறைக்கு எதிரான இயக்கங்கள் தானாம்.\n இன்னும் தொடர் கிறது அவருடைய ஆய்வுரை...\nதேவதாசி வாழ்க்கை அந்தப் பெண்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. தேவதாசி குடும்பத்தில் பிறக்கின்ற பெண்கள் எல்லோருமே தேவதாசி என்கிற உன்னதமான பதவியை அடைந்துவிட முடியாதாம். 5 வயது தொடங்கி ஏழு ஆண்டுகள் அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, கோயில் சார்ந்த சடங்குகளையும், விரதங்களையும் நியமப்படி கடைப்பிடித்த பிறகுதான் தேவதாசியாக அங்கீகரிக்கப்படுவாளாம். அப்பட��யானால், தேதாசியாக்கப் படும்போது அந்தப் பெண் 12 வயது சிறுமியாக இருப்பாள். ஒரு தேவதாசி 25 வயதில் ஓய்வு பெற்று விடுவாராம்.\nஇங்கே நமக்கு ஒரு கேள்வி... 25 வயதுக்கு மேலானவர்களின் நாட்டி யத்தை இறைவன் விரும்பமாட்டாரா கலைதான் அங்கே பிரதானம் என்றால் வயது ஒரு தடையாகுமா கலைதான் அங்கே பிரதானம் என்றால் வயது ஒரு தடையாகுமா பத்மா சுப்பிரமணியமும், சொர்ணமால்யாவும் 25யைத் தாண்டியும் ‘கலைச்சேவை’ செய்யவில்லையா\nஇதிலிருந்தே தேவதாசிகள் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டிருக் கிறார்கள் என்பது தெளிவாகவில்லையா\nசொர்ணமால்யா பரதநாட்டியக் கலைஞராகவும் இருப்பதால், தேவதாசி முறையை ஏற்றிப் போற்றும் போது, அவருடைய உள்ளார்ந்த சிலாகிப்பு அப்படியே முகத்தில் எதிரொலித்தது. மாணவிகள் அவருடைய பேச்சை கவனமாக செவிமடுத்ததைப் பார்த்த போது, அச்சமாகத்தான் இருந்தது-சமூகத்தில் எல்லா நிலைகளிலும் முதல் இடம் அளிக்கப்பட்டு, அனைவராலும் போற்றப்பட்டார்களாம். அவர்கள் இறந்துவிட்டால், கோயிலின் கருவறை யிலிருந்து பட்டாடை வருமாம் பிணத்தின் மீது போர்த்துவதற்கு. சுவாமி ஊர்வலத்தின் போது, வேத விற்பன்னர் கள் கூட சுவாமிக்குப் பின்னால்தான் வருவார்களாம். தேவதாசிகளோ சுவாமிக்கு முன்னால் நடனமாடிச் செல் வார்களாம். தேவதாசிமுறை ஒழிக்கப் பட்டுவிட்டதால், பரதநாட்டியம் பல நுணுக்கமான கூறுகளை இழந்துவிட்ட தாம். இத்தனை சிறப்புமிக்க தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்களே என்கின்ற ஆதங்கத்தை அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் காணமுடிந்தது. இதை ஒழிக்க வேண்டும் என்று பேசிய முத்து லெட்சுமி அம்மையார், இந்தப் பிரச்சி னையை அரசியல் பார்வையோடுதான் பார்த்தாராம்.\nகேள்வி நேரத்தின் போது, நம்முடைய கடுமையான எதிர்ப்பை அங்கேயே ஓவியா இப்படிப் பதிவு செய்தார்...\n“இந்த உரையை முழுமையாக வரிக்கு வரி மறுக்க வேண்டும். காலமும் இடமும் இங்கு இல்லாததால், அடிப்படையான சில கேள்விகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். பத்தினி, பரத்தையர் இரண்டுமே ஆண்கள் பெண்களுக்கு படைத்துத்தந்த உலகங்கள்தான். இதில் பத்தினியைக் காப்பாற்றுகின்ற பொறுப்பு புருசனுக்கும், பரத்தையரைக் காப்பாற்று கின்ற பொறுப்பு ராஜாவுக்கும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதில் சிலாகிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் வைக்க விரும்���ும் கேள்வி என்னவென்றால், தேவதாசிகள் என்பவர்கள் பிறவியோடு இணைக்கப் பட்டிருந்தார்களா இல்லையா தேவதாசி வாழ்க்கை முறை அவர்களின் விருப்பத் தேர்வாகவா இருந்தது 25 வயதை ஓய்வு பெறும் வயது என்றீர்கள். அப்படி எனில் இந்த வாழ்க்கைக்கான முடிவெடுக்கும் போது அவர்களின் வயது என்ன 25 வயதை ஓய்வு பெறும் வயது என்றீர்கள். அப்படி எனில் இந்த வாழ்க்கைக்கான முடிவெடுக்கும் போது அவர்களின் வயது என்ன அக்குழந்தைகள் மீது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் திணித்தது சமூகக் கொடுமை இல்லையா அக்குழந்தைகள் மீது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் திணித்தது சமூகக் கொடுமை இல்லையா இச்சமூகக் கொடுமையை எதிர்த்த முத்துலெட்சுமி அம்மையாரிடம், ஒரு பத்துப் பேர் பெயர்களை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, அவர்கள் வாழ்க்கைக்கு வழிகேட்கிறீர்கள். ஒரு சமூக அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களிடம் இப்படிக் கணக்குக் கேட்பது முறையன்று. பாதிக்கப்பட்டவர்களின் கணக்கை எங்களால் சொல்ல முடியும். ஆனால் இதனால் அந்த வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் கணக்கை உங்களாலோ, எங்களாலோ சொல்ல முடியாது. அது ஒரு முடிவில்லாத எண்ணிக்கை”.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவான வாழ்க்கைக்குள் தள்ளிய தேவதாசி முறையைப் புதுப்பிக்க நினைக்கும் சொர்ணமால்யா போன்றவர் களை அழைத்து, மாணவிகள் மத்தியில் தவறான கருத்துகள் பதிவதற்குக் காரண மான கல்லூரி நிர்வாகம்\nகடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். பார்ப்பனியமும், பார்ப்பனியச் சிந்தனைகளும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை நன்கு அறிந்திருக்கும் திராவிட இயக்கங்களும், இன்னபிற முற்போக்கு ஜனநாயக அமைப்புகளும் போராட்டக் களங்களில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர வேண்டும்.\n“இது ஒரு சாதியச் சமூகமாகத்தான் இருக்கும் என்று சொன்னால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று அம்பேத்கர் சொன்னார். “பரதநாட்டியத் தின் வளர்ச்சிக்கு தேவதாசி முறை போற்றப்பட வேண்டும் என்று சொன்னால் அந்தக் கலையே அழிந்து போகட்டும்”.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளி��ாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபத்மா சுப்ரமணியமும் ,சுவர்ணமால்யாவு ம் அந்த க்கால தேவதாசி போன்று இப்போது வாழ்ந்து காட்ட தயாரா அம்மாமிகளுக்கு வால் பிடிப்பவர்கள் தங்கள் வீட்டுக்குழந்தை களை இந்தப் பயிற்சிக்கு அனுப்பத் தயாரா\nராமனுக்கு சீதை என்று வாழ்வதுதான் பெண்மை என்று கூறும் ராமாயணமும்,\nஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்று கூறும் மகாபாரதமும் இங்கு புனித நூலாக வழிகாட்டலாக இருக்கிறது.சில பெண்கள் சீதை வழியில் நடக்கிறார்கள்.ச ொர்ணமால்யா போன்றவர்கள், ஐவரிடம் சென்றாலும் அழியாத பத்தினி எனும் தேவதேவியாக தாசியாக வாழ்வதை வரவேற்கிறார்கள் .கடவுள் பெயரில் நடக்கும் எத்தனையோ சுரண்டல்களில் பிரதான சுரண்டலாக இருப்பது பெண் இன்ப சுரண்டலே இறந்தபின் கருவறையிலிருந்த ு புடவை வருமாம்.ஏன் இறந்தபின் கருவறையிலிருந்த ு புடவை வருமாம்.ஏன் உயிருடன் இருந்தபொழுது கருவறை குருக்களும்,கோவ ில் தர்மகர்த்தாக்கள ும் உருவிய புடவையில் உற்சவம் நடத்தியதற்கு பரிகாரமாகவா\nஊர்வலத்தில் சுவாமிக்கு முன்னால் ஆடுவதும் ஊர் அடங்கிய பிறகு அந்தரங்கத்தில் ஆ... சாமிகளிடம் ஆடி பரதத்தின் நுணுக்கங்களை கற்று கொண்டதும் அனைவரும் அறிந்ததே\nஆடுகாலிகளும் ஓடு காலிகளும் கல்லூரி மாணவிகளுக்கு கற்பிக்க புறப்பட்டுவிட்ட னர். இனி கற்பு.....சொர்ண மால்யா,குஷ்பூ வீடுகளில் மடிப்பிச்சை கேட்டு மண்டியிட்டு வேண்டும். கலி காலமடா...சாமி.. ...\nதேவதாசிகளை ஒழிக்க டாக்டர்:முத்துல ட்சுமி அம்மையார் முனைந்த போது அதை காக்க முன்னெடுத்த சத்திய மூர்த்தியிடம் டாக்டரம்மா சொன்னார்களாம்.. இது வரை எங்கள் பெண்கள் செய்த அதே கடவுள் பணியை இனி உங்கள் வீட்டு பெண்கள் தொடரட்டுமே\nஇது தான் ஆச்சாரியார்க்கா க தன்னை அர்ப்பணித்த சொர்ணமால்யாவிற் கும் சொல்லப்பட்டிருக ்க வேண்டும்.இன்னும ் சில நூற்றாண்டுகள் பிற சமுகங்களின் எவ்வித தலையீடோ குறுக்கீடோ இன்றி மால்யாவின் கூட்டத்தார் கடவுள் பணி செய்து கலை வளர்க்கட்டும்;வ ளரும் கலையால் ஏற்ப்படும் மனித நலன் பலனின் அடிப்படையில் பிற சமுகங்களும் தொடர வாய்ப்பாகலாம்.அ தற்குள் அவசரம் வேண்டாம்.\n\"கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்��ம் கண்ணன் நடுவினிலே\" என்று கண்ணனையே மயக்கி கையில் போட்டுக்கொண்ட கும்பலிடம் எந்த சமூக நியதி பற்றி பேச முடியும். பெரிய பெரிய தானைத் தலைவரெல்லாம், ஆடு வாங்கினால் குட்டி இலவசம் என்று இவர்களுடன் காமக்களியாட்டத் தில் மெய்மறந்து கிடக்கின்றனர்.- --- ஒரு நாள் பேரரசர் அவுரங்கசீப் வந்து ஷரியா சட்டப்படி தர வேண்டிய தண்டனை தரும் போது புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75160/Rhea-Chakraborty-files-petition-to-transfer-investigation-in-Sushant-Singh-Rajput-death-case-to-Mumbai.html", "date_download": "2020-08-04T05:42:19Z", "digest": "sha1:VYMKIGXB3I5QRU4TDJDP7AOOXP7TRSSB", "length": 9741, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"என் மீதான விசாரணையை மும்பைக்கு மாற்றுங்கள்\" உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் காதலி மனு ! | Rhea Chakraborty files petition to transfer investigation in Sushant Singh Rajput death case to Mumbai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"என் மீதான விசாரணையை மும்பைக்கு மாற்றுங்கள்\" உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் காதலி மனு \nபாட்னா காவல்துறையினரால் விசாரிக்கப்படும் என் மீதான வழக்குகளை மும்பைக்கு மாற்றுமாறு மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.\nபாட்னா போலீஸார் அ���ைப்பின் பேரில் அங்குச் சென்ற ரியாவிடம் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் \"பாட்னாவில் நடைபெற்று வரும் விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை மும்பை போலீஸார் மேற்கொண்டு வருவதால் இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளோம்\" என தெரிவித்துள்ளார்.\nஇடையில் ஓரிரு வருடங்கள் ’பிரேக்’ எடுத்து இன்ஜினியரிங்’ படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை\nஉண்ண உணவின்றி வளைகுடா நாடுகளில் சிக்கத்தவிக்கும் தமிழக இளைஞர்கள்.. மீட்க அரசுக்கு கோரிக்கை\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடையில் ஓரிரு வருடங்கள் ’பிரேக்’ எடுத்து இன்ஜினியரிங்’ படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை\nஉண்ண உணவின்றி வளைகுடா நாடுகளில் சிக்கத்தவிக்கும் தமிழக இளைஞர்கள்.. மீட்க அரசுக்கு கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2587511", "date_download": "2020-08-04T06:21:46Z", "digest": "sha1:CQW4P3FU4DMMWFSYQHRLMEQNQG3VVYVD", "length": 5516, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:09, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n535 பை��்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n07:04, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:இந்து சமய வழிபாட்டுச் சடங்குகள் using HotCat)\n07:09, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:கிரிவலம்,_திருவண்ணாமலை.jpg|thumb|right|300px|கிரிவலப் பாதை,திருவண்ணாமலை, வலது பக்கத்தில் சுரிய லிங்கம்]]\n[[திருவண்ணாமலை]] மலை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு '''மலைவலம்''' அல்லது '''கிரிவலம்''' எனப்படும்எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதல் ஆகும். கிரி என்றால் [[மலை]]; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர். தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக [[திருவண்ணாமலை]]யில் உள்ள மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு என்பது மிகப் பிரபலமாக உள்ளது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை [[திருவண்ணாமலை]]க்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:42:14Z", "digest": "sha1:W6SXIHOGMBX2SCPME32DPQ3GKH4VIUCR", "length": 4096, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராம் புனியானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (பெப்ரவரி 2016)\nராம் புனியானி (பிறப்பு 25 ஆகத்த��� 1945) இந்திய உயிரிமருத்துவ பொறியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.[1][2] இந்தியாவில் சமய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சமய சார்பற்ற, பன்முக, மக்களாட்சி விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக அனைத்திந்திய சமய சார்பற்ற அமைப்பு, மத நல்லிணக்க, சனநாயக அமைப்பு போன்ற அமைப்புகளோடு சேர்ந்து இயங்கு வருகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2020, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/40", "date_download": "2020-08-04T06:07:46Z", "digest": "sha1:A3NXQUGTLPTBURCDLLTVMUG75FEHFBDJ", "length": 7077, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 27 எல்லாம் சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமலே ஒடினார். குருநாதரைப் பார்க்கப் பயம். ஆனாலும் திருக்குறளை நினைத்துக் கொண்டார். \"புரை தீர்ந்த பொய்மையை சொன்னதில் தவறில்லை என்ற ஒரு நம்பிக்கை.\" அதே சமயம் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போய்விடுமோ என்கிற பச்சாதாபம். நடப்பது நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற விரக்தி, சம்பூர்ணம், ஒரு மலையடிவாரத்துக்கருகே போய் உட்கார்ந்தார். மலை உச்சியில் இருந்த முருகன் கோவிலுக்குள் நுழையும் தைரியம் இல்லாமல், மனதுக்குள் புலம்பினார். அப்போது பண்ணையார் அருணாசலம் வீட்டில் திருமணவிழா. மணமகள், உற்றார் உறவினர் புடைசூழ கோவிலுக்கு போகிறாள். அவள் உடம்பில் ஆடை இல்லாத அத்தனை இடங்களிலும் நகை நட்டுக்கள் ஜொலிக்கின்றன. 'இப்போதைக்குப் போதும் என்று நினைத்து, அருணாசலம் உருவாக்கிய இருபது பவுன் தங்கக்கட்டி மணமகளின் கரங்களில் தங்கக் காப்புகளாக, கழுத்தில் ரெட்டை வடச் சங்கிலியாக மின்னியது. கோவிலுக்குள் நுழையப் போகிற சமயம். மணப்பெண்ணை, கிண்டலும், கேலியுமாக மொய்த்த தோழிகள் திடீரென்று அவளை உற்றுப் பார்க்கிறார்கள். பிறகு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, அவள் கையைத் தூக்கியும், கழுத்தை வளைத்தும் பார்க்கிறார்கள். அதிர்ச்சியோடு சூள் கொட்டுகிறார்கள். மணமகளின் பொன் நிற காப்புகளும், ரெட்டை வடச்சங்கிலியும் திடீரென்று ஊதா நிறத்தில் கண் சிமிட்டின. கல்கி - 14.10.1979\nஇப்பக்கம் கடைசியாக 13 திசம்பர் 2018, 17:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/69", "date_download": "2020-08-04T06:01:05Z", "digest": "sha1:SJR7JYXGPATQRLESRV6AC5WXLJ372H3H", "length": 7401, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபதிவதற்காகத் தணிவதுபோல் ஒரு குழப்பம்.அது நீங்குவதற்குச் சில நிமிஷங்கள் பிடித்தன. தெளிவு ஏற்பட்ட பிறகுகூட அவரது உடல் நடுக்கம் தீர்ந்துவிட வில்லை.\nஅவர் உள்ளே சென்று வேருெரு விளக்கை எடுத்து ஏற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்பொழுது தெருவில் காலடி ஓசை கேட்கவும் அவருக்குத் திக்திக் கென்றது. யாரது என்று கத்தினர் அவர். கூப்பாடாக வெடித்த அக்கேள்வி அவர் குரலை விசித்திர மானதாக ஒலிபரப்பியது.\nஅதனால் திகைப்படைந்த வண்டிக்காரன், என்ன எசமான், நான்தான்–மாணிக்கம்\n’ இதில் அவருக்கு ஏற்பட்ட ஆனந்தம் நன்கு ஒலி செய்தது. ‘நல்ல வேளை, இப்பவாவது வந்து சேர்ந்தியே’ என்ற அர்த்தம் தொனித்தது. என்ன, சாப்பாடெல்லாம் ஆச்சுதா’ என்ற அர்த்தம் தொனித்தது. என்ன, சாப்பாடெல்லாம் ஆச்சுதா’ என்று கேட்டு வைத்தார் அவர். பேசவேண்டும்–பேச்சுக் குரலைக் கேட்கவேண்டும்– என்ற துடிப்பு அவருக்கு.\n‘நீ உள்ளே வரும்பொழுது வாசல் பக்கமாக ஒரு பன்றி போச்சுதா தடியாய், உயரமாய், கொழு கொழு என்று...’\nபண்ணையாரின் கேள்வி மாணிக்கத்தின் ஆச்சர்ய உணர்வையும் திகைப்பையும் அதிகப்படுத்தியது. ‘பன்றியா இங்கே எதுவும் வரலியே, எசமான் இங்கே எதுவும் வரலியே, எசமான்’ என் றான் அவன். ‘காம்பவுண்டின் கம்பிக் கதவு அடைத்தே தான் கிடந்தது. உள்ளே சிறு நாய்கூட வந்தி��ுக்க முடியாது, எசமான்’ என்றும் உறுதியாகச் சொன்னான் அவன்.\n‘உம், உம்’ என்று முனகினார் பண்ணையார். சில தினங்களாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை–தன் வாழ்க்கையில் பூத்துவிட்ட விசித்திரத்தை–பற்றி அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித் தார் அவர். பலத்த ஆலோசனைக்குப் பிறகு, மிகுந்த\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2020, 11:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/137", "date_download": "2020-08-04T05:52:06Z", "digest": "sha1:PPAS35HGTHFEJNJWLTALVIH6LOOSJI7D", "length": 6277, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/137 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n48. கொய்வார்சினை வேங்கை குலைகுலையாய்ப் பெய்வார்குழன் மீது பிறங்கிடவே கைவாய் மலர்ந்த கருங்குவளை மைவாரிய கண்மலர் வாய்பொதிவார். 47. விரைமேவிய சந்தன மெல்லிணரை வரையாடு மடுத்திட வாய்தருவார் விரலோடு பொருத்தியே மென்முகையைப் புரையாதொ ழி காந்தள் புறத்திடுவார். 48. மையாடு மலைக்குற மாதரொடு கையோடுகை மாறி வரிக்கயலை வையாகிய வேல்விழி யாலடுவார் துய்யாவென வாடுவர் தும்பிலியே. 49. சந்தோடு ததைந்த தடம்பொழிலிற் பந்தாடி மகிழ்ந்திடு பைங்கிளியார் கொந்தோடு குளிர்ந்திடு வேங்கையிடை வந்தாடுவர் குன்ற வரிக்குரவை, 50. மஞ்சள்ளிய மாதவி நீழலிடை நெஞ்சள்ளிய நீடிசை பாடியடு நஞ்சள்ளிய வேல்விழி நன்னுதறே னஞ்சொல்லியர் கும்மி யடித்திடுவர். 51, மலையுஞ்சொல வண்டமிழ் பாடிமணிக் கலாமிஞ்சு சிலம்பு கறங்கிடவே பொலமஞ்சிறை பைங்கிளி பூவைமயிற் குலமஞ்ச வடிக்குவர் கோலாட்டம், 47. இணர்-பூங்கெ ச த் து. காந்தள் மு ைகயைப்புறத் திடுவார். 49. த ைதந்த-நெருங்கிய, கொந்து-கொத்து. வரி. பாட்டு, 80. மஞ்க - முகில். மாதவி - குருக்கத்தி. கன்னுதல் - தேன்அம் சொல்லியர். 51. கறங்குதல்-ஒலித்தல்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thalapathy-vijay-s-5-biggest-blockbuster-movies-072147.html", "date_download": "2020-08-04T05:19:47Z", "digest": "sha1:6XX2QRIKTY6G32KJ4PPJNSGCPQ4LTDWN", "length": 24274, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளைய தளபதி விஜய்யின்.. 5 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ! | Thalapathy Vijay's 5 biggest blockbuster movies - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\n1 hr ago இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்\n2 hrs ago தமிழ் சினிமாவின் தல.. உங்களின் சினிமா பயணம் உத்வேகம்.. அஜித்தை வாழ்த்தும் வலிமை வில்லன்\n2 hrs ago என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nNews கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளைய தளபதி விஜய்யின்.. 5 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் \nசென்னை : நடிகர் விஜய் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்த திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார்.\nதொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் உருவாக்கியிருந்தனர்.\nஇவ்வாறு இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் ஆக உருவாக்கிய ஐந்து முக்கிய படங்கள் இதோ இந்த லிஸ்டில்.\nபல தடைகளை தகர்த்து வென்ற நாயகன்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்.. என்றும் விஜய் \nலவ்வர் பாயாக இருந்து ஆக்சன் நடிகராக மாறி கொண்டிருந்த நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் உடன் முதன்முதலாக இணைந்து நடித்த துப்பாக்கி படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது. இந்த படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே மாஸ் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் பல்வேறு கூஸ்பம்ஸ் காட்சிகளை கொண்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்சன் ட்ரீட்டாக அமைந்து. இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை படைத்து உலக அரங்கில் விஜய்யின் பெயரை ஒரு சூப்பர் ஸ்டாராக இந்தப்படம் உயர்த்தியது. மேலும் இந்தப் படம் இந்தியில் அக்சய்குமார் நடிப்பில் \"ஹாலிடே\" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.\nதுப்பாக்கியின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் உடனடியாக இணைந்த மற்றுமொரு படம் கத்தி. முதல் படத்தில் ராணுவ வீரராக வந்து நம்மை ரசிக்க வைத்த ஜெகதீஷ். இந்த கத்தியில் கதிரேசன் மற்றும் ஜீவா என இரு தோற்றங்களில் வந்து சமூகப் பிரச்சினைகளையும், தண்ணீர் பிரச்சினைகளையும், அதற்காக போராடும் இளைஞராகவும் விஜய் இருவேறு இரட்டை கதாபாத்திரங்களில் கலக்கும் காமெடி காட்சிகள், வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், என வந்து மிரட்டி எடுத்திருப்பார். இந்தப் படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய ஹிட்டடித்து வசூல் மழை பொழிந்தது. இவ்வாறு இரட்டை வேடங்களில் வந்து நம் அனைவரையும் திகைப்படைய வைத்த விஜய்க்கு இந்த படம் ஒரு மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.\nவிஜய்யின் தீவிர ரசிகரான இயக்குனர் அட்லீ குமார் ராஜா ராணி என்ற தனது முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டினார். மேலும் ஒரே ஒரு படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு நடிகரும் இணைந்துள்ள இந்த படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனரை விஜய் எப்படி இயக்க சம்மதித்தார் என அனைவரும் ஆலோசித்து வந்த வேளையில். யோசிக்காமல் அட்லியின் திறமையை மட்டும் பார்த்து படத்தில் நடித்து வந்த விஜய்க்கு இந்தப்படம் மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்து வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபீசை அதிரவைத்தது. மேலும் விஜய்யின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்த இந்த தெறி திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் கொண்டாடப்பட்டது.\nதெறி படத்தின் வெறித்தனமான வெற்றியை தொடர்ந்து அட்லி மற்றும் தளபதி விஜய் மீண்டும் அடுத்த ஆண்டே இணைந்த திரைப்படம் மெர்சல். விஜய் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வெளியாகி மற்றுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக விஜய்க்கு அமைந்தது. மேலும் இந்த படம் பிரான்சில் சிறப்பு அந்தஸ்தைப் பெற்று வெளியாகி, உலகெங்கிலும் வெளியான அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வசூல் மழை பொழிந்தது. டாக்டர், மேஜிசியன், தந்தை என மூன்று கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்த விஜய்க்கு படம் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.\nஇவ்வாறு துப்பாக்கி, கத்தி,சர்கார் என ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தெறி, மெர்சல் என அட்லி கூட்டணியில் தொடர்ந்து வெற்றி படங்களிலும், வசூலையும் வாரிக் குவித்த படங்களிலும் நடித்து வந்த இவர் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த படம் பிகில். ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவதாக இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கணக்கிலடங்காத எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் பிகில் என்கிற மைக்கல், ராயப்பன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் தியேட்டரில் ஆரவாரப் படுத்தியது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் பலராலும் ரசிக்கப்பட்டு தியேட்டரில் பெண்கள் கூட்டம் அலை மோதியது இவ்வாறு பெண்களுக்கான விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்து நடித்த இந்தப் படம் விஜய்யின் திரைத்துறை வாழ்க்கையில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்து மீண்டும் ஒருமுறை உச்சத்தில் தூக்கி நிறுத்தி வைத்தது. இவ்வாறு தொடர்ந்து வெற்றிகளையும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வந்த வசூல் மன்னன் தளபதி விஜய் தமிழ்த்திரையுலகில் என்றும், யாராலும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்.\nஅடுத்த வாரமாவது வேற நடிகர் படத்த போடுங்க சன் டிவி.. தளபதி ரசிகர்கள் ஒட்டிய தரமான போஸ்டர் #Bigil\nநமக்கு மட்டும் 2.. சர்வதேச நண்பர்கள் தினத்தை கொண்ட��டும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #friendshipday2020\nகொரோனா லாக்டவுனால் கனடாவில் சிக்கிய.. நடிகர் விஜய் மகன் சென்னை திரும்பினார்.. குடும்பம் மகிழ்ச்சி\nஅஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், அந்த ஹீரோ வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தவராம்\nதளபதி விஜய்க்கு பிடித்த காஸ்ட்யூம் எது தெரியுமா ரகசியத்தை ஓப்பன் பண்ண பிரபல காஸ்ட்யூம் டிசைனர்\n’கண்ணுக்குள் நிலவு’ செட்டில் நடந்த விஜய் ரிசப்ஷன்.. ஷாலினியின் ரியாக்‌ஷன்.. அரிதான புகைப்படங்கள்\nதளபதி 65 படத்துக்காக சம்பளத்தை குறைக்க சம்மதித்தாரா விஜய்.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன\nரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.. பச்சையாக பேசி அதிரடி காட்டும் சர்ச்சை நடிகை\nவிஜய்யின் சச்சின் 2 ஆம் பாகம் வாய்ப்பிருக்கிறாதா.. என்ன சொல்கிறார் இயக்குனர் ஜான் மகேந்திரன்\nஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர் திரைப்படம் படத்தின் தயாரிப்பாளர் முக்கிய தகவல்\nOTTயில் வெளியாக தயாரானது விஜய் திரைப்படம்.. தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி \nயார் ரியல் ‘தல’.. தோனி ரசிகர்களுடன் சண்டையிடும் அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #RealBrandTHALAAjith\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்\nலாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை\nவைரலாகும் ஆகஸ்ட் 2 மீம்ஸ்.. சுயம்பு லிங்கம் குடும்பம் தியானத்துக்கு போனதை மறக்காத ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/tag/box-office/", "date_download": "2020-08-04T04:54:21Z", "digest": "sha1:NOWA4BA5IXY2QVZIOPZFDQKHXCIIAGRL", "length": 5736, "nlines": 61, "source_domain": "tamilcinekoothu.com", "title": "Box Office | Tamil Cine Koothu", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தின் காப்பியா\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, ச���ுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என...\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் முழு வசூல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என...\nசிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ களநிலவரம் என்ன – திரையரங்கு உரிமையாளரின் பதிவு இதோ\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி...\nசென்னையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை முதல் நாள் வசூல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என...\nவசூலில் போட்டியிடும் சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி\nவெள்ளிக்கிழமை வெளியான ஆர்யா நடிப்பில் மகாமுனி, மற்றும் சித்தார்த், ஜி வி பிரகாஷ் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள்...\nகதையை திருடினாலும் ஒழுங்காக எடுங்கள் – சாஹோ படம் குறித்து வெளிநாட்டு இயக்குனர் கிண்டல்\nபிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் Largo Winch என்ற பிரெஞ்சு படத்தின் கதை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது...\nதமிழக பாக்ஸ் ஆபீஸ் முதலிடத்தில் இடத்தில் அஜித்\nதமிழக பாக்ஸ் ஆபீஸ் முதலிடத்தில் இடத்தில் அஜித் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகியுள்ள...\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்து அஜித் படைத்த சாதனை வசூல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்து அஜித் படைத்த சாதனை வசூல் தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர்...\nபுதிய சினிமா தகவல்கள் இனி tamilcinemanews.net தளத்தில்\nதன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக வனிதா மீது சூர்யா தேவி காவல்துறையில் புகார்\nபெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நித்யா மேனன் – ரசிகர்கள் அதிர்ச்சி – வீடியோ\nமீண்டும் இணையும் மிஷ்கின் – விஷால் கூட்டணி\nஅடுத்து வெப் தொடரில் களமிறங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_16", "date_download": "2020-08-04T06:48:02Z", "digest": "sha1:HCOCIRSFDQMME6DUSRQRJSGBHGUI5ORO", "length": 7468, "nlines": 302, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 149 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:16 juli\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:16 júliu\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: bn:জুলাই ১৬\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ जुलाई\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Hulio 16\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:16 шілде\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:16 Temuz\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:16. 7.\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: ksh:16. Juuli\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: tg:16 июл\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sq:16 korrik\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: new:जुलाई १६\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: ne:१६ जुलाई\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:ޖުލައި 16\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:16. Juuli\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:16. юл\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: kl:Juuli 16\nதானியங்கி மாற்றல் tt:16 июль\nஜூலை 16,சூலை 16 பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது\nதானியங்கிஇணைப்பு: mn:7 сарын 16\nதானியங்கிஇணைப்பு: xal:Така сарин 16\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/07/10113141/1682890/Governor-instruction-Social-gaps-need-to-please-notice.vpf", "date_download": "2020-08-04T05:50:53Z", "digest": "sha1:P7XUGBIGO7LYLH3JBCKP5PT7QAC5XIZE", "length": 9694, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Governor instruction Social gaps need to please notice", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொது தொடர்புகளில் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும்- கவர்னர் அறிவுறுத்தல்\nபொதுத் தொடர்புகளில் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும் என்று பொதுமக்களை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nகாரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் தொற்று பரப்பி உள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்து வருகிறார். புதுச்சேரியில் மற்றொருவர் வீடு, வீடாக சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம�� பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்.\nமேலும் சிலருக்கு கொரோனா தொற்று நோயாளிகளின் வழியாகவும், சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடந்த பொதுவான விருந்துகளில் பங்கேற்றதால் பரவியது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அதன் மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முககவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதை போல மீண்டும் நடக்கக்கூடாது.\nதொற்று பரவுவதை தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. நம்மை பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும். அனைத்து பொதுத் தொடர்புகளிலும் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும். மேலும் பொழுதுபோக்கிற்காக தெரிந்த வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலை குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் - தமிழக பாஜக தலைவர்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டம்- அமைச்சர் தகவல்\nபுதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nதொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்- மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஇ-பாஸ் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை- ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம் - ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\nவிருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக 18 பேர் கைது\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி\nஊரடங்கின் போது திறந்திருந்த 2 கடைகளுக்கு அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulmozhipublications.com/index.php/tag/news/", "date_download": "2020-08-04T05:36:09Z", "digest": "sha1:ERGWNTTFATK2TIJHCUNRYVJZ5M46AZZP", "length": 2481, "nlines": 55, "source_domain": "arulmozhipublications.com", "title": "News", "raw_content": "\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nசோழர்களின் குலதெய்வகோவிலில் – பழுவேட்டரையர் .\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த திருநங்கைகளுக்கான குரும்படவிழாவில் -பழுவேட்டரையர்\nபொன்னியின் காவலர்களை தேடி… | 4th July 2019\nபொன்னியின் செல்வனை தேடி… 15th June 2019\nதமிழர் உணவுமுறை 24th April 2019\nதமிழ்புத்தாண்டு 23rd April 2019\nதமிழர் வழிபாட்டுமுறை 23rd April 2019\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா 11th March 2019\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா 11th March 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4168", "date_download": "2020-08-04T05:28:32Z", "digest": "sha1:A2NPWVMUA6DIVBJLWDKGHMUSUZXTRX7P", "length": 12618, "nlines": 124, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள்”", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“நாள் ஒன்றுக்கு இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமிப்பதற்கு உதவுங்கள்….”\n“எந்த விதத்திலும் மின்சாரத் துண்டிப்பை அமுல்படுத்த போவதில்லை”\nமின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n‘மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது. ஆகையால், நாம் அனல் சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை பயன்படுத்தித்த வேண்டும். எமக்கு அவசர மின்சாரக் கொள்வனவை செய்வதற்கோ அல்லது மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கோ அவசியமில்லை. ஆதலால், மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள் என நான் எமது 65 இலட்சம் எண்ணிக்கையான மின்சார நுகர்வோரிடம் கேட்டுக் கொள்கின்றேன். மின்சார நுகர்வோரிடம் நான் கேட்டுக் கொள்வது, நாள் ஒன்றுக்கு இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமியுங்கள் என்று. இவ்வாறு செய்தால், நாள் ஒன்றுக்கு 100 மெகாவொட்டு அளவான மின்சாரத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. நாம் எந்த விதத்திலும் மின்சாரத் துண்டிப்பை அமுல்படுத்தப் போவதில்லை. ஆகையால், அதற்கு தேவையான உதவிகளை எமக்கு செய்யுங்கள்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் பொது மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள்.\nநிலவுகின்ற வரண்ட கலநிலையில், மின்சக்தித் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி ஊடகங்களுக்கு அறியப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.\nமேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,\n‘இன்றைய நாட்களில், மின்சாரத்திற்கு மிகவும் அதிக கேள்வி நிலவுகின்றது. இந்த நிலை, மேலும் 1 ½ மாத கால அளவுக்கு நீடிக்கும் என நான் நினைக்கின்றேன். மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளுக்கு கிடைக்கின்ற மழையும் இந்தக் காலப் பகுதியில் குறைவு. எனினும், பொது மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். எமது இ.மி.ச. திறமை வாய்ந்த பொறியியலாளர்களும் மற்றும் அனுபவம் வாய்ந்த பதவியணியினரும், நாமும் சேர்ந்து இந்த நிலையை சமாளித்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’.\n‘10 வருட காலமாக, இந்த நாட்டின் மின்சாரத்திற்கான தேவைக்கு ஏற்ப ஒரு மின்னுற்பத்தி முறைமை தாபிக்கப்படவில்லை. எங்களால் செய்ய முடியுமான சிறு விடயம்தான், தத்தமது வீடுகளிலுள்ள இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமிப்பது. அவ்வாறு செய்தால், மக்களினது பிரச்சினையும் மற்றும் நாட்டின் பி��ச்சினையும் தீரும்’ எனவும் கூறினார்கள்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=245", "date_download": "2020-08-04T05:00:02Z", "digest": "sha1:UTSNRLKS35M2JUDVIK5KVMCVGFK4E5HI", "length": 21943, "nlines": 220, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு எதிரான ‘தற்கொலைப்படை’ என்று, இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கவினால் அழைக்கப்படுகின்றவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் என்ன காரணத்துக்காகவும், மஹிந்த தலைமையேற்கும் எந்த அரசியல் அணியிலும் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்பது சந்திரிக்காவின் நம்பிக்கை. குறித்த பத்துப் பேரும், விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நேரடி ஒத்துழைப்பின்றி ஐக்கிய தேசியக் கட்சி புதிய ஆட்சியினை அமைக்க முடியும்.\nRead more: தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nஇரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம்.\nRead more: கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு\nதமிழ்கணிமையாளன் தகடூர் கோபி மறைவு\nஅன்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் இளவயது மரணங்கள் பெரும் அச்சம் தருவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான இம் மரணங்களின் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களில் முக்கியமானது, கணிமைத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் சந்திக்கும் அதிக மன அழுத்தம். இவர்களின் மனவலிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களிலேயே அறிமுடியாமற் போவது பெருந்துயரம். தங்கள் பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் தன்னலம் பாராது, தமிழ் கணிமைக்கு பெரும் தொண்டாற்றியவர்��ளின் இளவயது மரணங்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.\nRead more: தமிழ்கணிமையாளன் தகடூர் கோபி மறைவு\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nதேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை. இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஷங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை.இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஷமாகிய “தூய கரம் தூய நகரம்” என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது.அதுபோல சங்கரி-சுரேஸ்-சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் “மாவை வைத்திருக்கும் ஐந்து தம்பிகள்” என்ற கதை அதிகம் கேட்டுச் சிரிக்கப்பட்ட ஒரு விமர்சனமாகும். இப்படி ஆக்கத்திறன் மிக்க அல்லது சிரிக்கத் தூண்டும் சூடான பிரச்சாரப் போரை தேர்தல் களத்திற் பரவலாகக் காண முடியவில்லை.\nRead more: வீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nஎன்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nRead more: மும்முனைப் போட்டிக் களம்\nசொல்லுங்கள் முதலமைச்சரே… யார் தலைமையேற்பது\nகௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு…\nபூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்,\nஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன் (க.வி.விக்னேஸ்வரன்)’ என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன். தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத வடிவில் முனைப்புப்பெற்றிருந்த காலத்திலும், அந்தச் சூழலுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தினால் மரியாதையோடு கொண்டாடப்பட்ட ஒரு சிலரில் தாங்களும் ஒருவர். அது, தங்களை 2013ஆம் ஆண்டு யூலை நடுப்பகுதியில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு நேரடியாக அழைத்து வருதற்கு முக்கிய காரணியாகவும் இருந்தது.\nRead more: சொல்லுங்கள் முதலமைச்சரே… யார் தலைமையேற்பது\nசுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும்\nதமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கிறது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி தமிழ் மக்கள் பேரவையும், சில புலம்பெயர் தரப்புக்களும் இணைகின்றன.) சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் இணைந்தாலும், அவர்களுக்கு இடையில் தெளிவான புரிதலும், கூட்டுணர்வும் இல்லாத நிலையில் எதிர்முனையும் பல கூறுகளாக பிரிந்தே கிடக்கின்றது.\nRead more: சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்த் தலைமைகளும்\nவிக்னேஸ்வரனின் தடுமாற்றம்; அறிக்கைகளை முன்வைத்து\nஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா \nசீனாவுக்கு அதிமுக்கியத்துவம் மிக்க இராணுவ உதவியை வழங்க மறுத்தது ரஷ்யா\nஉயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ \n யாரைக் குறிப்பிடுகிறார் ஏ ஆர் ரகுமான்\nசுவிற்சர்லாந்து ; கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடினமான சூழ்நிலையில் உள்ளது : டேனியல் கோக் எச்சரிக்கின்றார்.\nதனுஷுக்கு முன்னுரிமை கொடுக்கும் வெற்றிமாறன்\nவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இருவரினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றே; ஜனநாயகப் போராளிகள்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வர���டங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20354", "date_download": "2020-08-04T05:45:54Z", "digest": "sha1:AHDML3WGMPWWLUWMGEFJRYBBSULKLFRY", "length": 6407, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை மோஷன் பிரச்சனை உதவவும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தை மோஷன் பிரச்சனை உதவவும்\nஎன் குழந்தைக்கு 9 வது மாதம் தொடங்கியிருக்கிறது.ஒரு நாளைக்கு 4,5 முறை மோஷன் போகிறாள்,இது நார்மல் தானா. சில முறை ஏதெனும் சாப்பிட்டால் உடனே மோஷன் போகிறாள் .என்ன செய்வது தோழீஸ்,உதவுங்கள்\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-04T04:58:06Z", "digest": "sha1:XWCQG5R43LLSLDOCZIXKIOV27BLXT272", "length": 6670, "nlines": 91, "source_domain": "angusam.com", "title": "சினிமா – Angusam News – Online News Portal", "raw_content": "\nஇதில் என்ன தவறு இருக்கிறது \nதமிழ் சினிமா இயக்குநர் மரணம் \nகாவல் துறையினர்தான் ரியல் ஹீரோ \nகோடம்பாக்கத்தை கலக்கிய பாடலாசிரியர் கு.ரா.கி. பழம்பெரும் திரைப்பட பாடகர் சி.எஸ். ஜெயராமனின்…\nமீண்டும் நடிக்க வரு���ிறார் ‘சிவராத்திரி’ புகழ் ரூபிணி \nமுன்னாள் நடிகையான ரூபிணி நீண்ட கால இடைவெளிக்க்ய்ப் பிறகு இப்போது மீண்டும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க…\nஅலெக்ஸாண்டர் பாபு யார் தெரியுமா\n”நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்\n”நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்” - கமல்ஹாசன். அறிமுகமான முதல் வருடமே நட்சத்திர அந்தஸ்தை…\n தர்பார் திரைப்படத்திற்கு மலிவு விளம்பரமா \n தர்பார் திரைப்படத்திற்கு மலிவு விளம்பரமா - ஏன் \nதலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் படத்திற்கு எதிர்ப்பு\nதலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஜெ.தீபா எதிர்ப்பு தலைவி படம் எடுக்க…\nபிகில் படம் எப்படி இருக்கு வரிந்து கட்டும் தியேட்டர் விமர்சனம் \nபிகில் படம் எப்படி இருக்கு வரிந்து கட்டும் தியேட்டர் விமர்சனம் வரிந்து கட்டும் தியேட்டர் விமர்சனம் விஜய் நடிப்பில் 25.10.2019 திரைக்கு வந்துள்ள…\nபடித்து டாக்டர் பட்டம் வாங்கிய நடிகர் சார்லி \nபடித்து டாக்டர் பட்டம் வாங்கிய நடிகர் சார்லி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக…\nதீண்டாமைக்கு எதிரான தீப்பந்த போராளி – அசுரன்\nதீண்டாமைக்கு எதிரான தீப்பந்த போராளி - அசுரன்6 ஒரு கதைக்குள் ஆயிரம் ஆண்டு வலிகளையும் அவமானங்களையும் ஒடுக்குதலையும்…\n என்று வெட்டிமன்றம் நடத்துவதை விட்டுவிட்டு இருவரும் ஒரே…\nசிறுவனை சீரழித்த காமவெறிப்பிடித்த இளைஞன்\nஅடுத்தடுத்து தமிழக எம்.பி.களுக்கு கரோனா தொற்று\n2 ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/563400", "date_download": "2020-08-04T05:23:01Z", "digest": "sha1:LNZMIPRSZ425EFZYOGJN5LB6SUMUAULF", "length": 5674, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:19, 24 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:34, 24 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSankarasub (பேச்சு | பங்களிப்புகள்)\n13:19, 24 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSankarasub (பேச்சு | பங்களிப்புகள்)\nபுராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர்இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்துவருவதால் மகான்களின்இறை ஆசிகளைப்அருளும் பெற்றனர்.மகான்களின் கிரிஆசியும் என்றால்பக்தர்கள் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள்பெறுகின்றனர். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.\nகிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.\nஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது▼\n▲ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B", "date_download": "2020-08-04T05:53:51Z", "digest": "sha1:BYFWU4WULZGFD2PRESHK6R3USLZRNSDG", "length": 27427, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மர்லின் மன்றோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். அவர் 1950 களில் மிகவும் பிரபலமான பாலின அடையாளங்களில் ஒன்றாகவும், பாலியல் தொடர்பான காலகட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் இருந்தார். ஒரு தசாப்தத்திற்கு சிறந்த நடிகையாக இருந்தார் என்றாலும், அவரது திரைப்படங்கள் 1962 ஆம் ஆண்டில் எதிர்பாராத எதிர்பாராத அவரது மரணத்தால் $ 200 மில்லியனை வசூலித்தன.[1] இவர் இறந்தபின்னும் ஒரு பிரபலமான கலாச்சாரச் சின��னமாக தொடர்ந்து கருதப்படுகிறார்.[2]\nத பிரின்ஸ் அண்ட் த ஷோகேர்ல் (1957) திரைப்படத்தில்\nலொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா\nலொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nநடிகை, மாடல், ஒப்பனையாளர், இயக்குநர்\n1960 சம் லைக் இட் ஹொட்\nஇவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தார், மன்றோ தனது குழந்தைப் பருவத்தை வளர்ப்பு வீடுகளில் மற்றும் ஒரு அனாதை இல்லத்தில் கழித்தார், பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார். போர் காலகட்டமான 1944 இல் இவர் ஒரு ரேடியோபேன் தொழிற்சாலை வேலை செய்யும் போது, தற்செயலாக ஃபர்ஸ்ட் மோஷன் பிக்சர் யூனிட்டிலிருந்து வந்த ஒரு ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒளிப்படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வடிவழகி தொழிலைத் தொடங்கினார். இது 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் (1946-1947) மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் (1948) ஆகிய திரைப்பட நிறுவனங்களுடன் குறுகிய கால திரைப்பட ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிறு பாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், 1951 இல் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் பல நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று பிரபலமான நடிகை ஆனார். இக்காலகட்டத்தில் மர்லின் மன்றோ திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் அவரைக் கொண்டு எடுக்கப்பட்ட நிர்வாண ஒளிப்படங்கள் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தின, ஆனால் இந்த நிர்வாண ஒளிப்படங்கள் அவரது தொழிலைப் பாதிக்காமல், மேலும் அவரது படங்களை அதிகம் பிரபலமாக்கியது.\n1953 வாக்கில், மிகச் சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களான மூன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து முதன்மைப் பாத்திரங்களில் நடித்தார்: நூர், நயாகரா ஆகிய படங்கள் இவரை பாலியல் குறியீடாக்கின, மற்றும் ஜென்டில்மென் ப்லோண்டேஸ் மற்றும் ஹவ் டு மேரி மில்லியனர் ஆகிய நகைச்சுவைப் படங்களின் வழியாக நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.\nதிரைப்பட நிறுவனத்துக்கும் மன்றோவுக்கும் திரைப்பட ஒப்பந்த விசயமாக முறுகள் நிலை தோன்றியபோது, மன்ரோ 1954 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தானே ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்; திரைப்பட நிறுவனத்துக்கு மர்லின் மன்றோ புரொடக்சன்ஸ் (MMP) என்று பெயரிட்டார். 1955 ஆம் ஆண்டு தனது திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி, நடிகர்கள் திரைப்பட நிறுவனங்கள் செயல்படும் முறைகள் போன்றவற்றைக் கற்கத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனம் மன்றோவுடன் புதிய திரைப்பட ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது, இது மன்றோவுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் பெரிய ஊதியத்தைக் கொண்டதாக இருந்தது. பஸ் ஸ்டாப் (1956), பிரின்ஸ் அண்ட் தி ஷோர்கர் (1957), படத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார், சம் லைக் இட் ஹாட் (1959) படத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இவரது இறுதித் திரைப்படம் தி மிஸ்ஃபிட்ஸ் (1961).\nமன்றோவின் சொந்த வாழ்க்கை மிகவும் துன்பமயமானதாக இருந்தது. பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலை ஆகியவற்றால் அவர் போராடினார். ஓய்வு பெற்ற பேஸ்பால் நட்சத்திரமான ஜோ டிமாஜியோ மற்றும் நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் ஆகிய இருவருடனான அடுத்தடுத்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. 1962 ஆகத்து 5 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அதிகமான பார்பிகுரேட்டட்ஸின் மருந்தை உட்கொண்டதால் 36 வயதில் இறந்தார். மன்றோவின் மரணம் ஒரு தற்கொலை எனக் கருதப்பட்டாலும், அவரின் தற்கொலையைப் பற்றி பல கருத்துகள் அவருடைய இறப்புக்குப் பிறகு பல தசாப்தங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.\n1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) மன்றோவை அனைத்துக் காலத்துக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசாரா மற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.\n2 அதிகம் பேசப்பட்ட படம்\nமன்றோ ஜான் 1 ஜூன் 1926 இல் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள கவுண்டி மருத்துவமனையில் கிளாடிஸ் பெர்ல் பேக்கரின் (1902-1984) [3] மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன். மன்றோவின் தாயாரான கிளாடிஸ் மத்திய மேற்கிலிருந்து கலிபோர்னியாவுக்குக் குடியேறிய இரண்டு ஏழைகளின் மகள் ஆவார், கிளாடிஸ் திரைப்படத் தொழில்துறையின் ஒருங்கிணைந்த வேலைகளில் ஒன்றான எதிர் படச்சுருளை வெட்டும் வேலையைச் செய்து வந்தார். [4] கிளாடிசின் பதினைந்தாவது வயதில் அவரைவிட வயதில் ஒன்பது ஆண்டுகள் மூத்தவரான ஜோன் நியூட்டன் பேக்கரைத் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராபர்ட் (1917-1933) [5] மற்று��் பெர்னீஸ் (1919 ஆம் ஆண்டு பிறந்தார்) [6] ஆகிய இரு குழந்தைகள் பிறந்தனர். இதன்பிறகு 1921 ஆம் ஆண்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார், இதன்பிறகு பேக்கர் தன் குழந்தைகளுடன் தன் சொந்த ஊருக்குச் சென்றார். [7] 1924 இல், கிளாடிஸ் தனது இரண்டாவது கணவர்-மார்ட்டின் எட்வர்ட் மோர்டன்ஸனை திருமணம் செய்தார்-ஆனால் அப்போது அவர் வேறு ஒரு மனிதரால் கர்ப்பமாக இருந்தார்; அவர்கள் 1928 இல் விவாகரத்து பெற்றனர். [8] மன்றோவின் தந்தை யார் என்று அடையாளம் தெரியவில்லை. [9] மேலும் பேக்கர் என்ற பெயர் பெரும்பாலும் அவரது குடும்பப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது.[10]\nமன்றோவின் குழந்தைப் பருவம் நிலையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. [11] கிளாடிஸ் குழந்தையை வளர்க்க மன ரீதியாகவும், நிதி ரீதியிலும் தயாராக இல்லாத நிலையால், பிறந்த கொஞ்ச காலத்திலேயே மன்றோ ஹொத்தொர்ன என்ற கிராமப்புற சிறு நகரத்தில் உள்ள வளர்ப்புப் பெற்றோர்களான ஆல்பர்ட் மற்றும் ஈடா பொலென்டர் ஆகியோரின் பராமரிப்பில் இருந்தார். [12] சுவிசேஷ கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளின்படி அவர்கள் வளர்ப்புக் குழந்தைகளை வளர்த்தார்கள். [12] ஆரம்பத்தில், கிளாடிஸ் பொல்லேண்டர்ஸ் என்பவருடன் வாழ்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தார், பல வேலை மாற்றங்களின் முடிவில் 1927 [13] ஆம் ஆண்டின் முற்பகுதியில் நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் அவர் தன் மகளை வார இறுதி நாட்களில்தான் சந்தித்தார், அப்போது பெரும்பாலும் அவளை லாஸ் ஏஞ்சர்சில் சினிமாவிற்கு அழைத்துச் சென்று வந்தார். [11] மன்றோவை பொல்லேண்டஸ் மீண்டும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள விரும்பினார், 1933 ஆம் ஆண்டு கோடை காலத்தில் கிளாடிஸ் ஹாலிவுட்டில் ஒரு சிறிய வீடு வாங்கி,[14] மன்றோவையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். அல்கே அவர்கள் அந்த வீட்டை தங்கும் விடுதிபோல, நடிகர்கள் ஜார்ஜ், மேட் அட்கின்சன் மற்றும் அவர்களின் மகள் நெல்லி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டனர். [15] சில மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 1934 இல், கிளாடிசுக்கு மனநிலை முறிவு ஏற்பட்டதுடன், பரனோய்ட் ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. [16] பல மாதங்கள் இவர் ஓய்வு இல்லத்தில் இருக்க வேண்டி இருந்தது,மேலும் மெட்ரோபொலிட்டன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். [17] அவர் தனது வாழ்நாளின் பிற்காலத்தில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினார், பின் மன்றோவுடன் தொடர்பில் இருந்தார். [18]\nமன்றோ தன் 16 வயதில் முதல் மணம் முடித்தார் . இந்த முதல் திருமணம் மகிழ்ச்சியானதாக இல்லை., வளர்ப்புப் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசரத் திருமணம் அது. 1944 இல் டேவிட் கொனோவர் என்ற ஒளிப்படக் கலைஞர் யாங்க் என்ற இதழுக்காக இவரை ஒளிப்படம் எடுத்தார். கவர்ந்திழுக்கும் இவரது அழகை முதன்முதலாக வெளி உலகுக்குக் கொண்டு வந்தது அவர்தான். இதன்பிறகு 1944 இல் இவர் விளம்பரப் படங்களில் ஓர் வடிவழகியாகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படத்தில் நடிக்கும் ஆசை பிறந்து, தொடர்ந்து முயற்சி செய்தார். 1946 இல் தனது பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிக்கொண்டார். 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். இவரது நடை, உடையழகு மிகவும் பிரபலமானது. தங்க நிற முடி, புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டார்.\nசற்று மேலே பறக்கும் மேலாடையுடன் The Seven Year Itch திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மன்றோவின் ஒளிப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு 1.00 மணிக்கு எடுக்கப்பட்ட அக்காட்சி நிறைவுற மூன்று மணி நேரம் ஆனதாகவும் புகைப்படக்கலைஞர் ஜார்ஜ் எஸ்.ஸிம்பல் தெரிவித்துள்ளார்.[19]\nநோர்மா டொகேர்ட்டி, யாங்க் இதழ், 1945\nமன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். 1962 இல் நடந்த இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத ஒரு புதிராகவே உள்ளது.[1] தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை[20]. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது[21].\nகாற்றில் தனது ஆடை பறக்காமல் இவர் பிடித்துக்கொள்ளும் காட்சி ��ிகப் பிரபலமானது. அது 1955 இல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் வருவதாகும். அதுபோன்ற உலோகச் சிலையை 26 அடி உயரம், 15 டன் எடையில் செவார்ட் ஜான்சன் என்ற சிற்பி வடித்தார். அது, மர்லின் பிறந்த ஊர் அருகே வைக்கப்பட்டுள்ளது.[22]\n↑ ராஜலட்சுமி சிவலிங்கம் (2015 சூன் 1). \"மர்லின் மன்றோ 10\". தி இந்து. பார்த்த நாள் 24 சூன் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bcci-facing-trouble-to-hold-india-south-africa-odi-series-before-ipl-2020-1060752.html", "date_download": "2020-08-04T06:48:15Z", "digest": "sha1:WPROGBIR3GYA475YHGQHQJCMYKOGNIDL", "length": 8944, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி20 உலகக்கோப்பை தள்ளி வைத்ததை அடுத்து 2௦20 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடி20 உலகக்கோப்பை தள்ளி வைத்ததை அடுத்து 2௦20 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது\nடி20 உலகக்கோப்பை தள்ளி வைத்ததை அடுத்து 2௦20 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது. ஆனால், ஐபிஎல் தொடரை அத்தனை எளிதில் நடத்த முடியாதபடி பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.\nடி20 உலகக்கோப்பை தள்ளி வைத்ததை அடுத்து 2௦20 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தயாராக கூடிய கொரோனா தடுப்பு\n2020 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\nரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு\nEIA 2020-யை தடுக்க இது தான் வழி-சுற்றுச்சூழல் ஆர்வலர் Vennila விளக்கம் | Oneindia Tamil\nIndia- வுக்கு Russia கொடுக்க முன்வந்த நவீன டாங்கிகள்\nமறுபிறவி எடுத்து குடும்பத்துடன் இணைந்த நடிகர் சேது: குடும்பத்தினர் உருக்கம்\nரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தின் தொடக்கம்\nசுஷாந்த் சிங் மனஅழுத்தத்திற்கு காரணம் ரியா சக்ரபோர்தி, சுஷாந்த் இழப்பில் புதிய த��ருப்பம்\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் பற்றி இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோ\nipl 2020 ipl india south africa bcci ஐபிஎல் 2020 இந்தியா தென்னாப்பிரிக்கா பிசிசிஐ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/sankarankovil-powerlooms-resumed-business-after-a-break-due-to-lockdown/articleshow/77299886.cms", "date_download": "2020-08-04T05:40:34Z", "digest": "sha1:R4AK2NZS37SNMAUXRQCN5EPZAREY5OKF", "length": 14012, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tenkasi: ஊரடங்கிலிருந்து விடுதலை: தொழிலை தொடங்கிய விசைத்தறிக் கூடங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊரடங்கிலிருந்து விடுதலை: தொழிலை தொடங்கிய விசைத்தறிக் கூடங்கள்\nசங்கரன்கோவில் பகுதியை சுற்றியுள்ள விசைத்தறிக் கூடங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த விசைத்தறிக் கூடங்கள் 11 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் பணி நடந்து வருகிறது.\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பொருட்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது.\nஇந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு மற்றும் சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஜூலை 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டு இருந்தது.\nசங்கரன்கோவிலில் விசைத்தறிக் கூடங்கள் மூடல்; நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு\nஇதனால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்ததுடன் 10 ஆயிரத்திற்கும் மேற���பட்ட தொழிலாளர்களுக்கு பணி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விசைத்தறிக் கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இயங்கத் தொடங்கி பணிகள் நடந்து வருகிறது.\nகொரோனா ஊரடங்கு காரணமாகவும், ஊரடங்கால் மூலப்பொருட்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும், ஊரடங்கு முடியும் வரை காலை முதல் மதியம் வரை அரை நாள் மட்டும் விசைத்தறிக் கூடங்கள் இயங்கும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய...\nகொரோனா: பொது வெளிகளில் பலியிடாமல் பக்ரீத் கொண்டாட்டம்...\nகள்ளநோட்டு, மெஷினுடன் போலீசில் சிக்கிய ஆசாமி\nஊரடங்கால் கலையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய கோயில்கள...\nகொரோனா ஹிரோனு பாராட்டிட்டு, கையை துண்டாக விட்ட அதிகாரிகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிசைத்தறி தென்காசி சங்கரன்கோவில் ஊரடங்கு Tenkasi Sankarankovil Powerlooms lockdown\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nகோயம்புத்தூர்தண்ணீரில் தத்தளிக்கும் நீலகிரி: மீட்புப் பணிகள் தீவிரம்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nசினிமா செய்திகள்மாளவிகா மோகனன் பற்றி பலரும் அறியாத தகவல்கள்: மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுகொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்\nகிரிக்கெட்இங்கிலாந்துக்கு எதிரான தொடரைச் சமன் செய்தாலே வெற்றி தான் - ஷாஹித் அஃப்ரிதி\nவர்த்தகம்Share Market: பல்டி அடித்த பங்குகள்... நடந்த கதையை நீங்களே பாருங்க\nதிருநெல்வேலிகூடங்குளம் அணு உலை: பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்\nஇந்தியா370 ரத்து: ஒரு வருஷம் ஆச்சு - காஷ்மீரில் இரு நாள்களுக்கு ஊரடங்கு\nதமிழ்நாடுபுதிய கல்விக் கொள்கை குறித்து ஜி.கே.வாசன் என்ன சொல்கிறார்\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nடெக் நியூஸ்திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/01/19/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/11905/", "date_download": "2020-08-04T05:51:25Z", "digest": "sha1:INIIGE7CKKZFJZYCQGHCFT6NGF4JRKAN", "length": 15425, "nlines": 271, "source_domain": "varalaruu.com", "title": "நல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅரியலூர்: அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதால் கண்காணிப்பு தீவிரம்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய…\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பா�� பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nசெல்பி மோகம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nநடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு\nபுதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்\nHome குற்றம் நல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு\nநல்ல மனிதருக்கு காவல் அதிகாரி பாராட்டு\nதிருமயம் பேருந்து நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த நாடியம்மாளுக்கு காவல் துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மணிபர்சில் 14 சவரன் தங்க நகையும், இரண்டு சவரன் தங்க வளையலும், ஒரு மோதிரமும் ரூபாய் 500 உள்ள மணி பரிசை திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் கண்டறிந்து எடுத்துள்ளார். உடனே திருமயம் ஊராட்சிமன்ற தலைவர் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைத்து அதை இருவரும் சேர்ந்து திருமயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை பொருளின் உரிமையாளரான திருமயம் அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி மீனாள் அவர்களிடம் பொன்னமராவதி உட்கோட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிக்கந்தர் மற்றும் நாடிஅம்மாள் அவர்களின் நேர்மையை காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மற்றும் திருமயம் காவல் ஆய்வாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டி கௌரவித்தார்கள்.\nPrevious articleஅறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசெந்துறை அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதால் கண்காணிப்பு தீவிரம்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533411", "date_download": "2020-08-04T05:47:48Z", "digest": "sha1:HO36SDGKS3ET4EUVTTUTS3XJVBTTNLQ4", "length": 7590, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் கிரிக்கெட் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா | women's cricket hat-trick with South Africa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதென் ஆப்ரிக்காவுடன் மகளிர் கிரிக்கெட் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nவதோதரா: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 45.5 ஓவரில் 146 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஹர்மான்பிரீத் கவுர் அதிகபட்சமாக 38 ரன் (76 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். ஷிகா பாண்டே 35 ரன் (40 பந்து, 6 பவுண்டரி), பூனம் ராவுத் 15, கேப்டன் மித்தாலி 11, மான்ஸி ஜோஷி 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.\nஅடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 48 ஓவரில் 140 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மரிஸன்னே காப் 29, கேப்டன் சுனே லுவஸ் 24, லாரா வுல்வார்ட் 23 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 3, தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி தலா 2, மான்ஸி, ஹர்மான்பிரீத், ஜெமிமா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஏக்தா பிஷ்ட் (இந்தியா), தொடரின் சிறந்த வீராங்கனையாக மரிஸன்னே காப் (தென். ஆப்.) தேர்வு செய்யப்பட்டனர்.\nதென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் ஹாட்ரிக் வெற்றி\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\n2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nநவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=1991", "date_download": "2020-08-04T04:41:18Z", "digest": "sha1:WMDBCS424YIYGRWTR3D4ZRSUYV2ONF4U", "length": 24869, "nlines": 126, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு தௌpவூபடு��்துவதற்காக லெகோ ஊழியர்கள் வீதியில் இறங்குகின்றனர்.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nமின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக லெகோ ஊழியர்கள் வீதியில் இறங்குகின்றனர்.\n• கோட்டை இரயில் நிலையத்தின் முன்னால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் பொது மக்களுக்கு தௌpவூ+ட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 33 பிரதான நகரங்களில் தௌpவூ+ட்டல் வேலைத்திட்டம்\nஇவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும். – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்\nஇம்முறை உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளாவது பசுமையான பொருளாதாரமாகும். எதிர்கால இலங்கையில் பசுமையான பொருளாதாரத்தை கொண்டு வருவதற்காக மீள் புத்தாக்கசக்தி உற்பத்திக்காக அதிகமாக செயற்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமையான பொருளாதாரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பும் எதிர்கால பரம்பறைக்காக மின்சக்தி பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். இது தொடர்பாக மக்களுக்கு தௌpவபடுத்த “ நாளைக்காக இன்று” மின்சக்தி பாதுகாப்பு தேசிய திட்டத்தின் பெயரில் பாரிய வேலைதிட்டம் செயற்பட்டு வருகின்றது.\nஇவ்வேலைதிட்ட நெறியின் மேலும் ஓரு விஷேட விடயமாக நசரை அண்டிய மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மற்றும் மின்வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இன்று (06) 33 பிரதான நகரங்களை இலக்காக கொண்டு நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 வரையான பகலுணவூ வேலையில் மக்களுக்கு தௌpவூபடுத்த இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஏறத்தாழ 2000 ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். மக்களுக்காக விஷேட பிரசுர பத்திரிகைகள் இங்கு விநியோகிக்கப்பட்டது. பிரதான தௌpவூபடுத்தும் வேலைதிட்டம் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம் பெற்றதுடன் அதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவன பிரதான அலுவலக ஊழியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் கலந்து கொண்டனர். அங்கு அமைச்சர் ரணவக்க அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏறி மக்களுக்கு அது தொடர்பாக தௌpவூபடுத்தி பிரசுர பத்திரிகை வழங்கப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ\nஇன்று முழு நாடும் மின்சக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ளது. உலகின் அபிவிருத்தியூடன் ஒப்பிடுகையில் போசில எரிபொருளின் அதிக பாவனையின் அன்றாடம் காணப்படுகிறது. அதற்காக ஒரேயொரு பதிலீடே உள்ளது. அவ்வாறாயின் மின்சக்தி துறையிலும்இ மின்சக்தி பாவனையிலும் சிக்கனத்தை கடைபிடித்தலாகும். அதை மின்சக்தி பாதுகாப்பு என அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறை உலக சுற்றாடடல் தின கருப் பொருளில் எமக்கு அது தொடர்பான செய்திகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது கருப் பொருளில் மட்டும் வரையறுக்கப்படாது யதார்த்தமாக நியமிப்பதாயின் பாதுகாப்பு மிகவூம் முக்கியமாகும். இலங்கையூம் நாளுக்கு நாள் பொருளாதார அபிவிருத்தியை நெருங்கிவர நடவடிக்கை எடுக்கும் நாடாகும். இந்த அபிவிருத்தியை நிலையாக நடைமுறைப்படுத்தஇ உதிர்கால பரம்பறைக்காக அதன் பலனை பெற்று கொடுப்பதற்கு முழு நாட்டு மக்களும் மின்சக்தி பாதுகாப்பிற்கு தம்மை வழக்கப்படுத்தி கொள்ளல் நடைமுறை அவசியமாக காணப்படுகிறது. அது தொடர்பாக சரியான அறிவூறுத்தலை பெற்று கொடுப்பது நமது கடமையாகும். அதற்காகவே தான் எமது அமைச்சும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் இணைந்து இவ்வேலை திட்டத்தை ஒழுங்குபடுத்தி உள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக 33 பிரதான ��கரங்கள் வரையறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் முழுமையடையூம் முகமாக மக்களுக்காக நாம் வீதியில் இறங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இவ் வீதியில் இறங்கும் நடவடிக்கை இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.\n• கோட்டை இரயில் நிலையத்தின் முன்னால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் பொது மக்களுக்கு தௌpவூ+ட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 33 பிரதான நகரங்களில் தௌpவூ+ட்டல் வேலைத்திட்டம்\nஇவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும். – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்\nஇம்முறை உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளாவது பசுமையான பொருளாதாரமாகும். எதிர்கால இலங்கையில் பசுமையான பொருளாதாரத்தை கொண்டு வருவதற்காக மீள் புத்தாக்கசக்தி உற்பத்திக்காக அதிகமாக செயற்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமையான பொருளாதாரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பும் எதிர்கால பரம்பறைக்காக மின்சக்தி பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். இது தொடர்பாக மக்களுக்கு தௌpவபடுத்த “ நாளைக்காக இன்று” மின்சக்தி பாதுகாப்பு தேசிய திட்டத்தின் பெயரில் பாரிய வேலைதிட்டம் செயற்பட்டு வருகின்றது.\nஇவ்வேலைதிட்ட நெறியின் மேலும் ஓரு விஷேட விடயமாக நசரை அண்டிய மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மற்றும் மின்வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இன்று (06) 33 பிரதான நகரங்களை இலக்காக கொண்டு நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 வரையான பகலுணவூ வேலையில் மக்களுக்கு தௌpவூபடுத்த இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஏறத்தாழ 2000 ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். மக்களுக்காக விஷேட பிரசுர பத்திரிகைகள் இங்கு விநியோகிக்கப்பட்டது. பிரதான தௌpவூபடுத்தும் வேலைதிட்டம் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம் பெற்றதுடன் அதற்காக இலங்க��� மின்சார தனியார் நிறுவன பிரதான அலுவலக ஊழியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் கலந்து கொண்டனர். அங்கு அமைச்சர் ரணவக்க அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏறி மக்களுக்கு அது தொடர்பாக தௌpவூபடுத்தி பிரசுர பத்திரிகை வழங்கப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இஇன்று முழு நாடும் மின்சக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ளது. உலகின் அபிவிருத்தியூடன் ஒப்பிடுகையில் போசில எரிபொருளின் அதிக பாவனையின் அன்றாடம் காணப்படுகிறது. அதற்காக ஒரேயொரு பதிலீடே உள்ளது. அவ்வாறாயின் மின்சக்தி துறையிலும்இ மின்சக்தி பாவனையிலும் சிக்கனத்தை கடைபிடித்தலாகும். அதை மின்சக்தி பாதுகாப்பு என அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறை உலக சுற்றாடடல் தின கருப் பொருளில் எமக்கு அது தொடர்பான செய்திகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது கருப் பொருளில் மட்டும் வரையறுக்கப்படாது யதார்த்தமாக நியமிப்பதாயின் பாதுகாப்பு மிகவூம் முக்கியமாகும். இலங்கையூம் நாளுக்கு நாள் பொருளாதார அபிவிருத்தியை நெருங்கிவர நடவடிக்கை எடுக்கும் நாடாகும். இந்த அபிவிருத்தியை நிலையாக நடைமுறைப்படுத்தஇ உதிர்கால பரம்பறைக்காக அதன் பலனை பெற்று கொடுப்பதற்கு முழு நாட்டு மக்களும் மின்சக்தி பாதுகாப்பிற்கு தம்மை வழக்கப்படுத்தி கொள்ளல் நடைமுறை அவசியமாக காணப்படுகிறது. அது தொடர்பாக சரியான அறிவூறுத்தலை பெற்று கொடுப்பது நமது கடமையாகும். அதற்காகவே தான் எமது அமைச்சும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் இணைந்து இவ்வேலை திட்டத்தை ஒழுங்குபடுத்தி உள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக 33 பிரதான நகரங்கள் வரையறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் முழுமையடையூம் முகமாக மக்களுக்காக நாம் வீதியில் இறங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இவ் வீதியில் இறங்கும் நடவடிக்கை இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nமீள்ப்புதுப்பிக்கத���தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/who-uses-spyware-who-uses-spyware", "date_download": "2020-08-04T05:58:58Z", "digest": "sha1:LXITBTRW4OJN5IRVQPXM7WAIA5XLHD5D", "length": 12336, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nஒற்றறியும் மென்பொருளைப் பயன்படுத்துவது யார்\nஇஸ்ரேலி பெகாசஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, ஒற்றறியும் மென்பொருள் மூலமாக, இந்தியாவில், வாட்சப் கணக்குகள் வைத்திருந்த சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் களவாடப்பட்டிருக்கும் செய்தி சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதும், கண்டனத்திற்குரியதுமாகும். இவ்வாறு தனிநபர்களின் அந்தரங்கங்கள் களவாடப்பட்டிருப்பது எப்படி என்பதை விளக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். இது தொடர்பாக எவ்விதமான விளக்கத்தையும் அரசாங்கம் அளித்திட முன்வராத அதே சமயத்தில், இத்தகைய களவாடல் நிகழ்வுகளுக்கு அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இவ்வாறு களவாடப்பட்ட செய்தி வெளிவந்தபோது, அரசாங்கமானது இது தொடர்பாக வாட்சப் நிறுவனம் அரசாங்கத்தின் நிறுவனங்கள் எதற்கும் எவ்விதமான தகவலும் தரவில்லை என்று கூறியிருந்தது. எனினும் வாட்சப் நிறுவனம், உண்மையில், இந்தியாவில் சிலரது தரவுகள் களவாடப்படுவதாக உரிய ஆதாரங்களுடன் மத்திய அரசாங்கத்தை உஷார்ப்படுத்தி இருந்தது. இவ்வாறு அது, மே மாதத்திலும் அதன் பின்னர் செப்டம்பரிலும் எச்சரித்திருந்தது. மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, வாட்சப் நிறுவனம் 2019 மே மாதத்தில் தாக்கல் செய்திருந்த குறிப்புகளையும், செப்டம்பரில் அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தையும் இணைத்திருக்கிறது.\nபின்னர், அரசாங்கம், தான் செப்டம்பரில் பெற்ற தகவலின்படி பெகாசஸ் ஒற்றறியும் நிறுவனம் 121 இந்தியர்களைக் குறிவைத்திருந்ததாகக்கூறியிருப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது. ஆனாலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கூற்றின்படி அந்தக் கடிதம் ‘மிகவும் தெளிவ���்று’ இருந்ததாம். வாட்சப் நிறுவனம் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள விவரங்கள், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கின்ற நாட்டில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள், இதழாளர்கள் ஆவர். எனவேதான் அரசாங்கம் இவை குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போன்று போலித்தனமான முறையில் நொண்டிச்சமாதானங்கள் கூறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கூறுவதிலிருந்தே, இஸ்ரேலின் ஒற்றறியும் மென்பொருளைப் பயன்படுத்தி, தங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் தகவல்களைக் களவாடியதில் அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. பீமா-கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பலரது வாட்சப் தகவல்கள்தான் இவ்வாறு களவாடப்பட்டிருக்கின்றன. இவர்களைத்தான் அரசின் உளவு ஸ்தாபனங்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கிடையேயான தொடர்பு மிகவும் தெளிவானவையாகும்.\nஇஸ்ரேலி பெகாசஸ் ஒற்றறியும் நிறுவனம், தாங்கள் ஒற்றறியும் மென்பொருள் தொழில்நுட்பத்தை அரசாங்கங்கள் மற்றும் அதன் ஏஜன்சிகளுக்கு மட்டுமே அளித்து வருகிறோம் என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும் இதன் விலை மிகவும் அதீதமான ஒன்று. எனவே இதனைத் தனியார் நிறுவனம் எதுவும் வாங்குவது என்பது இயலாத ஒன்றாகும். இத்தகு இழிந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்களை அரசாங்க நிறுவனங்கள் களவாடியிருந்தால், அவ்வாறு களவாடிய நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு, சாமானிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் அந்தரங்கங்களைப் பாதுபாத்திட ஓர் ஒருங்கிணைந்த தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது.\nமுற்றாக நிராகரிப்பது ஒன்றே சிறந்த வழி\nகாஷ்மீர், நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபடிக்க வரும் மாணவரை விரட்ட ஒரு திட்டமா\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ண���க் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163608/news/163608.html", "date_download": "2020-08-04T05:39:34Z", "digest": "sha1:NLFX5KWS3TSUOFJHZHKMWY4YLS5H7JKD", "length": 5226, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கரடியுடன் போராடிய இளைஞர்: சிசிடிவியில் பதிவான காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகரடியுடன் போராடிய இளைஞர்: சிசிடிவியில் பதிவான காட்சி..\nகனடாவில் கரடி ஒன்று வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nகுறித்த சிசிடிவி வீடியோ காட்சியில், கரடி ஒன்று வீட்டிற்கு அருகே வருகிறது. சற்று தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டின் உரிமையாளர் தனது போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்.\nவீட்டின் கதவிற்கு அருகே வந்த கரடி, கதவை உடைக்க முயல்கிறது. இதை கண்ட வீட்டின் உரிமையாளர் அதை விரட்ட முயல்கிறார்.\nஇதை கண்ட கரடி, அவரை தாக்க ஓட உரிமையாளர் திரும்பி ஓடுகிறார். இது போன்று நடக்க வீட்டின் வாசலில் இருந்த குப்பை தொட்டியை கீழே தள்ளிய கரடி அதற்குள் இருந்த குப்பை பையை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:56:39Z", "digest": "sha1:FXBGS275GRN6AUYL3CTHDVFCR7N7WOFI", "length": 28456, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/முதற்பக்க மாதிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாமராசர் (1903-1975) ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 1954 இல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராசர் அமைச்சரவையில் 8 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார். காமராசர் காலத்திலேயே பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவச் சோதனைக் கருவிகள் தொழிற்சாலை போன்ற பல திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்ற இவரது திட்டம் \"காமராசர் திட்டம் என்றே அழைக்கப்பட்டது. மேலும்...\nஉதட்டுச் சாயம் என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள். உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில், வகைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் தங்களின் அன்றாட ஒப்பனையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். கிமு 3300 – கிமு 1300களிலேயே உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினர். சிந்துவெளி நாகரிகத்தின் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன���றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண விழாக்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர். மேலும்...\nஉலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.\nதஜிகிஸ்தானில் உள்ள நியுரெக் அணை உலகின் மிக உயரமான அணையாகும்.\nபண்டைய தமிழகத்தைப் போலவே, இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.\nபெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு பகுதிபடக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.\nமுன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் (படம்) 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\nசூன் 21 வலய கதிரவ மறைப்பு உலகின் பல பாகங்களில் தென்பட்டது.\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஉருசியாவில் நோரில்சுக் நகரில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்படுத்ததை அடுத்து நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.\nஆம்பன் புயல் கிழக்கிந்தியப் பகுதிகளிலும், வங்காளதேசத்திலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர்.\nஅண்மைய இறப்புகள்: எம். எஸ். செல்லச்சாமி · சா. கந்தசாமி · கோவை ஞானி\nகொரோனாவைரசு · இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் · பிற நிகழ்வுகள் · விக்கிசெய்திகள்\nதினேஷ்குமார் பொன்னுசாமி தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருளாளர். புனே நகரில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் நவம்பர், 2011 முதல் பங்களித்து வருகிறார். நிக் வோய்ச்சிச், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பண்பலை, 100 (எண்), ஆள்கூற்று முறைமை, படிமப் பதிவு முறை, இரங்கநாதன் தெரு, நுபீடியா, அமலா பால், மீன் பிடித்தல் முதலியன இவர் பங்களித்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் சில. விக்கி பராமரிப்புப் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.\n1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன.\n1944 – பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க் (படம்) மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.\n1972 – உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள் அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.\n1972 – சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.\n1987 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.\n2006 – திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை: வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.\nபொன். கணேசமூர்த்தி (இ. 2006) · ச. அகத்தியலிங்கம் (இ. 2008)\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 3 – ஆகத்து 5 – ஆகத்து 6\nதிருமலை கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு சிறிய குன்றில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\n��ந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2013, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-serial-actress-manjari-latest-photo/", "date_download": "2020-08-04T05:03:34Z", "digest": "sha1:VLDPI2NOKFISFVTOLESESCL4JLP3I6RR", "length": 4459, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோலங்கள் சீரியலில் நடித்த மஞ்சரியை நியாபகம் இருக்கா? ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோலங்கள் சீரியலில் நடித்த மஞ்சரியை நியாபகம் இருக்கா ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோலங்கள் சீரியலில் நடித்த மஞ்சரியை நியாபகம் இருக்கா ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க\nஒரு காலத்தில் சின்னத் திரையில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை மஞ்சரி. தற்போது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அதாவது பாதிக்கு பாதி உடல் எடை குறைந்து, மாடல் ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nநடிகை மஞ்சரி உறவுகள், அண்ணாமலை,கோலங்கள் போன்ற பிரபல சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். இல்லத்தரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.\nதற்போது சிங்கப்பூரில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அங்கு சென்றும் சின்னத்திரையில் நடித்து வருவதாகவும், தமிழ் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் மீண்டும் சீரியலில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது ஹேர் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள், ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சீரியல் நடிகை, சீரியல்கள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957572", "date_download": "2020-08-04T04:59:38Z", "digest": "sha1:B6PC24MQZYUG25YM5YYPQMAGOB5KPVDF", "length": 7968, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தேன்கனிக்கோட்டையில் பள்ளி முன்பிருந்த வேகத்தடை அகற்றியதால் விபத்து அபாயம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nதேன்கனிக்கோட்டையில் பள்ளி முன்பிருந்த வேகத்தடை அகற்றியதால் விபத்து அபாயம்\nதேன்கனிக்கோட்டை, செப்.17:தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, பத்திரபதிவு அலுவலகம், விஏஓ அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி கூட்டுரோடு ஆகிய இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் தாலுகா அலுவலகம் முதல் அரசு போக்குவரத்து பணிமனை வரை, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇதன் காரணமாக, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி கூட்டுரோடு பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இப்பகுதி குறுகலான சாலை என்பதால், மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால் மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏற்கனவே நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது, சாலை பணிக்காக வேகத்தடை அகற்றப்பட்டு விட்டதால், மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள் பள்ளி, கோட்டைவாசல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெலமங்கலம் சாலை கூட்ரோடு ஆகிய இடங்களில் வேகத்தடை அமைத்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533412", "date_download": "2020-08-04T04:40:36Z", "digest": "sha1:M6KJCEQUTRZX2BHA6QLTDD6C3IYW6JZM", "length": 6505, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பார்முலா 1 கார் பந்தயம் தொடர்ந்து 6வது முறையாக மெர்சிடிஸ் அணிசாம்பியன் | Mercedes Team Champions 6th consecutive year of Formula 1 car racing - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபார்முலா 1 கார் பந்தயம் தொடர்ந்து 6வது முறையாக மெர்சிடிஸ் அணிசாம்பியன்\nசுஸுகா: பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி தொடர்ந்து 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. நடப்பு சீசனின் 17வது பந்தயமாக நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரீ போட்டியில் மெர்சிடிஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (1:21:46.755) முதலிடம் பிடித்தார். பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (+13.343 விநாடி) 2வது இடமும், மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் (+13.858 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.\nஇதுவரை நடந்துள்ள பந்தயங்களின் முடிவில் மொத்தம் 612 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கும் மெர்சிடிஸ் அணி தொடர்ந்து 6வது ஆண்டாக அணிகளுக்கான உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பெராரி (433), ரெட் புல் ரேசிங் ஹோண்டா (323) அடுத்த இடங்களில் உள்ளன. டிரைவர்களுக்கான போட்டியில் மெர்சிடிஸ் வீரர் ஹாமில்டன் (இங்கிலாந்து) 338 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் ���ள்ளார். சக வீரர் போட்டாஸ் (274) 2வது இடத்திலும், பெராரி அணியின் சார்லஸ் லெக்ளர்க் (221) 3வது இடத்திலும் உள்ளனர். அடுத்து மெக்சிகோ கிராண்ட் பிரீ பந்தயம் அக். 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.\nபார்முலா 1 கார் பந்தயம் மெர்சிடிஸ் அணிசாம்பியன்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\n2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nநவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581956", "date_download": "2020-08-04T04:57:40Z", "digest": "sha1:QKXKY4DDKP3GFPOIDMQYIBFYTE3YD7FO", "length": 21013, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நாக்கில் தெரியும் ஆரோக்கியம்!| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 2\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 10\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 4\nநாக்கை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி, சென்னை அசோக் நகர், 'டென்ட் ஷைன்' பல் மருத்துவமனையின்டாக்டர் ப.சிவகுமார்: உணவின் வாசனையை நுகர்வது வேண்டுமானால் மூக்காக இருக்கலாம். ஆனால், அந்த உணவின் சுவையை, நாக்கு தான் உறுதி செய்கிறது. மனிதகுலம் ஒவ்வொன்றும், வெவ்வேறு மொழிகள் பேச, நாக்கு தான் உதவுகிறது.மனிதனின் நாக்கு, தொண்டை பகுதியில் துவங்கி, நுனி வரை, ௭ - ௮ செ.மீ., இருக்கும். நாக்கு, எட்டு தசைகளால் ஆனது.\nநாக்குக்கு நரம்புகள் உண்டு என்பது ��ான் உண்மை.நாக்கின் மேல் புறத்தில் மொட்டு போன்ற சுவை அரும்புகள் இருக்கும். அவை தான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. அதே நேரத்தில், நாக்கின் கீழ்ப்புறத்திலும், மொட்டுகள் இருக்கும். அவை, சுவை அரும்புகள் கிடையாது. அடிப்படையான சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு போன்றவற்றை, நாக்கு தான் உணர்கிறது. முன்புறம் இனிப்பு, பின்புறம் கசப்பு என சொல்வதெல்லாம் தவறு. நாக்கின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து விதமான சுவைகளை அறிய முடியும்.\nநாக்கில் உள்ள சுவை அரும்புகள், என்னென்ன சுவை என்பதை, மூளைக்கு எடுத்து செல்கின்றன. ஆனால், சுவை நரம்புகள் மூலம் காரம், மூளைக்கு செல்வதில்லை. அதற்கு மாறாக, அதில் உள்ள அதிக வெப்பம் மற்றும் காரம், நரம்பின் மூலமாகத் தான், மூளைக்கு செல்கிறது.இதனால் தான், அதிக காரமான உணவை உட்கொள்ளும் போது, கண்களிலும், மூக்கிலும் நீர் வந்து விடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் உபாதைகளை, நாக்கை வைத்தே கண்டுகொள்ளலாம்.\nஇதனால் தான், டாக்டர்கள், நாக்கை நீட்டு என்கின்றனர். ஆரோக்கியமான நாக்கு, இளம் சிகப்பு நிறத்தில், சற்றே சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும்.நாக்கின் நிறமோ, வடிவமோ மாறுபட்டால், அது ஏதோ ஒரு வகை நோயின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ளலாம். நாக்கில் வெள்ளை படலம் அதிகம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் குறைந்து விட்டது என்பதை அறியலாம். சிகப்பாக இருந்தால், வைட்டமின் - பி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறியலாம். கறுப்பு நிறத்தில் இருந்தால், மோசமான வாய் பராமரிப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.நாக்கை பராமரிப்பது எளிது.\nஒவ்வொரு முறை, சாப்பிட்ட பிறகும், வாயை நன்கு கொப்பளித்து துப்பி, நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயை உலர்ந்த நிலையில் வைக்காமல், அடிக்கடி தண்ணீர் குடித்து, நாக்கை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கில் ஆறாத புண், வலி போன்றவை இருந்தால், டாக்டரிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎத்தியோப்பியா நாட்டில் சமூக சேவை செய்கிறேன்\nகதை கேட்பதால் மன நிலையில் மாற்றம்\nசொல்கிறார்கள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநரம்பில்லாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார் என்று பைத��தியக்காரன் பத்தும் சொல்வான் என்ற பாடலில் கேட்ட ஞாபகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎத்தியோப்பியா நாட்டில் சமூக சேவை செய்கிறேன்\nகதை கேட்பதால் மன நிலையில் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582847", "date_download": "2020-08-04T06:30:55Z", "digest": "sha1:INHIT3ONEWRITHJHD2DEFANRAQ2UZGYW", "length": 16469, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கொலை வழக்கில் தொழிலாளி கைது| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 4\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 12\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nகொலை வழக்கில் தொழிலாளி கைது\nமூணாறு:கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் மூதாட்டி அம்மிணியை 65, கொலை செய்த கூலித்தொழிலாளி மணி 43, கைது செய்யப்பட்டார்.\nஇடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே குந்தளம்பாறைச் சேர்ந்தவர் அம்மிணி. கணவர் காமாட்சி தமிழகத்தில் உள்ள நிலையில் வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்த நிலையில் ஜூலை 14ல் அம்மிணி உடல் கிடந்தது.கட்டப்பனை டி.எஸ்.பி. ராஜ்மோகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்த போது அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.\nஇந்த வழக்கில் குந்தளம்பாறை பிரியதர்ஷினி காலனியைச் சேர்ந்த மணியை தேனியில் வைத்து கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: வீட்டில் தனியாக இருந்த அம்மிணியை ஜூலை 2 இரவில் மணி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். கூச்சலிட்டவரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். உடலை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து விட்டு காய்கறி லாரியில் தேனிக்கு தப்பினார், என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலீஸ் பயிற்சிக்கு அழைக்க மனு\nஇடுக்கியில் 29 பேருக்கு கொரோனா தொற்று\n» ச���்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய���ய வேண்டாம்.\nபோலீஸ் பயிற்சிக்கு அழைக்க மனு\nஇடுக்கியில் 29 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583738", "date_download": "2020-08-04T06:30:08Z", "digest": "sha1:3ZPPVXTVEXZ2AGB4JSP65R6IO56EUK66", "length": 23339, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பு எப்போது குறையும்?| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 12\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nகொரோனா பாதிப்பு எப்போது குறையும்\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 10\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 130\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமும்பை : தடுப்பூசி இல்லை, மருந்து இல்லை என்ற நிலையில், கொரோனா பாதிப்பு எப்போது தான் குறையும் என்பதே, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n'இந்தியாவில், அடுத்த இரண்டரை மாதங்களில், வைரசின் தீவிரம் கட்டுப்படுத்தப்படும்' என, மும்பை, ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்துள்ள ஊரடங்கு, 31ம் தேதியுடன் முடிய உள்ளது. இது நீட்டிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.அதை விட, மருந்து, தடுப்பூசி இல்லாத நிலையில், இந்த வைரசின் தாக்கம் எப்போது தான் குறையுமோ என்ற ஏக்கம் உள்ளது.\nஆய்வறிக்கை : இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் பாஸ்கரன் ராமன், ஒரு ஆய்வை சமர்ப்பித்துள்ளார்.இயற்பியலுக்கு நோபல் பரிசு வென்ற, பேராசிரியர் மைக்கேல் லுாயிட், சீனாவின் ஹூபய் மாகாணத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்தார். வைரஸ் பாதிப்பு எப்போது குறையும் என்பது தொடர்பாக, அவர் ஒரு சூத்திரத்தை உருவாக்கினார்.அந்த சூத்திரத்தின் அடிப்படையில், நம் நாட்டில் வைரஸ் பாதிப்பு எப்போது குறையும் என்பது குறித்து, பாஸ்கரன் ராமன் ஆய்வு செய்துள்ளார்.\nஇம்மாதம், 13ம் தேதி வெளியிட்ட, தன் ஆய்வறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:இது, மிகவும் சாதாரண கணித சூத்திரம் போலத் தான் உள்ளது. ஆனால், மிகவும் நுட்பமானது. இந்தாண்டு, மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே, பேராசிரியர் லுாயிட் இதை வெளிப்படுத்தினார். அந்த சூத்திரத்தின் அடிப்படையில், நம் நாடு தொடர்பாகவும், மற்ற நாடுகள் தொடர்பாகவும் கணக்கிட்டுள்ளோம். மக்கள் தொகையின் அடிப்படையில், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உயிர் பலியை உள்ளீடு செய்து, இந்த சூத்திரத்தின் அடிப்படையில், எப்போது வைரஸ் பாதிப்பு குறையும் என்று கணக்கிட்டுள்ளோம்.அதனால், ஒரு நகரம், மாநிலம் என, எந்த அளவுக்கும், இந்தக் கணக்கீட்டை செய்ய முடியும்.\nஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து, வைரஸ் முற்றிலுமாக மறைந்து விடும் என்பதை கூற முடியாது. அதே நேரத்தில், எப்போது பலி எண்ணிக்கை மிகவும் குறையும் என்பதே, இந்தக் கணக்கீட்டின் அடிப்படை.இந்தாண்டு, மார்ச் 14ல் வெளியான லுாயிட் கணக்கீட்டின்படி, ஹூபய் மாகாணத்தில் பாதிப்பு துவங்கியதில் இருந்து, 90 - 100 நாட்களில் குறையும் என கணிக்கப்பட்டது. அது நடந்துள்ளது.அதே முறையில் நாங்கள் கணக்கிட்டதன்படி, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஸ்வீடன், இத்தாலி ஆகியவற்றில் பாதிப்புகள் குறைந்துவிட்டன. பிரேசிலில் அடுத்த இரண்டு வாரங்களில் குறைந்து விடும்.\n இந்த முறையில் கணக்கிட்டதில், நம் நாடு முழுதும், அடுத்த இரண்டரை மாதங்களில் பாதிப்பு குறையும் என்பது தெரிய வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், அடுத்த இரண்டு வாரங்களில் குறைந்து விடும். டில்லியில், இரண்டரை வாரங்களில் பாதிப்பு குறையும்.சென்னையை பொறுத்தவரை, ஒரு மாதத்தில் கொரோனா பலி குறைந்து விடும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பலி குறைவதற்கு, மேலும் ஆறு மாதங்களாகும். மாநிலத்தில் தற்போது தான், பாதிப்பின் துவக்கத்தில் உள்ளோம்.கேரளாவில் இது வரையிலான பாதிப்பு மற்றும் பலி என்பது மிகவும் குறைவு. அங்கு, வைரஸ் பரவல் சரியான திட்டமிடலால் தடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் தற்போது தான், பாதிப்பின் தீவிரம் துவங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'அரியர்ஸ்' தேர்வுகள் விரைவில் அறிவிப்பு\nஆக., 1க்கு பின் அமலாகும் புதிய தளர்வுகள் என்ன மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக��களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அரியர்ஸ்' தேர்வுகள் விரைவில் அறிவிப்பு\nஆக., 1க்கு பின் அமலாகும் புதிய தளர்வுகள் என்ன மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584629", "date_download": "2020-08-04T06:28:53Z", "digest": "sha1:XITK2MU64CQ4GN3L4MHPI5IJG5GTNTZR", "length": 18615, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 12\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 1907 ஜூலை, 28ம் தேதி, ஆவிச்சி செட்டியாருக்கு மகனாக பிறந்தவர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார். 1935ல், திரைப்பட தயாரிப்பில் இறங்கியவர், ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்து, பின் வெற்றி கண்டார்.\nநண்பர்களுடன் இணைந்து, 'பிரகதி ஸ்டுடியோ' எனும் நிறுவனத்தை துவக்கி, சபாபதி, ஸ்ரீவள்ளி போன்ற படங்களை தயாரித்தார். பின், 1945ம் ஆண்டு, ஏ.வி.எம்., நிற���வனத்தைத் துவக்கி, வாழ்க்கை, பராசக்தி, அன்பே வா உள்ளிட்ட படங்களை தயாரித்து, தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, வெற்றி கண்டார். தமிழ்த் திரையுலகில், 75 ஆண்டுகளாக, ஏ.வி.எம்., நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு, அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான், காரணம். 1979 ஆக., 12ம் தேதி காலமானார்.\nஏ.வி.மெய்யப்ப செட்டியார் பிறந்த தினம் இன்று\nமேலும் ஏவிஎம்.,மை பற்றிய பல தகவல்கள் மற்றும் போட்டோக்களுக்கு https://cinema.dinamalar.com/avm/ என்ற முகவரியை கிளிக் செய்யவும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்'(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏவிஎம் தயாரிப்பில் எத்தனையோ திரைப்படம் வந்திருந்தாலும் எனது மனதை கொள்ளைகொண்ட படம் மக்கள்திலகம் நடித்த அன்பே வா ஆகா அற்புதம் ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் புகழ் இப்புவியில் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறோம்.\nஒரு திரைபடத்தை எடுத்துமுடித்தவுடன் ரஷ் பார்க்கும் பொது கதாநாயகியின் ரவிக்கை வியர்வை நனைந்து தெரிந்ததால் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினார் .அந்த அளவுக்கு கூட திரைப்படத்தில் ஆபாசம் இருக்கக்கூடாது என்றுநினைத்தவர் மெய்யப்பன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/23-2020-slip-test_24.html", "date_download": "2020-08-04T04:47:11Z", "digest": "sha1:W2EHLYEDD24U3PRWIEGZ5SUT2DRWYJMW", "length": 9487, "nlines": 252, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "23 ஜூன் 2020 - தினசரி நடப்பு நிகழ்வுகள்slip test", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\n23 ஜூன் 2020 - தினசரி நடப்பு நிகழ்வுகள்slip test\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூன் 24, 2020 1 கருத்துகள்\nRefer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்\n1.COVID-19 குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு ________ WHO உடன் இணைத்துள்ளார்\n______ விடை : நடிகை பிரியங்கா சோப்ரா\n2. அருந்ததி பட்டாச்சார்யா______ குழுவில் இருந்து விலகினார்\n3. இந்தியா உலகின் _____ பெரிய மின்சார உற்பத்தியாளர் – சர்வதேச எரிசக்தி நிறுவனம்\n______ விடை : மூன்றாவது\n4. ______ஆம் ஆண்டில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட 36 செயற்கோள்களை இஸ்ரோ ஏவவுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்\n5. டோக்கியோ 2020 அமைப்பாளர்களுக்கு ____ ஒலிம்பிக் சுடரை வழங்கியது\n______ விடை : கிரீஸ்\n6. உலக வானிலை ஆராய்ச்சி தினம் -\n7. தமிழக அரசு TANGEDCO.வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்\n______ விடை : பங்கஜ் குமார் பன்சால்\n8. அமெரிக்க தேசிய அறிவியல் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்\n______ விடை : சேதுராமன் பஞ்சநாதன்\n9. சர்வதேச வளர்ச்சி நிதி வாரிய இயக்குனராக _______நியமிக்கப்பட்டுள்ளார்\n______ விடை : தேவன் பரேச்\n10. அமெரிக்க இராணுவத்தின் ஆலோசகராக ______(ஆப்பிரிக்க அமெரிக்கர்) நியமிக்கப்பட்டுள்ளார்\n______ விடை : சார்லஸ் K பிரவுன்\nDay 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(22)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-04T05:43:31Z", "digest": "sha1:ZTJQ7ISVXVMLBGKMFITWP5AWAADNTAKG", "length": 8534, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சிறுத்தை - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\n100 அடி கிணற்றில் பூனை என சிறுத்தையிடம் சிக்கிய ஆபீசர்.. ஒரு திக் திக் மீட்பு பணி\nமைசூர் அருகே ஊர்மக்கள் விரட்டியதில் 100 அடி ஆழ பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த காட்டுப்பூனையை தேடி இரும்புக்கூண்டு வழியாக இறங்கிய வனத்துறை அதிகாரி ஒருவர், உள்ளே சிறுத்தை இருப்பதை கண்டு மிரண்டு போனார...\nவீட்டுக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்வி சென்ற சிறுத்தை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டுக்குள் நுழைந்து நாய்குட்டியை சிறுத்தை கவ்வி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நைனிடாலில் உள்ள குடியிருப்பு இடங்களில், அருகிலுள்ள வனப்பகுதியி...\nமர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தை\nகோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அளித்து வருக...\nதிருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் - ஊழியர்கள் கலக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பின்புறம் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் 20 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட...\nவனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டுத் தப்பிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு\nதெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டுத் தப்பிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க வி...\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் அச்சம்\nகுஜராத் மாநிலம் தாஹோத் நகரின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது. கார் பார்க்கிங்கினுள் சிறுத்தை பதுங்கியுள்ளதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துற...\nகோவாவில் முதன்முறையாக படம்பிடிக்கப்பட்டுள்ள கருப்பு சிறுத்தை\nகோவாவில் முதன்முறையாக க���ுப்பு சிறுத்தை ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் புலிகள் வசிக்கும் நேத்ராவலி வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுதிரிந்த தனித்துவமான கருப்பு சிறுத்தையின் புகைப்படத்தை த...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21742", "date_download": "2020-08-04T05:58:59Z", "digest": "sha1:EN26RQTZFPV5FOW2KOVT4RLEJUN4LMBE", "length": 8975, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "இறால் வாடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே,யாராவது இறால் வாடா எப்படி செய்றதுன்னு சொல்லுங்க தோழிகளே,நான் அறுசுவையில் உள்ளது பார்த்திட்டேன்,ஆனால் அரிசி ஊறவைத்து சோற்றுடன் சேர்த்து அரைத்து முன்பு ஒரு தோழி வீட்டில் செய்ய பார்த்தேன் ஆனால் இப்ப ஞாபகம் இல்லே,இந்த கேள்விக்காவது எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்,கடலோர மாவட்டங்களில் உள்ளவங்களுக்கு தெரியுன்னு நினைக்கிறேன்.\nhttp://www.arusuvai.com/tamil/node/3786 - இதுவா நீங்க தேடுறதுன்னு பாருங்க. எனக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க கேட்டீங்கன்னு தான் தேடினேன். தப்பான குறிப்பா இருந்தா கோவிக்காதீங்க :) தெரிஞ்சவங்க சொல்வாங்க.\nரொம்ப நன்றி வனிதா மேடம் ,நீங்களாவது பதில் சொன்னீங்களே ,அய்யோ உங்கமேல நான் கோபபடுவேனா,நீங்கதான் எல்லார்க்கும் ஹெல்ப் பண்ண வருவீங்க .தேங்க்ஸ் மேடம்\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nதேன்க்ஸ்லாம் ஓக்கே... குறிப்பு இது தானா\nசாரி ,இதே மாதிரி ஆனால் இது இல்லே ,சோறும்,அரிசியும் அரைக்கணும் .\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nஅடடா... இது இல்லையா :( அப்போ இனி வேறு யாராவது தான் உதவனும். எனக்கு தெரியாது :)\nவனிதாக்கா தேங்க்ஸ் இந்த குறிப்பு தான் நான் தேடிட்டு இர��ந்தேன்.எனக்கு கொடுத்த மாதிரி இருந்தது. இந்த கேள்வி கேட்ட பாத்திமாவுக்கும், எனக்கு சரியான குறிப்பு கொடுத்த வனிதாக்காவுக்கும் தேங்க்ஸ்.\nசன்னா மசாலா செய்முறை வேணும் ..\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2012/05/", "date_download": "2020-08-04T05:25:58Z", "digest": "sha1:7D6BMOX3ATXU5UEELV442SHRZ3TVHJ3G", "length": 62299, "nlines": 137, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: May 2012", "raw_content": "\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ் போட்டிருப்பது செட்டாப் பாக்சை மேய்கையில் கண்ணில் பட்டது. ரைட், கிடைச்சுடுச்சு..யோகி பி போல ஃபண்டாஸ்டிக், எக்சலண்ட், சூப்பர், பலே என மடைதிறந்து போகலாம்.\nதொண்ணூறுகளின் ஆரம்ப காலம் தெலுங்கு மொழிமாற்ற (டப்பிங்) படங்களின் பொற்காலம் என சொல்வேன்.\nதமிழ் ரசிகர்களின் கலையார்வத்துக்கு அப்போதைய ‘பிக் சிக்ஸ்’ ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ்களின் ’சப்ளை’ போதவில்லையோ, அல்லது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ போன்ற மொக்கைப்படங்களில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்துவிட்டதாலோ, என்ன எழவோ, அந்தக்காலக்கட்டத்தில் அவ்வளவு டப்பிங் படங்கள் வரும். அப்போதைய தமிழ்சினிமா மார்க்கெட் டைனமிக்சை பதிந்துவைக்க பிளாகோ, கேபிள் சங்கர் போன்றவர்கள் இல்லாததால் காரணம் தெரியவில்லை. ஆனால், இன்று முப்பதுகளின் முற்பாதியில் (சொன்னா நம்பனும்) இருக்கும் என் தலைமுறையின் பதின்ம வயதுகள், டப்பிங் படங்களின் தாக்கம் இல்லாது வளரவில்லை என்பது நிதர்சனம்.\nஇன்றும் நினைவிருக்கிறது தஞ்சை ராஜா கலையரங்கத்தில் ஹவுஸ்ஃபுல்லில் வியர்வை கசகசக்க வைஜயந்தி ஐபிஎஸ் பார்த்தது. டப்பிங் படங்களை பொறுத்தமட்டில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர் என அறுதியிட்டு சொல்லலாம்.\nதமிழன் அதற்கு முன்பும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தன் பேராதரவை நல்கியிருக்கிறான். சலங்கை ஒலி, (நான் ரொம்ப காலத்துக்கு நேரடி தமிழ்ப்படம் என நம்பிக்கொண்டிருந்த) சிப்பிக்குள் முத்து என பலவும் டப்பிங் தான். அதற்கும் முன்னால் சென்றால், ஜெயமாலினி,ஜோதிலட்சுமி போன்ற பேரிளம் பெண்கள்,கருப்புச்சட்டிக்குள் காலைவிடும் குட்டிச்சாத்தான், பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. ஆனால், ஜெயமாலினி/ஜோதிலட்சுமிகள் மோட்டாரு என்றால் விஜயசாந்தி,ராஜசேகர்கள் காட்டாறு என்பதை ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.\nஇந்த இடத்தில் விஜயசாந்தி என்ற ஆளுமையை பற்றி விவரிக்காவிடில், “அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது. பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன். அது வரும்போது நான் பால்குடி பாலகன் என்பதால் மேலதிக விவரங்கள் இல்லை. கம்பன் வழியில் சொன்னால் தென்னிந்திய ஐந்து மொழிகளில், ஐந்தில் ஒன்றில் (தமிழில்) அறிமுகமாகி, ஐந்து படம் நடித்து/ ஊத்தி மூடி, ஐந்திலே ஒன்றை (தெலுங்கு) தாவி, (இருபத்)ஐந்து பாலகிருஷ்ணா படங்களில் ஊர்க்கார மாமன் பொண்ணாக, ராஜமுந்திரி ஏரியா திராட்சை தோட்டத்தில் டூயட் பாடும்போது அவருக்கு சலிப்பு தட்டியிருக்கவேண்டும்.\nஇந்த இடத்தில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். வைஜெயந்தி IPSக்கு முன்பும் அவர் சக்சஸ்ஃபுல் தான். கிட்டத்தட்ட தலா 20 படங்களில் ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி போன்ற ஸ்டார் டைரக்டர்களின் கொடூர மசாலா, மழை சாங் வெறிக்கு ஆளாகி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவோடு தெலுங்கானா ஸ்லாங்கில் பேசி, டூயட் பாடி வெற்றிகரமாக இருந்தவர் தான்.\n) இனி எடுபடாது போகக்கூடும் என்ற பேருண்மை ஒரு தெலுங்கு S.A.சந்திரசேகருக்கோ, அல்லது அவருக்கே புரிந்துதான் வைஜெயந்தி IPS வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்.\nஎந்த பெரிய சத்தமோ, ஓப்பனிங்கும் இன்றி தான் 1990யில் வைஜெயந்தி IPS வந்தது. ஏற்கனவே கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஹிட்டான படமே. எனக்கு தெரிந்து இப்படத்திற்கு முதல் ஓரிரு வாரங்களில் பெரும் வரவேற்பு எல்லாம் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரத்திற்கு பிறகு தமிழ்ச்சினிமாவில், ஒரு வைரல் ஃபினாமினாவாக பார்த்தேயாக வேண்டிய ஒரு படமாக உருமாறியது. போட்ட இடமெல்லாம் கூட்டம் அம்மியது, கலெக்‌ஷன் அள்ளியது.\nஇன்று யோசித்து பார்த்தால், வைஜெயந்தி IPS ஒன்றும் பெரிய அப்பாடக்கர் திரைப்படமல்ல. அதன் வெற்றிக்கு காரணிகள் எனப்பார்க்கப்போனால் எனக்கு தோன்றுபவை இவை.\n1. முதலில், ஒரு போரடிக்காத திரைக்கதை. ஒரு வீரமுள்ள Protagonist வெகுண்டெழும் மிகச்சுலபமான கதை தான். ஆனால், சரியான விகிதத்தில் செண்டிமெண்ட், சமூகக்கொடுமைகள் கலந்த ரேசி ஸ்க்ரிப்ட். இளம்நடிகை மீனாவின் ரேப் இன்றும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் (கவனிக்க, கண்ணீர் என்றேன்) . எஞ்சோட்டு வாலிபர்கள்(), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n2. இரண்டாவது, முதன்முதலாக ஒரு பெண் போலீஸ் திரையில் போடும் சண்டைகள் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தன. வெய்ட், சண்டை அளவுக்கு போகவேண்டாம். முதன்முதலில், ஒரு பெண் போலிஸ் திரையில் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தார். போலீஸ் அகாடமிக்கும், தமிழ் நடிகைகள் அனாடமிக்கும் ஏழாம் பொருத்தம். அம்பிகா, ஜீவிதா (நான் தேடும் செவ்வந்தி போலிஸ் ட்ரெஸ் ஞாபகம் இருக்கா) போன்ற பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்து டரியலான ரசிகனுக்கு, டர்ரான ரியலான போலீசாக விஜயசாந்தியை திரையில் பார்த்தபோது விசிலடித்தே திரையை கிழித்தான். அதற்கு அவரின் இயற்கை உடல்வாகா, பின்னிருபதுகளின் மெல்லிய முதிர்ச்சியா என துல்லியமாக காரணம் சொல்ல முடியவில்லை.\nஅந்தக்கால ஜாகுவார் தங்கம்,சூப்பர் சுப்பராயன் “சார், 1..2..நீங்க அடிக்கிறீங்க, மேடம் ப்ளாக் பண்றாங்க” டைப் சண்டைகளிலும் ஒரு பெர்ஃபக்‌ஷன் காண்பிப்பார். காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது சிறு குட்டிக்கரணங்கள், இரு அடியாட்கள் இவரை அடிப்பதை விட்டுவிட்டு பாங்காய் லெஃப்ட், ரைட்டில் பிடித்துக்கொள்ள, சம்மர்சால்ட் அசால்ட்டாய் அடிப்பார். இந்த குதி குதிக்கிறாரே..பேண்ட் கிழிந்துவிடுமோ என்ற ’கிலி’கிளுப்பு ரசிகனுக்கு ஏற்படாத வகையில் இருக்கும் அவரது உடல்வாகும், சண்டைகளும். பத்தாததுக்கு அவர் படப்பிடிப்புத்தளத்தில் கையை கிழித்துக்கொண்ட செய்தியை ஃபிலிமாலயா சிறப்பு நிருபர் 2 பக்கங்களில் கவர் செய்து ரசிகனுக்கு பெப் ஏற்றுவார்கள்.\n3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.\nவிஜயசாந்தியின் போலீஸ், சண்டைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். முதல் 4 ரீலில் அவர் ஒரு விக்ரமன் டைப் குடும்பத்தில் குதூகலமாக இருப்பார். காலேஜ் போவார், அல்லது IAS/IPS தேர்வுக்கு படிப்பார். உடற்பயிற்சி தேர்வுக்கு ஜாகிங் போவார். குனிந்து நிமிர்ந்து எக்சர்சைஸ் செய்வார்.\nஒரு முக்கிய இடைச்செருகல் இங்கே. போலீஸ் ட்ரெஸ்சை விடுவோம். இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். ட்ராக் சூட் வீரியம் அறிந்தோ என்னவோ, டைரக்டர் ஒரு சண்டையை ட்ராக் சூட் காஸ்ட்யூமில் வைத்திருப்பார். காலை அகட்ட இன்னும் வாகான ட்ரெஸ் ஆனதால், விஜயசாந்தியும் ஃபைட்டர்ஸ்களை பறக்க விடுவார்.\nநிற்க, சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு, தன் மகள் ஒரு அல்லக்கை ஹீரோவை லவ்வப்போவதும் தெரியாது, நாலாவது சீனில் வில்லன்அவரை கவ்வப்போவதும் தெரியாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல செத்து, சிலபல குடும்ப,சமூக பிரச்சினைகளை விஜயசாந்தி தலையில் திணிக்க, அவர் சட்டத்தை கையில் எடுத்தோ, லத்தியில் அடித்தோ, காலில் பிரட்டியோ ஆந்திரவாடுகளின் மத்தியில் நியாயத்தை நிலைநாட்டுவார்.\nவிஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது. போனது போனது தான். படையப்பாவில் வருவது போல, ப்ரொட்யூசர்கள் “படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல” என்ன சொல்லியே ஹீரோக்களை புக் செய்வார்கள் என நினைக்கிறேன்.\nஅல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு. வைஜெயந்தி IPS முதற்கொண்டு பலப்படங்களில் ”ஹீரோ�� அவர்தான். விஜயசாந்தி டீஃபால்ட்டாய் இவரை காதலித்து விடுவார். என்னத்துக்கோ தன் பெண்மையை நிரூபிக்க இவரோடு ராஜ்கோட்டி இசையில் ஒரு டூயட்டும் பாடிவிடுவார்.\nஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.\nசத்ரு படத்தில் விஜயசாந்திக்கு செகண்டு ஹீரோ இப்போதைய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ். எப்படியோ சுதாரித்து, இன்னும் ஒரு படமோ என்னவோ கூட நடித்து (சூரியா IPS என நினைக்கிறேன்) கழண்டு கொண்டாரோ ’விக்டரி’ வெங்கடேஷ் ஆனார்..இல்லை, ஈநாடு டிவி கலக்கப்போவது யாருடுவில் ’மிமிக்ரி’ வெங்கடேஷாக இன்று இருந்துருக்கக்கூடும். நம் சரத்குமார் கூட ராஜஸ்தான் என்ற தமிழ்/தெலுங்குப்படத்தில் செகண்ட் ஃபிடில் வாசித்திருக்கிறார் விஜயசாந்திக்கு. படத்தின் ரிசல்ட் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்த கதையாக போனது வேறு விஷயம். உடல் பெருத்த ராம்கியும், தடயம் படத்தில் பம்மென்ற தன் ஹேர்ஸ்டைல் கலையாது சண்டை போட்டு, விஜயசாந்திக்கு ஆதரவு கொடுத்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.\nவைஜெயந்தி IPSஐ தொடர்ந்து சத்ரு, லட்சியம், போலீஸ் லாக்கப், லேடி பாஸ் என விஜயசாந்தி மொழிமாற்றப்படங்கள் வரிசை தொடர்ந்தது. குண்டா கர்தி என ஹிந்திக்கும் போய்ப்பார்த்தார். போனி கபூரை கல்யாணம் செய்துகொண்டு தங்களை அம்போவென விட்டுவிட்டுப்போன ஸ்ரீதேவிக்கு ஈடாக இன்னொருவரை சவுத் சைடை சப்புக்கொட்டிக்கொண்டு சப்பாத்தி பையாக்கள் பார்க்க, சப்ஜாடாக அத்லெட்டிக் விஜயசாந்தியை நிராகரித்தனர். இந்த கூத்துக்களுக்கு இடையில், மன்னனில் சாந்தி தேவியாக, கெத்து குறையாமல், ரஜினியை சஜஸ்ஷன் ஷாட்டாக பின்னாடியிலிருந்து அறைந்து எல்லாம் வெயிட்டு காட்டினார் விஜயசாந்தி.\nபெர்சனலாக விஜயசாந்தி எரா படங்களில் என் ஃபேவரைட் சத்ரு, லட்சியம் தான்.என் நினைவடுக்குகளில் பட கதை,வசனங்கள் ‘இல்லாட்டி போனாலும்”, அப்படங்கள் கொடுத்த கிளர்ச்சி, சமூகக்கோபம், அறச்சீற்றம் இன்றும் நினைவில்.\nவைஜெயந்தி IPS அளவுக்கு ஏனைய படங்கள் வெற்றி இல்லையென்றாலும், ஆருர்தாசுக்கு வசனத்துக்கும், மருதகாசிக்கும், மனோ-சித்ராவுக்கும் தெலுங்கு மீட்டரில் பாட்டு எழுத/பாட கொடுத்த பணத்துக்கும் பழுதில்லை. All good things have to end என்பது போல அவரை வயதும், அரசியலும் பீடிக்க கிட்டத்தட்ட கிபி இரண்டாயிரத்தோடு தெலுங்கிலேயே முடிந்தது அவர் சகாப்தம்.\nஎது எப்படியோ, இன்று அரசியலில் ரோஜா அளவுக்கு விஜயசாந்தி டம்மியாகாமல் தாக்குப்பிடிக்க, அவரது வைஜெயந்தி ஐபிஎஸ் கால ரசிகன் ஒரு தூணாக இருக்கிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.\n(இந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து..)\nLabels: சினிமா, டப்பிங் படங்கள், நாஸ்டால்ஜியா\nசத்தியமாக இவ்வளவு வரவேற்பை எதிர்ப்பார்க்கவில்லை என் முதல் பதிவுக்கு, ஆயிரத்துக்கும் மேல் ஹிட்டுமாய், சிலபல மோதிரக்குட்டுமாய், பற்பல ட்விட்டுமாய்...நன்றி நன்றி நன்றி..முடிந்தவரை அடுத்த பதிவுகளில் உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என மட்டும் சொல்லி..\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா.\nகார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத வயது, காலக்கட்டம் அது.\nகேட்ட ரெண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து “நீங்க க்ரிஸ்டீனா சார்” என்ற கேள்வி வந்தது.\nமூனாவது நொடியில் “உங்களுக்கு எய்ட்ஸா” என்று கேட்டது போல “அய்யிய்யோ, இல்ல சார், அது கம்முனிஸ்ட் நேமுங்க. நாங்க சைவப்பிள்ளமார். கவுச்சில்லாம் இல்லைங்க எங்கூட்ல”எனப் பதறிய செல்லப்பா எங்கள் புது ஹவுஸ் ஓனர்.\nசெல்லப்பாக்கு தோராயமா 55 வயசு இருக்கலாம். எம்பதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். அறுபதுகளின் செதுக்கிய மீசை. வழுக்கையை மறைக்க ஒரு பாலுமகேந்திரா கேப் என ஒரு மார்க்கமாக இருந்தார். கறம்பக்குடி மிடில் ஸ்கூலில் சயின்ஸ் வாத்தியார்.\nநிற்க, இது செல்லப்பாவின் கதை அல்ல.\nகார்த்தியின் கதை. எனக்கு கார்த்திண்ணா. இந்த சம்பாஷணை நேரத்தில் கார்த்திண்ணா ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் போட்டுவருவது ���ோன்ற ப்ரவுன் டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என்று மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், வெள்ளையும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது. “ஆத்தங்கர மரமே”வில் ஊர் திரும்பும் விக்னேஷ் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது. கண்ணில் ஒரு குறும்பும் கூடவே.\nபார்த்த நொடியில் கார்த்திண்ணாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்ட்து. மீசை வராமல் வந்தும், பருக்கள் வந்தும் வராமலும், வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன் என் நிலையைக்கண்டு கூச்சமும், அப்பா மேல் இனம்புரியா கோவமும் வந்தது.\n“கார்த்தி பொன்னமராவதில ITI முடிச்சிருக்கு. இப்ப டீவியெஸ்ல அப்ரண்டிசா மெட்ராஸ்ல இருக்கு”.\nஃப்ரெண்ட்ஸ் வடிவேலு அப்பரசண்டி என அதை கேலி வழக்காக கொண்டு வராத காலம். கட்டினா இந்த புள்ளைய கட்டுவேன் என்று சபதம் எடுப்பது போல், என்ன ஏது என தெரியாமல், பெருசாகி சென்னையில் அப்ப்ரசண்டிஸ் ஆவேன் என சபதம் எடுத்தேன்.\n“தம்பி பேரு என்ன” என்னை நினைவுக்கு கொண்டு வந்தார் செல்லப்பா.\n“ஸ்ரீராம் சார். பிரகதாம்பால இங்க்லீஷ் மீடியத்துல டென்த்து போட்டுருக்கேன்” அப்பா.\n“சிர்ராமா..நல்ல பேரு..நல்லா படிக்கோணும், கார்த்திட்ட கேட்டு நடந்துக்க”ன்னார் செல்லப்பா. இதை எதுக்கு சொன்னார் என இன்று வரை தெரியவில்லை. ஆனால் கார்த்தியை கேட்டு நடக்கவேண்டும் என இரண்டாம் சபதம் எடுத்துக்கொண்டேன்.\n“ஹாய் சிர்ராம்” என்று வாயை முதன் முதலாய் இந்த சம்பாஷணையில் தொறந்தது கார்த்திண்ணா. நம்பினால் நம்புங்கள். அந்த நாள் வரை என்னிடம் யாரும் “ஹாய்” சொன்னதில்லை. ஹல்லோ ஓண்ணு ரெண்டு உண்டு, ”வணக்கம் பாஸு” “வாங்க ஃப்ரெண்டு” உண்டு. ஆனால் ஹாய் இல்லை. பம்மிப்பதறி “ஹ ஹாய்ண்ணா” என் வரலாற்றில் முதல் ஹாயை பதிவு செய்தேன். செல்லப்பாவும், எங்கப்பாவும் பிறகு அட்வான்சை பற்றிக்கதைக்க தொடங்க கார்த்திண்ணா உள்ளே போய்விட்ட்து.\nஇந்த இடத்தில் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும். ஒரு பழையகாலத்து ரேழி,கொல்லை வெச்ச வீட்டை, முன்பக்கத்தை மட்டும் கிளிப்பச்சை கலரில் மச்சுவீடு போல் எழுப்பி, உச்சியில் விகாரமான ஃபாண்ட்டில் “வீனஸ் இல்லம்”என்று எழுதி (செல்லப்பா ஒரு ஜோசியப்பிரியர்) , மொசைக், நாலு டீப்லைட்,ஃபேன் போட்டு எங்களிடம் ஆயிரம் ரூவா வாடகைக்கு விட்டிருந்தார். பின்பக்க ஓட்டு வீட்டு போர்ஷனில் ஓனர்.\nஅப்பாக்கு திரும்பினா கீழராஜவீதி காங்கிரஸ் ஆபிஸ் எதிரே பேங்க்கு என்பதை தவிர பெரிய சவுகரியம் இல்லாத ஒரு வீடு.\nஇருந்தும் எனக்கு வீடு பிடித்துவிட்ட்து. காரணம், எனக்கே எனக்கேயென்று ஒரு ரூம். அப்பா போனஸ் ஆஃபராக “புள்ளை படிக்கனும் சார்..பப்ளிக் எக்சாம்” என பிட்டை போட்டு மச்சில் இருந்த ரெண்டு ரூம்பில் ஒன்றை எனக்கு துண்டு போட்டு பிடித்திருந்தார். ஒரு க்ரில் கேட்டு போட்டுத்தடுத்த பக்கத்து ரூம் ஒனருக்கு.\nவீட்டுக்கு குடிவந்த முதல் 3 மாசம் கார்த்திண்ணா ஊரில் இல்லை. திடீரென்று ஒருநாள் தொட்டியில் இறங்கி நல்லதண்ணி பிடித்துக்கொண்டிருந்த அதிகாலையில் ரெக்சின் பேக்,சூட்கேசோடு வந்திறங்கி, அரை இருட்டிலும் 2 செகண்டு என்னை பார்த்து “நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்..” என சொல்வதற்குள் உள்ளே போய்விட்டது. மதியம் ஸ்கூல்விட்டு வந்து சாப்பாடு பரிமாறுகையில் அம்மா “கார்த்திக்கு கெரகம் சரியில்லையாம். தூரத்துல கஷ்டப்படவேணாம்ன்னு டீச்சரு இங்க வரசொல்லிட்டாங்களாம், இனிமே இங்கயே இருக்குமாம்” என சொன்னதை கேட்டு ஏனோ ஒரு சின்ன சந்தோஷம்.\nகார்த்திண்ணாவுக்கு நண்பர்கள் அதிகம். பால்கார ராஜகோபாலு முதல் எதிர்த்தவீட்டு கண்ட்ரக்டர் மாமா வரை எல்லோரும் சினேகிதம்.\nயாருடனோ, எதுக்கோ கையத்தட்டி சத்தமா சிரிக்கும் வாசலில். கக்குவான் இருமல் டாக்டர் வீட்டு விஜிக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் போக மாலை 6 மணிக்கு வீட்டை கடக்கையில் மட்டும் சைலண்டாகிவிடும். தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று தினத்தந்தியை புரட்டும். கார்த்திண்ணா விஜிக்காவை நோக்க, விஜிக்கா கார்த்திண்ணாவை நோக்க, நான் சயின்ஸ் புஸ்தகத்தை நோக்காமல் இவர்களை நோக்குவேன். மத்தநேரம் முச்சூடும் கார்த்திண்ணா மாடி ரூமிலேயே கிடக்கும். எப்பவும் டேப்ரிக்கார்டரில் பாட்டு. அதென்னவோ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,“வெள்ளி கொலுசுமணி” ரெண்டும் ரொம்ப இஷ்டம். எத்தேச்சையாக இருவரும் ரூமை விட்டு வெளியே வரும்போது சினேகமாய் சிரித்து, கொஞ்சம் என் படிப்பைப்பத்தி கேக்கும்.\nகார்த்திண்ணா வேலைக்கெல்லாம் போனதாய் தெரியவில்லை. செல்லப்பா வாத்தியார் எங்கப்பாவிடம் பேன்க்குல பியூனாவது கிடைக்குமா என கேட்டது ஞாபகம் இருக்கிறது. உழைப்பாளி முதல்நாள் ரசிகர் மன்ற டிக்கட் செல்லையா டீஸ்டாலில் கிடைக்கும் என்றறிந்து அங்கு போக, வெளியே கார்த்திண்ணா சிகரட் பிடித்துக்கொண்டிருந்தது. முதல் தடவை பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும், பிடிப்பதிலும் ஒரு ஸ்டைல் இருந்தது. “செல்லா, நம்மூட்டு பையன், என் அக்கவுண்ட்ல எழுதிக்க” என எங்கூட வந்த அஞ்சு பேருக்கும் சேர்த்து டீ சொன்னது. வீட்டுக்கு எதிரில் முள்ளுக்காடாய் இருந்த அய்யங்குளத்தை தெருப்பசங்களை விட்டு வெட்டச்செய்து கிரிக்கெட்டு விளையாட வைத்தது. “டெந்த்துல இது தேவையாண்ணேன்” என்ற அப்பாவின் உறுமலையும் மீறி அவ்வபோது ஓடுவேன் அய்யங்குளத்துக்கு. மிகசுமாராய் விளையாடும் நான், ஒருநாள் கார்த்திண்ணா பவுலிங் என்றதும் எதையோ நிரூபிக்க வீறு கொண்டு அய்யங்குளம் கரையில் வெட்டப்படாத முள்ளுச்செடிக்கு தூக்கியடித்து கிராண்ட்டட் சிக்ஸ் அடித்து, அண்ணா “பரவால்லியே, விள்ளாடறியே” என சொன்னதும் அவ்வளவு பெருமிதம்.\n“இனிமேட்டு வியாளக்கெளமை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போவோமுடா. சாமி கும்பிடுறோம், அந்த வாரத்துக்கு படிக்க டைம்டேபிள் போடுறோம்” என திடீரென்று என் உயிர்நண்பன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தான். ஒரு சிறிய ஆஞ்சநேயர் சன்னிதியும், பின்னாடி பிருந்தாவனம் என்ற பெயரில் நந்தியாவட்டை,செம்பருத்தி செடியுமாய் ஒரு சிறு தோட்டமும் நிறைந்த கோயில். ஒரு வியாழக்கிழமையில் பிரகாரத்தை சுற்றுகையில் கார்த்திண்ணாவை விஜிக்காவோடு பார்த்தேன். நல்லவேளை இருட்டில் என்னை பார்க்கவில்லை, அல்ல, நான் அப்படி நினைத்தேன். நார்த்தாமலை பூச்சொரிதலை முன்னிட்டு சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவுக்காக காத்திருக்கும் ஒரு பின்னிரவில், கார்த்திண்ணாக்கும் விஜிக்காக்கும் எப்படி லவ்வு என கார்த்திண்ணாவின் பங்காளிப்பய ஜோதி விவரித்ததை கிளுகிளூப்பாக கேட்டோம். திடீரென்று ஒரு நாள் விஜிக்காக்கு அறந்தாங்கியில் மாமன் உறவில் கல்யாணம் எனப்போய்விட்டது. அன்று ஏன் செல்லப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு பாயாசம் வந்தது என அன்று புரியவில்லை.\nசயின்ஸ் டூசனில் கூடவரும் ராணிஸ்கூல் கோமதி எங்களுக்கு அடுத்த தெரு எனத்தெரிந்த பிறகு சும��மானாச்சிக்கு குறுக்கும் நெடுக்கும் அத்தெருவில் சைக்கிளில் போக ஆரம்பித்தோம். அந்த தெருவில் இருக்கும் மூவேந்தர் ஒயின்சின் உள்ளே ஒரு நாள் கார்த்திண்ணாவை பார்த்தேன். பக்கென்று இருந்தது. நான் கவனிக்குமுன் அது என்னை கவனிக்கக்கூடாதேயென்று என சைக்கிளை ஏறி மிதித்தேன். தர்மரின் தேர்ச்சக்கரம் டக்கென்று தரையில் விழுந்ததுபோல், கார்த்திண்ணாவின் மேல் இருந்த ஆதர்ச பிம்பம் உடைய ஆரம்பித்தது அன்றே. அதன்பிறகு, இரவு மட்டும் கார்த்திண்ணா ரூமில் இருந்து வரும் ஒரு மாதிரியான தம் வாசனை வருவதன் காரணத்தை யூகிக்க முடிந்தது.\nஅந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா எட்டரை மணிக்கு நியுஸ் பார்த்துவிட்டு சாப்பிடலாமான்னு கேட்டுவிட்டு உட்கார்ந்த நேரம். எங்கள் பின்கதவில் நங்கென்று ஒரு பாத்திரம் இடித்து விழும் சத்தம். அப்பாவுக்கு முன்பே விஷயம் தெரியுமோ என்னவொ, ஏனோ கதவை திறக்கவில்லை. ஆனால் ஒரு ஒட்டுக்கேக்கும் தோரணையில் கதவின் அருகில் நின்றார். அவர் பின்னே நாங்கள். சீரிய இடைவெளியில் இன்னும் சில பாத்திரங்கள் வந்து விழுந்தன. செல்லப்பா வாத்தியார் “கார்த்தி, டேய்..கேசியர் வூட்ல இருக்காருடா..வேண்டாம்டா” என கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று உரத்தகுரலில் கார்த்திண்ணாவின் ஓலம். “மெட்ராஸ்லயே இருக்கன்னு சொன்னேன் கேட்டியா..இந்த வரப்பட்டிக்காட்டுல ஒரு வேல கிடைக்கல. நான் பாட்டுக்கு செவனேன்னு அங்கன கிடந்தேன்” என்று ஒரு அழுகையான குரல். புலம்பல் சற்று எல்லை மீற, அப்பா “மாடிக்கு போய் படிங்க சொல்றேன்” என எங்களை விரட்டிவிட்டார். அடுத்த நாள் காலை செல்லப்பா வாத்தியார், அப்பாவிடம் சன்னமான குரலில் “சாரி சார், லவ்ஃபெய்லியர்ல இப்படி பண்றான்” என மன்னிப்பு கேட்க, அப்பா “அதெல்லாம் சரி சார், ஃபேமிலி இருக்குற இடமா இல்லியா”என்பதும் நடந்தது.\nபகலில் கார்த்திண்ணா அவ்வளவு பாங்காய் போகும், வரும். என் அப்பா, அம்மாவை கூச்சத்தில் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் ராத்திரியில் வேறு முகம் காட்டும். நைட்டு ஒன்னுக்கிருக்கலாம் என ரூமை விட்டு வெளியே வந்த ஒரு நாள் என்னைப்பிடித்துக்கொண்டது. அன்றைய கோலம் பார்க்க அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.”சிர்ராமு, உனக்கு புடிச்சதை படி, புடிச்ச வேலைக்கு போ, அப்பா,அம்மா யார் பேச்சையும் கேட்டுறாதே” என்றது. பயத்தில் ஒன்னுக்கிருக்காமல் ரூமுக்குள் திரும்பி போய்விட்டேன்.\nஒரு வேலை செய்தால் தெளிந்துவிடும் என ரெண்டு மாட்டை வாங்கி பின்னாடி கட்டிப்போட்டு, பால்கார ராஜகோபாலுடன் பார்ட்னர்சிப்பில் இரு என்றார்கள். அது கார்த்திண்ணாக்கும் வலித்தது, எனக்கும் வலித்தது. பலூன் பேகிஸ், ஃபன்க் விட்டு, ஸ்போர்ட் ஷூ போட்ட என் கார்த்திண்ணா இப்போது கொல்லைப்புற மாட்டுச்சந்து வழியாக மடித்துக்கட்டிய லுங்கியோடு மாட்டை தள்ளிக்கொண்டு வருவது காணச்சகிக்கவில்லை. பின்னிரவில் “இப்படி மாட்ட மேய்க்க விட்டுட்டீங்களேடா” என புலம்பும்.\nசோசியல் பப்ளிக் பரிட்சைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு புதன்கிழமை கார்த்திண்ணாவை திருச்சி காஜாமலை டீயடிக்சன் செண்ட்டருக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். ”அங்கன ட்ரீட்மெண்ட்டு 3 மாசம்” என வூட்டுக்காரம்மா சொன்னதாக அம்மா சொன்னார்கள்.\nஅப்பாவுக்கு மாற்றல்,வேறு ஸ்கூல் என அதன்பிறகு நான் கார்த்திண்ணாவை பார்க்கவேயில்லை.\nபோன வருடம் லீவுக்கு ஊருக்கும் போகும் வரை.\nகுலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் ஊருக்கு போனோம். வடக்குராஜவீதி ராதா கபேயில் டிபனுக்கு நின்றோம். நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெரு அது. ”சாப்பிட்டுட்டே இரும்மா, தோ வர்றேன்” என நாங்கள் இருந்த வீட்டுப்பக்கம் ஓட்டமாய் நடந்தேன். வீட்டு வாசல் தெரியும்போதெ வாசலில் சற்று கனத்த உருவமாய் ஒருவர். அது கார்த்திண்ணா என பார்த்தவுடன் யூகிக்க முடிந்தது. என்னை பார்த்தவுடன் லுங்கியை இறக்கிவிட்டு “சிர்ராமு தானே” என்று கண்கள் சிரிக்க சொன்னது. உள்ள வா என்றது. இல்லண்ணா இருக்கட்டும், வீட்டை ஆசையா பாக்கவந்தேன் என்றேன். முடி பரவலாய் கொட்டியிருந்தாலும், உடல் கனத்திருந்தாலும், கண்ணில் அந்த குறும்பு, spark போகவில்லை. கூட்டுறவு பேன்க்கில் பியூனாக இருப்பதாகவும், தனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் என்றும், செல்லப்பா வாத்தியார் சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார், தங்கச்சி ஈசுக்கு கல்யாணம் ஆனது பலவும் சொன்னது.\n”நேரமாச்சுண்ணா, கெளம்புறேன்” என்றேன். சரி என்றது கார்த்திண்ணா.\nவாசல் தெருவுக்கு வந்தபிறகு கார்த்திண்ணாவின் “ஒரு நிமிசம்” என்ற குரல். திரும்பி என்ன என்பது போல பார்த்தேன்.\n“இப்ப எல்லாத்தையும் விட்டாச்சு சிர்ராமு”\nக���ர்த்திண்ணா முகத்தில் எதையோ நிரூபித்த திருப்தி.\n“சரிண்ணா” எனப் புன்னகைத்தேன். அதன் பிறகு வார்த்தை வராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.\nஉண்மையில் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.\nடிபனை முடித்து, சாந்தாரம்மன் கோயிலில் பூசை சாமான் வாங்கிட்டு போவோம் என வண்டியை திருப்பினோம். மூவேந்தர் ஒயின்ஸ் இருந்த இடத்தில் இப்போது கரும்பச்சை நிற போர்டில் டாஸ்மாக். சைடு சந்தில் கர்ட்டன் போட்டு பார் போல இருக்கும் போல.\nகர்ட்டன் திறந்த ஒரு நொடியில் உள்ளே கார்த்திண்ணா போல ஒரு உருவம்.\nசடாரென்று பார்வையை திருப்பினேன். அது கார்த்திண்ணாவாக இல்லாமலே போகட்டும்.\nசிலசமயம் நமக்கு பிடித்தவர்களை, பிடிக்காத கோலத்தில் பார்க்க மனசுக்கு பிடிப்பதில்லை.\nLabels: சிறுகதை (மாதிரி ;))\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுக���் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nகாந்தியை மறுபடி சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. கனவில் நினைத்துப் பார்க்குமளவுக்கெல்லாம் அவன் ஒன்றும் விசேஷம் இல்லை என்பது வேறு விஷ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/08/21/", "date_download": "2020-08-04T05:19:22Z", "digest": "sha1:YOWJ6TPDEU4GF4GIJCVKDMBEORAWWKSH", "length": 4854, "nlines": 73, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஒப்பந்த தொழிலாளர்களின் 7 மாத சம்பளம் கேட்டு பத்திரிகையாள்ர்கள் சந்திப்பு\nஒப்பந்த தொழிலாளர்களின் 7 மாத சம்பளம் கேட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நாகர்கோவிலில் நடைபெற்றது. TNTCWU நாகர்கோவில் மாவட்டத் தலைவர் தோழர் சுயம்புலிங்கம், மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் மற்றும் அரவிந், ரஜினிபிரகாஷ் BSNLEU மாவட்டத் தலைவர் தோழர் ஜார்ஜ், மாவட்டச்...\nAUAB சார்பாக நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்தியக்குழு டெல்லியிலிருந்து அறைகூவல்\nAUAB சார்பாக நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்தியக்குழு டெல்லியிலிருந்து அறைகூவல்* தோழர்களே BSNLலில் பணிபுரிகின்ற ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைக்க முயற்சிசெய்யும் BSNL நிர்வாகத்தையும் மத்தியஅரசையும்...\nபாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஒருமாத வேலைநிறுத்தம்\nராணுவத் தளவாட தொழிற்சாலைகளை தனியாருக்கு தர திட்டமா அம்பத்தூர், ஆக. 20- நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து பாதுகாப்புத்துறையை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/health-tips/", "date_download": "2020-08-04T04:43:11Z", "digest": "sha1:OI7WJS6WEEZJTQSFCIV5LYEKG3TGQDFE", "length": 8291, "nlines": 113, "source_domain": "kallaru.com", "title": "Health Advice Health Advice", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். Do this to get good...\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\nஉடம்பை பாதுக��க்க சிம்பிளான சில டிப்ஸ் Simple Tips to protect yourself (in Tamil)\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’...\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்:...\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா சில ஆலோசனைகள்\nநெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்.\nநெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் பயன். நெல்லிக்காய்...\nகால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்\nகால்சியம் குறைவால் உண்டாகும் பிரச்சனைகள்\nவாய்ப்புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த மருந்து\nவாய்ப்புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த மருந்து....\nகர்ப்ப காலமும் நடைப்பயிற்சியும்… கர்ப்ப காலத்தில்...\nஓமம் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஓமம் குடிப்பதால் உண்டாகும் பயன்கள் ஓமம் குடிப்பதால்...\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nதிருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020\nவீட்டில் இருந்துக்கொண்டே சுயதொழில் செய்யலாம்.\nநல்ல ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்.\nஎன்ஐடி திருச்சி யில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு \nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\nபிரபல நடிகையின் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்.\nமீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nரூ.55,000 முதலீட்டில் ஆடு வளர்ப்பு, மாதம் வருமானம் 11000.\nசிறுதானிய பிஸ்கட் விற்பனைக்கு முகவர் மற்றும் விற்பனையாளர்கள் தேவை:\nதேன்நெல்லி: 2000 முதலீட்டில் மாதம் 33 ஆயிரம் சம்பாதிக்கலாம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-08-04T06:37:01Z", "digest": "sha1:PEVYNCJLTKUDG5EBL7S2ONDO3INI2U3M", "length": 26423, "nlines": 221, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கெய்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகெய்ரோ (Cairo, அரபு மொழியில்: القاهرة - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.[1][2] இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ஆயிரம் மினராட்டுகளின் நகரம் என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.\nமேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை\nஅடைபெயர்(கள்): ஆயிரம் மினாரட்டுகளின் நகரம், அரபுலகின் தலைநகரம்\nஎகிப்து : எகிப்து வரைபடத்தில் கெய்ரோவின் இருப்பிடம் (இளம்பச்சை நிறத்தில் சுட்டப்பட்டுள்ளது)\nடாக்டர். அப்துல் அசிம் வகிர்\nஎகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் அராபிய பலுக்கலான மஸ்ர் (مصر) என்றே அழைக்கின்றனர்.[3][4] இதன் அலுவல்முறையானப் பெயர் القاهرة அல்-காஹிரா, \"வாகையாளர்\" அல்லது \"வெற்றி கொண்டான்\" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது كايرو காய்ரோ எனப்படுகிறது.[5] மேலும் உலகின் தாயகம் எனப் பொருள்படும் உம் அல்-துன்யா, என்றும் குறிப்பிடப்படுகின்றது.[6]\nகெய்ரோவில் அரபு உலகின் மிகவும் பழமையானதும் பெரியதுமான திரைப்படத்துறை இயங்குகிறது. இங்குதான் உலகின் மிகப் பழைமையான கல்விநிறுவனங்களில் இரண்டாவதாக உள்ள உயர்கல்வி நிறுவனமான அல்-அசார�� பல்கலைக்கழகம் உள்ளது. பல பன்னாட்டு ஊடக, வணிக, பிற அமைப்புகளின் வட்டாரத் தலைமையகமாக கெய்ரோ விளங்குகிறது. அரபுநாடுகள் கூட்டமைப்பின் தலைநகரமாகப் பெரும்பாலும் இருந்துள்ளது.\n453 சதுர கிலோமீட்டர்கள் (175 sq mi) பரப்பளவில் 6.76 மில்லியன்[7] மக்கள்தொகையடன் கெய்ரோ எகிப்தின் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கூடுதலான 10 மில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்காவிலும் அரபு உலகிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக கெய்ரோ மாநகரப்பகுதி விளங்குகிறது. நகரப் பரப்பளவிலான மாநகரப் பகுதிகளில் பத்தாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது.[8] மற்ற பெருநகரங்களைப் போலவே, கெய்ரோவிலும் கூடுதலான போக்குவரத்து நெரிசலும் சூழல்மாசடைவும் உள்ளது. கெய்ரோவின் பாதாளத் தொடர்வண்டி, கெய்ரோ மெட்ரோ, உலகின் பதினைந்தாவது போக்குவரத்துமிக்க தொடர்வண்டி அமைப்பாக விளங்குகிறது.[9] இதை ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் கூடுதலான[10] பயணிகள் பாவிக்கின்றனர். பொருளியலில் கெய்ரோ மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாகவும் [11] உலகளவில் 43வதாகவும் உள்ளது.[12]\nஏ. எசு. ராப்போபோர்ட்டின் \"எகிப்திய வரலாறு\" நூலில் பியூசுடாட்டின் ஓவியம் \"\nமெம்பிசைச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் பண்டைய எகிப்தின் மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில்,[13] மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது [14] உரோமானியர்கள் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். பாபிலோன் கோட்டை என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே கோப்து மரபுவழி சமூகத்தினர் வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.\nகி.பி. 640 இல் முஸ்லீம்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற அமர் இபின் பாபிலோன் கோட்டையின் வடக்குப் பகுதியில் அல் ஃபுஸ்தாத் என அழைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் குடியேறினார். துவக்கத்தில் கூடார முகாம் (ஃபுஸ்தாத் (fusta) என்பதன் பொருள் \"கூடாரங்களின் நகரம்\" என்பதாகும் ) ஃபுஸ்தாத் நிரந்தர குடியிருப்பாகவும் பின்னர் இஸ்லாமிய எகிப்தின் முதல் தலைநகரமாகவும் மாறியது.\nகி.பி 750 இல், அப்பாசியரால் உமையா கலீபகம் தூக்கியெறியப்பட்ட பின்னர், புதிய ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த தலைநகரமாக மாறிய ஃபுஸ்தாத்தின் வடகிழக்கு பகுதிக்கு தங்கள் குடியிருப்பை உருவாக்கினர். இது அல்-அஸ்கார் (பாசறை அல்லது பாளையம்) என அழைக்கப்பட்டது, இங்கு ஒரு இராணுவ முகாம் போடப்பட்டு இருந்தது.\nகி.பி. 869 இல் அஹ்மத் இபின் துலானின் கிளர்ச்சிக்குப் பிறகு அல் அஸ்கார் கைவிடப்பட்டு, மற்றொரு குடியிருப்பானது கட்டியெழுப்பப்பட்டது. இது ஆட்சியாளரின் இடமாக ஆனது. இது ஃபாஸ்டாதின் வடக்கில், ஆற்றுக்கு நெருக்கமாக அல் குத்தாவை (\"குவார்ட்ஸ்\") என்ற பெயருடன் இருந்தது. அல் குத்தாவையானது செர்மானியல் பள்ளிவாசல் பகுதியின் மையமாக இருந்தது, இப்போது இது இபின் துலுன் மசூதி என்று அழைக்கப்படுகிறது.\nகி.பி. 905 ஆம் ஆண்டில் அப்பாஸ்கள் நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் கைகளில் கொண்டுவந்தனர் மேலும் அவர்களின் ஆளுனர் ஃபுஸ்தாத்துக்குத் திரும்பினார்.\nகி.பி 969 இல், பாத்திம கலீபகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு குடியிருப்பு நிறுவப்பட்டது, இந்தக் குடியிருப்பானது மேலும் வடக்கே உருவானது இது அல் கஹிரா (\"வெற்றியாளர்\") என அழைக்கப்பட்டது. எவ்வாறாயினும், கி.பி 1168 ஆம் ஆண்டு வரை ஃபுஸ்தாத் தலைநகரமாகவே இருந்தது, பின்னர் பிஸ்டாத் தீயினால் அழிந்ததால் அப்போதைய ஆட்சியாளரான விஜிவரால் அரசு தலைமையகத்தை அல் கஹிராவுக்கு மாற்றினார்.\nஇதன்பிறகு அல் கஹிராவின் முந்தைய குடியிருப்புகள் விரிவாக்கப்பட்டன, பின்னர் இது கெய்ரோ நகரின் பகுதியாகவும் விரிவடைந்து பரவியது; இவை இப்போது \"பழைய கெய்ரோ\" என்று அழைக்கப்படுகின்றன.\nகெய்ரோவிலும், நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், சூடான பாலைவன சூழலில் உள்ளது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையின் படியான [15]), ஆனால் பெரும்பாலும் மத்தியத்தரைக் கடல் மற்றும் நைல் வடிநிலத்திலிருந்து மிக அதிகமான தொலைவில் இல்லாததால் அதிக ஈரப்பதத்துடனான காலநிலை உள்ளது. காற்று புயல்கள் அடிக்கடி ஏற்பட்டு, சகாரா பாலைவன மண்ணை நகரத்திற்கு கொண்டு வருக���ன்றன, சில நேரங்களில் மார்ச் முதல் மே வரை காற்று அடிக்கடி அசவுகரியமாக உலர்வுத் தன்மையை உண்டாக்குகிறது. குளிர்கால வெப்பநிலையானது அதிகபட்சம் 14 முதல் 22 ° C (57 முதல் 72 ° F வரை) இருக்கும், அதேசமயம் இரவு நேர வெப்பநிலை 11 ° C (52 ° F) க்கு குறைவாக இருக்கும், பெரும்பாலும் 5 ° C (41 ° F). கோடைக் காலத்தில், அதிகபட்சம் 40 ° C (104 ° F) ஐ விட அதிகமாகவும், 20 டிகிரி செல்சியஸ் (68 ° F) வரை குறைந்தும் காணப்படும். மழைப்பொழிவு மிகக் குறைவு மேலும் குளிர்ந்த மாதங்களில் மட்டுமே பொழிகிறது, ஆனால் திடீர் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. பனிப்பொழிவு மிகவும் அரிது; 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கெய்ரோவின் கிழக்குப் புறநகர்ப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது, முதல் முறையாக கெய்ரோ பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையான மழைப்பொழிவை பெற்றது. [16] மிகவும் வெப்பமான காலம் சூன் மாதம் ( 13.9 °C (57 °F) ) முதல் ஆகத்து ( 18.3 °C (65 °F) ) வரை நிலவும்.[17]\nதட்பவெப்ப நிலைத் தகவல், Cairo\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 mm)\nஎகிப்திய அருங்காட்சியகம் - பழங்கால எகிப்திய தொல்பொருள்களின் தற்போதிய உரைவிடம். இங்கு 136,000 க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகான் எல்-காலில்லி - கெய்ரோவின் முக்கிய வணிக வளாகம்.\nகெய்ரோ கோபுரம் - நகரத்தின் மிக உயரந்த கோபுரம்.\nகொப்டிக் கெய்ரோ - கெய்ரோவில் பழங்கால கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் இருக்குமிடம்.\nகெய்ரோ சிட்டாடல் - சலாதின் மன்னின் அட்சிக் கோட்டை\nபுறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு.\nமெம்பிஸ் - பண்டைய எகிப்தின் தலைநகரமாக விளங்கிய இடம் மெம்பிஸ்.தற்பொழுது இங்கு ஒரு அருங்காட்சியகம் மட்டுமே உள்ளது. இரண்டாம் ராமேசஸஸின் இமலாய சிலை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.\nசக்கார - எகிப்தின் மிக பழமையான பிரமிடுகளில் ஒன்றான ஸ்டெப் பிரமிட் இங்கு தான் இருக்கிறது.\nகிஷாவின் பிரமிடுகள் வளாகம் - இங்கு தான் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிட் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 07:44 மணிக்க���த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/film-director-ram-special-interview-072439.html", "date_download": "2020-08-04T04:56:01Z", "digest": "sha1:CSYOTRKDDG2H5K7XPGM4HSP5WIQ63FYV", "length": 19759, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.. இயக்குனர் ராம் பளீர்! | Film director Ram special Interview - Tamil Filmibeat", "raw_content": "\n43 min ago மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\n1 hr ago இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்\n1 hr ago தமிழ் சினிமாவின் தல.. உங்களின் சினிமா பயணம் உத்வேகம்.. அஜித்தை வாழ்த்தும் வலிமை வில்லன்\n2 hrs ago என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nNews கசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.. இயக்குனர் ராம் பளீர்\nசென்னை : தனது படங்களின் மூலம் தொடர்ந்து பல ரசிகர்களையும் பல விருதுகளையும் வென்று வருபவர் இயக்குனர் ராம்.\nபடங்களிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி எப்போதும் ஒளிவு மறைவில்லாமல் பேசி வரும் ராம் தற்பொழுது போலீசை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.\nசமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னால ஒரு நாளும் போலீசை ஹீரோவா காட்ட முடியாது என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி ��ருகிறது.\nஅப்பாவிற்கு டான்ஸ் கற்றுத்தரும் சாந்தனு.. வைரல் வீடியோ\nபல இயக்குனர்கள் 100 படங்களை இயக்கி பெறும் பெயரை ஒரு சில இயக்குனர்கள் ஓரிரு தரமான படங்களை இயக்கி மிகப் பெரிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுகிறனர். அவ்வாறு தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராம் தமிழ் திரைப்படத் துறையில் மிகப் பிரபலமாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇவர் இயக்கியது ஓரிரு படங்கள் மட்டுமே என்றிருந்தாலும் பெற்ற விருதுகளும் வெகுமதிகளும் ஏராளம், தொடர்ந்து தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களையும் சமூக அவலங்களையும், ஏக்கங்களையும் கொட்டித் தீர்த்து வரும் இயக்குனர் ராம் இந்திய அளவில் உற்றுநோக்கப்படும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.\nதான் இயக்கிய ஒவ்வொரு படைப்பிலும் சொல்லவந்த கருத்தை ஆழமாக பதிவிட்டு மக்களிடையே கொண்டு செல்லும் இவர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பற்றி எல்லாம் ஒருபோதும் கவலைப்படாமல் தரமான படங்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் இவர் இயக்கிய முதல் படமான கற்றது தமிழ் ஜீவா என்ற அற்புதமான நடிகரை தமிழ் திரை உலகிற்கு வெளி காட்டியது. இன்றளவும் நடிகர் ஜீவாவின் திரைப்பட வாழ்க்கையில் கற்றது தமிழ் அனைவரும் திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படமாக இருந்து வருகிறது.\nபல சர்ச்சைகளையும், டைட்டில் பிரச்சனைகளையும் சந்தித்து வெளியான கற்றது தமிழ் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று பல விருதுகளை வென்று வந்தது. கற்றது தமிழ் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இவர் இயக்கிய தங்கமீன்கள் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்று சர்வதேச அளவில் நிமிர்ந்து நின்றது.\nதங்கமீன்கள் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு படங்களும் சர்வதேச அளவில் நல்ல பாராட்டுகளை பெற்று பல உலக நாடுகளில் விருது விழாக்களில் பேரன்பு திரையிடப்பட்டு விருதுகளோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது.\nஇவ்வாறு தனது படங்களின் மூலம் எப்போதும் ஆழமான கருத்துக்களை பதித்து வரும் இயக்குனர் ராம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் அதில் தொகுப்பாளர் கேட்டிருந்த ���ேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், என் படத்தில் போலீசை நான் ஹீரோவாக காட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்களால் எந்த ஒரு நிலையிலும் நியாயத்தையும் நல்லதையும் பண்ண முடியாது என்பது என்னுடைய அரசியல் சார்ந்த கருத்து, சர்வாதிகாரத்தை என்னால் ஹீரோயிஸமாக காட்ட முடியாது என்று கூறினார்.\nசினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் போலீசை நாம் அவ்வாறு தான் காண்கிறோம் ரஜினிகாந்த் எனக்கு கால்ஷீட் கொடுத்தாலும் என்னால் போலீசை ஹீரோவா நல்லவர்களா வெச்சி படம் எடுக்க முடியாது. இவ்வாறு இயக்குனர் ராம் போலீசை பற்றிய தனது கருத்தை தெரிவித்து இருந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு\nபிறந்தநாள் கொண்டாடும் ராம்.. ஒரு உலக சினிமா இயக்குனரா\nநா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்\nசினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: 'பேரன்பு’ அஞ்சலி அமீர்\n'பேரன்பு' நாயகி நடிகை அஞ்சலி அமீர்... பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முதல் திருநங்கை\nசமகால அரசியலை செமையாகக் கலாய்த்துத் தள்ளிய 'தரமணி'\nதரமணி ஐடி இளைஞர்களுக்கு எதிரான படமா - இயக்குநர் ராம் #Taramani\n\"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ\nசவரக்கத்தியில் ராமுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்\nஏ.. முத்தழகு... இயக்குநர் ராமுக்கு ஜோடியாகிறார் பிரியா மணி\n''ஆனந்த யாழை மீட்டுகிறாள்.. அவ்வளவு தரம் கெட்ட பாடலா கோபிநாத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேகமாக வந்த கார்.. பிரபல நடிகர் வீட்டுக்குள் நுழைய முயற்சி.. மிரட்டல் விடுத்த 4 பேர் அதிரடி கைது\nஅந்த சூப்பர் ஹிட் படமும் இருக்காம்.. டொரன்டோ திரைப்பட விழாவில் நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் படம்\nஏழைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு.. 'மகிழ்மதி' இயக்கம் தொடங்கினார் நடிகர் சத்யராஜின் மகள்\nகண்ணீரில் தவிக்க விட்டு சென்ற சுஷாந்த் சிங், மனவலியால் கதறும் 4 அக்கா\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-vanitha-slams-producer-ravindiran-and-surya-devi-for-abusing-her-online-072862.html", "date_download": "2020-08-04T06:10:53Z", "digest": "sha1:Q3PXGYTM4HBCL4FR25R5UOHKCUCXXDBA", "length": 18738, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆம்பளையா.. சூர்யாதேவி பலான தொழில் செய்கிறார்.. சரமாரியாக விளாசி தள்ளிய வனிதா | Actress Vanitha slams Producer Ravindiran and Surya Devi for abusing her online - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\n23 min ago தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\n39 min ago ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\n46 min ago பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி\nNews கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயாரிப்பாளர் ரவீந்திரன் ஆம்பளையா.. சூர்யாதேவி பலான தொழில் செய்கிறார்.. சரமாரியாக விளாசி தள்ளிய வனிதா\nசென்னை: தயாரிப்பாளர் ரவீந்திரன் ஒரு ஆம்பளையா என்றும் சூர்யா தேவி பலான தொழில் செய்கிறார் என்று கூறியும் விளாசி உள்ளார் நடிகை வனிதா.\nஎன் 1st Husband கூட touch ல தான் இருக்கேன் • கதறும் வனிதா\nநடிகை வனிதா நேற்று போரூர் காவல் நிலையத்தில் யூட்யூப் பிரபலம் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது புகார் அளித்தார்.\nஅவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து தன்னை பற்றி தவறாக பேசுவதாக குற்றம்சாட்டினார்.\nஅவர்கள் தனது கேரக்டரை கீழ்த்த��மாக பேசுவதால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறினார். தனக்கு ஃபேமிலி சப்போர்ட் இல்லாததால் துணை வேண்டும் என்பதற்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறி கதறினார் வனிதா.\nஅவரை தொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர் வனிதா குறித்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வரும் சூரியா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் பப்ளிசிட்டிக்காக வனிதாவை பற்றி பேசுவதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.\nஇதனை தொடர்ந்து மீண்டும் பேசிய வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனையும் சூர்யா தேவியையும் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பேசியதை வைத்து இப்போது என்னை கேள்வி கேட்கிறார்கள். அது போட்டி, இது வாழ்க்கை, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை.\nஎன்னைப்பற்றி தவறான வீடியோக்களை வெளியிடும் சூர்யா தேவி கஞ்சா விற்கிறார். அது மட்டும் அவரது தொழில் அல்ல. மேலும் பல தவறான தொழில்களை செய்து வருகிறார். பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. அவர் ஒரு பெண் என்பதால் என் லாயர் அதைப்பற்றி சொல்லவில்லை.\nஎங்களுக்கு அந்தளவுக்கு டீசன்ஸி இருக்கு. அவருக்கு கஞ்சா விற்பதையும் தாண்டி வேறு மாதிரியான தொழில்களும் உள்ளன. அந்த மாதிரி தொழிலை செய்துக்கொண்டு அவரெல்லாம் கலாச்சாரம் சீரழிகிறது என பேசக்கூடாது. எப்படி வேணும்னாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று பேசுகிறார்.\nகொரோனாவால் இறப்பவர்களை காட்டிலும் இதுபோன்ற மன அழுத்தத்தால் இறப்பவர்கள்தான் அதிகம். ஒவ்வொரு உயிரும் முக்கியம்தான். இந்த மாதிரி டிப்ரஷனால\nஎவ்ளோ பேர் ஹார்ட் அட்டாக் வந்து சாகறாங்க. எனக்கு குழந்தைங்க இருக்காங்க. இதுக்குமேல என்னால போராட முடியாது.\nசிங்கிள் மதரா இருந்துக்கிட்டு எவ்வளோதான் நானும் அனுபவிப்பது. ரவீந்திரனெல்லாம் ஒரு ஆம்பளையா ஒரு மனுஷனா அவன் மூஞ்ச உடைச்சுருவேன்னு சொல்றான்.. அவன்லாம் தயாரிப்பாளரா புரொடியூசர் கவுன்சில் அவன தூக்கி போடனும்.. எல்லாமே தப்பா இருக்கு.. என அவன் இவன் என்று ஏக வசனத்தில் ஆவேசமாக பேசினார் வனிதா.\nபிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி\nஒன்றாக சரக்கடிக்கும் நாஞ்சில் விஜயன்- சூர்யாதேவி.. இதுதான் தமிழ் கலாச்சாரமா என விளாசிய வனிதா\nவனிதாவி��் ராஜமாதா லுக்குடன் கம்பேர் செய்த விஜய் டிவி பிரபலம்.. பொழப்ப பார்க்க சொல்லும் நெட்டிசன்ஸ்\nராஜமாதா சிவகாமி தேவியாக வனிதா.. பாகுபலிக்கு வந்த சோதனை என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nவசிக்கும் அப்பார்ட்மென்டில் இருந்து வனிதா மீது புகார்.. வழக்குப்பதிவு செய்தது போலீஸ்\nநேர்காணலில் தரக்குறைவாக பேசிய வனிதா.. லீகல் நோட்டீஸ் அனுப்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஎன்னக்கா இப்படி பண்ணீட்டிங்க சூர்யாதேவியின் முழு முகவரியையும் வெளியிட்ட வனிதா.. விளாசும் நெட்டிசன்ஸ்\nவிஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதால் கடுப்பான வனிதா.. கஸ்தூரி ஒரு பாய்சன் என கடும் விமர்சனம்\nபுது கணவர் மகள்களுடன் வீக்கென்ட் ஷாப்பிங் போன வனிதா.. வெளுத்தெடுத்த நெட்டிசன்ஸ்\nஇவ்ளோ ரணகளத்துலேயும் ஒரு குதூகலம்.. நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய வனிதா.. ஆனா யாருக்கு\nமீண்டும் டிவிட்டருக்கு வந்த வனிதா.. தஞ்சாவூர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரினார்\nஎங்களால் தானே இவ்வளவு அசிங்கம்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர் பாலின் மனைவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vanitha vanitha vijayakumar வனிதா வனிதா விஜயக்குமார் ரவீந்திரன்\nமீண்டும் லிப்லாக்.. இன்ஸ்டாவில் போட்டோ.. கமெண்டில் காதலருடன் ரொமான்ஸ்.. படுத்தும் பிரபல நடிகை\nகொரோனா காலகட்டத்தில்.. ஷூட்டிங்கை தொடங்குவது பயமாகத்தான் இருக்கிறது.. நடிகை ஸ்ருதி ஹாசன்\nதிடீர் கருத்து வேறுபாடு.. 5 வருட திருமண வாழ்க்கை கசந்தது.. காதல் கணவரைப் பிரிந்தார் பிரபல நடிகை\nகண்ணீரில் தவிக்க விட்டு சென்ற சுஷாந்த் சிங், மனவலியால் கதறும் 4 அக்கா\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/self-help-groups-produced-1-20-lakhs-liter-sanitizers-says-nirmala-sitharaman-385511.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:28:32Z", "digest": "sha1:NIATM72JUSCAU3IEURAK3E6YFIIQW7WH", "length": 20075, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகளை உருவாக்கிய சுய உதவி குழுக்கள்.. நிர்மலா சீதாராமன் பாராட்டு! | Self Help groups produced 1.20 lakhs liter Sanitizers says Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்���ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nஇலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகளை உருவாக்கிய சுய உதவி குழுக்கள்.. நிர்மலா சீதாராமன் பாராட்டு\nடெல்லி: இந்தியா முழுக்க சுய உதவிக்குழுக்கள் மூலம் 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமகிழ்ச்சி தகவல்.. உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் அதிகரிப்பு\nகொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் மொத்தமாக முடங்கி உள்ளது.இதை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அத��்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார்.\nஇதை தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு (MSME) நிறைய புதிய அறிவிப்புகளைச் செய்தார். இதையடுத்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஇனி எல்லா ஊழியருக்கும் ஒரே மாதிரி அடிப்படை ஊதியம்.. அனைத்து துறை பெண்களுக்கும் நைட் ஷிப்ட்: நிர்மலா\nஇந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பில் இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பில் பிற மாநிலங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே தெருவோரங்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள்தான் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.\nஅதனால் இவர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு மூலம் இதுவரை நேரடியாக பயன் பெறும்வகையில் 3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்க இடம் கொடுக்க மற்றும் உணவு வழங்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.\nஇதன் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதேபோல் நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்தியாவில் கிராமங்களையும் கிராமங்களில் செயல்படும் சுய உதவிக்குழுக்களையும் மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 7200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் இந்த குழுக்கள் ஈடுபட்டு வருகிறது.\nமொத்தம் 12000 சுய உதவி குழுக்கள் இணைந்து மூன்று கோடி மாஸ்குகளை இந்தியாவில் உருவாக்கி உள்ளது. தற்சார்பு திட்டத்��ின் மிக முக்கியமான செயல்பாடு ஆகும் இது.மொத்தம் இவர்கள் மூலம் 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் சுய உதவி குழுக்கள் பெரிய அளவில் அரசுக்கு உதவி வருகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை\n5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக\nஎய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன் அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nடம்புள்ஸ்லாம் ரெடியா.. ஆக. 5ம் தேதி முதல் ஜிம்களை திறக்கலாம்.. இந்த ரூல்ஸை மறக்காம கடைப்பிடிக்கணும்\nடெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா \"டிடிபி ரேட்\".. ஷாக் டேட்டா\nசொத்து குவிப்பு புகார்.. பீலா ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவு\nசரவண பவனுக்கு வந்த சோதனையைப் பாருங்க.. சாம்பாரில் மிதந்த பல்லி.. கேஸ் போட்ட போலீஸ்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை.. பிரதமர் கிளம்பி சென்ற பிறகு செல்வேன்- உமா பாரதி\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nதீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கொட்ட போகும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்\n100 பேரை கொன்று.. சடலத்தை துண்டு துண்டாக்கி.. முதலைக்கு வீசிய டாக்டர்.. பரபர பின்னணி.. திகில் டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman press meet economy நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் பிரஸ் மீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-08-04T06:35:14Z", "digest": "sha1:EPGMFGEYDHR2YYH4LNXTSAWJLHYIVA53", "length": 10311, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 ராணுவம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க வி���சாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாலாட்டும் சீனா.. மதியம் 2 மணிக்கு இந்திய ராணுவம் பிரஸ் மீட்.. பெரும் எதிர்பார்ப்பு\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் 10 பாக். ராணுவ முகாம்களை அழித்து இந்திய ராணுவம் அதிரடி- பயங்கர சேதம்\n\"நாங்க பார்த்தோம்.. கராச்சியில் இந்திய போர் விமானங்கள் என்ட்ரி\"- பதறும் பாகிஸ்தான் மக்கள்.. பரபரப்பு\n2.5 கி.மீ பின்வாங்கியது சீன ராணுவம்.. கிழக்கு லடாக்கில் அதிரடி திருப்பம்\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nமதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nஇந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா\nதன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்\nசெம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன\nயாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nஎல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.. அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படம்\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nசீண்டும் சீனா.. எல்லையில் அதிகரிக்கும் டென்ஷன்.. லடாக் விரைந்த ராணுவ தளபதி நரவனே\nஇந்திய ராணுவ வரலாற்றிலேயே முதல் முறை.. இளைஞர்களுக்கு 3 வருடம் ராணுவ பணி.. அதிரடி திட்டம்\nஆக்ஷனில் இறங்கியது மத்திய அரசு.. மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை\nபறந்து வந்த சீன ஹெலிகாப்டர்.. விரைந்து சென்ற இந்திய போர் விமானங்கள்.. லடாக் எல்லையில் நடப்பது என்ன\nசிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18481-topic", "date_download": "2020-08-04T04:59:50Z", "digest": "sha1:PRWBPZ3FDEC62QCSU2AXVEOQ4SX3H244", "length": 7815, "nlines": 47, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா? ஆம் என்கிறது பல்கலை. ஆய்வு!", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா ஆம் என்கிறது பல்கலை. ஆய்வு\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா ஆம் என்கிறது பல்கலை. ஆய்வு\nகோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.\nஇதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nநான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மா��்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nமாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:51:42Z", "digest": "sha1:6QSLFK7TI6HF3RLMSHKF5OYEO2O4WJH3", "length": 14788, "nlines": 165, "source_domain": "vithyasagar.com", "title": "காலம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on பிப்ரவரி 3, 2014\tby வித்யாசாகர்\nஇலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சாவு, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, த��்துவக் கவிதை., தத்துவம், தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேரம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வாழ்வு, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nவாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம் ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கதை, கனவு, கற்பனை, கவிதை, காற்றாடி விட்ட காலம், காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தவம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், பாடலாசிரியர், பாடல், பாடல்கள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், ரெங்கராஜன், வலி, வாலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kavidhai, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்ம��து மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/07/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3965-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/31903/", "date_download": "2020-08-04T04:44:18Z", "digest": "sha1:T4GZ2PFB6SQ6XGE7424D47MR544ENVMY", "length": 16773, "nlines": 274, "source_domain": "varalaruu.com", "title": "தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு தொற்று உறுதி - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅரியலூர்: அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய…\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nசெல்பி மோகம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nநடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு\nபுதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்\nHome அறிவிப்பு தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 3965 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,34,226-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,123-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 3965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 85,915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,591 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 1898- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,185 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம��� 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 102 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 15,66,917 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 64% ஆக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபொன்னமராவதி கொப்பனாப்பட்டி சைன் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா\nNext articleதிருச்சி: பெட்டவாய்த்தலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கடன் வழங்கும் விழா\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nகிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/14212749/Kangana-Ranawat-gains-weight-reduces-weight.vpf", "date_download": "2020-08-04T05:23:10Z", "digest": "sha1:WO7R2FV2DDILGAFREHQMN5ZZH6LFQIR5", "length": 7252, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kangana Ranawat gains weight, reduces weight! || உடல் எடையை கூட்டி, குறைத்தார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇருமொழி கொள்கை: மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர் - தமிழக பாஜ��� தலைவர்\nஉடல் எடையை கூட்டி, குறைத்தார்\nஉடல் எடையை கூட்டி, குறைத்தார்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, `தலைவி' என்ற பெயரில் படமாகி வருகிறது.\nகிரீடம், மதராசபட்டினம், தலைவா ஆகிய படங்களை இயக்கிய விஜய், இந்த படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில், பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.\nஇவர், ஜெயலலிதாவின் ஆரம்ப காலம் மற்றும் பிற்பகுதி படத்துக்காக உடம்பை கூட்டியும், குறைத்தும் நடித்து இருக்கிறார். இதை அவருடைய பயிற்சியாளரால் நம்பவே முடியவில்லை. இப்போது கங்கனா ரணாவத் உடல் எடையை 20 கிலோ அதிகரித்து இருக்கிறார். அவரை பார்த்த படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுபோனார்கள்.\nகங்கனா அடுத்த இரண்டு மாதங்களில் தனது புதிய படங்களுக்காக உடல் எடையை குறைக்க இருக்கிறார். அடுத்து ஒரு படத்தில், அவர் இந்திய ராணுவ விமானியாக நடிக்கிறார்\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579950", "date_download": "2020-08-04T06:21:25Z", "digest": "sha1:ITUCWN7PJXIO44JKZMZLGT3P5UX32GTM", "length": 16844, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருமி நாசினி, முகக்கவசம் தளி போலீசார் வினியோகம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்��ா: சீன வெளியுறவு ... 5\nகிருமி நாசினி, முகக்கவசம் தளி போலீசார் வினியோகம்\nஓசூர்: தளி போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி, அகலக்கோட்டை, தளி ஆகிய மலை கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து, தளி ஸ்டேஷன் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மலை கிராம மக்களுக்கு, முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்துகள் போன்றவற்றை, பயிற்சி எஸ்.ஐ., அருண்குமார், எஸ்.எஸ்.ஐ., வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர். அப்போது, இருமல், காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணிவதுடன், ஒருவருக்கு ஒருவர் ஆறு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என, பொதுமக்களுக்கு, போலீசார் அறிவுரை வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதர்மபுரி மாவட்டத்தில் பரவலான கனமழை\n3வது ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதர்மபுரி மாவட்டத்தில் பரவலான கனமழை\n3வது ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89257/", "date_download": "2020-08-04T04:55:57Z", "digest": "sha1:ALL6FO4XSSQGALWEJMJDAXZYX4SP7FTN", "length": 28352, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் சிங்கப்பூர் -கடிதங்கள்\nசிங்கப்பூர் அரசு உங்களை முதன்முதலில் கௌரவிக்கும் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது. தமிழையும் ஒரு அரசாங்க மொழியாகக் கொண்ட ஒரு அரசால் உங்கள் அனுபவமும், வழிகாட்டுதலும் அதன் வருங்காலத் தூண்களுக்குப் பகிரப் படுவது என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. உங்களின் சிங்கப்பூரில் இரு மாதங்கள் கட்டுரை மிக முக்கியமான ஒன்றைத் தொட்டுச் செல்கிறது. அது புனைவை வாசிப்பதால் கிட்டும் பயன்.\n“புனைவுவாசிப்பும் சரி, புனைவு எழுதும் பயிற்சியும் சரி, எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஆகப்போகிறவர்களுக்குரியவை மட்டும் அல்ல. அவை அறிவியலாளர்களோ நிர்வாகிகளோ ஆகப்போகிறவர்களுக்கும் உரிய இன்றியமையாத அடிப்படைகள்தான்.மொழியை விரித்து ஒன்றை தொடர்புறுத்தும் பயிற்சியை அவை அளிக்கின்றன. ஒரு சூழலை கற்பனையில் விரித்துக்கொள்ளவும் பலவகையில் வளர்த்தெடுக்கவும் கற்பிக்கின்றன.\nஇன்றைய வாழ்க்கையின் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், நிர்வாகம் என அனைத்துத் துறைகளும் தொடர்புறுத்தல்கலைக்கு மிகமுக்கியமான இடம் அளிப்பவை. சிறந்த தொடர்புறுத்தல் என்பது வெற்றிக்கான முதல்படி. அதற்குத் தேவையானது மொழித்திறன். புரிய வைக்கும் திறன் மட்டும் அல்ல, கற்பனையைத் தூண்டும் திறன். நம்பவைக்கும் திறன். அது புனைவுவாசிப்பால் உருவாவது. ஆகவேதான் புனைவுவாசிப்பும் புனைவெழுத்தும் நவீனக்கல்வியின் ஆதாரங்களாக இன்று வலியுறுத்தப்படுகின்றன.”\nமிக முக்கியமான ஒரு அவதானிப்பு இது. இதை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன், இப்பயனை அனுபவித்துக் கொண்டும், அறுவடை செய்து கொண்டும் இருக்கிறேன். பல முறை நண்பர்களிடமும், நேரில் உங்களிடமும் சொன்னது தான். என்னளவில் வெண்முரசு என் வாழ்வில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படைப்பு. என் சொந்த வாழ்வு மட்டுமல்லாமல் என் அலுவலக வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை உணர்ந்த போது தான் எனக்கே வாசிப்பின் பலன் புரியத் துவங்கியது எனலாம். அதை வார்த்தைகளாக்க என்னால் இயலவில்லை. இன்று தெளிவாகவே மேற்கூறிய பாராவில் அதைச் சொல்லி விட்டீர்கள்.\nஆம். “தொடர்புறுத்தல்” – மிக மிக முக்கியமான ஒரு திறன். ஒரு மேலாளருக்கு மட்டுமல்ல என்னைப் போல ஒரு மென்பொருள் விரிவாக்குனருக்கும் மிக மிகத் தேவையான திறன். பல இடங்களில் கேட்ட, அனுபவத்தில் கண்டு கொண்ட, கற்பனையில் விரித்தெடுத்து எதிர்காலத்திற்கும் பயன்படத்தக்க ஒரு மென்பொருளை எழுத, புதியதாக சந்தையில் வந்திருக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் உடனடியாக இறங்கி பணி செய்ய இந்த தொடர்புறுத்தும் திறனும், கற்பனையில் விரித்தெடுக்கும் திறனும் மிக மிகத் தேவையானது. உதாரணத்திற்கு எனக்கு Java மென்பொருள் மொழி நன்றாகத் தெரியும். அந்த ஒரு மொழியின் அறிவே எனக்கு பல புதிய மென்பொருள் மொழிகளை சடுதியில் கற்று தேற போதுமானதாக இருந்திருக்கிறது. ஏனென்றால் என்னால் Java விற்கும், அந்த புது மொழிக்கும் ஏதேனும் ஒரு தளத்தில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இயலும். அங்கிருந்தே எளிதாகத் துவங்கி கற்றுக் கொள்ளவும் இயலும்.\nபுனைவு வாசிப்பில் மூளை மிக இயல்பாகவே இவற்றைச் செய்து கொண்டிருக்கும். எனவே தொடர்ந்து வாசித்து, அதை ஏதோ ஒரு வகையில் தொகுத்துக் கொள்ளும் ஒருவர் புனைவின் வெளியில் மட்டுமன்றி மற்ற இடங்களிலும் அச்செயலை மிக இயல்பாக, தன்னிச்சையாக செய்து கொண்டே தான் இருப்பார். விளைவாக மூளையின் நினைவுத் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவை மற்றுமோர் வகையில் ஒரு அபாரமான சுய ஆணவ நிறைவைத் (self-ego satisfaction) தரும். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nமேலும் மொழியுடன் கூடிய தொடர்பு நம் உரையாடும் திறன், புரிய வைக்கும் திறன் மற்றும் கவனிக்கும் திறன் போன்றவற்றை பல மடங்கு அதிகரிக்கும். இதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். வெண்முரசிற்கு ஏதேனும் ஒரு கடிதம் எழுதாத நாட்களில் (குறிப்பாக கடந்த சில நாட்களில்) என் வேலை செய்யும் திறன் (Productivity) மங்குவதையும், கடிதங்கள் எழுதும் காலங்களில் பல மடங்கு வேலைகளையும் சிறப்பாக செய்வதையும் மீண்டும் மீண்டும் கண்டுவருகிறேன்.\nஎனவே புனைவு வாசிப்பது என்பதால் வரும் அறிதல் என்பது வெறும் வாசிப்பின்பம், அனுபவம், சுய மலர்வு என்பதோடு நிற்பதில்லை. அதையும் தாண்டி பல தளங்களிலும் தாக்கம் ஏற்படுத்தும் வீச்சு கொண்டது. ஒரு அரசாங்கமே இதை, இதன் தேவையை உணர்ந்து தன் வருங்காலமான மாணவர்களுக்கு அதை முறையாக அறிவிப்பது மிகச் சிறப்பானது. புதிய உள்ளங்களை வெல்லவும், பைங்கூழ் களை கட்டி நூறு மேனியாக உங்கள் சொல் வளர்ந்து காடாகவும் என் வாழ்த்துக்கள்.\nஉங்களின் சிங்கப்பூர் பயணம் குறித்து மிக்க மகிழ்ச்சி. மாணவர்களை நீங்கள் சந்த்திப்பது மகத்தான மாற்றங்களை அவர்களில் ஏற்படுத்தும். எங்களில் பலர் உங்களின் எழுத்துக்களால் வாழ்வில் பெரும் மாற்றங்களை உணர்ந்தவர்கள். இளம் மாணவர்கள் அதூவ்ம் நேரடியா உங்களை சந்த்திக்கயில் நிச்சயம் பெரும் மாற்றம் கிடைக்கப்பெறுவார்கள். உங்கள் எழுத்துக்களை என்னிடமிருந்து கேட்டுத்தெரிந்து கொண்ட சரண் அடைந்த முதிர்ச்சி நான் கண்கூடாக கண்டது. எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நேரடிசந்திப்பு நிச்சயம் அவர்களுக்கு பெரும் பயனுள்ளதாகவே அமையும்\nசரண் படிக்கும் பள்ளியின் துறவிகளின் ஆடம்பர வாழ்வைக்குறித்து அவனுக்கு கேள்விகள் இருக்கிறது. திருமணத்தையும், புலால் உணவையும் மட்டும் துறந்து, ரேடோ கைக்கடிகாரமும், ரேபான் கண்ணடியும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களும் அனுபவிக்கும் வாழ்வு துறவிகளுக்கானதா இப்படி நிறைய கேள்விகள் வருகிறது அவனிடமிருந்து. பெரும்பாலும் எனக்கு விடை தெரியா கேள்விகளே அவை\nஇது போன்ற சிந்தனைகளே அவனுக்கு உங்கள் எழுத்துக்களின் பரிச்சயத்தால் தான் ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்களை நீங்கள் நேரடியாக சந்த்திக்கையில் அவர்கள் சமுதாயம் குறித்தும் வாழ்வு குறித்தும். எதிர் காலம் குறித்தும் சரியான கோணம் கிடைக்கப்பெறுவார்கள்\nசிறப்பாக இந்தப்பயணம் நிறைவுற வாழ்த்துக்களுடன்\nதங்களின் ‘சிங்கப்பூர் பயண’ விவரங்களை தற்போதுதான் அறிந்தேன்(எனது தாயார் காலமாகிவிட்டதால் தங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை).\nமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.தங்களை கவுரவப்படுத்த(பத்மஸ்ரீ விருதின் மூலம்) தயாராக இருந்த இந்திய அரசை சில காரணங்களால் மறுத்துவிட்டு (என்னால் அதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை) சிங்கப்பூர் அரசின் சிறப்பு அழைப்பின் பேரில், கல்விமுறையில் புனைவிலக்கியத்தின் இடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதை அறிந்து மகிழ்கிறேன்.தகுதியானவரைத்தான் சிங்கப்பூர் அரசு தேர்ந்து எடுத்திருக்கிறது.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nஉங்கள் அறிவிப்பு வருவதற்கு இரண்டு தினம் முன்பு தான் நானும் நிர்மல் பிச்சையும் பேசிக் கொண்டிருந்த போது சொன்னேன் “இங்கேயெல்லாம் இந்த ‘writer in residence’என்று ஒன்றுள்ளது. அதுப் போன்ற ஒன்று ஜெயமோகனுக்கு அமைந்தால் அது மாணவர்களுக்கும் அவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்”. உங்களோடு கழித்த இரண்டு நாட்கள் பற்றி எழுதியப்போதும் அமெரிக்காவில் ஸால் பெல்லோவும், வில்லியம் பாக்னரும் பல்கலைக்கழகங்களில் “writer in residence” ஆக இருந்ததுப் போன்ற வாய்ப்பு உங்களைப் போன்றவர்களுக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் எ���்று எழுதினேன். வில்லியம் பாக்னர் அப்படிப் பனியாற்றிய போது மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல் புத்தகமாக வெளிவந்துள்ளது. உங்கள் அனுபவமும் அப்படி எழுதப்பட்டால் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது. உங்களுக்கு இது ஓரு நல் அனுபவமாக இருக்க வாழ்த்துகள்.\nமுந்தைய கட்டுரைஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\nவிஷ்ணுபுரம் - ஒரு பயிற்சி\nநீரின்றி அமையாது - காளிப்பிரசாத்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/07/09113313/1682651/BMW-S-1000-XR-to-launch-in-midJuly.vpf", "date_download": "2020-08-04T05:23:49Z", "digest": "sha1:XBGT3WI52NROW6OM2L3TSKQM3SK4NMP2", "length": 7540, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BMW S 1000 XR to launch in mid-July", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர்\nபிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் எஃப்900 ட்வின் மற்றும் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் அறிமுகமாக இருப்பதாக டீசர் மூலம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ எஃப்900 ட்வின் மோட்டார்சைக்கிள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இதே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2019 EICMA விழாவில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்லைன்-4 என்ஜின் 165 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் ஆன்டி-ஹாப்பிங் கிளட்ச், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் டைனமிக் இஎஸ்ஏ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஏபிஎஸ் ப்ரோ, டிடிசி, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் ப்ரோ மற்றும் ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6.5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் புதிய மாடல்களை வெளியிட திட்டமிடும் ரெனால்ட்\n2021 கவாசகி இசட்1000 அறிமுகம்\nஹூண்டாய் ஐ30 மாடலில் விரைவில் புதிய அம்சம்\nடொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் அறிமுகம்\n460 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்ட பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\nபிஎம்டபி���்யூ ஐஎக்ஸ்3 வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அறிமுகம்\nவிற்பனையகம் வந்த ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-04T04:41:00Z", "digest": "sha1:INL4YXWRZMBPZ6LL2KTIOGS2EHYLWEL2", "length": 10772, "nlines": 75, "source_domain": "dravidiankural.com", "title": "பார்ப்பனர் – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து\nஇன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில்…\n “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை\nமானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான…\nஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம் ———————————————————————– இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார். காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு…\n’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும்…\n மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந்தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்ணு “வாமனன்” அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்ணு. மகாபலி தானம்…\nஅனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை \nஅனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை அறுபது ஆண்டு கால தொடர் போராட்டம் அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம் அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம் சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர். பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம் குடியரசுத் தலைவராகலாம்.ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம். பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம் குடியரசுத் தலைவராகலாம்.ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம் “தீண்டாமை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்” என்று சொல்லும் இந்திய அரசியல்…\n“தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/lion-movie-villain-arrested/c77058-w2931-cid307829-s11178.htm", "date_download": "2020-08-04T04:44:03Z", "digest": "sha1:STJV53NGEK4RVXZPNJ5WJTVG5T63XZUK", "length": 1758, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "சிங்கம் பட வில்லன் கைது செய்யப்பட்டுள்ளார் ?", "raw_content": "\nசிங்கம் பட வில்லன் கைது செய்யப்பட்டுள்ளார் \nஹரி - சூர்யாகூட்டணியில் உருவான படம் சிங்கம் 3 . இதில் வில்லனாக மிரட்டியிருந்தார் நைஜீரியாவை சேர்ந்த நடிகர் ஓலா ஜேசன்.\nஹரி - சூர்யாகூட்டணியில் உருவான படம் சிங்கம் 3 . இதில் வில்லனாக மிரட்டியிருந்தார் நைஜீரியாவை சேர்ந்த நடிகர் ஓலா ஜேசன். இவர் சமீபத்தில் டெல்லி சர்தேச விமான நிலையத்தில் காலாவதியான பாஸ் போர்ட்டை பயன்படுத்தியதாக கைது செய்யபட்டுள்ளார் . மேலும் விசாரணையில் முரண்பாடாக பதில் அளித்ததால்உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162477/news/162477.html", "date_download": "2020-08-04T05:38:22Z", "digest": "sha1:IYNCXENLM3QPHPSNFV7DZCSXVKGLBEIV", "length": 9793, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..\n“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.\nஇதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், தொற்று நோய் கிருமிகளையும், காளான்களையும் அழிக்கவும் பயன்படுத்தினர். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.\nமங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. எலும்புகள் பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக வ���ளங்குகிறது.\nவயதானவர்களுக்கு முழங்காலுக்கு கீழே ஏற்படும் பலவீனத்தை, பலப்படுத்துவதற்கு மங்குஸ்தான் உதவி செய்கிறது. கால்களில் ஜீவனற்று இருப்பவர்களுக்கும், இது சிறந்த தீர்வாக இருக்கும். நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.\nவீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா மற்றும் வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சீதபேதி, ரத்தக் கழிச்சல் உள்ளவர்கள், மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடனே குணமாகும்.\nமங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். கிருமிகளைக் கொல்லும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.\nமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை குறைக்க உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163427/news/163427.html", "date_download": "2020-08-04T04:57:17Z", "digest": "sha1:UKZSPGERCMHUMWFZYHPDBDXHNQ67WLUD", "length": 5944, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சி��ேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்? உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன் உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்..\nசினேகன் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று இதுவரை 51 நாட்களை கடந்து விட்டது, பிக் பாஸ் வீட்டில் சினேகன் எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார் கூடவே அடிக்கடி கட்டிப்பிடிவைத்யுமும் செய்கிறார் என்று அவரை பற்றி மீம்ஸ்க்கள் உலா வருகின்றது.\nசமீபத்தில் ஒரு நாளிதழ் சினேகனின் சொந்த ஊருக்கு சென்று அவரை பற்றி விசாரித்துள்ளனர்.\nஅப்போது அவர் ஏன் எல்லாரும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுகிறார் என்ற கேள்விக்கு அங்குள்ள அவருக்கு நெருக்கமானவர்கள் “பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது பற்றி நிறைய விமர்சனங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வந்துச்சு. நம்முடைய கலாச்சாரம் மாறிக்கிட்டிருக்கு.\nஇந்தக் காலத்துல கட்டிப்பிடிச்சு அழுறது தவறான கருத்தாகவோ, கிராமப் புறங்களில் தப்பான கருத்தாகவோ, குற்றமாகவோ தெரியலை.\nஏன்னா, எங்க ஊருக்கு அவர் வந்தா, அப்படித்தான் எல்லோர்கிட்டயும் பேசுவார். அவரின் சுபாவமே அதுதான். பாசத்துக்கு அடிபணிவார். டிவி-யில் அவர் நடந்துகிட்டவிதமும் அப்படித்தான் காட்டுது” என்றனர் .\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:243&action=info", "date_download": "2020-08-04T06:04:58Z", "digest": "sha1:NEGH7IP3TJANGULBER7CVU7FYSKF2E5K", "length": 4335, "nlines": 55, "source_domain": "www.noolaham.org", "title": "\"நூலகம்:243\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் 243\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 6,465\nபக்க அடையாள இலக்கம் 62415\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஇந்தப் பக்கத்���ின் துணைப் பக்கங்கள் 0 (0 வழிமாற்றுகள்; 0 வழிமாற்றில்லாதவை)\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:13, 14 செப்டம்பர் 2016\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 00:35, 10 மே 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 11\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nவார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் (மூலத்தைக் காண்க)\nவார்ப்புரு:பட்டியல்கள் வார்ப்புரு (மூலத்தைக் காண்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75050/Corona-deaths-continue-due-to-negligence-of-Uttar-Pradesh-health-department-.html", "date_download": "2020-08-04T06:18:56Z", "digest": "sha1:CZXYSYKW3BKGH5E6NN2FRMHZWOI74B5S", "length": 9042, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”தண்ணீர் கூட இல்லை.. மூச்சுத்திணறுகிறது” இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பேசிய ஷாக் வீடியோ | Corona deaths continue due to negligence of Uttar Pradesh health department! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n”தண்ணீர் கூட இல்லை.. மூச்சுத்திணறுகிறது” இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பேசிய ஷாக் வீடியோ\nஉத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நகரத்திலுள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் கொரோனா நோயாளி ஒருவர் “மருத்துவமனையில் தனக்கு எந்த கவனிப்பும் இல்லை. தண்ணீருக்கான ஏற்பாடுகூட இல்லை. நான் இங்கு மிகவும் தொந்தரவாக உணருகிறேன். என்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும். மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்” என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, உத்திரபிரதேச மாநில முதல்வருக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, கோரக்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிசன் குறைப்பட்டால் 42 குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரச் செய��தது. அப்போதே, அம்மாநில முதல்வர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.\nவீடியோ வெளியிட்ட அந்த நோயாளி தற்போது உயிருடன் இல்லை. அவரது உறவினர்கள் மருத்துவ அலட்சியமே என்று குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், இதே உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் பிரயாகராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவரும் இதே குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பேசிய ஆடியோவை, அவரது குடும்பத்தினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவில், அவர் “இரவு முழுவதும் என் வாய் வறண்டு இருந்தது. கடுமையான மூச்சுத்திணறலை எதிர்கொண்டேன். ஆனால், மருத்துவமனை அலட்சியமாக இருந்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nவிவசாய நிலங்களில் இறந்தவரின் உடல்களை சுமக்கும் கிராம மக்கள்..\n’பந்துவீசுறதுக்கு முன் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டினா இப்படி செய்யுங்க’- அஷ்வின் சொன்ன யோசனை\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாய நிலங்களில் இறந்தவரின் உடல்களை சுமக்கும் கிராம மக்கள்..\n’பந்துவீசுறதுக்கு முன் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டினா இப்படி செய்யுங்க’- அஷ்வின் சொன்ன யோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/278433", "date_download": "2020-08-04T06:09:06Z", "digest": "sha1:64Q2UOV532SNELICA5UZS2VTDF7JOKMW", "length": 5507, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்திய தாயார் கைது! வெளிவந்த பின்னணி தகவல் - Canadamirror", "raw_content": "\nகனடாவில் இரு���்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nமஞ்சள் நிறமாக மாறிய பிரித்தானிய இளம்பெண்ணின் உடல்... தொடர்ச்சியாக நிகழ்ந்த சோக நிகழ்வுகள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்திய தாயார் கைது\nகனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தியதாக 36 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரொரன்ரோவின் Weston Road and Finch Avenue West பகுதியில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.\nசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கத்தி குத்து காயத்துடன் கிடந்த 4 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅவர்களின் காயம் தீவிரமானவை எனவும், அதே சமயம் இருவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் 36 வயது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅவர் மீது கொலை முயற்சி, மோசமான தாக்குதலில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.\nஆனால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nஏனெனில் அவர் குழந்தைகளின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக அவரது அடையாளம் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/08/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2020-08-04T04:54:50Z", "digest": "sha1:Y7AGZ2DAZAEWCE4DFRHFOUMPM2FBGJGF", "length": 17993, "nlines": 223, "source_domain": "kuvikam.com", "title": "நிழல் நிஜமானால்….! — நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘கங்கிராஜுலேஷன்ஸ்’ என்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்றாள் காயத்ரி.\nஆபீஸிலிருந்து அலுப்போடு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த நான் கேள்விக் குறியோடு அவளை நோக்கினேன். அவளது மகிழ்ச்சி சிறிது சிறிதாக என்னையும் தொற்றிக் கொண்டது.\n‘நீங்க ஸென்ட்ரல் மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாமிலி வெல்ஃபேருக்கு நாடகப் போட்டிக்காக ஒரு நாடகம் அனுப்பியிருந்தீங்கயில்லையா… அதுக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. அந்த நாடகத்தை டி.வி. ஸீரியலா எடுக்கப் போறாங்களாம். அதிலே உங்களை நடிக்கவும் கூப்பிட்டிருக்காங்க..’\n ‘ என்று ஆனந்தத்தோடு குதித்தேன். காயத்ரியைக் கட்டி அணைத்தேன்.\nஸீரியல் படப் பிடிப்பு வெகு வேகமாக நடந்தது. டி.வி. யிலும் ஒளி பரப்பானது. ஆயிரக் கணக்கான பாராட்டுக்\n‘ஸூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் சாப்பிட்டு விட்டார் பாஸ்கர் தத்ரூபமான நடிப்பின் மூலம். அவர் நடிக்கவா செய்தார்.. அந்தப்பாத்திரமாக வாழ்ந்தல்லவா காட்டி விட்டார்…’ என்றெல்லாம் பத்திரிகைகளின் பறைசாற்றல்.\nதிரைப்பட இயக்குனர் திலகம் வீடு தேடி வந்து தன்படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு போனார். தமிழ்த்திரைப் படத்தின் நம்பர் 1 நடிகையுடன் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு… ஆபீஸிலே பெர்மிஷன் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தேன்.\nஎன் அதிர்ஷ்டம்… படம் வெள்ளி விழா கொண்டாடியது.\nஅங்குதான் வம்பும் ஆரம்பம் ஆனது\nஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தேன்.\nகழுத்திலே கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டு, பெரிய மீசையொடு வாட்டசாட்டமாக நின்றிருந்தான் அவன்.\n‘என்ன வாத்யாரே.. அசலை அசலாவே காட்டறியாமே..அசல் அடி எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா.. எங்க தலைவர் பிரதாப் சந்தருக்கு போட்டியா வரணும்னு நெனப்பா… எங்க தலைவர் பிரதாப் சந்தருக்கு போட்டியா வரணும்னு நெனப்பா… அப்படி ஏதாவது இருந்தா அதை அப்படியே மறந்துடு… உன்னோடு, உன் சம்சாரத்தோடு உயிரும் உங்க உடம்புலே இருக்காது. இனி ஏதாவது சினிமாவுக்கு கான்ட்ராக்ட் போட்டே… அவ்வளவுதான் ஜாக்கிரதை..’\n‘அண்ணாச்சி.. அப்படியெல்லாம் எனக்கு ஐடியாவேகிடையாது.. உங்க தலைவரைப் பார்த்து நான் பேச முடியுமா’\nஒரு நிமிடம் யோசித்தவன்..,’ஓகே.. சரி.. வா..’ என்றான்.\nநான் உடைகளை மாற்றிக் கொண்டு அவனுடன் புறப்பட்டேன்.\n‘ஓ… மிஸ்டர் பாஸ்கர்… எங்கே இப்படி..’ என்றான் பிரதாப்சந்தர், ஒரு கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு.\nநாலு அடியாட்கள், வீரப்பன் மீசையோடு பாய ரெடியாகநின்று கொண்டிருந்தார்கள்.\n‘உங���க ஆள் எல்லாத்தையும் விவரமாக சொன்னார்…’\n‘அப்படியா.. என்ன முடிவு பண்ணினீங்க..\n‘மிஸ்டர் பிரதாப் சந்தர்.. நான் ஒரு நல்ல இன்ஸ்டிடியூஷன்லே நல்ல வேலையிலே இருக்கேன்… எனக்கு இந்த நடிப்புத்தொழிலிலே இருக்கணும்னு அவசியம் இல்லே…’\n‘பின்னே எதுக்குங்க உங்களுக்கு இந்த வேலை.. எல்லாத்தையும் கடாசிட்டுப் போக வேண்டியதுதானே..”\n‘மிஸ்டர் பிரதாப்.. இங்கே பாருங்க.. எனக்கு ஐம்பது லட்சம்ரூபாய் கடனாயிடுத்து.. வேலையிலே கிடைக்கிற சம்பளத்தை வெச்சுட்டு வாழ்க்கை பூரா அடச்சிட்டிருந்தாலும் கடன் தீரும் என்கிற நம்பிக்கை இல்லே… சினிமாவிலே நடிச்சா நல்ல காசு தருவாங்க… ஒரு நாலஞ்சு படத்துலே நடிச்சு வரபணத்துலே கடனை அடச்சிட்டு ரிடயராய் என் வேலையை ஒழுங்கா பார்த்துட்டு இருந்துடறாகத்தான் என் ப்ளான்..’\n‘ஓ.. ஐ ஸீ… ஒண்ணு பண்ணுங்க.. நீங்க நாலஞ்சு படத்துலேஆக்ட் பண்ணினீங்கன்னா நான் இருக்கிற இடம் தெரியாம போயிடுவேன்.. அதனாலே அந்த ஐம்பது லட்சத்தை நான்இப்பவே உங்களுக்குக் கொடுத்துட்டேன்னா…”\nஒரு நிமிடம் யோசித்தேன்.. சுற்றி நின்ற கிங்கரர்களையும்பார்த்தேன்.. இவர்களை எதிர்த்துக்கிட்டு குப்பை கொட்டது ரொம்ப கஷ்டம்.. வரதை அள்ளிக்கிட்டு போறதுதான் புத்திசாலித்தனம்..\n‘ஓகே… ‘ என்றவன் உள்ளே போய் ஒரு ப்ரீஃப் கேஸிலேபணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான்.\nஆசையோடு வாங்கினேன்.. வீட்டிற்கு வந்தேன்..\n‘காயத்ரி… நமக்கு விடிவு காலம் வந்திடுத்து.. இந்தப் பணத்தை வெச்சு கடனையெல்லாம் அடச்சு நிம்மதியாய் இருக்கலாம்… ஓ… கமான்.. ‘ என்று இரைந்தேன்.\n தூக்கத்துலே ஏன் இப்படிக் கத்தறீங்க…’ என்று காயத்ரி உலுக்கி எழுப்ப, எழுந்து மலங்கமலங்க விழித்தேன்.\nகண்ட கனவை அப்படியே கூறினேன்.\n‘அடப் பாவமே… வீடு கட்டிய கடனையெல்லாம் எப்படி அடைக்கப் போறோம்னு பேசிட்டிருந்தோமா.. அதை நெனச்சிட்டு அப்படியே படுத்திட்டீங்க போலிருக்கு.. உங்க மனசும் எண்ணங்களும். கற்பனைகளும், கொடி கட்டிப்பறக்க பெரிய நடிகனாயிட்டீங்க… ‘ என்று சொன்னவாறு சிரிக்க ஆரம்பித்தாள்.\n‘நிழல் நிஜமாகக் கூடாதா..’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்போடு உட்கார்ந்திருந்தேன்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – ���ளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/shalu-shamu-semi-nude-viral-photos/", "date_download": "2020-08-04T04:42:57Z", "digest": "sha1:LVIM26BVFPTMXRDIZSYNGF7HH2MJGFYF", "length": 7662, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "நிர்வாணமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / PHOTOS / நிர்வாணமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nநிர்வாணமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nஷாலு சம்மு தனது நண்பர் ஒருவருடன் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.\nஇந்நிலையில் காதலர் தினத்தன்று அவர் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\nநடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு\nஅருள்நிதிக்கு கிடைத்த சுவாரஸ்யமான பட தலைப்பு\nநடிகர் நிதின் குமார் ஷாலினியை மணக்கிறார்\nஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று\nகொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\n← ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் காதலா\n ஆச்சரியம் தரும் ஒரு தாய்-மகள்\nசிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nநடோடிகள் புகழ் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:42:46Z", "digest": "sha1:7JFREJYY7IBKUYT5SZ7ML2DQARVRY2G2", "length": 27505, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் (மகா லிங்கேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், மூலவர் மகாலிங்கேசுவரர் - பேருக்கேற்ப பெரிய ஆவுடையாரில் மிகப்பெரிய மூர்த்தத்தில் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]\nபிரம்மனும், திருமாலும் தம்மில் யார் பெரியவர் என்று செருக்குற்று போர் செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி. போர் விளைத்த இருவரும் இறைவனாரின் அடியையும் முடியையும் காணும் பொருட்டு முயன்று தோற்றனர். பின்பு ஆனவ மயக்கந் தெளிந்து இறைவனைப் போற்றித் துதித்து, காஞ்சியில் மகாலிங்கம் எனும் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.[2]\nமகாலிதானம் என்பதில் விளங்குவது, ஓர் ஊழிமுடிவில் துயிலெழுந்த பிரமன் உலகைப் படைக்க எண்ணுகையில் வெள்ளத்தில் பாம்பணைமேல் (ஆதிசேடன் படுக்கை) துயிலும் தன் தந்தையாகிய திருமாலை மயக்க உணர்வினால் ‘நீயாரென’ வினவினான். திருமால் ‘உலகிற்கு முதல்வன் யான்’ எனக் கூறக்கேட்ட பிரமன் நகைத்து ‘உலகிற்கு முதல்வன் நீயுமில்லை; பிறரும் அல்லர்; யானே முதல்வன்’ என்றனன். இவ்வாறு இருவரும் சொற்போர் புரிந்து முதிர்ந்து விற்போரால் தேவப் படைகளை வீசிப் பதினாயிரம் வருடம் போர் செய்தனர். பிரமன் விடுத்த பாசுபதமும் திருமால் விடுத்த உருத்திரக்கணையும் நிகழ்த்திய போரிடையே சிவபிரானார் தீப்பொறி சிதறச் சோதிலிங்க வடிவமாய்த் தோன்ற அவ்விரு படையும் இவ்விலிங்கத்துள் மறைந்தன.\nதிருமால் பன்றியாய் அச்சோதிலிங்கத்தின் அடியையும், பிரமன் அன்னமாய் அதன் முடியையும் காண்பான் முறையே பூமியை இடந்தும், விசும்பிற் பறந்தும் ஆயிரம் வருடம் தேடியும் வெற்றிகாணாமையால் மயங்கினர். அப்பொழுது நாதம் ஒலிவடிவமாய் ஓம் உம என இருபகுப்பாகி ஒன்று கலந்து இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதமாய் விரிந்து இறைவன் இயல்பை விளக்கி அவனது அருட்குறியாகும் இது’ எனக் கூறின. மயக்கம் நீங்கி உண்மையை உணர்ந்த இருவரும் இறைவனைப் போற்றி செய்தனர். வெளி நின்ற சிவபிரானாரை இத்தகைய மயக்கம் அணுகாமையையும் பெருமான்பால் அன்புடைமையையும் திருமால் பிரமர் வேண்டிப் பெற்றனர். பின்பு சிருட்டித் தொழில் தனக்கு நிலைபெறத் தன்னிடத்துப் பெருமான் தோன்ற வேண்டுமெனப் பிரமன் வேண்டினன். அதனை அவனுக்கு வழங்கிய இறைவன் மேலும் சில அருள் செய்தனர்.\n‘நீவிர் இருவரும் காஞ்சியை அணுகி இதுபோலும் ஓர் சிவலிங்கம் தாபித்துப் பூசித்துப் படைத்தல் காத்தலுக்குரிய உரிமையைப் பெறுவீர்களாக. மானிடர் தேவர் யாவரும் சிவலிங்க பூசனையை மேற்கொள்வார்களாக. அவ்வாறு பூசனை புரிவார்க்கு மயக்கம், வறுமை, பயம், மனக்கவலை, பசி, நோய் முதலிய தோன்றி வருத்தும் பிறவி ஒழிவதாக. ஓர்கால் பிறப்பினும் வருத்தமின்றி மகிழ்ச்சி எய்தி அவர் வாழ்வாராக. இயமன் ஒருகாலும் அவர் தம்மை அணுகாதொழிக. பூசனை புரியாதார் தமக்கொரு களைகண் இல்லாதவ ராவார். அவர்களுடன் வார்த்தையாடுதலும் இழிஞரிலும் இழிஞர் ஆதற்கு ஏதுவாகும். வேள்வி, தானம், விரதம், முதலானவை தரும்பயன் பூசனையால் வருபயனுக்கு கோடியில் ஒரு பங்கிற்கும் நிகராகா. உலகம் உய்யுமாறு இத்தகு ஆணைகளை விதித்தோம்’ என்றருளி மறைந்தனர். திருமாலும், பிரமனும் காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் பூசித்துப் பயன் பெற்றனர். சிவலிங்க பூசனையின் பயனை வரையறுத்துக் கூற வல்லவர் ஒருவர் உளரேயோ\nமகாலிங்கத் தானம் என்னும் இத்தலம் கேசரிகுப்பம் அப்பாராவ் முதலியார் தெருவில் மேற்கு நோக்கிய தின்பினை உடைத்தாய் விளங்குகின்றது. மிகப் பெரிய திருவுருவம் விளங்கும் இம்மூர்த்தியை அண்டக நாயனார் எனவும் வழங்குவர். [3]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) அப்பாராவ் முதலியார் தெருவில் பிரியும் குருந்தேரு (சந்தில்) பகுதியில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | மகாலிங்கப் படலம்\t493\n↑ Tamilvu.org | திருத்தல விளக்கம் | மகாலிதானம் | பக்கம்: 831 - 832\n↑ shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (மகாலிங்கேசம்) மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்.\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்க���் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:35:46Z", "digest": "sha1:6MBQM6ZNBS66L5EJH7WZ5A2EBRTAFN5J", "length": 4595, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜோஷ் ரட்னோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோஷ் ரட்னோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜோஷ் ரட்னோர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-04T05:39:55Z", "digest": "sha1:NOBMNQHU6NCLGSU3SVIJEAOBR4W3PJ2J", "length": 5852, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொசுகு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. \"கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் \"சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் \"கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் \"சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை \"நுளம்பு' என்று வழங்குகின்றனர் (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)\nகொசுகீ. . . எய்திடம் (காசிக. 40, 17).\nஆதாரங்கள் ---கொசுகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\n:கொசு - ஈ - எறும்பு - மின்மினி - நுளம்பு - சுள்ளான்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2011, 06:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/special-yagam-for-marriage-and-child-birth-at-danvantri-arogya-peedam-373719.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:31:55Z", "digest": "sha1:3IUSGRKRWUNHHX3GPSXMNG7F6XPMG6RE", "length": 18861, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும் ஹோமங்கள் | Special yagam for Marriage and child birth at Danvantri Arogya Peedam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும் ஹோமங்கள்\nராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி வருகிற 31.12.2020 வரை யாகத்திருவிழாவாக ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் காரியசித்தி பெறவும் நடைபெற உள்ளது.\nஎட்டாவது நாளான நேற்று 08.01.2020 புதன்கிழமை குரு கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் ஞானம் பெறவும், மன அமைதி கிடைக்கவும், வாழ்வில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கவும், கற்பனை சக்தி அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு, செல்வம் போன்ற பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் குரு பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், நாவ பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 9வது நாளான இன்று 09.01.2020 வியாழக்கிழமை ருண, ரோக நிவர்த்தி பெறவும், சத்ரு பயம், கெட்ட சக்திகள் விலகவும், உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், காரிய தடைகள் அகலவும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வ சேர்க்கை போன்ற பாக்கியங்களை பெறவும் ஸ்ரீ நரசிம்மர் ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.\nஇந்த யாகத்திருவிழாவின் முக்கிய அம்சமாக 18.01.2020 முதல் 25.01.2020 வரை கீழ்கண்ட யாகங்கள் நடைபெறுகிறது.\n18.01.2020 சனிக்கிழமை - இயற்கை சீற்றம் குறைய - ஸ்ரீ அஷ்டவசுக்கள் யாகம்.\n19.01.2020 ஞாயிற்றுக்கிழமை - தரித்திரம் நீங்க - ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்.\n20.01.2020 திங்கள்கிழமை - தம்பதிகள் சந்தான பாக்யம் பெற - ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமம்.\n21.01.2020 செவ்வாய்கிழமை - உலக நலன் கருதி, சகல ஐஸ்வர்யம் கிடைக்க - ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம்.\n22.01.2020 புதன்கிழமை - ஐஸ்வர்யம் பெருக - ஸ்ரீ ரங்கநாதர் ஹோமம்.\n23.01.2020 வியாழக்கிழமை - களத்திர தோஷம் நீங்க - ஸ்ரீ சுக்கிர கிரக சாந்தி ஹோமம்.\n24.01.2020 வெள்ளிக்கிழமை - குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலக, மாங்கல்ய பலம் பெற - சர்வ சக்தி யாகம்\n25.01.2020 சனிக்கிழமை - சனி கிரக தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் கூடவும் - சனி சாந்தி ஹோமம்.\n10வது நாளான நாளை 10.01.2020 வெள்ளிக்கிழமை தம்பதிகள் அன்னோன்யம், கேது தோஷ நிவர்த்தி, ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்மாக்கள் அகல மேலும் பல்வேறு நன்மைகள் பெறவும் ஸ்ரீ சித்ரகுப்த ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகங்களில் அந்தந்த தேவதைகளுக்குரிய பழங்கள், புஷ்பங்கள், மூலிகைகள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோடீஸ்வர யோகம் தரும் அஸ்வமேத பூஜை - ராஜாதி ராஜனாக வாழ ஆசையா\n2020 புத்தாண்டு : தன்வந்திரி பீடத்தில் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nகாந்தி ஜெயந்தி நாளில் தன்வந்திரி பீடத்தில் மனித நேய மஹா ஹோமம்\nஆவணி அமாவாசை: அஷ்ட பைரவர் யாகம்,நவ துர்கா யாகம்,நவ சண்டி யாகம்\nஆடி செவ்வாயில் ஔவையார் விரதம் - பிரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் அபிஷேகம்\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்காமல் யாகம் நடத்துவது கையாளாகாத தனம்.. தமிழக அரசை தாக்கிய மா.சுப்பிரமணியம்\nமழை வேண்டி அதிமுக சார்பில் கோவில்களில் யாகம்... குடிநீர் கேட்டு திமுக போராட்டம்\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்\nசோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு\nஅட்சய திருதியை: காலடியில் கனகதாரா யாகம் - தன்வந்திரி பீடத்தில் லட்சுமி குபேரர் மகா யாகம்\nஅட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்\nஅக்னி நட்சத்திரம்: மழை வேண்டி தன்வந்திரி பகவானுக்கு 27 நாட்கள் திருமஞ்சன திருவிழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyagam marriage யாகம் நவகிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/p-s-pandian-supports-sasikala-and-asking-innova-car-from-admk-party/articleshow/76791219.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-08-04T05:10:54Z", "digest": "sha1:OHH6T4VEEKJBXRD6Q2Q65HUGHOKEFQEA", "length": 14272, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசசிகலா வந்ததும் அதிமுகவுக்கு கூட்டி வருவேன்: இன்னோவா கேட்கும் பி.எஸ்.பாண்டியன்\nநான் இப்போதும் அதிமுகதான் என்னை கட்சியை விட்டு நீக்கினால் உங்களுக்குத்தான் நஷ்டம். ஆனால், சசிகலா வந்ததும் அவரை அதிமுகவுக்கு கூட்டி வருவேன்.\nஅதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் பி.எச். பாண்டியனின் சகோதரர் பி.எஸ். பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் சகோதரர் பி.எஸ்.பாண்டியன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவன் நான் என தெரிவித்த அவர், சாத்தான்குளம் விவகாரத்தினை ஐ.ஜி.சங்கர் திறமையாக கையாள்வதாக தெரிவித்தார்.\nஅதே வேளையில் தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் பணி சரியில்லை எனவும் அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் தெரிவித்து இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். தலை சரியாக இருந்தால்தான் வால் சரியாக இருக்கும் என கூறிய அவர், ஆரம்பத்திலேயே சண்முக ராஜேஸ்வரனை மாற்றி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது என்றார்.\nஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது ஏற்கனவே புகார் கொடுத்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனவும் ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தயவினால்தான் சாத்தான்குளம் சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்த அவர், தற்போதைய ஐ.ஜி.சங்கர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nகையேந்தும் மாநிலங்கள்... முதலிடத்தில் தமிழகம்\nமேலும், தான் இப்போதும் அதிமுகதான் என தெரிவித்தவர், தன்னை கட்சியை விட்டு நீக்கினால் உங்களுக்குத்தான் நஷ்டம் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோல, சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுகவிற்���ு கூட்டி வர போகின்றேன் என தெரிவித்த அவர், சசிகலாவை தான் எதிர்க்க வில்லை என்றார். கடந்த தேர்தல்களில் அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nபுதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nபேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்க வாய்ப்பா\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\nமருத்துவ அறிக்கையோடு முரண்படும் போலி புகைப்படங்கள் : சிபிசிஐடி ரிப்போர்ட் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபி.எஸ்.பாண்டியன் தமிழ்நாடு சசிகலா இன்னோவா அதிமுக p.s.pandian admk\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nஇந்தியா370 ரத்து: ஒரு வருஷம் ஆச்சு - காஷ்மீரில் இரு நாள்களுக்கு ஊரடங்கு\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nதமிழ்நாடுகொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஉலகம்இதுதான் கடைசி நாள் - டிக்டாக் வெளியேற கெடு விதிச்ச அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nசினிமா செய்திகள்சினிமா பின்னணி இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர் 'தல'..: அஜித் பற்றி வலிமை பட வில்லன்\nதிருநெல்வேலிகூடங்குளம் அணு உலை: பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்\nஇந்தியாஅப்போ முதலமைச்சர், இப்போ எதிர்க்கட்சி தலைவர் - மாறி, மாறி ரவுண்ட் கட்டும் கொரோனா\nஇந்தியாயார் இந்த இக்பால் அன்சாரி; ராமர் கோவில் பூமி பூஜைக்கு இவருக்கு ஏன் முதல் அழைப்பு\nதமிழ்நாடு’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nடெக் நியூஸ்திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/2011/10/05/sri-brahmapureswarar-temple-uzhavarappani/", "date_download": "2020-08-04T06:28:49Z", "digest": "sha1:6AGJARSFJHWPXN44RSW52HOWBVKNAA2U", "length": 88099, "nlines": 2257, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது | உழவாரப்பணி", "raw_content": "\n← ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2)\nசெய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி →\nதிருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது\nதிருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது\nஆகஸ்ட் மாத உழவாரப்பணி திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது. இக்கோவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் சிறுகனூர் என்ற ஊருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.\n26. முன்மண்டபம் 27. அம்மன் கோவில்28. தாயுமானவர்\n30. கருவறை (பிரம்ம நாயகி)\n37. 18 கால் மண்டபம்\n43. ஸ்தல விருக்சம் – மகிழமரம்\n44. ஜேஸ்டாதேவி, மாந்தி, மாந்தன்\nமண்டுகபுரீஸ்வரர், சப்தரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் சன்னிதிகள் வடமேற்கு மூலையில் உள்ளன. உழவாரப் பணி நடைபெறுகிறது. பிரம்மதீர்த்ததிற்கு அருகில் பணி நடைபெறுகிறது. தெற்குதிசையில் உள்ளது.பணி நடந்த விவரங்கள்\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகம் வரைப்படத்தில் காட்டியுள்ளபடி மிகப்பெரிய ஸ்தலமாகும். அதில் வடக்கு-வடமேற்கு பகுதிகளில் தான் உழவாரப்பணி நடந்துள்ளது. அப்பகுதிகளில் உள்ள சன்னிதிகள், குளம், விருட்சம் முதலியன பின்வருமாறு. புகைப்படங்களில் அடையாளம் காண உதவ இவ்விடங்கள் சுமாராகச் சொல்லப்பட்டுள்ளன:\nகிழக்கு ஜம்புகேஸ்வரர் வடகிழக்கு யாகசாலை\nமேற்கு அருணாசலேஸ்வரர் வடமேற்கு கைலாசநாதர்\nவடக்கு பெரிய நந்தி தென்கிழக்கு தண்ணீர் தொட்டி\nதெற்கு பிரும்ம தீர்த்தம் தென்மேற்கு மண்டுகநாதர்\nபிரம்மா வழிப்பட்ட 12 லிங்கங்களும் இங்கு இருப்பதாக, அதன் சன்னிதிகள் அடையாளம் காணப்பட்டு, வழிபாடு நடந்து வருகிறது.\n1 ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் மூலஸ்தானம் 7 அருணாசலேஸ்வரர் மேற்படி\n2 ஸ்ரீ பழமலைநாதர் பதஞ்சலி சன்னிதி எதிரில் 8 ஸ்ரீ கைலாசநாதர் வடமேற்கு மூலை\n3 பாதாள ஈஸ்வரர் சண்டிகேஸ்வரர் அருகில் 9 ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் மேற்படி\n4 தாயுமானவர் அம்மன் சன்னிதி நுழைவு 10 ஸ்ரீ காளஸ்திநாதர் மேற்படி\n5 மண்டுகநாதர் அம்மன்-வடக்கு (படத்தில் தென்மேற்கு) 11 ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் இரண்டிற்கும் நடுவில்\n6 ஏகாம்பரேஸ்வரர் மேற்படி 12 ஸ்ரீ சுத்த ரத்தினேஸ்வரர் நவக்கிரகம் அருகில்\nபிரம்மதீர்த்தம் என்ற குளம், குறிப்பிட்ட சதுரங்களின் சேர்ப்பினால் உருவான, ஒரு ஜியோமிதி உருவத்தில் (geometrical pattern) உள்ளது.\n3-8, 11-12, 18-23, 14-15 படிகட்டுகள் மேலிருந்து குளத்தின் மையப்பகுதிற்கு (13) இறங்குகின்றன. 1-2-6, 16-21-12, 24-25-20 மற்றும் 10-5-4 பகுதிகளில் கட்டுமானம் இல்லை, ஆனால் அளவிற்கு அந்த சதுரங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 8-12-18-14 படிகட்டுகள், ஒரு எந்திரத்தின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. எண்கள் குறிப்பிட்ட வரிசையில், கிரமத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அதாவது, ஒவ்வொரு வரிசை அல்லது கிரமத்திற்கு இரு எண்-தொடர்ச்சிகள் (number series) இருக்கக்கூடும். உண்மையில், இக்குளம் இந்த கோவில் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ளதை காணலாம். பண்டைகாலத்தில், தீர்தத்திற்கு, ஸ்தவிருட்சத்திற்கு, இடத்திற்குத்தான் மகிமை இருந்ததைக் கண்டறியப்பட்டு, அது மக்களுக்கு உபயோகப்படவேண்டி, அத்தகைய கட்டுமான அமைப்புகளை அமைத்தனர். முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளது போல, கோவிலுக்கு பலவிதமான மக்கள் வருவர் என்பதால், அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் இத்தகைய அமைப்புடன் கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இதைப் பார்க்கும் அவர்கள் அதில் உள்ள விஞ்ஞான-தொழிற்நுட்பங்களை அறிந்து கொள்ள ஏதுவாகிறது.\nவடமேற்கு மூலையில் உள்ள கைலாசநாதர் கோவில், பழமையானது போலத் தோன்றுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலுள்ள சிற்பங்களைப் போலவே, அரித்துள்ள நிலையில் உள்ளன. ஆனால், அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நந்தீஸ்வரரின் சிலையுள்ளது. எதிர்மூலையில் வடகிழக்கில் யாகசாலையுள்ளது.\nகைலாசநாதர் கோவிலின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் உள்ளன.\nஇச்சிற்பங்களின் அமைப்பு, நளினம், கலைநயம், சிற்பங்களின் வடிவமைப்பு, உருவங்களின் உடலமைப்பு முதலியவற்றைப் பார்க்கும் போது, இவை பழங்காலத்தைச் சேர்ந்தவை போலத் தோன்றுகின்றன.\nஇப்பகுதிக்கு செல்லும் வழி, பன்னிரெண்டு லிங்கங்கள் உள்ள அறிவிப்பு\nமுன்னமே குறிப்பிட்டப்படி, பிரதான கோவிலின் வடக்குப் பக்கம் உழவாரப்பணி நடைபெறுகிறது.\nபெரியர்களுக்கு இணையாக சிறுவர்-சிறுமியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளது, அணில் ராமர் பாலம் கட்ட்ம் போது உதவியது போல.\nஉழவாரப்பணியில் திருப்தியடையும் பக்தர்கள் – வயதானவர்களும் சளைக்காமல் தங்களால் முடிந்த வேலையை செய்வதைக் காணலாம். இப்படி பலரும் பணியை செய்வதால், பெரிய இடமானாலும் சுத்தமாவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.\nதெற்கு, தென்மேற்கு பகுதிகளில் பணி நடைபெறுகிறது.\nபணிக்கு முன்பாக எடுத்த புகைப்படங்களில் செடி-கொடிகள் மண்டி கிடப்பதை காணலாம். ஜேஸ்டாதேவியின் சிற்பம் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. பொதுவாக ஜேஸ்டாதாவி விக்கிரத்தை மக்கள் விரும்புவதில்லை.\nபிரம்மனுக்கு கோவில் இல்லை என்பதை விட, பிரம்மனது சிலைகள், சிற்பங்கள், கோவில்கள் சுலபமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக பிரம்மாவின் கோவில்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப் பட்டிருக்கலாம். அப்பொழுது, பிரம்மாவின் ஒரு தலைத் துண்டிக்கப்பட்டது, கர்வம் அடக்கப்பட்டது, அடி-முடி தேடி சென்றார் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், தென்கிழக்காசிய நாடுகளில் பிரம்மனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்திருப்பதை காணலாம். பிரம்மதேசம் என்றே ஒரு பகுதி அழைக்கப்பட்டதையும் கவனிக்க வேண்டியுள்ளது.\nகாலம் கடக்கும் போது, கருத்துகள் மாறுகின்றன. உண்மைகளும் மறக்க/மறைக்க/மறுக்கப்படுகின்றன. சித்தாந்தங்களுக்குட்படும் மனிதர்கள், தங்களது பிழைப்பிற்காக. அத்தகைய மாற்று, திரிபு, பொய்யான விளக்கங்களை அளிக்கலாம். அவர்களே ஆதிக்கத்தில் அல்லது பலத்துடன் தமது கருத்துகளை, மற்றவர்கள் மீது திணிக்கலாம் என்றிருக்கும் போது, அவ்வாறே செய்யலாம்.\nகோவிலின் வெளிப்பகுதியிலிருந்து, நாற்புறங்களிலும் காணப்படும் தோற்றம்.\nகீழ்காணும் புகைப்படங்கள் எல்லாம், உழவாரப் பணி முடிந்த பிறகு எடுக்கப் பட்டவை. அவற்றிலிருந்து, பணி நடந்த தன்மையினை அறிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் நேரத்தை மக்கள் எப்படியெல்லாமோ செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவி, ச்னிமா, கிரிக்கெட் என்று பார்த்து மணிக்கணக்கில் நேரத்தை விரயமாக்குகிறார்கள். இதனால், கண் சம்பந்தபட்ட நோய்களில் சிக்கிக் கொள்கிறார்கள், கண் பார்வை மங்குதல், கண்களில் நீர் வடிதல், என்றெல்லாம் அவதி படுகிறார்கள். அந்நிலையில், இவ்வாறு உழவாரப் பணி செய்தால், உடல் ஒரு பணியில் ஈடுபடுவதால் சுறுசுறுப்பாக இருக்கும், ஆரோக்கியமக இருக்கும்…..\nThis entry was posted in 13 இலை, 7 இலை, அகத்தீஸ்வரர் கோவில், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, சிறுகனூர், ஜாதகம், தலையெழுத்து, திருப்பட்டூர், நட்சத்திரம், நான்முகன், பஞாங்கம், பஞ்சலி, பிரம்மன், பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, லிங்கம் and tagged அருணாசலேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளச்தீஸ்வரர், கைலாசநாதர், சப்தரிஷி, சிறுகனூர், ஜாதகம், தலையெழுத்து, தாயுமானவர், திருச்சி, திருப்பட்டூர், பதஞ்சலி, பழமலைநாதர், பிரம்மன், பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, மண்டுகநாதர். Bookmark the permalink.\n← ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2)\nசெய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி →\n3 Responses to திருப்பட்டூர் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது\nS. R. Vikram சொல்கிறார்:\n3:24 பிப இல் நவம்பர் 17, 2011\nS. R. Vikram சொல்கிறார்:\n3:26 பிப இல் நவம்பர் 17, 2011\nPingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கந���தபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533414", "date_download": "2020-08-04T05:26:10Z", "digest": "sha1:GLPFRSSTJOM4DK4DG3NXXQUKH5J5I3T4", "length": 5126, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிம்னாஸ்டிக்ஸ் தங்க மங்கை | Gymnastics goldmine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தனது 25வது பதக்கத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் (22 வயது), ஈடு இணையற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ளார். இவர் தனது 24வது பதக்கத்தை முத்தமிட்டபோது பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து உலக அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தனது பதக்க வேட்டையை தொடங்கிய சிமோன் பைல்ஸ் இதுவரை 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார். ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்ற நடப்பு தொடரில் 5 தங்கங்களை அள்ளிய பைல்ஸ் பதக்கங்களுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\n2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nநவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/21080326/1257236/Water-trucks-strike-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-08-04T06:01:44Z", "digest": "sha1:VYAPN7TDFRRUUEBRVEHAT4GCSMEQR7N2", "length": 14020, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் || Water trucks strike in Tamil Nadu", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தடிநீர் எடுக்க குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்க கோரியும் லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 4500 தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் பலி: 5609 பேருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்க�� குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் - தமிழக பாஜக தலைவர்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டம்- அமைச்சர் தகவல்\nபுதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nகும்பகோணத்தில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதிருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி\nகட்டளை மேட்டு வாய்க்கால்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\n7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன் வரைவு குழு தலைவர் பேட்டி\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-tongue-twisters/", "date_download": "2020-08-04T06:18:02Z", "digest": "sha1:YWGRAVKFY3HPJHJRADLNSBLEBIOILYSY", "length": 12793, "nlines": 167, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters)", "raw_content": "\nHome » வேடிக்கை » நா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters)\nநா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters)\nநா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள்.\nநமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்\nபின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம்.\nஇது யாரு தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை.\nகும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.\nபைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு\nகாக்கா காக்கான்னு கத்திறதினால ‘காக்கா’ன்னு பேரு வந்ததா\n‘காக்கா’ன்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா\nகிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாட குடு குடு வென ஓடி வாழைப் பழ தோலில் வழுக்கி விழுந்தான்.\nகொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.\nஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.\nபச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.\nபச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.\nஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.\nஎல்லாருக்கும் தெரிந்ததை கூறுவதில் என்ன பயன். எனவே நானே யோசித்து சில நா நெகிழ் வாக்கியங்களை எழுதியிருக்கிறேன். அவைகளையும் படித்துப் பழகுங்கள்.\nதேவியும் கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்.\nசொல்லவும் மெல்லவும் முடியாமல் அள்ளவும் மொள்ளவும் தெரியாமல் கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டைப் பார்த்து சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்குச் சென்றேன்.\nகூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப் போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.\nமெத்தையில் இருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கை பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்.\nபக்தியில் முத்தின பக்தன் பக்தர்களை ��த்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தான்.\nசொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.\nவியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழக் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.\nஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.\nசுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.\nஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:Tongue Twisters, சுவாரசியமானவை, வேடிக்கை\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)\n நாவலூர் ஏரி கர தானோ ஏந்தானோ என் தலயில மயிர் இல்லையே\nஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nசொத்தைப் பல் முத்தையன் உட்பட அனைத்தும் அருமை… தொடர வாழ்த்துக்கள்…\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23933.html", "date_download": "2020-08-04T06:27:50Z", "digest": "sha1:QOWAUA2HDGOCDEP37OOZJOSF5YBX6F24", "length": 30366, "nlines": 189, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019 - Yarldeepam News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். வெளியூரில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ச�� ஊழியர் களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\n மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக் கூடும்.\n மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய சக ஊழியர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் மறையும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\n பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிரு���்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எதிர்பார்த்ததைவிட குறைவாகத்தான் இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\n புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\n மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனம் தேவை. தாயின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.\n பிற���பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\n தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\n காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.\n எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சலித்துக்கொள்ளாமல் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.\n உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அலுவல கத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்ததுபோலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\n காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉத்திரட்டாதி ���ட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள்…\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட…\nஇன்றைய இராசிப்பலன் 13. 04. 2020\nஇன்றைய ராசிபலன் 12 -04- 2020\nவிடியும் பொழுதே இந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்தி வந்து சேருமாம்.. என்ன தெரியுமா\nஇன்றைய நாளில் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய ராசியினர்கள் யார்.. 12 ராசியின் சகல…\nகுருவின் அதிர்ஷ்ட பார்வை இந்த ராசிக்கா.. திடீரென காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் என்ன…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பயணங்களை தவிர்க்க வேண்டும்.. 12 ராசியின்…\nஅடுத்தடுத்து நல்ல செய்திகள் யாருக்கு வரப்போகுது தெரியுமா\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியின���்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-08-04T04:45:55Z", "digest": "sha1:5FKMRBSJZX5TGQIUGDRSPBDPAU7XHA5N", "length": 9629, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்! | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nஅங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்\nவாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nதப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்\nதப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்\nசிறைக் கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்துள்ளார்.\nஹோமாகம நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது காயமடைந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒள\nஅங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்\nஇலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கியஸ்தரான அங்கொட லொக்காவின் உயிரிழப்பு தொடர்பான வ\nவாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nநாளை ( வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்\nரோம��னியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 54ஆய\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 50 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டு\nமாத்தறை விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு\nமாத்தறை- அபறுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அபறுக்க பகுதியில்\nதபால் அலுவலகங்கள் மேலதிகமாக சில மணித்தியாலங்ளுக்கு திறப்பு\nநாட்டிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ள\nஇந்தியா குறித்த தகவல்களை சீனா உளவுப்பார்ப்பதாக குற்றச்சாட்டு\nஇந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சீன இராணுவத்தின் இரகசிய சைபர் உளவுப் பிரி\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஉலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை அண்மித்துள்ளது. அதற்கமைய இந்த வைரஸ\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nவாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nமாத்தறை விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/08/05/", "date_download": "2020-08-04T05:15:33Z", "digest": "sha1:TG7FUEMKI6M4MSHQDNXBG6YTAYIZBXCP", "length": 5993, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத காலம் ஊதியம் தராத பிரச்சனைக்காக 13.08.2019 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கிய பேரணி\nபூனே நகரத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு, கடந்த ஏழு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தராத பிரச்சனையை விவாதித்தது. BSNL ஊழியர் சங்கம், BSNL CCWF உடன் இணைந்து 16.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் துவங்கி அனைத்து மாவட்ட/ மாநில...\nஆகஸ்ட் 1 ம் தேதி நடைபெற்ற AUAB கூட்ட முடிவுபடி 7/8/19 புதன் அன்று மதியம் 1.30 மணிக்கு நாகர்கோவில் PGM அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை விளக்கக்கூட்டம் நடைபெறும். அனைவரும் கலந்து...\nமதிவாணனின் பகல் கனவு பலிக்காது\nசென்னை மாநில NFTE இணைய தளத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மீது மதிவாணன் எழுதிய அவதூறுக்கு பதில் Download [38.11...\nஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத காலம் ஊதியம் தராத பிரச்சனைக்காக 13.08.2019 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கிய பேரணி\nபூனே நகரத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு, கடந்த ஏழு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தராத பிரச்சனையை விவாதித்தது. BSNL ஊழியர் சங்கம், BSNL CCWF உடன் இணைந்து 16.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் துவங்கி அனைத்து மாவட்ட/ மாநில...\nவிரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம்:\nBSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம் கடலூரில் 05-08-2019 அன்று நடைபெற உள்ளது. நாகர்கோவில் மாவட்ட ச் சங்கத்தின் சார்பாக 8 தோழர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுச்செயலாளர் தோழர் P.அபிம்ன்யு கலந்து கொள்கிறார். கூட்டத்தில் இன்றய BSNL நிலை. ஊழியர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/intimate-video-leak-16-year-old-girl-commits-suicide/", "date_download": "2020-08-04T04:44:45Z", "digest": "sha1:7IRL7KHR5GDM6CSS7K6FPOUIUOK4KQV7", "length": 10515, "nlines": 102, "source_domain": "newstamil.in", "title": "அந்தரங்க வீடியோ லீக்; 16 வயது சிறுமி தற்கொலை! - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / NEWS / அந்தரங்க வீடியோ லீக்; 16 வயது சிறுமி தற்கொலை\nஅந்தரங்க வீடியோ லீக்; 16 வயது சிறுமி தற்கொலை\nகுஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ���ாதலனுடனான நெருக்கமான விடியோ கசிந்ததால் 16 வயது சிறுமி அவரது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியும் அவரது காதலனும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் நெருக்கத்துடன் இருக்கும் காட்சியை விடியோ எடுத்துள்ளனர். ஆனால் காதலன் அதை தனது நண்பர்களுக்கு கசியவிட்டுள்ளார். அந்த விடியோவை பார்த்த அவரது நண்பர்கள் மற்றவர்களுக்கு கசியவிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பிப்ரவரி 29 ஆம் தேதி காவல்நிலையத்தில் சிறுமியின் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் மனச்சோர்வுடன் இருந்துவந்த சிறுமி, திங்கள்கிழமை மாலை தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சர்தார்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமந்த் படேல் கூறினார்.\nசிறுமியின் காதலன் மீது உள்பட 4 பேர் மீது போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\nTag: depression, Gujarat, Gujarat suicide cases, national news, Suicide, அந்தரங்க வீடியோ, அந்தரங்க வீடியோ லீக், சிறுமி, சிறுமி தற்கொலை, வீடியோ லீக்\n← பெட்ரோல் ரூ 2.69, டீசல் ரூ 2.33 அதிரடி விலை குறைப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 62; கேரளாவில் ஒருவர் கவலைக்கிடம்\nசென்னையில் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம்; சீனாவில் பலி 213 ஆக உயர்வு\nவிஜய் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்கில் – இத்தனை விஷயமா\nதமிழகத்தில் இன்றுடன் பலி 14 ஆக உயர்வு\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:23:42Z", "digest": "sha1:PHLD4IJFFTFQ3AONP7CRICLPMBATOCMR", "length": 6238, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசிய நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகைகள்: நாடு வாரியாக : உருசியர்கள்\nமேலும்: உருசியா: உருசியர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகைகள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருசிய நடிகர்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► உருசியத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு)\nதொழில் வாரியாக உருசியப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2019, 20:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:16:30Z", "digest": "sha1:VET5TFC4S5O5OCR5IKI5FASFFHW7TJ3C", "length": 4716, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேச்சு:சீர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதகவலுழவன், சீர் பல சொற்களில் முன் கலந்து ஆக்கமுள்ள சொற்களை கொடுக்கும். மேலும், உங்கள் மற்ற ஆலோசனையை ஏற்கிறேன்--ஜிஞ்ஜர் 18:56, 21 ஜூன் 2009 (UTC)\nஉங்களது பதிலுரை மகிழ்ச்சியைத் தருகிறது. அனைத்தும் அடங்கிய ஒரு முழுமையான சொல்லை, நான் இதுவரை இயற்றவில்லை. அரி என்னும் சொல்லில் அதனை ஓரளவு முயன்றுள்ளேன். ஆர்வத்தின் காரணமாக, ஆங்காங்கே தொட்டுச் செல்கிறேன்.\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சீர் சொல்லை, மேலும், சீர் படுத்த வேண்டுகிறேன்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2013, 04:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963479", "date_download": "2020-08-04T05:10:45Z", "digest": "sha1:CTV52233CU2RZUBEYHN5VEDOTXNUEKRF", "length": 7189, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "துறையூர் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதுறையூர் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு\nதுறையூர், அக்.18: துறையூர் அருகே கொப்பம்பட்டியில் வீடு புகுந்து 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(42). இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை அம்பிகா ராசிபுரத்தில் உள்ள ஒரு மெட்டல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் செல்வராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு அதே ஊரில் வசிக்கும் தனது அக்கா ஜெயமணியை தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென���று பார்த்தபோது பீரோவில் இருந்த செயின், வளையல், நெக்லஸ், கை செயின், மோதிரம் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுபற்றி செல்வராஜ் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581959", "date_download": "2020-08-04T06:09:44Z", "digest": "sha1:KDHHAXHKTZSJHJ5AI7DAVLB57TA5ILZD", "length": 15610, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தனிமையில் முதல்வர்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nசிம்லா: ஹிமாச்சல பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய உதவிச் செயலர் மற்றும் பா.ஜ., பிரமுகர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஜெய்ராம் தாக்குர், அவருடைய குடும்பத்தார் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய வீட்டில், 36 பேருக்கும், அலுவலகத்தில், 27 பேருக்கும், வைரஸ் தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் தெரிய வந்தது. இருப்பினும், ஒரு வாரம் தனிமையில் இருக்க, அனைவரும் முடிவு செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகட்டுப்பாட்டு அறை சுத்தம் செய்யும் பணி\nகந்த சஷ்டி கவசம் பாடிய பா.ஜ.,வினர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக��கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டுப்பாட்டு அறை சுத்தம் செய்யும் பணி\nகந்த சஷ்டி கவசம் பாடிய பா.ஜ.,வினர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/07/13124758/1693576/UP-ashram-horror-Godman-drugged-kids-with-Covid-medicine.vpf", "date_download": "2020-08-04T05:45:42Z", "digest": "sha1:GU3WFET4IZE3DXQPVIPAKXOXPPKBW4TU", "length": 8282, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UP ashram horror: Godman drugged kids with Covid medicine", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவை குணபடுத்தும் மருந்து என கூறி சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்\nகொரோனாவை குணபடுத்தும் மருந்து என மது கொடுத்து சிறுவர்களை ஆபாச படம் பார்க்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம். ஆசிரமத்தை சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். அவருடைய ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போனில் குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.\nபுகாரை தொடர்ந்து கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். இவர்கள் திரிபுரா மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.\nஅப்போது மீட்கப்பட���ட சிறுவர்களை பரிசோதனை செய்த போது, அவர்களில் 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுகட்டாயமாக மதுபானத்தை கொடுத்துள்ளார்.\nஅதன் பிறகு, அவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாச படங்களை வற்புறுத்தி பார்க்கவைத்துள்ளார். பின்னர், அவர்களை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைபடுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், அவர் பேச்சைக் கேட்க மறுத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். சாமியார் மீது போக்சோ வழக்கின் கீழ் சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாமியார் மீசாட்டில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள சிசாலி கிராமத்தில் வசிப்பவர். அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை அமைத்தார், என்று முசாபர்நகர் எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் கூறினார்.\nUP ashram horror | Godman drugged kids | Covid medicine | கொரோனா | கொரோனா மருந்து | சிறுவர் பாலியல் வன்கொடுமை | சாமியார் கைது\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nஇந்தியாவில் மேலும் 52050 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/adhigaram-097.html", "date_download": "2020-08-04T05:39:54Z", "digest": "sha1:FFDK3TN6YEWW2E2ZJW3LZCLSLMW2CAQO", "length": 10249, "nlines": 272, "source_domain": "www.thirukkural.net", "title": "Honour - Adhigaram - Thirukkural", "raw_content": "\nஇன்றி அமையாச் சிறப்பின ஆயினும்\nசீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு\nபெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய\nதலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்\nகுன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ\nபுகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று\nஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nமருந்தோமற்று ஊன்ஓம்பும�� வாழ்க்கை பெருந்தகைமை\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஇளிவரின் வாழாத மானம் உடையார்\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: அம்சத்வனி | Tala: ரூபகம்\nமான வாழ்வு வாழ வேண்டுமே - தன்\nமான வாழ்வு வாழ வேண்டுமே\nஆன குடியின் பெருமை தோன்ற\nஆண்மை கொண்டு மேன்மை கண்டு\nஅல்லல் வரினும் எதிர்த்து நின்று\nஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nகெட்டான் எனப்படுதல் நன்றென்னும் குறள் நெறியே\nசுட்டாலும் வெண்மை தரும் சங்கெனும் நல்லினவழியே\nசுருக்கத்தினில் உயர்வு வேண்டும் பெருக்கத்தினில் பணிவு வேண்டும்\nதன்னிலையிற் பிரியாமல் தகைமை என்றும் குறையாமல்\nதான் பசியால் வருந்திடினும் தன்மானம் அழியாமல்\nமன்னுகின்ற புகழ் விளக்கம் மாசு சிறிதும் படியாமல்\nமயிர் நீப்பினும் உயிர் நீத்திடும் மானமிக்க கவரி மான்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=Mjg0NQ==", "date_download": "2020-08-04T05:30:39Z", "digest": "sha1:4BYZJLEFYJEJ56Z256ZCE4XSTWEFI7OC", "length": 8812, "nlines": 52, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nஇந்த வருட சிபிஎல் போட்டியிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்\nநிருபரின் பெயர் : Arsha\nஇந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.\nஇந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு மாறியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இந்த வருட சிபிஎல் போட்டிக்கு கெயிலைத் தக்கவைக்க ஜமைக்கா அணி விரும்பவில்லை. கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் சிபிஎல் டி20 போட்டியின் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூயிஸை வாங்கியது. ஆண்டி பிளவர் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நிர்ணயிக்கப்பட்டார். தற்போது செயிண்ட் லூயிஸ் அணி, ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்ட கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது. சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு வேறு அணியில் விளையாடிய கெயில் மீண்டும் ஜமைக்கா அணிக்கு வந்தார். ஆனால் கடந்த சீஸனில் 10 ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.\nஎனினும் ச���பிஎல் போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என கெயில் குற்றம் சாட்டினார். ராம்நரேஷ் சர்வான், கரோனா வைரஸை விடவும் நீங்கள் தீங்கானவர் என்று கெயில் சொன்னது சர்ச்சைக்கு ஆளானது. கெயிலின் குற்றச்சாட்டுகளை சர்வானும் ஜமைக்கா அணியும் மறுத்தார்கள். சிபிஎல் விதிமுறைகளை பின்பற்றாததால் தண்டனையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறினார். இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கெயில். இதனால் கெய்ல் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என சிபிஎல் நிர்வாகம் முடிவெடுத்தது.\nஇந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.\nசிபிஎல் போட்டி ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறவுள்ளது.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பா\nஇலங்கையின் அரிய ஒளிப்படம் ஒன்று நாசா\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nஇந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇலங்கையின் அரிய ஒளிப்படம் ஒன்று நாசாவினால் வெளியீடு\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=234746&lang=ta", "date_download": "2020-08-04T06:04:26Z", "digest": "sha1:FPGJQQXVYAP3BLGMNEFTLCGGKNVXM7IN", "length": 10134, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்", "raw_content": "\nசெய்திகள்\tவாக்குகளை எண்ணும் பணி ஓகஸ்ட்-06 ஆம் திகதி வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும்\nசெய்திகள்\tகொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் மற்றுமொரு குட்டி தீவு\nசெய்திகள்\tதேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று முதல் தடை\nசெய்திகள்\tயாழ். மாவட்டம் தமிழ்த் தேசியத்தின் உறுதிமிக்க பயணத்திற்கான எதிர்பார்ப்பு மாற்றம் உங்கள் தெரிவு சுரேந்திரன் இலக்கம் x 5\nசெய்திகள்\tமட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலக்கம் 3\nசெய்திகள்\tரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்\nசெய்திகள்\tவன்னி தேர்தல் களம் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் உங்கள் வினோ\nசெய்திகள்\tஅன்பார்ந்த திருமலை வாழ் மக்களே திருகோணமலை மண்ணின் பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம்\nசெய்திகள்\tவன்னி மாவட்டத்தில் இளைஞர்களின் குரலாக பாராளுமன்றில் ஒலித்திட மயூரன் இலக்கம் 2 புள்ளடி இட்டு வெற்றிபெறச்செய்வோம்\nசெய்திகள்\tதிகாமடுள்ள மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் வாக்களித்து நிலத்தை மீட்போம்\nHome » செய்திகள் » ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்\nரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்.\nதமிழன் கலங்கி நின்று துன்பத்தின் உச்சம் தொட்டு நின்மதிக்காய் அலைந்தோடி கண்ணீர் சிந்தக்கிடந்த பொழுதுகளில் இனப்பற்று மிகுந்த விடுதலை புரட்சி வீரனாய் ஆயுதம் ஏந்திய போராளியாய் தமிழ் மக்களுக்காய் தன்னை அர்பணித்த பெரும்தலைவன் நமது செல்வம் அடைக்கலநாதன் வன்னி மாவட்டம் வீட்டுச்சி���்னம் இலக்கம் ஒன்றில் வாக்களிப்போம்,நமக்காக நாமாவோம்”\nஇருப்பது 3 நாட்கள் மட்டுமே*** 🏠❌1 ❌ மறந்து விடாதீர்கள். தேர்தல் அன்று அதிகாலை வாக்கு சாவடிக்கு செல்லும் நீங்களும் உங்கள் வாக்கு சீட்டை பெற்று உங்கள் ஜனநாயக கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் . அதிலும் வீட்டு சின்னத்தில் 1ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றாரே முதன்மை வேட்பாளர் வன்னி தாய் ஈன்றெடுத்த அடங்கா தமிழன் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கும் உங்கள் வாக்கை செலுத்துங்கள். அவரின் தேர்தல் வெற்றியில் நீங்களும் பங்காளராகுங்கள்.”.\n🗳சின்னம் வீடு. 🏠 ❌ #தமிழரசுகட்சி\n« வன்னி தேர்தல் களம் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் உங்கள் வினோ\nமட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலக்கம் 3 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2010/12/blog-post.html", "date_download": "2020-08-04T04:55:32Z", "digest": "sha1:43SAXDBQYH27WKHEG5ZT74ISSX2XAFWE", "length": 13262, "nlines": 203, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: பாரதி நிகழ்வில் நெல்லைக்கண்ணன்!", "raw_content": "\nமுருக தரிசனம் – சுகி சிவம்\nகவியரசு கண்ணதாசன் – சுகி சிவம்\nRamaraj Cotton இல் சுகி சிவம்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்ப���ை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nவற்றாத தமிழ், வளமான தமிழ், நாவில் நின்று நடமாடும் நையாண்டித் தமிழ் என இவைகளுக்குச் சொந்தக்காரா் ‘தமிழ்க்கடல்’ நெல்லைக்கண்ணன் அவா்கள் இதோ பாரதிக்கு சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு நெல்லைக்கண்ணன் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…\nஉரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 4:16 AM\nசுட்டிகள் : சொற்பொழிவு, நெல்லை கண்ணன், பாரதி(யார்)\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29007", "date_download": "2020-08-04T04:56:09Z", "digest": "sha1:IPDZJCRCMI64AVLICU3OCSYCSJMZ26R2", "length": 6516, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "கடந்துவரும் குரல் » Buy tamil book கடந்துவரும் குரல் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கடந்துவரும் குரல், தேன்மொழி அவர்களால் எழுதி மணற்கேணி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேன்மொழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுலப்படா சுயம் பெண்ணியி நோக்கில் சில கட்டுரைகள்\nநீலவானை நெய்தல் (பாகிஸ்தானியப் பெண்கள் எழுதிய சிறுகதைகள்)\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅன்று பூட்டிய வண்டி - Anru Puddiya Vandi\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum\nநூற்றாண்டு கண்ட சாண்டில்யன் - Nootraandu Kanda Chandilyan\nஇதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்\nசெம்மொழிச் செம்மல்கள் - 1 - Semmozhi semmalgal - 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்\nஎல். இளையபெருமாள் வாழ்வும் பணியும்\nகுரல் என்பது மொழியின் விடியல் (அரபுக் கவிதைகள்)\nவெள்ளை நிழல் படியாத வீடு\nசொல்லும் செயல் (சட்டமன்ற உரைகள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/278435", "date_download": "2020-08-04T04:38:19Z", "digest": "sha1:7NQCWJVUH5IH4O4KBULHCLRPDLS5RUIX", "length": 7859, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மகள்கள்... கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த உறவினர்கள்! - Canadamirror", "raw_content": "\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகனடாவில் இருந்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nகனடா பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மகள்கள்... கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த உறவினர்கள்\nதனது மகள்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில், அவர்களை நினை���ுகூறும் நிகழ்ச்சி ஒன்றின்போது கண்ணீர் விட்டுக் கதறினார் அந்த தாயார்.\nகியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் (44), தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மாயமான நிலையில், பிள்ளைகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.\nமார்ட்டினை இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதற்கிடையில், மார்ட்டினும் பிள்ளைகளும் சென்ற கார் பயங்கர விபத்தொன்றை சந்தித்துள்ளதால், காரிலிருந்து கால்நடையாகவே புறப்பட்ட மார்ட்டின் ஒருவேளை காயம் காரணமாக இறந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.\nஆனால், பொலிசார் எப்படியாவது மார்ட்டின் உயிரோடு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nகாரணம், மார்ட்டின் கிடைத்தால்தான் அவரது மகள்கள் இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும்.\nஇந்நிலையில், பிள்ளைகளின் தாயாகிய Amélie Lemieux, பிள்ளைகளின் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டுக் கதறியது காண்போர் மனதை உடைக்கும் வகையில் இருந்தது.\nஅவர் ஓவென கதறியழ, அவர் அழுவதைக் கண்டு அவருக்கு ஆறுதல் கூற வந்தவர்கள் அழுகையை அடக்கமுடியாமல் தவிக்க, அந்த வீடியோவைப் பார்த்தால் நம்மாலும் நிச்சயம் அழுகையை அடக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.\nஎன் பிள்ளைகளைப் பெறுவதற்காக நான் தவமிருந்தேன் என்று கூறி கண்ணீர் விட்ட Amélie, நீங்கள் பிறந்ததும் உங்கள் இருவரையும் அளவில்லாமல் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன், நீங்கள்தான் என் வாழ்க்கையே, உங்களால்தான் நான் உயிர் வாழ்கிறேன், என கண்ணீருக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி பேசினார்.\nநீங்கள் என் அன்பிற்குரிய இளவரசிகள் என்று கூறிய Amélie, வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் நட்சத்திரங்களாக தோன்றும் உங்கள் வழிகாட்டுதலின்படிதான் என் வேதனையின் மத்தியில் இனி நடப்பேன், உங்களை பைத்தியக்காரத்தனமாக நேசிக்கிறேன், என்றென்றும் நேசிப்பேன் என்று அவர் கதறியபோது, அவர் அருகில் இருந்த சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணீரை அடக்க முடியாமல் அழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2895", "date_download": "2020-08-04T05:32:30Z", "digest": "sha1:24QZMTRUM4LWUX7FUZ22WOVHBXONHUK5", "length": 29238, "nlines": 55, "source_domain": "maatram.org", "title": "வட மாகாண சபைப் பிரேரணையின் அரசியல் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவட மாகாண சபைப் பிரேரணையின் அரசியல்\n1976ஆம் ஆண்டு, தமிழ்க் கட்சிகளின் தலைமைகளுக்கு ஓர் இக்கட்டான காலகட்டம். கடந்த வருடங்களில் அவர்கள் தொடர்ந்து சிங்கள அரசுகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பயனுமளிக்கவில்லை. அத்துடன், தமிழர்களின் உரிமைகளை மேலும் வேரறுத்த 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தினையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்றைய ஐக்கிய முன்னணி அரசு பல்கலைக்கழகம் புக விழையும் தமிழ் மாணவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த தரப்படுத்தலையும் ஏன் என்று கேட்க முடியவில்லை. இவற்றினால் இவர்கள் கையாலாகாத்தன்மையினர் என தமிழ் இளைஞர்கள் முடிவெடுத்து தமது இயக்கங்களை ஆரம்பித்த காலம் அது. தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குகள் நிலைகொள்ளத் தொடங்கி விட்டன. பொதுத் தேர்தல்களோ இந்தா வரப்போகின்றன. இந்த நேரத்தில் தமது தலைமையினை எவ்வாறு தக்க வைப்பது என சிந்தித்து கொண்டு வரப்பட்டதே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். தனிநாட்டுக் கோரிக்கையினை அது பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் தமது தலைமைத்துவத்தை ‘பெடியன்களிடமிருந்து’ காப்பாற்றிக் கொள்ளும் தந்திரோபாய முயற்சி என்பது அடுத்த தேர்தல்களில் நிரூபணமானது. “எம்மைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள், சென்ற அந்த நாளே தமிழீழப் பிரகடனத்தை மேற்கொள்ளுவோம்” என தமிழ் மக்களையெல்லாம் கூவி உசுப்பி உசுப்பி வாக்குகள் கேட்டனர். 1977ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அதன் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார். அதற்குப் பின்போ எல்லாம் கப்சிப். அங்கு ஒரு பிரகடனமும் நடக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மரியாதைகளுடன் பெருமையுடன் திரு. அமிர்தலிங்கம்; வலம் வந்ததுதான் எஞ்சியது. பல ஆண்டுகளுக்குப் பின்பு காலஞ்சென்ற தலைவர் திரு. சிவசிதம்பரம் அவர்களிடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது இது பற்றி வினவினேன். “மக்களின் ஆணையை எடுத்துக்கொண்டு நாம் சர்வதேசத்துக்குச் (அதாவது இந்தியாவுக்கு) சென்றோம். ஆனால், அது ஆதரிக்காமல் விட்டதனால்தான் தமிழீழப் பிரகடனத்தைக் கைவிடவேண்டியதாகியது” என்றார்.\nசர்வதேச சக்திகள் அங்கீகரித்தால்தான் தமிழீழக் கோரிக்கையை எடுக்கலாம் என்றால், மக்களின் ஆணையை அதற்காகக் கோர முன்னமேயே இந்தியாவிடம் அதற்கான அனுமதி கேட்டு வந்திருக்கலாமே. அதுதானே முறை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து இக்கோரிக்கையினை முன்வைத்தால் இந்தியா இதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றது. ஆகவே, உள்;ளூருக்காகவும் சர்வதேசத்துக்காகவும் அந்த ஆணையைத் தாருங்கள் என்று கேட்டிருக்கலாமே. அப்படிச் செய்யவில்லை. அதனால்தான் இதனை வெறும் தந்திரோபாய முயற்சி என வர்ணிக்க வேண்டியதாக இருக்கின்றது.\n2015ஆம் ஆண்டு, தமிழ் மக்களின் ஒரேயொரு எதிர்ப்புப் போராட்டமும் அழிக்கப்பட்டு ஐந்;து வருடங்களுக்கு மேலாகின்றது. இதுவரை காலமும​ராஜபக்‌ஷ ஆட்சியின் கடினத்தில் இறுகிப்போனதாக தமிழ் மக்களுடைய அரசியல் இருந்தது. எனவே, தமிழ் மக்களின் தலைமைக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், அதன் உண்மையான தலைமைத்துவமான தமிழரசுக் கட்சிக்கும் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. ஜனவரி ஆட்சி மாற்றத்துடன் ஒரு வெளி தெரிந்தது. ஆனால், அந்த வெளியினை இந்த அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதில் பல சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. திரும்பவும் அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் போவார்களா ஒருவித துருப்புச் சீட்டுக்களும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்குப் போவதில் ஒரு பயனுமில்லையென்று காலங்காலமாகக் கண்டாயிற்றே. அத்தகைய துருப்புச் சீட்டு இவர்களிடம் என்ன இருக்கின்றது ஒருவித துருப்புச் சீட்டுக்களும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்குப் போவதில் ஒரு பயனுமில்லையென்று காலங்காலமாகக் கண்டாயிற்றே. அத்தகைய துருப்புச் சீட்டு இவர்களிடம் என்ன இருக்கின்றது சர்வதேச ரீதியாகத் தங்கள் பிரசாரங்களைக் கொண்டு போக வேண்டுமெனில், மக்கள் இழந்த காணிகள், தொலைந்த நபர்கள், சிறையிலிருக்கும் கைதிகளின் நிலைமைகள் இத்தியாதி விடயங்கள் பற்றிய தகவல் திரட்டுக் களஞ்சியம் இவர்களிடம் இருக்கின்றதா சர்வதேச ரீதியாகத் தங்கள் பிரசாரங்களைக் கொண்டு போக வ��ண்டுமெனில், மக்கள் இழந்த காணிகள், தொலைந்த நபர்கள், சிறையிலிருக்கும் கைதிகளின் நிலைமைகள் இத்தியாதி விடயங்கள் பற்றிய தகவல் திரட்டுக் களஞ்சியம் இவர்களிடம் இருக்கின்றதா இதனைக்கொண்டு நாடு நாடாகப் போய் வாதிடும் திறமைசாலிகள் கட்சிக்குள் இருக்கின்றனரா இதனைக்கொண்டு நாடு நாடாகப் போய் வாதிடும் திறமைசாலிகள் கட்சிக்குள் இருக்கின்றனரா தமது கோரிக்கைகளுக்காக மக்களை அணி திரட்டும் பொறிமுறைகளை இவர்கள் வைத்திருக்கிறார்களா தமது கோரிக்கைகளுக்காக மக்களை அணி திரட்டும் பொறிமுறைகளை இவர்கள் வைத்திருக்கிறார்களா கிராமந்தோறும் சென்று மக்களுக்கு அரசியல் நிலைமைகளை விளக்கி இதில் அவர்களின் வகிபங்கு என்னவென்று தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் எங்காவது நடக்கின்றனவா கிராமந்தோறும் சென்று மக்களுக்கு அரசியல் நிலைமைகளை விளக்கி இதில் அவர்களின் வகிபங்கு என்னவென்று தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் எங்காவது நடக்கின்றனவா இவைதான் சந்தேகத்திற்கான காரணங்கள். இச்சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமளவுக்கு ஒரு காரணியும் தென்படவில்லை.\nதென்பட்டதோ எதிர்மறையான விடயங்களே. கட்சியானது சம்பந்தர், சுமந்திரன் என்கின்ற இரு தலைமைகளினால் மட்டும் வலிக்கப்படுகின்ற ஓடமாக இருக்கின்றது. கட்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய கட்டமைப்போ பொறிமுறைகளோ ஒன்றுமேயில்லை. குறைந்தபட்சம் பதிவு செய்யப்பட்டு நிதித்திரட்டலுக்கும் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கைகளுக்கும் ஒழுங்கான ஏற்பாடுகள் வழங்கும் கட்சியாகக்கூட அது இல்லை. சாத்வீகப் போராட்டம் என மொழிவது மட்டும்தானேயொழிய அதற்கான ஒரு ஆயத்தங்களையும் காணவில்லை. உள்ளூராட்சி, மாகாண சபை போன்ற கட்டமைப்புக்களிலும், அங்கத்துவக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் அனைவரும் உதிரிகளாகச் செயற்படுவதையே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. போதாக்குறைக்கு கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக சுதந்திரதின விழாவில் பங்கெடுத்துக்கொண்டு இத்தலைமை இன்னும் சொல்லடிபடத் தொடங்கி விட்டது. இதனால், பரந்த மட்டங்களில் அதிருப்தி ஏற்படுமல்லவா அந்த அதிருப்தியானது இப்போது திறக்கப்பட்டிருக்கும் அரசியல் வெளியில் நடவடிக்;கைகளாக உருமாறியிருக்கின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணிகள் விரக்தி மேலீட்டால் “நாங்கள்” என்கின்ற புதிய மக்கள் இயக்கத்தினை ஆரம்பித்திருக்கின்றனர். இதன் மூலமாக காணாமற்போனோரின் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக்கொண்டுவர முயற்சிக்கின்றனர். சுன்னாகம் நிலத்து நீர்ப் பிரச்சினை பற்றி கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை என்கின்ற ஆதங்க மேலீட்டால் இன்னுமொரு இளைஞர் குழாம் அதற்கான பொதுப் போராட்டங்களைத் தாமாகவே முடுக்கி விட்டிருக்கின்றனர். புலம்பெயர் சமூகம் மத்தியிலும் இந்த அதிருப்தி ஊடுருவியிருக்கின்றது. இது இன்னும் ஆபத்து மிகுந்தது. ஏனெனில், அங்கிருந்துதான் கூட்டமைப்பின் நிதி ஆதாரமே இதுவரை வந்திருக்கின்றது. தமிழர் சக்தி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை துரோகிகள் என வர்ணித்து சகலருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருக்கின்றது. ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு என்பது அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆதரவாக இயங்கும் மிகச் செல்வாக்கு பொருந்திய ஈழத்தமிழர் அமைப்பாகும். அது திரு. சம்பந்தருக்கு திறந்த கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அக்கடிதத்தில் மறைமுகமாக திரு. சம்பந்தர் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றார். “நீங்கள் இத்தனை வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சுமந்து அளப்பரிய சேவைகளை ஆற்றி ஓர் அரசியல் மேதையாக உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். ஆயினும், அரசியல் மேதைகளுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதுடன், எப்போது ஒதுங்கி வழிவிடவேண்டுமென்பதும் கூடத் தெரியும். மண்டேலா இதற்குச் சிறந்த உதாரணமாகும்… எனவே, நீங்கள் இப்போது ஓய்வுபெற்று இளந்தலைமுறையினருக்கு உங்கள் தலைமைத்துவத்தினைக் கொடுத்து ஒதுங்கும் நாள் வந்து விட்டது” என எழுதியிருக்கின்றனர். இந்திய தேசியவாளர்களில் ஒருவர் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை” எனவும் எழுதத் துணிந்து விட்டார். தங்களுடைய சொந்தத் தலைமைத்துவத்தில் இளைஞர்கள் இயங்கத் துணிந்து விட்டதுமல்லாமல் புலம்பெயர் சமூகமும் தலைமைத்துவத்தினை மாற்று என்று கோரவும் ஆரம்பித்து விட்டது. பொதுத் தேர்தல்களும் வரப்போகின்றன. இந்நிலைமை 1976ஆம் ஆண்டு போல் இருக்கின்றதே.\nஅப்போதுதான், இதுவரை இனவழிப்பு என்னும் சொல்லாடலையே உபயோகிப்பதற்கு க��ச்சப்பட்டுக்கொண்டிருந்த தலைமைத்துவம், சென்ற வருடம் இதே மாதிரிப் பிரேரணை கொண்டுவர எத்தனிக்கப்பட்டபோது எதிர்த்த தலைமைத்துவம், கடந்த தேர்தல் பிரசாரங்களின்போது மைத்ரி பிரசாரத்தினை தமிழர்களின் கோரிக்கைகளை முன்வைத்து சங்கடப்படுத்தக்கூடாது என மிகக் கவனமாக நடந்து கொண்ட தலைமைத்துவம், அவசர அவசரமாக வடக்கு மாகாண சபை மூலமாக இலங்கைத் தமிழர் மீதான இனவழிப்பு நடவடிக்கைககள் என்னும் கண்டனப் பிரேரணையை இவ்வாரம் கொண்டு வந்திருக்கின்றது. அவ்வளவு ‘அவசரமாக’ இது கொண்டு வரப்பட்டதால் இப்பிரேரணைக்கு தமிழ் மொழிபெயர்ப்பும் செய்யப்படவில்லை. வரலாற்றின் பாடங்களை நாம் கற்பவர்களாக இருப்போமாகில், இப்பிரேரணையும் தமிழீழப் பிரகடனம் சென்ற வழியில்தான் செல்லும் எனக் கண்ணை மூடிக்கொண்டு கூறி விடலாம்.\nஇப்பிரேரணை எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று இங்கு கூறப்படும் வாதம் சரியானதெனின், இப்பிரேரணையை இப்போது கொண்டுவருவது உகந்த இராஜதந்திரமா என்னும் விடயத்தில் கூட்டமைப்பு அவ்வளவு கவனம் செலுத்தியிருக்காது என்றே நம்பலாம். இன்னமும் மைத்திரி ரணில் ஆட்சி ஸ்திரப்படுத்;தப்படவில்லை. ராஜபக்‌ஷ சிங்களத் தீவிரவாத சக்திகளின் உதவியுடன் திரும்பவும் ஆட்சியைக் கைப்பிடிக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலைமையில், ரணிலுக்கு கைகொடுத்து அவரின் நிலைமையைப் பலப்படுத்தாமல் ராஜபக்‌ஷ குழுவினரின் கையைப் பலப்படுத்துவதாகவே இது இருக்கின்றது என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.\nதமிழர் போராட்டத்தை அடக்க இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், ஜே.வி.பி. கலவரத்தின்போது கிட்டத்தட்ட 62,000 சிங்கள உயிர்களைக் காவு கொண்டது. தமிழ் மக்களை நசுக்க அனுப்பி வைத்த அரக்கன் சிங்கள நாட்டின் வளங்களையெல்லாம், காணி, நிதி, தங்கம் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டான். இவ்வாறு, தமிழ் மக்களை ஒடுக்குவது தம்மைத்தாமே தாக்கும் இரு முனைகொண்ட வாள் என்பதை சிங்கள மக்கள் இன்னமும் உணரவில்லையாகில் நாம் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் உணரும் வரையிலும் ஒவ்வொரு தேர்தலும் நடந்து முடிய விட்டுக் காத்துக்கொண்டிருக்க முடியாது. ஆயினும், இப்பிரேரணை தமிழீழப் பிரகடனம் போல ஆகாமலிருப்பதற்கு வழி செய்யலாம். வட மாகாண முதலமைச்சர், இப்பிரேரணைய��� அறிமுகம் செய்யும்போது சிங்கள மக்களிடம் பேசப் போகின்றோம் என்று கூறியிருக்கின்றார். அம்முறைவழியினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.\nவட மாகாண சபை தென்னிலங்கையின் சகல ஊடகவியலாளர்களுக்கும் பகிரங்கமாகக் கடித அழைப்பு விடுத்து, வடக்கினைப் பார்வையிடவும் அங்குள்ள மக்களுடனும் அரசியல்வாதிகளுடனும் மனந்திறந்து பேசவும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த அரசின் வெற்றிக்குப் பாடுபட்ட தென்னிலங்கையின் சிவில் அமைப்புக்களுடன் மாவட்டச் சந்திப்புக்களை மேற்கொண்டு அவர்களுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் கஷ்டங்கள் பற்றி விளக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு புதிய அணுகுமுறையை நாம் கடைப்பிடிப்போமே. தமிழ்க்கட்சிகள் தனியே தமிழ் மக்களுக்குத்தான், அவர்களுக்கு எப்போதோ தெரிந்த விடயங்கள் பற்றித் திருப்பித் திருப்பி வியாக்கியானம் செய்யும் பழங்கால வழக்கத்தை உடைப்போமே. பிரசாரம் செய்யாமல் விட்டாலும்கூட தமிழரின் வாக்குகள் வீட்டுச் சின்னத்துக்கு விழும் அல்லவா அதை விட்டு எமது கட்சியின் பிரசாரங்கள் அனைத்தையும் சிங்களப் பிரதேசங்களில் செய்தால் என்ன அதை விட்டு எமது கட்சியின் பிரசாரங்கள் அனைத்தையும் சிங்களப் பிரதேசங்களில் செய்தால் என்ன இந்த வகையில் அங்கு போட்டியிடும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் வாதங்களின் பயனாக சிங்கள மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப் படுவார்களல்லவா இந்த வகையில் அங்கு போட்டியிடும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் வாதங்களின் பயனாக சிங்கள மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப் படுவார்களல்லவா குறைந்தபட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மறந்தொதுக்க முடியாத அவர்களின் பேசுபொருளாகவாவது மாற்றிவிடுவோமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/230175?ref=archive-feed", "date_download": "2020-08-04T05:03:00Z", "digest": "sha1:ABCIXSTGPHJMXUG6AQHEHJPUXWY6SMIO", "length": 9497, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் கெஞ்சுறாங்க! அப்பா அழுகுறத பார்க்க முடியலை... திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அப்பா அழுகுறத பார்க்க முடியலை... திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.\nசென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.\nநிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால் திருமணத்துக்கு பின்னர் அங்கேயே வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.\nஇதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா கடந்த 29ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த விவகாரம் பொலிசுக்கு தெரியவர பிரியங்கா மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.\nவிசாரணையில் தற்கொலைக்கு முன்னதாக பிரியங்கா எழுதிய கடிதம் சிக்கியது.\nஅதில், அந்தக் கடிதத்தில் பிரியங்கா, திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர்.\nமுதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் என்னைக் கொடுமைப்படுத்தினர்.\nஇதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.\nஅவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதியிருந்தார்.\nஇதனை தொடர்ந்து நிரேஷ்குமாரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2849147", "date_download": "2020-08-04T06:47:33Z", "digest": "sha1:7JZDBAPIQGRXLJEHA7QIHV2BUTOZM2GI", "length": 7464, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:46, 14 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n17:31, 13 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGunamurugesan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n03:46, 14 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n=== சாலைப் போக்குவரத்து ===\nநாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[ஆரணி]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece\n=== தொடருந்துப் போக்குவரத்து ===\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/30._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:58:40Z", "digest": "sha1:RJLE32G4QQAAEVVPR4KJGJGMHJYZE3ID", "length": 7985, "nlines": 106, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/30. காளி ஸ்த்தோத்திரம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/30. காளி ஸ்த்தோத்திரம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4372பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 30. காளி ஸ்த்தோத்திரம்பாரதியார்\nதீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.\nபோதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்\n-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.\nமந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,\nசிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே\nகர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;\nதர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,\nமர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,\nசெம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.\nஎன்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;\nகுன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,\nநன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;\nஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.\nவான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,\nயானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும�� வாழ்வேன்;\nவான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ\nஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே\nதேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்\nநேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.\nகாளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;\nவேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,\nயாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/50-degree-course-that-not-suitable-for-government-jobs-004896.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T05:15:21Z", "digest": "sha1:IWHVNQJ2TGSHZ76DHQYK3HODFM4YLBXF", "length": 21644, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல!: அரசாணை வெளியீடு! | 50 degree course that not suitable for government jobs - Tamil Careerindia", "raw_content": "\n» இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nஇந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nஇதற்கான அரசாணையை தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்திருக்கிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கலை, அறிவியல், பொறியியல்-தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை என அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஅவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகளில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள அந்தந்தத் துறை சார்ந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவிகித பாடங்களைக் கொண்டவையாக இருந்தால் மட்டுமே, அந்தப் புதிய படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக 70 சதவிகிதத்திற்குக் குறைவான பாடங்களைக் கொண்டிருந்தால் அந்தப் புதிய படிப்பு குறிப்பிட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nஉயர்கல்வித் துறைச் செயலர், பேராசிரியர்கள், நிபுணர்கள் அடங்கிய பட்டப்படிப்பு இணைக் குழு ஒன்றை அமைத்து, பல்வேறு கட்ட ஆய்வு செய்து எந்தெந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையானவை அல்லது இணையற்றவை என்ற பட்டியலை அவ்வப்போது அரசாணையாக வெளியிடுவது வழக்கம்.\nஇந்த அரசாணையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் 60-ஆவது கூட்டத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் சார்பில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவை என (அரசாணை எண்.66) அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறு பட்டியலிட்டதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. சந்தை மேலாண்மை, எம்.பி.ஏ. சர்வதேச வணிகம், எம்.பி.ஏ. இணையம் மற்றும் வணிகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.பி.ஏ. உலக மேலாண்மை, ஆன்-லைன் எம்.பி.ஏ., எம்.பி.ஏ. நிதி மேலாண்மை உள்ளிட்ட படிப்புகள் அரசு பொதுத் துறை நிறுவன பணிகளுக்கான எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கு இணையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுபோலவே, இந்தப் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும் பல்வேறு இரட்டை பட்டப் படிப்புகளும் அரசுப் பணிகளுக்குத் தகுதியானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.எஸ்சி. கணினி அறிவியல் - பி.எஸ்சி. கணிதம் இரட்டைப் பட்டப் படிப்பு அரசுப் பணிக்கான பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தப் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும் பி.பி.ஏ. இரட்டைப் பட்டப் படிப்பு , பி.ஏ. சமூகவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. அரசியல் அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. வரலாறு இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கிலம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. பொருளாதாரம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.காம். இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. காட்சி தகவல் தொடர்பியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. புள்ளியியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. கணினி அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு ஆகியவை அந்தந்த மூலப் படிப்புகளுக்கு இணையான��ை அல்ல எனவும், அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை (அப்ளைடு) நுண் உயிரியல் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த உயிரியல், எம்.எஸ்சி. உயிரியல் படிப்புகள், காந்திகிராம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை உயிரியல், பாரதிதாசன் பல்கலை சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. உயிர் அறிவியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. விலங்கியல், எம்.எஸ்சி. கடல் வாழ் நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்.எஸ்சி. விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nமேலும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல என தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசின் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n16 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n17 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n20 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nAutomobiles இப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...\nNews அரசு ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய உத்தரவு.. டிரம்ப் அதிரடி கையெழுத்து\nMovies என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/33884/", "date_download": "2020-08-04T05:09:39Z", "digest": "sha1:IGVCUIX4WGRLVQO5IECX2ZOJSHJCD3SZ", "length": 17975, "nlines": 274, "source_domain": "varalaruu.com", "title": "கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை விட்டு சென்ற உறவினர்கள் மனிதாபி மானத்துடன் சடலத்தை அடக்கம் செய்த அரியலூர் சுகாதார துறையினர் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅரியலூர்: அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய…\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nசெல்பி மோகம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nநடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு\nபுதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்\nHome கொரோனா கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை விட்டு சென்ற உறவினர்கள் மனிதாபி மானத்துடன் சடலத்தை அடக்கம் செய்த அரியலூர்...\nகொரோனாவால் இறந்தவரின் சடலத்தை விட்டு சென்ற உறவினர்கள் மனிதாபி மானத்துடன் சடலத்தை அடக்கம் செய்த அரியலூர் சுகாதார துறையினர்\nஅரியலூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவரின் சடலத்தை, அவரது உறவினர்களே கண்டும் காணாமல் விட்டு சென்ற நிலையில், மேற்கண்ட சடலத்தை கொட்டும் மழையில், மனிதாபிமான உணர்வுடன் அடக்கம் செய்த, அரியலூர் சுகாதாரத்துறையினரின் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.\nஅரியலூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக, கடலூர் மாவட்டத்திலிருந்து வந்த முதியவர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 30-ம் தேதி மதியம் மேற்கண்ட முதியவர் இறந்தார்.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. 31-ம் தேதி மாலை, அரியலூருக்கு வந்த அவரது உறவினர்கள், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தான் அவர் இறந்தார் என்ற தகவலை கேள்விப்பட்ட பிறகு, எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர். அவர்களுக்கு மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து அனாதை சடலமான அந்த கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்யும் பணியில், அரியலூர் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.\nஅரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஸ்மித் சைமன், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்து முஹம்மது, நகர்ப்புற சுகாதார மேற்பார்வையாளர் வகீல், அரியலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் நோய் தொற்று நோயாளியின் சடலத்தை பாதுகாப்பு உடையுடன், அரியலூர் ரயில்வே கேட் அருகே, நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடுகாட்டில், நேற்று கொட்டும் மழையில், அரசின் விதிமுறைகளை செயல்படுத்தி நல்லடக்கம் செய்தனர்.\nமனிதநேயத்துடன் செயல்பட்ட மேற்கண்ட ஐந்து பேரையும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.\nPrevious articleசின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விதைகள் வழங்கும் விழா\nNext articleபூமியின் புகைப்படம் இணையத்தில் வைரல்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதிருச்சி மாவட்ட பத்திரிக்கையாள���்கள் காவல்துறை துணை தலைவரிடம் மனு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கல்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mnc-company-layoff-housands-of-employees-in-the-middle-to-senior-level/", "date_download": "2020-08-04T05:52:25Z", "digest": "sha1:3GZBP7SJOGB7XZHS5NY5BDITZT4QDOC4", "length": 5084, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொத்துக்கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் பிரபல நிறுவனங்கள்.. தலை சுற்றி நிற்கும் ஐ.டி ஊழியர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகொத்துக்கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் பிரபல நிறுவனங்கள்.. தலை சுற்றி நிற்கும் ஐ.டி ஊழியர்கள்\nகொத்துக்கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் பிரபல நிறுவனங்கள்.. தலை சுற்றி நிற்கும் ஐ.டி ஊழியர்கள்\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் இந்த சூழ்நிலையில் ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் பிரபல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\nஇதில் முக்கியமாக காக்னிசண்ட் 10,000-12,000 வரை ஊழியர்களை வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் 7000 ஊழியர்களை வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇளைஞர்கள் ஐ.டி வேலை நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து, தன் கையே தனக்கு உதவி என்ற பாணியில் சுய தொழில் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதற்போது அதைப்போல் இளைஞர்கள் ஏதாவது சுய தொழிலை செய்துகொண்டே ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்த்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வாழ்க்கையை கடந்து செல்லலாம். இதுபோன்ற நிரந்தரமில்லாத வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த சூழ்நிலையை கடந்து செல்வது மிக கடினம் தான்.\nஆனால் தன்னம்பிக்கையோடு போராடி சுய தொழில் அல்லது வேற நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் போய்விட்டார்கள் என்றால் கண்டிப்பாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தங்களை காத்துக் கொள்ளலாம்.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சென்னை, செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tulika?page=10", "date_download": "2020-08-04T06:00:06Z", "digest": "sha1:WV3ZP4OCRDMYUDHKAFTNLHZHXKYK43AR", "length": 26251, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "Tulika | Tulika | Panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nஅதிபுனைவு5 இயற்கை / சுற்றுச்சூழல்3 இல்லறம் / உறவு1 கட்டுரைகள்2 கல்வி1 காந்தியம்1 சட்டம்1 சிறுவர் கதை163 படப் புத்தகம்20 வாழ்க்கை / தன் வரலாறு1\n1 அந்தப் பூனையைப் பிடி Anda Poonaiyai Pidi1 அனந்த ராட்சசன் Anandha Ratsasan1 அப்பகா Appaka Tamil1 அப்பக்கா Appaka1 அம்மா எங்கே Amma Engae1 அரசனும் கியாங்கும் Arasanum kiangum1 அரி Ari1 அலி ஆனான் பஜ்ரங்பலி Ali Aanaan Bajrangbali1 ஆனந்த ராட்சஸன் Ananda Ratchasan1 ஆள்வது யாரு Aalvadu yaaru1 இக்கி டொக்கி Ekki dokki1 இனிப்பும் உப்பும் Inippum uppum1 இருட்டு Iruttu1 இஸ்மத்தின் ஈத் Ismatin eid1 ஈசா போச்சா Eecha poocha1 உச்சி வானிலே Uchchi vaaniley1 எங்கே அந்த பூனை Aalvadu yaaru1 இக்கி டொக்கி Ekki dokki1 இனிப்பும் உப்பும் Inippum uppum1 இருட்டு Iruttu1 இஸ்மத்தின் ஈத் Ismatin eid1 ஈசா போச்சா Eecha poocha1 உச்சி வானிலே Uchchi vaaniley1 எங்கே அந்த பூனை Engey andha poonai1 எனக்கு சொல்லப் பிடித்த கதைகள் Enakku Sollap Pidiththa Kathaigal1 எனக்கு துக்கம் தூக்கமா வருது Yenakku thookkam thookkama varudu1 என் கையை பிடிக்க ஏன் பயப்படுறீங்க Engey andha poonai1 எனக்கு சொல்லப் பிடித்த கதைகள் Enakku Sollap Pidiththa Kathaigal1 எனக்கு துக்கம் தூக்கமா வருது Yenakku thookkam thookkama varudu1 என் கையை பிடிக்க ஏன் பயப்படுறீங்க Yenn kaiyai pidikka yen bayappadareenga1 என்ன செய்யலாம் Yenna seiyyalaam1 எல்லாமே இலவசம் Yellamay illavasam1 கஜபதி குலபதி குர்ர்புர்ர்ர்ர்ஊம் Gajapaty Kulapaty Kurrburrrooom1 கஜபதி குலபதி தொபுக்கடீர் Gajapati Kulapati Dhobukkadeer1 கடலும் நானும் Kadalum naanum1 கண்ணா பண்ணா Kanna Panna Tamil1 கருஞ்சிறுத்தை Karunchirutthai1 கலர் கலர் காமினி Colour-colour kamini1 காத்தாடி மரம் Kathadi Maram1 குட்டி இ Kutty E1 குட்டி ஈ Kutti e1 குட்டி கும்பகர்ணன் Kutti Kumbhakarnan1 குட்டிக் க���ம்பகர்ணன் Kutty Kumbakarnan1 குட்டி டால்ஃபின் இரா Kutty Dolphin Ira1 குட்டி டால்பின் இரா Kutty Dolphin Ira1 குட்டி லாலி Kutti Laali1 குப்பு ஏன் குழம்பினான் Kuppu yaen kuzhambinaan1 குறட்டை சண்முகம் Kurattai shanmugam1 கொலபா Kolaba1 கோரிக்கா என்ற பட்டம் Korika enra pattam1 சத்யாவின் படகு Satyavin Padagu1 சபரி பார்த்த வண்ணங்கள் Sabari partha vannangal1 சமீரின் வீடு Sameerin veedu1 சரி ஹுடொக்ஷி Sari Hutoxi1 சானைக்காரன் சலீம் Sanaikkaran Saleem1 சிரியின் சிரிப்பு Siriyin Sirippu1 சிறிய விரல்கள் Siriya Viralgal1 சிறு நண்பா கடிக்காதே Siru nanba kadikadee1 சிலந்தி வலை Silanthi valai1 சுல்தானின் காடு Sultanin Kaadu1 சூரியன் எங்கே Sooriyan enge1 செண்பக பூக்கள் Shembaga pookkal1 செண்பகப் பூக்கள் Senbaga Pookal1 சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 ஜக்காட் Jhakkad1 ஜாலிவுட் ஜில்லா : திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood Jilla Thirumbi Varugiraar Rajaali1 ஜாலிவுட்டின் பிரமாண்ட விளையாட்டு போட்டி Jollywoodin Bramaanda Vizhaiyaatu Potti1 ஜாலிவூட் ஜில்லா திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood jilla thirumbi varugiraar rajaali1 ஜூவின் கதை Juvin Kadhai1 டுங்கி டான்ஸ் Dungi Dance Tamil1 ட்சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 தகிட தறிகிட குதிக்கும் பந்து Thakitta tharikitta gudhikkum pandhu1 தாங்கி எங்கே Sooriyan enge1 செண்பக பூக்கள் Shembaga pookkal1 செண்பகப் பூக்கள் Senbaga Pookal1 சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 ஜக்காட் Jhakkad1 ஜாலிவுட் ஜில்லா : திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood Jilla Thirumbi Varugiraar Rajaali1 ஜாலிவுட்டின் பிரமாண்ட விளையாட்டு போட்டி Jollywoodin Bramaanda Vizhaiyaatu Potti1 ஜாலிவூட் ஜில்லா திரும்பி வருகிறார் ராஜாளி Jollywood jilla thirumbi varugiraar rajaali1 ஜூவின் கதை Juvin Kadhai1 டுங்கி டான்ஸ் Dungi Dance Tamil1 ட்சோமோவும் மோமோவும் Tsomovum Momovum1 தகிட தறிகிட குதிக்கும் பந்து Thakitta tharikitta gudhikkum pandhu1 தாங்கி எங்கே Thangi Engay1 தாஜ் மஹாலில் பூனி Taj Mahalil Pooni1 தேனீ மாஸ்டர் Theni Master1 நடனமிடும் தேனீக்கள் Nadanamidum thenikkal1 நதிகளின் ஓட்டபந்தயம் Nadhigalin Ottappandhayam1 நான் சொல்லும் காந்தி கதை Naan sollum Gandhi Kathai1 நான் பெரியவன் ஆகும்போது Naan Periyavan Aagumpodhu1 நாபியா Nabiya Tamil1 நிக்கூவின் வர்ண தூரிகை Nokoovin Varnathoorigai1 நிச்கூவின் வர்ணத்தூரிகை Nikoovin Varnaththoorigai1 நீலத்தின் ரகசியம் Neelattin Rahasyam1 பக்ருதீனின் பிரிட்ஜ் Fakruddinin Fridge1 பசு மஹாராணி Pashu Maharani1 பத்து Patthu1 பத்மா விண்வெளி செல்கிறாள் Padma vinveli selgiraal1 பனிராஜாவின் மகள் Pani Rajavin Magal1 பறப்பதற்கு சிறகுகள் Parappatharkku Chirakukal1 பள்ளிகூடம் ஜாலிதான் Pallikkoodam Jaallidaan1 பள்ளிக்கூடம் ஜாலிதான் Thangi Engay1 தாஜ் மஹாலில் பூனி Taj Mahalil Pooni1 தேனீ மாஸ்டர் Theni Master1 நடனமிடும் தேனீக்கள் Nadanamidum thenikkal1 நதிகளின் ஓட்டபந்தயம் Nadhigalin Ottappandhayam1 நான் சொல்லும் காந்தி கதை Naan sollum Gandhi Kathai1 நான் பெரியவன் ஆகும்போது Naan Periyavan Aagumpodhu1 நாபியா Nabiya Tamil1 நிக்கூவின் வர்ண தூர���கை Nokoovin Varnathoorigai1 நிச்கூவின் வர்ணத்தூரிகை Nikoovin Varnaththoorigai1 நீலத்தின் ரகசியம் Neelattin Rahasyam1 பக்ருதீனின் பிரிட்ஜ் Fakruddinin Fridge1 பசு மஹாராணி Pashu Maharani1 பத்து Patthu1 பத்மா விண்வெளி செல்கிறாள் Padma vinveli selgiraal1 பனிராஜாவின் மகள் Pani Rajavin Magal1 பறப்பதற்கு சிறகுகள் Parappatharkku Chirakukal1 பள்ளிகூடம் ஜாலிதான் Pallikkoodam Jaallidaan1 பள்ளிக்கூடம் ஜாலிதான் Pallikoodam Jollydaan1 பாட்டி போய்விட்டாள் Paati Poivittal1 பானை செய்வோம் பயிர் செய்வோம் Paanai Seivom Payir Seivom1 பாவோ கேவோ Pavo cavo1 பிண்டூவும் அரக்கனும் Pinttovum Arakanum1 பின்டூவும் அரக்கனும் Pintoovum arakkanum1 பிரணவின் படம் Pranavin padam1 பிரம்மாவின் பட்டாம்பூச்சி Brahmavin pattaampoochi1 பீம்ராவ் அம்பேத்கர்: ஏன் என்று கேட்ட சிறுவன் Bhimrao Ambedkar En Endru Kaeta Siruvan1 பீலின் கதை Bheelin Kathai1 புல் தடுக்கி Pallikoodam Jollydaan1 பாட்டி போய்விட்டாள் Paati Poivittal1 பானை செய்வோம் பயிர் செய்வோம் Paanai Seivom Payir Seivom1 பாவோ கேவோ Pavo cavo1 பிண்டூவும் அரக்கனும் Pinttovum Arakanum1 பின்டூவும் அரக்கனும் Pintoovum arakkanum1 பிரணவின் படம் Pranavin padam1 பிரம்மாவின் பட்டாம்பூச்சி Brahmavin pattaampoochi1 பீம்ராவ் அம்பேத்கர்: ஏன் என்று கேட்ட சிறுவன் Bhimrao Ambedkar En Endru Kaeta Siruvan1 பீலின் கதை Bheelin Kathai1 புல் தடுக்கி Pul Thadukki1 புல்புலியின் மூங்கில் Bulbuliyin moongil1 புளியமரம் Puliamaram1 பூடபிம் Boodabim Tamil1 பூடாபிம் Boodabim1 பேசும் பறவை Paesum Paravai1 போகலாம் வாங்க Pogalam Vaanga1 போண்டாப்பள்ளியில் போண்டாட்டம் Bondapalliyil Bondattam1 மசூ மசூ Mazzoo mazzoo1 மணலில் எழுதிய கதைகள் Manalil Ezhudiya Kathaigal1 மயிலு மயிலிறகு கண்ணு Mayilu mayilirangu kannu1 மல்யுத்த பைத்தியம் Malyuddam paithiyam1 மல்லிப்பூ நீ எங்க இருக்கே Pul Thadukki1 புல்புலியின் மூங்கில் Bulbuliyin moongil1 புளியமரம் Puliamaram1 பூடபிம் Boodabim Tamil1 பூடாபிம் Boodabim1 பேசும் பறவை Paesum Paravai1 போகலாம் வாங்க Pogalam Vaanga1 போண்டாப்பள்ளியில் போண்டாட்டம் Bondapalliyil Bondattam1 மசூ மசூ Mazzoo mazzoo1 மணலில் எழுதிய கதைகள் Manalil Ezhudiya Kathaigal1 மயிலு மயிலிறகு கண்ணு Mayilu mayilirangu kannu1 மல்யுத்த பைத்தியம் Malyuddam paithiyam1 மல்லிப்பூ நீ எங்க இருக்கே Mallipoo nee engay irukkay1 மழைத்துளிகள் Mazhaithuligal1 மாபெரும் மக்னா யானை Maperum Makna Yaanai1 மாய சிறகு Maaya chiragu1 மாயச் சிறகு Maaya Chiragu1 மாய பாத்திரம் Maya patthiram1 மாய மீன் Maya Meen1 மாலாவின் வெள்ளி கொலுசு Malavin velli golusu1 மாலாவின் வெள்ளிக் கொலுசு Maalaavin Vellik Kolusu1 மிக இனிப்பான மாம்பழம் Miga inippaana maambazham1 மினுவும் அவள் கூந்தலும் Minuvum Aval Koondalum1 மின் தடை Min Thadai1 மீனுவும் அவளது முடியும் Meenuvum Avalathu Mudiyum1 முகுந்த் மற்றும் ரியாஸ் Mukand mattrum riaz1 முடிவில்லாத கதை Mudivillaada kathai1 முன்னாவும் மகாராஜாவும் Munnavum Maharajavum1 மேலே மேலே Mele Mele1 யார் அடுத்த நிங்தோ Mallipoo nee engay irukkay1 மழைத்துளிகள் Mazhaithuligal1 மாபெரும் ம���்னா யானை Maperum Makna Yaanai1 மாய சிறகு Maaya chiragu1 மாயச் சிறகு Maaya Chiragu1 மாய பாத்திரம் Maya patthiram1 மாய மீன் Maya Meen1 மாலாவின் வெள்ளி கொலுசு Malavin velli golusu1 மாலாவின் வெள்ளிக் கொலுசு Maalaavin Vellik Kolusu1 மிக இனிப்பான மாம்பழம் Miga inippaana maambazham1 மினுவும் அவள் கூந்தலும் Minuvum Aval Koondalum1 மின் தடை Min Thadai1 மீனுவும் அவளது முடியும் Meenuvum Avalathu Mudiyum1 முகுந்த் மற்றும் ரியாஸ் Mukand mattrum riaz1 முடிவில்லாத கதை Mudivillaada kathai1 முன்னாவும் மகாராஜாவும் Munnavum Maharajavum1 மேலே மேலே Mele Mele1 யார் அடுத்த நிங்தோ Yaar adutha ningthou1 ரங்கண்ணா Ranganna Tamil1 ராஜா ராணியின் கதை Raaja-raaniyin kathai1 ருரு ராகம் Ruru Raagam1 ரூ ரூ ராகம் Ruru Raagam1 வருத்தமான நிலா Varuthamaana Nila1 வழி விடு Vaa1 வா, மரம் நடலாம் Vaa Maram Nadalaam1 வா, மழை பிடிக்கலாம் Vaa Mazhai Pidikalaam1 வான குரங்கின் தாடி Vaana Kuranginn Dhaadi1 வானக் குரங்கின் தாடி Vaanak Kurangin Thaadi1 வானம் ஏன் நீலமாக தெரிகிறது Vaanam Yaen Neelamaaga Therigiradu1 வாளமீனுக்கும் வெளங்குமீனுக்கும் கல்யாணம் Vaalameenukkum Vilaangameenukkum Kalyanam1 வியாசரின் மகாபாரதம் Vyasarin Mahabharatam1 வேப்பமரத்தினடியிலே Vepamarathinadiyilae1 ஹனுமானின் ராமாயனா Hanumanin Ramayanam1 ஹம்பிரீல்மாயின் தறி Hambreelmaayin Thari1 ஹம்ப்ரீல்மாயின் தறி Hampreelmayin Thari1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/varalakshmir-sarathkumar-tweet/", "date_download": "2020-08-04T05:16:48Z", "digest": "sha1:4G4JOGOSYXUZZC4D3WT5G2OQY7VX7ZCJ", "length": 8473, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "நாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள்.... புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம் - TopTamilNews", "raw_content": "\nநாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள்…. புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம்\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டரில், “ மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில்லை தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்” என பதிவிட்டுள்ளார்.\nநெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் நலன் சார்ந்த முடிவைத் தமிழக அரசு அறிவிக்கும்\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த நிறைவான முடிவை அறிவிக்கும் என்று ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கல்வியாளர்கள், மாநில...\nஊரடங்கு விதிமீறல் : ரூ.19.58 கோடி அபராதம் வசூல்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில்...\n`வீட்டில் புதையல் இருக்கு; நரபலி கொடுக்கணும்’- சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி, மகன்\nவீட்டில் புதையல் இருப்பதாக கூறிய சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டியும், மகனும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் களக்காடு அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:50:49Z", "digest": "sha1:E4PJYLE5C2BIKDQOHCJD36UUO53SQNB5", "length": 7723, "nlines": 91, "source_domain": "angusam.com", "title": "காலேஜ் கேம்பஸ் – Angusam News – Online News Portal", "raw_content": "\nதனியார் சுய நிதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பரிதாப நிலை \nதிருச்சியில் புகார் கொடுத்த மாணவர்களை குற்றவாளியாக்கிய கல்லூரி நிர்வாகம்\nகல்லூரி விடுதியில் களவு கண்டுகொள்ளாத நிர்வாக��்\nபைக் ரேஸிங் கதிகலங்கும் திருச்சி \nசுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வு\nகல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுப் புதிய ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டபோது கல்லூரி…\nசுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வை மீட்டெடுக்க முயற்சிக்குமா அரசு\nதமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மொத்தம் 780 உள்ளதாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையத்…\n3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து \n3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து திருச்சியில், M.I.T. கல்லூரி பஸ் மொபட்…\nஇந்திய அளவில் சிறந்த கல்லூரி பட்டியலில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நான்காம்…\n2017 ஆம் ஆண்டின் மத்திய மனித வள மேம்பாடுத் துறையின் மிகச் சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் (National Institutional…\nநீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளது. ஐகோர்ட் நீதிபதி…\nநீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசினார். திருச்சி காவேரி…\nஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் \nஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று கலெக்டர் பழனிசாமி…\nதிருச்சியில் இணையத் தமிழ் கருத்தரங்கு \nஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை இணையத் தமிழ் பயிலரங்கை கல்லூரியில் நடத்தியது.…\nதிருச்சி கல்லூரி முதல்வருக்கு வித்யா ரத்னா புரஸ்கார் விருது \nஜீனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுன் அமைப்பு 2017 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்வி , வேளாண்மை ,…\nதமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் திருச்சி ஞானசுகந்தி \nநேற்று நான் சாம்பியன்… இன்னைக்கு பல சாம்பியன்களை உருவாக்குகிறேன். தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் திருச்சி …\nபுனித வளனார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆனா ஜமால் முகமது கல்லூரி\nதிருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி…\nசிறுவனை சீரழித்த காமவெறிப்பிடித்த இளைஞன்\nஅடுத்தடுத்து தமிழக எம்.பி.களுக்கு கரோனா தொற்று\n2 ஐம்பொன் சி���ைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE?lang=ta", "date_download": "2020-08-04T04:43:51Z", "digest": "sha1:AXGPGAA3BGGFOI5RUXKE6LYLBFVTLDVZ", "length": 15679, "nlines": 188, "source_domain": "billlentis.com", "title": "ஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி - Bill Lentis Media", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome பிளேநர் ஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nலெமனேட் ஒரு சூடான கோடை நாள் சிறந்த பானம். இது மிகவும் எளிதான பானமாகும். சிலர் குளிர்ந்த நீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, சிலர் எலுமிச்சை யை ஒரு பிட் ஆடம்பரமான தாக ப் பிடித்தனர். லெமனேட் ஸ்லஷியை எளிதாக ப்ளெண்டர் செய்யலாம்.\nஒரு பிளெண்டர் கொண்டு Slushies தயாரித்தல் செய்முறையை\nரெசிபி#2 பிங்க் லெமனேட் ரெசிபி\nரெசிபி#3 பிளெண்டர் இல்லாமல் ஸ்லஷி செய்ய\nஏன் ஒரு பிளெண்டர் ஒரு எலுமிச்சை ஸ்லூஷி செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு Slushies தயாரித்தல் செய்முறையை\n1/2 கப் தண்ணீர், 4 கப் ஐஸ் க்யூப்ஸ் மற்றும் 1/2 கப் எலுமிச்சை சாறு (செறிவூட்டப்பட்ட) எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ எலுமிச்சை சாறு வலுவான சுவை பிடிக்கவில்லை என்றால், அவர்கள் அதே செய்முறையை 1/2 கப் சர்க்கரை பயன்படுத்த முடியும். ஒரு பிளெண்டர் எடுத்து , எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்து. பிளெண்டர் இயங்கும் போது, ஐஸ் க்யூப்ஸ் 4 கப் படிப்படியாக, கலவை மென்மையான வெளியே வரும் வரை. எலுமிச்சை மசாலா தயாராக இருக்கும் போது, பின்னர் அதை ஒதுக்கி வைக்க வேண்டாம், ஆனால் உடனடியாக அதை பரிமாறவும்.\nரெசிபி#2 பிங்க் லெமனேட் ரெசிபி\nஒரு எளிய எலுமிச்சை ஸ்லூஷி விரும்பாதவர்களுக்கு, அவர்கள் ஒரு இளஞ்சிவப்பு லெமனேட் செய்முறையை செல்ல முடியும். அது அவர்களின் பானம் இன்னும் சுவை சேர்க்கும், மற்றும் அவர்கள் அதை குடிக்க பிறகு புத்துணர்ச்சி உணர. ஒரு இளஞ்சிவப்பு லெமனேட் ஒரு இளஞ்சிவப்பு அடுக்கு உள்ளது, இது நபர் உறைந்த ஸ்ட்ராபெர்ரி 1 கப், சூப்பர்ஃபைன் சர்க்கரை 1/4 கப், பனி 2 கப், மற்றும் 3/4 கப் தண்ணீர் தேவை. கலவை நன்றாக வரும் வரை , கலவை இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து. ஒரு உயரமான கண்ணாடி யில் பானம் ஊற்ற.\nஎலுமிச்சை பங்கு, 5-6 எலுமிச்சை எடுத்து, அவற்றை கசக்கி, பிளெண்டர் உள்ள சூப்பர்ஃபைன் சர்க்கரை 3/4 கப், மற்றும் ஐஸ் 2 கப். பானம் அமைப்பு மென்மையான வெளியே வரும் வரை, ஒன்றாக பொருட்கள் கலந்து. இந்த மஞ்சள் கலவையை இளஞ்சிவப்பு அடுக்கு மேல் ஊற்ற, மற்றும் விரும்பினால், எலுமிச்சை ஒரு துண்டு கொண்டு அழகுபடுத்த. மேலும் சென்று ஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் செய்ய எப்படி பாருங்கள் – தகவல் இங்கே கிளிக் செய்யவும் .\nரெசிபி#3 பிளெண்டர் இல்லாமல் ஸ்லஷி செய்ய\nஒரு பிளெண்டர் இல்லாமல் slushie செய்யும் மிக அதிக நேரம் எடுக்கும், ஆனால் அது அதே வேடிக்கையாக இருக்க முடியும். ஒரு பெரிய ஜிப்லாக் பையை எடுத்து, அதில் ஐஸ் மற்றும் உப்பு வைத்து, பின்னர் சிறிய ziplock பையில், எலுமிச்சை சாறு வைத்து. 5 நிமிடங்கள் ஜிப்லாக் பேக் கைகுலுக்க, மற்றும் slushy எந்த நேரத்தில் தயாராக இருக்கும். இது குழந்தைகள் செய்ய ஒரு வேடிக்கை விஷயம், மற்றும் ஒரு slushie செய்யும் அவர்களை ஈடுபடுத்த. ஜிப்லாக் பையில் உள்ள ஐஸ் மற்றும் உப்பு, சில நிமிடங்களில் திரவத்தை பனிக்கட்டியாக மாற்றும். இது நிச்சயமாக குழந்தைகள் பார்க்க ஒரு வேடிக்கை மாய தந்திரம் இருக்கும்.\nஏன் ஒரு பிளெண்டர் ஒரு எலுமிச்சை ஸ்லூஷி செய்ய\nஎலுமிச்சை ப்ளெண்டர் செய்ய மிகவும் எளிதானது. யாராவது ஒரு பிளெண்டர் இல்லாமல் ஒரு எலுமிச்சை slushie செய்ய விரும்பினால், அது நேரம் எடுத்துக்கொள்ளும் இருக்க முடியும். லெமனேட் ஸ்லஷி உண்மையில் புத்துணர்ச்சி யூட்டுகிறது, மேலும் எளிய மற்றும் எளிய எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை சாறு பிடிக்காதவர்களுக்கு இது சரியானது. ஐஸ் ஒரு slushie சேர்க்க, பானம் மிகவும் சுவாரசியமான செய்கிறது. மக்கள் தங்கள் எலுமிச்சை சுவைசேர்க்க முடியும் என்று பல்வேறு சுவைகள் உள்ளன, இது இன்னும் பசியாக்கமுடியும்.\nஒரு எலுமிச்சை slushie ஒரு கோடை காலை அல்லது பிற்பகல், வெப்பம் மனித உடல் மிகவும் அதிகமாக போது.\nPrevious article��ரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nNext articleஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nகாலிபிளவர் ரைஸ் செய்ய ஒரு பிளெண்டர் பயன்படுத்த முடியுமா\nமுட்டை வெள்ளைக்கரு க்களை ஒரு பிளெண்டர் அடித்து விடமுடியுமா\nமாதுளை விதைகளை க் கலப்பதா\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nஒரு பிளண்டர் மற்றும் ஒரு உணவு செயலி இடையே என்ன வித்தியாசம்\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nஒரு பிளெண்டர் உள்ள செலரி சாறு எப்படி\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nகலப்பான் இல்லாமல் கற்றாழை சாறு எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nபாதாம் ப்ளென்ட் மாவு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:21:25Z", "digest": "sha1:L2P3U5MVCXEKT6CGFIF4O7P7GL4EXYHK", "length": 70182, "nlines": 2138, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "விஷ்ணு துர்க்கை அம்மன் | உழவாரப்பணி", "raw_content": "\nCategory Archives: விஷ்ணு துர்க்கை அம்மன்\nஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1]\nஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1] ஒகையூர் கிராமம் இருப்பிடம் ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் இருப்பிடம் – ஒட்டியுள்ள அரசு பள்ளி, பின்பக்க தெரு, முதலிவற்றைப் பார்க்கலாம். வடமேற்குப் பகுதியில், சாலை��ொட்டி அமைந்துள்ள சிவன், ஊஞ்சலம்மன், கன்னிமார் [சப்தமாதர்] கோவில்கள் அமைந்துள்ள … Continue reading →\nPosted in அக்ரகாரம், அக்ரஹாரம், அடையாளம், அத்தாட்சி, ஆக்கிரமிப்பு, இறைப்பணி, உகையூர், உடைப்பு, உளுந்தூர்பேட்டை, எஸ்.உகையூர், கட்டிடம், கன்னிமார், கள்ளக்குறிச்சி, காலம், கிராம தேவதை, குலதெய்வம், குலதேவதை, கோவில், சக்தி, சடங்கு, சப்தமாதர், சப்தமாதா, சு.உகையூர், சுரோத்ரி உகையூர், சௌத்ரி உகையூர், துர்க்கை, துர்க்கை அம்மன், விஷ்ணு துர்க்கை அம்மன், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், Uncategorized\t| Tagged உகையூர், எஸ்.ஒகையூர், ஏழு கன்னியர், ஐய்யனார், ஒகையூர், கன்னியர், கருப்பையா, கள்ளக்குறிச்சி, சப்தமாதர், சப்தமாத்ரிகா, சின்னையா, சு.ஒகையூர், தியாகதுர்கம், துர்க்கை, துர்க்கை அம்மன், பாப்பாங்குளம், பெரியையா, முத்தையா, விஷ்ணு துர்க்கை, விஷ்ணு துர்க்கை அம்மன்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக���கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-08-04T04:59:16Z", "digest": "sha1:YPMDHDCAHDYFYZ7GDSGFAQBPJ5PR2OOG", "length": 6759, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n69 மோத எப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் இருக்கும். அத்திப்பழம் அழகாகத்தான் இருக்கும், அதை புட்டுப் பார்த்தா பூச்சியும் புழுவுமாத்தான் இருக்கும் அன்னசிப் பழத்தைப் பாரு முள்ளும், முரடுமா இருந்தாலும், உள்ளே எவ்வளவு இனிப்பா இருக்குது. பார் : பேசாதீங்க அன்னசிப் பழத்தைப் பாரு முள்ளும், முரடுமா இருந்தாலும், உள்ளே எவ்வளவு இனிப்பா இருக்குது. பார் : பேசாதீங்க வயித்தை பத்தி எரியுது. மாத : கடல் தண்ணியை கொண்டு வந்து கொட்டினுலும் உன் எரிச்சல் அடங்காதுண்ணு எனக்கு நல்லாத் தெரியும்... எங்கே நம்ப குழந்தைங்க... யார் : எங்க அப்பா வந்திருந்தாரு. அவர் Jn.L அனுப்பிவச்சுட்டேன். நானும் இப்பவே புறப்படுறேன். மாத ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. அங்க சிண்டை பிச்சுகிட்டு கணக்கு பாக்குறேன்... வீட்டுக்கு வந்தா... பார் : வேட்டியை கிழிச்சுகிட்டு ஒடுங்க வயித்தை பத்தி எரியுது. மாத : கடல் தண்ணியை கொண்டு வந்து கொட்டினுலும் உன் எரிச்சல் அடங்காதுண்ணு எனக்கு நல்லாத் தெரியும்... எங்கே நம்ப குழந்தைங்க... யார் : எங்க அப்பா வந்திருந்தாரு. அவர் Jn.L அனுப்பிவச்சுட்டேன். நானும் இப்பவே புறப்படுறேன். மாத ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. அங்க சிண்டை பிச்சுகிட்டு கணக்கு பாக்குறேன்... வீட்டுக்கு வந்தா... பார் : வேட்டியை கிழிச்சுகிட்டு ஒடுங்க எனக்கென்ன எப்ப பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ்னு சொல்lங்களே ஆபீசையே கட்டிகிட்டு அழுங்க... மாத : உன்னை கட்டிகிட்டு அழறேனே ஆபீசையே கட்டிகிட்டு அழுங்க... மாத : உன்னை கட்டிகிட்டு அழறேனே இதுக்கே கண்ணிர் பத்தலே... யார் : கடலுக்குள்ளே இறங்கி அழுங்க இதுக்கே கண்ணிர் பத்தலே... யார் : கடலுக்குள்ளே இறங்கி அழுங்க கண்ணிர் வத்தாது. என்னங்க கதையா விடுறீங்க. என்னேட தேவை என்னுன்னு தெரிஞ்சு நடந்துக்க ஒரு இங்கிதம் தெரியல... இடக்கு மடக்கா மட்டும��� பேச தெரியுது. மாதவன் சரி பாயிண்டுக்கு வா கண்ணிர் வத்தாது. என்னங்க கதையா விடுறீங்க. என்னேட தேவை என்னுன்னு தெரிஞ்சு நடந்துக்க ஒரு இங்கிதம் தெரியல... இடக்கு மடக்கா மட்டும் பேச தெரியுது. மாதவன் சரி பாயிண்டுக்கு வா உன் தேவை என்ன பார்வதி : விற்குற விலைவாசியில நீங்க வாங்குற சம்பளம் பத்து நாளைக்கு கூட வரலே மாத இது தெரிஞ்ச கதைதானே... சரி மேலே போ..\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-s-doctor-chellamma-music-copied-from-simbu-song-073050.html", "date_download": "2020-08-04T04:49:33Z", "digest": "sha1:S7XYNHZRUH3M7HHD4HSXKQ5YCE4F4IMS", "length": 20635, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல் காப்பியா..? ரசிகர்கள் ஷாக் ! | Sivakarthikeyan's Doctor chellamma Music copied from Simbu song? - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago கொரோனா காலகட்டத்தில்.. ஷூட்டிங்கை தொடங்குவது பயமாகத்தான் இருக்கிறது.. நடிகை ஸ்ருதி ஹாசன்\n1 hr ago இன்று மாலை காத்திருக்கும் தரமான சம்பவம்.. விஜய் சேதுபதி தகவல்.. குஷியில் ரசிகர்கள்\n1 hr ago என்ன டப்புன்னு இப்படி பல்டி அடிச்சுட்டாப்ல.. வனிதாவிடம் திடீரென மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்\n2 hrs ago நண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்\nFinance சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 37151 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n நீங்க சாப்பிடும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்\nNews புதிய கல்விக்கொள்கையை தமிழகம் நிராகரிக்க வேண்டும் - முதல்வருக்கு எதிர்கட்சியினர் கடிதம்\nSports ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள்.. பிசிசிஐ கூட்டத்தில் முடிவு.. அரசு அனுமதி கிடைக்குமா\nEducation ஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல் காப்பியா..\nசென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் ���னது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அனிருத் இசையமைக்க அந்த படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்த்து படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பலரையும் கவர்ந்து வருகிறது.\nஇவ்வாறு சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மீண்டும் இணையும் டாக்டர் திரைப்படத்தின் முதல் பாடல் \"செல்லம்மா\" வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் செல்லம்மா பாடல் சிம்புவின் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர்.\nநீ மாஸ்னா நான் பக்கா மாஸ்.. விஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில நடிகர்களும் இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற கோட்பாடு இன்று வரை தொடர்ந்து வருகிறது. அவ்வாறு வெற்றிக்கூட்டணி என பலராலும் பார்க்கப்பட்டு வரும் பாரதிராஜா இளையராஜா, விக்ரமன் எஸ்.ஏ ராஜ்குமார். இந்த வரிசையில் தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வருவது அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி.\nஎதிர்நீச்சல் படத்தில் உருவான இவர்களது கூட்டணி மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன் என இன்றுவரை வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nடாக்டர் படத்தை பற்றிய பல்வேறு அப்டேட்டுகள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கும் நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடலான \"செல்லம்மா\" வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியிடுவதற்கு முன்பாகவே அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய செல்லம்மா பாடலின் கலகலப்பான ப்ரோமோ பலரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த நிலையில் இந்த பாடல் இப்போது வெளியாகி பலரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.\n\"செல்லம்மா\" பாடல் வெளியாகி பலராலும் பார்க்கப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தற்பொழுது இந்த பாடலின் இசை சிம்புவின் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என ஒரு சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.\nசிம்பு நடித்த தம் திரைப்படத்தில் வரும் \"கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா\" என்ற கானா பாடலின் இசையை ஸ்லோமோஷனில் வாசித்தால் அது செல்லம்மா பாடலின் இசை என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கும் பாடல்களுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல.\nகத்தி, தர்பார், வேதாளம் என இவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என தொடர்ந்து விமர்சனம் வைத்துக்கொண்டு தான் வருகின்றனர். எனினும் பாடலில் ஓரிரு இடங்களில் வரும் இசையை வைத்து அந்த பாடல் காப்பி அடிக்கப்பட்டது என சொல்வது முறையல்ல என்று ஒருசிலர் அனிருத்திற்கு சாதகமாகவும் பேசியுள்ளனர்.\nஇவ்வாறு பல விமர்சனங்கள் அனிருத்தின் இசையின் மேல் வைக்கப்பட்டாலும், என்றும் இவரது இசைக்கு அடிமையான பல இளைஞர்கள் அதைத்தொடர்ந்து ரசித்துக் கொண்டுதான் வருகின்றனர். எது எப்படியோ செல்லம்மா பாடல் தற்போது வெளியாகி சக்கை போடு போட்டு வைரலாகி அனைவரையும் குத்தாட்டம் போட வைத்து உள்ளது.\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ ஃபர்ஸ்ட் லுக் #HappyFriendshipDay2020\nநிஜமான “ரஜினிமுருகன் டீ ஸ்டால்“..வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் கூட கம்பேரிசன்.. செகண்ட் ஹீரோ சான்ஸ்.. எப்படி பார்க்குறீங்க.. பிரசன்னா பளிச்\nடிக் டாக் தடை.. தோனி.. எஸ்.கே, அனிருத், நெல்சன் அரட்டை.. என்னதான் இல்ல.. வெளியனது செல்லம்மா சாங்\nவேற லெவலில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் அப்டேட்.. இதுக்கே அள்ளுதே.. தெறிக்கும் டிவிட்டர்\nநீ மாஸ்னா நான் பக்கா மாஸ்.. விஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் \nபாலிவுட் செல்கிறாரா ’லோக்கல் ஷாருக்’சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்.. ஆச்சர்யத்தில் கோலிவுட்\nசிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன சிபி சத்யராஜ்.. அப்படி என்ன செய்தாரு\nகோட் சூட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்..வெறித்தனமாக கலாய்த்த இயக்குனர் \nசிவகார்த்திகேயன் த்ரிஷா விளம்பர வீடியோ ..இணையத்தில் வைரல் \nஏதோ சொல்லவறீங்க.. கலாய்த்த இயக்குனர்.. பீல் பண்ண சிவகார்த்திகேயன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் அமைப்பதா..\nசெம க்யூட்.. கலர் கலர் பாவாடை தாவணி.. ஹோம்லி லுக்கில்.. கலக்கலாக ஷெரின்.. பிளாட்டான ஃபேன்ஸ்\nநிஜமான “ரஜினிமுருகன் டீ ஸ்டால்“..வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/the-importance-testosterone-men-women-000596.html", "date_download": "2020-08-04T05:53:52Z", "digest": "sha1:NDMQ3FKCHPYLQUCT4BFSIEV6PXTYSNDS", "length": 8898, "nlines": 61, "source_domain": "tamil.indiansutras.com", "title": "செக்ஸ் ஹார்மோன் செய்யும் கலாட்டா! | The Importance Of Testosterone For Men And Women | செக்ஸ் ஹார்மோன் செய்யும் கலாட்டா! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » செக்ஸ் ஹார்மோன் செய்யும் கலாட்டா\nசெக்ஸ் ஹார்மோன் செய்யும் கலாட்டா\nமனித உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் எண்ணற்ற வேலைகளை செய்கின்றன. ஆணுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் ஆண்மையை அதிகரிப்பதோடு செக்ஸ் உணர்வுகளை உற்சாகமாக வைத்திருக்கிறது. என்கின்றனர் நிபுணர்கள். இந்த காதல் ஹார்மோன் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க.\nஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது. அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன. அதே சமயம் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது. பெண்களுக்கும் முதலில் டெஸ்டோஸ்ட்ரோன் தான் உருவாகிறது, பிறகு இது -ஈஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது. அதற்கு தேவையான என்சைம், அரொமட்டேஸ் என்கிற ஒன்று.\nஇந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டோஸ்ட்ரோன், அத்தோடு நிற்காமல் ஈஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது. இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது. ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது. அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.\nஆணாக பிறந்த எல்லோருக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் சுரக்கும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது சுரப்பது குறையும். ஆணுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் குறைவாக இருந்தால் ஆண்மைகுறைவும், பிள்ளை பெறுவதில் சிக்கலும் உருவாகும். உடற்பயிற்சி செய்தால் அது சுரப்பது அதிகரிக்கும். ஒருவர் செய்யும் வேலை, உடற்பயிற்சி போன்றவற்றை பொறுத்து டெஸ்டோஸ்ட்ரோன் சுரத்தல் நாளுக்கு நாள் மாறுபடும். ஆனால் பொதுவாக அதிகம் டெஸ்டோஸ்ட்ரோன் சுரந்தால் அவருக்கு கட்டுமஸ்தான உடலும், உடலெங்கும் முடி வளர்ச்சியும், வழுக்கையும் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். முக்கியமாக பாலியல் உணர்வும் படுக்கை அறையில் செயல்பாடுகளும் உற்சாகமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nடெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராதாம். எனவே செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது பாலியல் உணர்வுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18416-topic", "date_download": "2020-08-04T05:21:23Z", "digest": "sha1:EPOQ6GXMXW5VVC7DHJKRT74LOFTF6377", "length": 9887, "nlines": 52, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "உடலை ஆரோ‌க்‌கியமா‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன்க‌ள்", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nநா‌ம் பெரு‌ம்பாலு‌ம் எ‌ப்போது வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ப‌ற்‌றி பேசுவோ‌ம் எ‌ன்றா‌ல், நமது உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஆரோ‌க்‌கிய‌க் குறைவு ஏ‌ற்ப‌ட‌்டு, மரு‌த்துவ‌ர் செ‌ய்யு‌ம் சோதனை‌‌யி‌ல் இ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் குறைவாக இரு‌க்‌கிறது எ‌ன்று தெ‌ரி‌ந்த ‌பி‌ன்தா‌ன் நா‌ம் அ‌ந்த வை‌ட்ட‌மி‌ன் ப‌ற்‌றி அ‌க்கறை கொ‌ள்வோ‌ம்.\nஆனா‌ல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வை‌ட்ட‌மி‌ன் குறை‌வினா‌ல் நோ‌ய்களு‌ம் உ‌ண்டாகு‌ம்.\nஎனவே, நா‌ம் ‌சில அ‌றிகு‌றிகளை வை‌த்தே எ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் ந‌மது உட‌லி‌ல் குறை‌கிறது, அ‌ந்த வை‌ட்ட‌மினை‌ப் பெற எ‌ந்த ‌விதமான உணவு உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மு‌ன்கூ‌ட்டியே அ‌றி‌ந்து கொ‌‌ண்டா‌ல் பல நோ‌ய்க‌‌ளி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம்.\nவைட்டமின் `ஏ' : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.\nமுருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.\nவைட்டமின் `பி' : இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.\nகைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.\nவைட்டமின் `சி' : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.\nஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\nவைட்டமின் `டி' : வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.\nபோதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது. அ‌திகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் சரும‌ம் வை‌ட்ட‌மி‌ன் டியை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.\nவைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையும் உண்டாகும். நீண்ட நாளைய தோள்பட்டை வலி ஆகியவற்றிற்கும் வைட்டமின் ஈ உதவும்.\nகோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18834-topic", "date_download": "2020-08-04T05:54:52Z", "digest": "sha1:7RF3F55XJVXRVH7BGDINGM552NXYT7FO", "length": 7849, "nlines": 63, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nபீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nபீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்\nபன்றிக் காய்ச்சல் - உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின் பெயர் இது.\nகடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில் பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.\nமுதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய், பின்னர்\nபல்வேறு நாடுகளுக்கும் பரவ���, தற்போது இந்தியாவின் புனே நகரை சேர்ந்த ரியா\nஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும் அளவுக்கு பரவியுள்ளது.\nஇதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், இந்நோய்\nபற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே\nபன்றிக் காய்ச்சல் என்றால் என்ன\nபன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1 N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.\n1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய்\nகண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ்\nமிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள்\nபெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த பன்றிக்\nகாய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nவிடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம் ஆண்டில்\nபன்றிக் காய்ச்சல் பரவும் முறை:\nஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது. நீண்டகால\nமுயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால், மனிதரிடமிருந்து மற்றொரு\nமனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/p/contact_19.html", "date_download": "2020-08-04T04:44:32Z", "digest": "sha1:UGBMDCMQ23RFZPMVRF3PH34WDBBYWJYP", "length": 4447, "nlines": 71, "source_domain": "www.alimamslsf.com", "title": "Contact | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nகிறிஸ்மஸ் பண்டிகையின் தோற்றமும், அதன் உண்மைத் தன்மையும்\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-19) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 22\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 05\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579792", "date_download": "2020-08-04T05:42:45Z", "digest": "sha1:26GQ6QGF5FXV2BRK4VUEXCKQJELK6UGQ", "length": 15575, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 10\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 4\nகோவை:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செல்வபுரம் பகுதியில் அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த, 10 டிராக்டர்கள், நான்கு மினி டிராக்டர��கள், ஏழு டாடா ஏஸ் வாகனங்கள், மூன்று வஜ்ரா வாகனங்கள் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். துணை கமிஷனர் மதுராந்தகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநோய் எதிர்ப்பு மாத்திரை: கிராம மக்கள் வரவேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசத�� செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநோய் எதிர்ப்பு மாத்திரை: கிராம மக்கள் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:12:07Z", "digest": "sha1:TJZ7RNH7JY3RWPLVUDYP6BACRP73QUHF", "length": 9369, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீங்க மோடிக்கு நன்மை செய்த போன்றது.... கேரள மக்களை எச்சரித்த பிரபல வரலாற்றாசிரியர்.... - TopTamilNews", "raw_content": "\nHome ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீங்க மோடிக்கு நன்மை செய்த போன்றது.... கேரள மக்களை...\nராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீங்க மோடிக்கு நன்மை செய்த போன்றது…. கேரள மக்களை எச்சரித்த பிரபல வரலாற்றாசிரியர்….\n2024ல் ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீ்ங்க மோடிக்கு சும்மா நன்மை செய்வது போன்றது என கேரள மக்களை எச்சரித்துள்ளார் வரலாற்றாசிரியர் ராமசந்திரா குஹா.\nகேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் பெரிய கட்சி என்ற நிலையிலிருந்து பரிதாபமான குடும்ப நிறுவனமாக மாறியதற்கு, இந்தியாவில் இந்துத்துவா மற்றும் தேசபக்தி அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.\nகேரள மக்களே, இந்தியாவுக்காக நீங்கள் அதிகளவில் ஆச்சரியமான விஷயங்களை செய்து உள்ளீர்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய பேரழிவு செ���லை செய்து விட்டீர்கள். ராகுல் காந்திக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர் ஒழுக்கமான மற்றும் நல்ல நடத்தை உள்ள மனிதர். ஆனால் ஐந்தாம் தலைமுறை வம்சமான ராகுல் காந்தியை இளம் இந்தியா விரும்பவில்லை. மலையாள மக்களே 2024ல் மீண்டும் ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுக்கும் தவறை செய்தால், நீங்கள் நரேந்திர மோடிக்கு நன்மைக்கு செய்வது போன்றதாகும்.\nநரேந்திர மோடிக்கு பெரிய சாதகமான அல்லது நன்மையான விஷயம் என்னவென்றால் அவர் ராகுல் காந்தி இல்லை என்பதுதான். அவர் சுயமாக வளர்ந்தார். அவர் மாநிலத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரிடம் நிர்வாக அனுபவம் உள்ளது. அவரது நம்பமுடியாத கடின உழைப்பு மற்றும் ஐரோப்பாவில் விடுமுறையை கழிப்பதில்லை. என்னை நம்புங்கள் நான் சொல்லும் அனைத்தும் விஷயங்களும் தீவிரமானது.\nஆனால் ராகுல் காந்தி அதிக புத்திசாலி, அதிக கடின உழைப்பாளி மற்றும் ஐரோப்பாவில் விடுமுறையை கழிக்கமாட்டார் என்று வைத்து கொண்டாலும், ஐந்தாம் தலைமுறை வம்சமான அவர், சுயமாக உருவாகிய நபருக்கு எதிராக இன்னும் பாதகமாக இருப்பார். ராகுல் நாடாளுமன்றத்தில் இருப்பதால்தான், நேரு காஷ்மீரில் விஷயத்தில் இதை செய்தார், சீனாவில் செய்தார் என ஒவ்வொரு முறையும் மோடி பேசுகிறார். அவர் இல்லையென்றால், மோடி தனது கொள்கைகள் மற்றும் அது ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleசாய்பாபா பிறப்பிடம் பற்றி உத்தவ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு : ‘ஷீரடி சாய்பாபா கோவில்’ காலவரையின்றி மூடல்.. \nNext articleபொங்கல் கொண்டாட சித்தி வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n‘இதுவரை இல்லாத அளவிற்கு’.. புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா உறுதி\n“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி...\nகொரோனவை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் சென்னை போலீஸ்\nஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்\n“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை...\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – முதலமைச்சர் பழனிசாமி\nதென்மேற்கு பருவம��ை தொடக்கம்.. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22824", "date_download": "2020-08-04T05:26:23Z", "digest": "sha1:CF4OPIUC7GPF76SHGFREAPFWTEMRLZ22", "length": 8619, "nlines": 72, "source_domain": "eeladhesam.com", "title": "தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி – Eeladhesam.com", "raw_content": "\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nதடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி\nசெய்திகள் நவம்பர் 26, 2019நவம்பர் 27, 2019 இலக்கியன்\nஎத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஎழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…\nவிடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஎழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…\nசிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்தூதி பதவிகளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருப்பவர்களும், சிறிலங்கா அரசின் சட்டங்களுக்கு அஞ்சி ஒதுங்குபவர்களும் இணைந்து மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஎழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…\nதுணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகத்தில் தகுதிவாய்ந்த அதிகாரியாகக் கடமையாற்றும் பேராசிரியர் கந்தசாமியின் ஒப்பத்துடன், கடிதம் ஒன்று சகல பீடங்களுக்க���ம் அனுப்பப்பட்டுள்ளது.\nநவம்பர் 27 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்தவேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரதிகள் மாணவர் ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஎழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்…\nஎனினும், வரலாற்று ரீதியாக போராட்டத்தை முன்கொண்டுசென்ற யாழ். பல்கலைக்கழகம் இந்த வருடமும் தமது வரலாற்றுக் கடமையில் இருந்து தவறாது என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாரானது\nதடை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர் தினம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/100-the-movie-will-be-release-on-next-friday/", "date_download": "2020-08-04T04:49:18Z", "digest": "sha1:TBMPMWWSCIWQC6PHHBUKIWAVETMSZK4G", "length": 6377, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் - அதர்வா வெளியிட்ட ரகசியம் - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் – அதர்வா வெளியிட்ட ரகசியம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஆரா சினிமாஸ் மகேஷ் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் மே-9ஆம் தேதி திரைக்கு வருகிறது, இதை முன்னிட்டு படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\nஇந்த நிகழ்வில் பேசிய அதர்வா, “போலீஸ் படங்கள் என்றாலே அதில் வித்தியாசம் அகாட்டியாகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம் நாட்டில் எந்த மூலையில் குற்றங்கள் நடந்தாலும் முதலில் அழைப்பது 1௦௦ என்கிற எண்ணிற்குத்தான். எதிர்முனையில் இருப்பவர் என்ன ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தைரியமூட்டி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பொறுப்பு அந்த அழைப்பை ஏற்கும் காவல்துறை அதிகாரிக்கு இருக்கிறது.\nஅப்படிப்பட்ட பணியில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி இந்த பணியில் சந்திக்கும் சவால்கள், எதிர்கொளும் இன்னல்கள் ஆகியவற்றை வித்தியாசமாக இந்தப்படத்தில் காட்டியுள்ளோம்” என்றார்..\nMay 2, 2019 3:48 PM Tags: 100 The Movie, Atharva, Hansikha, அதர்வா, ஆரா சினிமாஸ், சாம் ஆண்டன், சாம் சி.எஸ், மகேஷ், யோகிபாபு, ராதாரவி, ஹன்சிகா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16535", "date_download": "2020-08-04T05:26:16Z", "digest": "sha1:ZW4SYCGKTBRDMUUBFARKU4XURJD3522L", "length": 5885, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "பனி படர்ந்த மலையின் மேலே » Buy tamil book பனி படர்ந்த மலையின் மேலே online", "raw_content": "\nபனி படர்ந்த மலையின் மேலே\nஎழுத்தாளர் : சரஸ்வதி சுந்தரராஜன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமகாமேதை பீர்பால் அன்பு அருள் ஆனந்தம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பனி படர்ந்த மலையின் மேலே, சரஸ்வதி சுந்தரராஜன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumai pithan\nபழமொழி நீதிக் கதைகள் (தொகுதி.1)\n1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nசிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்...\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநம்மால் மு‌டியும் தம்பி நம்பு\nஅறிவியல் களஞ்சியம் இரண்டாம் பகுதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/page/3/?et_blog", "date_download": "2020-08-04T06:07:56Z", "digest": "sha1:BK6G25IGBINRDC2CPAZFMXJIX35FCCWO", "length": 20926, "nlines": 163, "source_domain": "bsnleungc.com", "title": "BSNL Employees Union Nagercoil | www.bsnleungc.com", "raw_content": "\nபடிக்க வரும் மாணவரை விரட்ட ஒரு திட்டமா\nபுதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந்தக் கொள்கை குறித்து தொலைக்காட்சி களின் வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரை யாற்றியுள்ளார். புதிய...\n09-08-2020 அன்று முகநூல் நேரலையில் பொதுச்செயலாளர் உரையாற்றுகிறார்\nஇன்று பணிஓய்வு பெறும் தோழர்களுக்கு மாவட்டச் சங்கங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்\nஜியோவிற்காக பலியிடப்படுகிறதா பி.எஸ்.என்.எல்: தோழர் எஸ்.செல்லப்பா உரை\nபாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்… ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி\nபொதுத்துறை நிறுவனமான பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைதனியாருக்கு விற்கும் நடவடிக்கையில், மத்திய பாஜக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக்...\nகொரோனா காரணத்திற்காக முழுஅடைப்பு காலத்தில் , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணிஓய்வு பெற்ற சங்க தோழர்களுக்கு, பாராட்டுவிழா 4-6-20 அன்று மதியம்1.00 மணிக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. [embeddoc...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 65 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், மரணத்தின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டிருக்கும் நிலை யில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த செவிலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மே 6 அன்று சர்வதேச...\nராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவதற்கு எதிராக கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்ல பாதுகாப்புத்துறை சம்மேளனங்கள் திட்டம்\nராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்கிற அரசின் முன்மொழிவிற்கு எதிராக கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்ல, அந்த தொழிற்சாலைகளில் உள்ள 82,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய முக்கிய தொழிற்சங்கங்கள் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் ORDNANCE...\nஎனக்கு மூச்சுத் திணறுகிறது’ உலகளாவிய முழக்கம்\nபல்வேறு நாடுகளில் தூதரகங்கள் முன்பு போராட்டம் லண்டன், ஜுன் 2- அமெரிக்காவில் நிறவெறிகொண்ட காவல் அதிகாரியின் முழங்காலுக்கு கீழ் மூச்சுத் திணறி மரணமடைந்த கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிலாய்ட் கடைசியாக உதிர்த்த ‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’ என ஆங்கிலத்தில் கூறியது உலகம்...\nகொரோனா காரணத்திற்காக முழுஅடைப்பு காலத்தில் , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணிஓய்வு பெற்ற சங்க தோழர்களுக்கு, பாராட்டுவிழா 4-6-20 அன்று மதியம்1.00 மணிக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. தோழர்கள் கலந்து கொள்ள...\nபரிவு அடிப்படையில் பணி நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை\n09.04.2019 முதல் BSNLல் பரிவு அடிப்படையிலான பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சமயத்திலேயே BSNL ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து, அந்த பணி நியமனங்களை மீண்டும் அமலாக்க வேண்டுமெனெ கோரியது. பரிவு அடிப்படையிலான பணி நியமனங்களை நிறுத்தி வைத்து இரண்டு ஆண்டுகள்...\nDoT காலத்தில் மீதமிருந்த விடுப்பிற்கான தொகையை வழங்க DoTயிடமிருந்து BSNL கோருகிறது.\nDoTயில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள், BSNLக்கு வரும் போது, DoT காலத்தில் அவர்கள் ஈட்டியிருந்த விடுப்பும் அவர்கள் கணக்கில் தொடர்ந்து வந்தது. எனவே DoTயில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர் ஓய்வு பெறும் சமயத்தில், DoT காலத்தில் அவர் ஈட்டியிருந்த விடுப்பிற்கான ஊதியத்தை DoT தான்...\nஜெப் பெசோஸ், பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர் பெர்க், வாரன் பப்பேட் மற்றும் லேரி எல்லிசன்... இந்த ஐந்து பேர்தான், உலகையே உலுக்கியுள்ள கொரோனா பாதிப்பிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தங்களது லாபத்தை 19 சதவீதம் அதிகமாக்கிக் கொண்டு தங்களது ஒட்டுமொத்த சொத்தில் 75.5பில்லியன்...\nமே மாதம் பணிஓய்வு பெறும் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்\nமேமாதம் நமது சங்கத்தை சார்ந்த 9 தோழர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள் . அவர்களை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது. [embeddoc...\nசில முக்கியமான பிரச்சனைகள் மீது BSNL CMD உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு தொலைபேசியில் உரையாடல்\nBSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 29.05.2020 அன்று BSNL CMD திரு P.K.புர்வார் அவரகளுடன் கீழ்கண்ட பிரச்சனைகள் மீது தொலைபேசியில் உரையாடினார். 1) BSNLன் 4-G டெண்டர்:- TEPC புகார் கொடுத்ததின் பின்னணியில், BSNLன் 4G டெண்டரின் நிலை தொடர்பாக...\n“ஒப்பந்தத் தொழிலாளர் நிவாரண நிதியாக” வசூலிக்கப்பட்டது ரூ .65 லட்சம் :CHQ அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறது – மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு வணக்கம் செலுத்துகிறது.\nகுழு அடைப்புக் காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் துன்பங்களைத் தணிக்கும் நோக்கில், பி.எஸ்.என்.எல்.யு.வின் சி.எச்.க்யூ “ஒப்பந்தத் தொழிலாளர் நிவாரண நிதியை உயர்த்துவதற்கான அழைப்பு விடுத்தது. இதுவரை, 20 மாநிலங்களில் ரூ .65,62,402 / - வசூலித்துள்ளன. இந்த நன்கொடைகள்...\nஏப்ரல் மாத ஓய்வு பெற்றவர்களுக்கு பறிக்கப்பட்ட பஞ்சப்படி உயர்வு திரும்ப வழங்கப்பட்டது\nசமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, 01.01.2020 முதல் 01.07.2021 வரையிலான பஞ்சப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்தது. உடனடியாக தொலை தொடர்பு துறையும் 2020 ஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் BSNL ஊழியர்களுக்கு பழைய விகிதத்திலேயே, அதாவது 157.3% என்ற அளவில் ஓய்வூதிய...\nஇந்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவது குறித்து 10 மத்திய சங்கங்கள் ILO க்கு மனு கொடுத்தது.\nஇந்தியாவில் தொழிலாளர் சட்டங்களை மீறுவது குறித்து புகார் எழுப்பி 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) இயக்குநர் ஜெனரலுக்கு 25.05.2020 அன்று கடிதம் எழுதியுள்ளன. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம்,...\nஇனிதான் கூடுதல் எச்சரிக்கை தேவை\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக அறி விக்கப்பட்ட நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் முடிவடையவுள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட லாம் என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. முதல்கட்ட ஊரடங்கின்போது அறிவிக்கப் பட்ட பல்வேறு...\nபாஜக அரசுகளுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் கண்டிப்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது\nதொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செ��் யும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் பாஜக அரசுகளின் முயற்சிக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதைக் காரண...\nமத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்: தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே\nதொழிலாளர் சட்டங்களை திருத்துவதை உடனே நிறுத்த வேண்டும். தனியார்மயப் படுத்தும் மின்சார சட்டம் 2020 - ஐ கைவிட வேண்டும். மத்திய - மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி நிரந்தர - கேசுவல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழு சம்பளம் வழங்கிட...\nநான்கு அம்ச கோரிக்கையை வைத்து அகில இந்திய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தலைமை க.ஜார்ஜ் [embeddoc url=\"https://bsnleungc.com/wp-content/uploads/2020/05/may_21.pdf\"...\n21-05-2020 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்\nதொலைபேசி இணைப்பை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்க சிபிஎம் எதிர்ப்பு\nதரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான பாரம ரிப்புப் பணிகளை தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைப் பதையும், பழுதுகள் நீக்க காலதாமதம் ஆவதை தடுக்க வும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசு வாமி மாவட்ட ஆட்சியர் பிர சாந்த்...\nஇன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீடு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/health-tips/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-04T04:48:53Z", "digest": "sha1:KXOFVCOZYUKH2SIRZYDDML3NICEES3CP", "length": 12919, "nlines": 106, "source_domain": "kallaru.com", "title": "குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ... குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ...", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome ஹெல்த் / Health குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…\nகுங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…\nகுங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…\nகுங்குமப்பூ இந்த பெயர் கேட்டாலே நமக்குக் குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே பாடல் நினைவுக்கு வந்துவிடுகிறது. இன்னும் சிலருக்குக் கற்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை செக்க செவேல்னு பிறக்கும் என்று பேசுவதைக் கேள்விப் பட்டிருப்பார்கள்.\nமுதலில் சொன்ன பாடல் வரிகள் குங்குமப்பூவின் தரத்தைப் பறைசாற்றும் விதமாக எழுதப்பட்டிருக்கலாம். இரண்டாவதாகச் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மையென்று எமக்குத் தெரியவில்லை. ஆனால் குங்குமப்பூ உணவில் பயன்படுத்துவதால் உடலிலுள்ள தோல் மினுமினுப்பாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போவாவது குங்குமப்பூ உணவில் பயன் படுத்துவோம். இதைப் படித்த பிறகு தினமும் பயன்படுத்துவீர்கள்.\nஇந்தப் பதிவில் குங்குமப்பூ கலந்த தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nகுங்குமப்பூ நமது சருமத்தைப் பராமரிக்க ஏற்ற பொருள். இதைப் பருகுவதால் சருமம் பளபளப்பாக வைப்பதுடன், புத்துணர்வையும் தருகிறது. முகத்திற்குக் கண்ட கண்ட கிரீம் தடவுவதற்குப் பதிலா குங்குமப்பூ கலந்துத் தண்ணீரைக் குடித்தாலே போதும் முகம் பொலிவாகும். அதோடு மட்டுமல்லாமல் முகப்பரு போன்றவை வராமல் தடுக்கும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான வலியை இந்த குங்குமப்பூ கட்டுப்படுத்தும். மாதவிடாய் வருவதற்கு சில நாட்கள் முன்பாக இதை உட்கொள்வது நல்ல பயனைத் தரும். மாதவிடாய் வந்து வலியால் கஷ்டப்படும் நேரத்தில் இதைக் குடிக்கக்கூடாது இதனால் வலி கூடுதலாக வாய்ப்புகள் அதிகம்.\nநீங்கக் காபி அல்லது டீ பிரியரா அதிலிருந்து விடுபட முடியலையா இந்த குங்குமப்பூ தண்ணீரைக் குடித்துப் பாருங்கள். உங்களுக்குக் காபி, தேநீரில் அதிக நாட்டம் இருக்காது.\nஇலையுதிர் காலம் போல முடியுதிர் காலமாகச் சிலருக்கு எப்போதுப் பார்த்தாலும் உதிர்ந்து கொண்டே இருக்கும். அதைக்கட்டுக்குள் கொண்டுவர இந்த குங்குமப்பூ தண்ணீர் குடித்தால் நல்ல பலன் இருக்கும். அப்புறமா உங்கள் கூந்தலைக் கட்டி எதை வேண்டுமானாலும் இழுக்கலாம்.\nசர்க்கரையால் அவதிப்படுவோருக்கு இந்தப் பாணம் நல்ல மருந்து என்று சொல்லலாம். சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.\nஇதையும் படிங்க [quote]உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்.[/quote]\nஇதையும் படிங்க[quote]சப்பாத்தி கள்ளி க���டைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.[/quote]\nகுங்குமப்பூ தண்ணீர் எப்படி தயார் செய்வது.\nஇந்த குங்குமப்பூ வாங்குகிறதுதான் கஷ்டம். ஆனால் இந்த குங்குமப்பூ தண்ணீர் செய்வது நிறையச் சுலபம். ஆறு அல்லது 7 குங்குமப்பூ இலைகளை எடுத்து சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துவிடுங்கள். வெறும் வயிற்றில் அதைக் குடிச்சிடுங்க. ஒரு பதினைந்து நாளைக்கு விடாமல் குடித்து வாருங்கள் நல்ல மாற்றங்கள் உங்கள் உடலிலும் உள்ளத்திலும் தெரியும்.\nஅப்புறமா பாருங்கள் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் ”குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே” ன்னு பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nPrevious Postமேற்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புகள் Next Postசப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6956", "date_download": "2020-08-04T05:08:18Z", "digest": "sha1:SNY726QNVBRT42K5FTECHO5H5LHWXXTL", "length": 8933, "nlines": 52, "source_domain": "maatram.org", "title": "விஜயகலாவும் விடுதலை புலிகளும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறியது தான் ‘சட்டப்படி’ பிரச்சினையாகி விட்டதுபோலும்.\nவிடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. விடுதலை புலிகளுக்குப் பிறகு தமிழர் அரசியலில் அவர்களின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ‘புதிய அவதாரங்கள்’ என்று தங்களைப் பாவனைசெய்துகொண்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைக் கிளறுகின்ற பெருவாரியான அரசியல்வாதிகள் வடக்கில் வலம் வருகிறார்கள். அவர்களில் எவருமே “விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்று வாய் தடுமாறியேனும் சொன்னதாக இதுவரை அறியவில்லை.\nதமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்காக ஒரு அர்ப்பணிப்பையும் செய்யாத பேர்வழிகள் எல்லாம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்ட காலத்தில் செய்த தியாகங்ளில் குளிர்காய்கின்ற ஒரு அரசியலை இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு போராட்ட வடிவமும் அந்தந்தக் காலகட்டத்தில் நிலவுகின்ற யதார்த்த சூழ்நிலைகளின் அடிப்படையில் உருப்பெறுபவையே. உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகள் அகற்றப்படாமல் இருக்கின்ற நிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் புதிய சூழ்நிலைகளில் எத்தகைய வடிவத்தை எடுக்கும் என்பதை காலம் தீர்மானிக்கும்.\nஆனால், தங்களால் ஒரு தெளிவான மார்க்கத்தை தமிழ் மக்களுக்கு காட்டமுடியாமல், சிந்தனைத் துலக்கமின்றி வங்குரோத்துநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் விடுதலை புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டு தங்களுக்கான எதிர்கால அரசியல்வாய்ப்புகள் குறித்து கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அடுத்து என்ன செய்வதென்���ு தங்களுக்குள் ஒரு தெளிவான அணுகுமுறையை, தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளாமல் தமிழ் மக்களை அதுவும் குறிப்பாக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாதை தெரியாமல் தடுமாறுகின்ற மக்கள் மத்தியில் அந்தப் போக்கு எடுபடுவதைக் கண்டு விஜயகலாவுக்கும் ஒரு மருட்சி ஏற்பட்டுவிட்டது. இறுதியில் பாவம் அந்தப் பெண்மணி இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்துநிற்கிறார்.அடுத்து எனனென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.\nதென்னிலங்கையில் உள்ள இனவாத அரசியல் சக்திகள் மாத்திரமல்ல, பிரதான அரசியல் கட்சிகளும் கூட ஏதோ விஜயகலா மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை கொண்டவர் போன்று பிரசாரங்களைச் செய்து தென்னிலங்கை மக்களின் ‘விவேகத்தையே’ நிந்தனை செய்கின்ற ஒரு படுகேவலமான அரசியலை முன்னெடுத்திருக்கின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம். நாட்டையும் மக்களையும் வதைக்கின்ற எரியும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு விஜயகலாவின் வீரசிங்க மண்டப புலிப்பேச்சு தாராளமாக உதவிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மையான வேதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:46:17Z", "digest": "sha1:745IAK3OIEHURARWUIDST7INSOGI6EQF", "length": 6502, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்க காமிக் புத்தகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க காமிக்சு புத்தகம் (’’American comic book’’) இன்றளவும் அமெரிக்காவில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வரைகதை வெளியீடு ஆகும். இது மெல்லிய காகிதத்தில் அன்றன்றைய காலகட்டத்திற்கு ஏற்பத் தன் சூழ்நிலை மாற்றங்களை மக்களின் மனஓட்டத்தின் வழிகோலாக அமைந்து புதுப்புது வடிவிலும் வெளிவருகிறது.\n1933 காலகட்டத்தில் ஆரம்பமன இப்புத்தகம் 1938 களில் அதிரடி சித்திர தொடராக பிரசுரமானது. சூப்பர்மேன் கதாபாத்திரம் இந்த புத்தகத்தின் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இக்கதாபாத்திரம் இரண்டாம் உலக யுத்தம் வரை தன் ஆதிக்கத்தை கொண்டிருந்தது. இதில் விலங்குகள், வேடிக்கையாக, காதல் மற்றும் நகைசுவை கலந்த கதாபாத்திரங்களை ஏற்று மக்களை மகிழ்விப்பது படிப்போர்க்கு மிகவும் ஆர்வத்தை வள���்க்கும் நிலை கொண்டிருந்தது.\n1950ம் ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் போட்டி, பொழுதுபோக்கு அம்சங்களின் அபிவிருத்தியின் காரணமாக காமிக்ஸ் வளர்சியில் பின்னடைவு ஏற்பட்டது. 1960ம் ஆண்டுகளில் இசை வகை சம்பந்தமான மீநாயகர்களால் (superhero) மீண்டும் புத்துயிர் பெற்றது. 20ம் நூற்றாண்டுகளில் பல்பொருள் அங்காடிகளில் முதன்மை காட்சிப்பொருளாக கடையை அலங்கரிக்கிறது. பல மில்லியன் டாலர்கள் இதன் விற்பனையில் கிடைக்கிறது.\n1897 காலகட்டத்தில் நவீன யுக்திகளின் மூலம் காமிக்ஸ் பலமுகங்கள் காட்டிவளர்ந்தது. 1833ம் ஆண்டு ஓபாடியா ஓல்டுபக் (obadiah oldbuck) மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். நியூயார்க்கில் 1842 வெளிவந்த காமிக்ஸ் மிகவும் மக்களைக் கவர்ந்தது. 1897ல் சி.டபிள்யு. டில்லிங்கம் ( G.W.Dillingham) வெளியிட்ட புத்தகம் மிகவும் பிரபலமானது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-04T07:02:58Z", "digest": "sha1:QZHJXD6I5H7FNJEF6JYVMCIWLR4OVOEZ", "length": 8747, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண் தூக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண் தூக்கி அல்லது விண்வெளித் தூக்கி (Space elevator) எனப்படுவது புவியில் இருந்து விண்வெளிக்கு ஆட்களையும் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்பு ஆகும்.[1] அதாவது புவியில் மாடிகளுக்கு செல்லும் உயர்த்தி போன்று புவிக்கும் விண்வெளிக்கும் செல்லும் உயர்த்தி விண் தூக்கி ஆகும். இந்த கருத்துரு கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி என்பவரால் முதலில் முன்வைக்கப்பட்டது.[2]\nநியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் இவ்வாறான விண்வெளித் தூக்கியை அமைக்க முடியாது என்று எண்ணப்பட்டது. அதற்குரிய காரணம், ஒரு விண் தூக்கிக்குப் பயன்படுத்தப்படும் கம்பி வடங்கள் அறுந்துவிடுவன என்பது தான். நவீன ஆராய்ச்சிப் படி, கார்பன் நானோகுழாய்கள் என்று அழைக்கப்��டும் உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஊடாக இந்தத் தூக்கியை அமைக்கமுடியும் என்று நம்பப்படுகின்றது. இன்றைய தொழினுட்பத்துடன் ஒரு சில சென்டிமீட்டர் நீளம் உடைய நானோகுழாய்களை மட்டுமே உருவாக்க முடிகின்றது. எதிர்காலத்தில் ஒரு விண் உயர்த்தியை உருவாக்கத் தேவைப்படுகின்ற அளவில் நானோகுழாய்களைத் தயாரிக்கமுடியும் என்று விஞ்ஞானிகளால் எண்ணப்படுகின்றது.[3]\n↑ \"வாங்கள் விண்வெளி போகலாம்\", 12 பெப்ரவரி 2014, பார்த்த நாள் 06 ஒக்டோபர் 2014.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-10th-october/", "date_download": "2020-08-04T05:09:49Z", "digest": "sha1:QASEJA4GDA4UWVYB62QTICT7KO7DL5TP", "length": 7544, "nlines": 253, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 10th October - Sun IAS Academy", "raw_content": "\nபூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு\nRegeneration . மீண்டு உருவாதல்\nபின்வருவனவற்றில் தற்சார்பு உணவூட்ட முறைக்கு தேவையானவை எது\nஎண்டோஸ்போர் உருவாக்கும் எதில் காணப்படுகிறது\nஅனைத்து விலங்குகளிலும் சேமிக்கப்படும் விலங்கு ஸ்டார்ச்சானது.\nResistant starch\tஎதிர்ப்பு ஸ்டார்ச்\nபின்வருவனவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது.\nVitamin A\tவைட்டமின் A\nVitamin B வைட்டமின் B\nVitamin D\tவைட்டமின் D\nVitamin E வைட்டமின் E\nவிண்வெளிப் பயணத்தின் போது கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் பாசி எது\nRobert Koch\tஇராபர்ட் கோச்\nEdward Jenner எட்வர்டு ஜென்னர்\nAlexander Flemming அலெக்சாண்டர் பிளமிங்\n“மினமாட்டாநோய்” எந்த நாட்டில் தோன்றியது\nதாவரங்களில் மட்டும் காணப்படும் பாலிசாக்கரைடு\nயூட்ரோபிகேஷனால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது.\nIncreased O2 Content\tஆக்ஸிஜன் அளவு அதிகமாவதால்\nIncreased algae number பாசிகள் எண்ணிக்கை அதிகமானது\nDecreased algae number பாசிகள் எண்ணிக்கை குறைவதால்\nDecreased O2 Content ஆக்ஸிஜன் அளவு குறைவதால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18803-20", "date_download": "2020-08-04T05:43:22Z", "digest": "sha1:ZTZAB7BYCF44WYGUALO6KAXLE5AJQS5H", "length": 12825, "nlines": 104, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "மரு‌த்துவ வச‌தி‌யி‌ன்‌றி 20 லட்சம் குழந்தைகள் ப‌லியா‌கி‌ன்றன‌", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமரு‌த்துவ வச‌தி‌யி‌ன்‌றி 20 லட்சம் குழந்தைகள் ப‌லியா‌கி‌ன்றன‌\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nமரு‌த்துவ வச‌தி‌யி‌ன்‌றி 20 லட்சம் குழந்தைகள் ப‌லியா‌கி‌ன்றன‌\nமரு‌த்துவ வச‌திகளு‌ம் வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில், போதுமான\nமருத்துவ வசதியின்மையால் இ‌ந்‌தியா‌வி‌ல் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 20\nலட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக ச‌ர்வதேச தொ‌ண்டு ‌நிறுவ‌ன‌ம்\nஇரு‌ந்து எ‌த்தனையோ நோயா‌ளிக‌ள் இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு வ‌ந்து‌\n‌சி‌‌கி‌ச்சை‌ப் பெ‌‌ற்று‌ குணமடையு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ல்,\nபோ‌திய மரு‌த்துவ வச‌தி‌யி‌ன்‌றி 20 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைக‌ள் ஒ‌வ்வொரு\nஆ‌ண்டு‌ம் ப‌லியா‌கி‌ன்றன எ‌ன்ற தகவ‌ல் உ‌ண்மை‌யிலேயே ந‌ம்மை\nஅ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் கொ‌ண்டு ‌நி‌ற்க வை‌க்‌கிறது.\nல‌ண்டனை‌ச் சே‌ர்‌ந்த சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் 5 வயதுக்குட்பட்ட 90 லட்சம்\nகுழந்தைகள் உயிரிழக்கின்றன. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 20\nலட்சம் குழந்தைகள் பலியாகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு,\nசளி காய்ச்சல் ஆகியவை உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.\nபொறுத்தவரையில், பிறந்த இரண்டு மாதத்துக்குள் 10 லட்சம் குழந்தைகளும்,\nஇரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் குழந்தைகளும் பலியாகிவிடுகின்றன. மற்ற 6 லட்சம்\nகுழந்தைகள் 5 வயதுக்குள் இறந்து விடுகின்றன.\nடெல்லியிலேயே 20 சதவீதம் பேர் குடிசைப்பகுதிகளில் வசிப்பதாக\nகணக்கிடப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் குழந்தைகள் உயிரிழப்பு\nஇருமடங்காக ஆகி உள்ளது. 120 கோடி மக்கள் வசிக்கும் ��மது நாட்டில் ஏழை எளிய\nமக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இன்னமும் கிடைக்கவில்லை. இதனாலேயே\nகுழந்தைகள் உயிரிழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது எ‌ன்‌கிறது அ‌ந்த\nஒரு ப‌ள்‌ளி‌க் கூடமு‌ம், தெரு‌வி‌ற்கு ஒரு மரு‌த்துவமனை அ‌ல்லது\nமரு‌த்துவ‌ர்க‌ள் இரு‌க்கு‌ம் நமது நா‌ட்டி‌ல், இ‌ப்படி 20 ல‌ட்ச‌ம்\nகுழ‌ந்தைக‌ள் ப‌லியாவத‌ற்கு காரண‌ம் எ‌ன்ன\nபண‌ம்தா‌ன் எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் அடி‌ப்படையா‌கிறது. பண வச‌தி\nபடை‌த்தவ‌ர்க‌ள் நாடு ‌வி‌ட்டு நாடு வ‌ந்து ‌‌சி‌கி‌ச்சை பெறு‌ம்போது,\nநமது நா‌ட்டிலேயே வா‌ழ்பவ‌ர்களு‌க்கு ஏ‌‌‌ன் அ‌ந்த ‌சி‌கி‌ச்சை\nத‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌லு‌ம், இலவச ‌சி‌கி‌ச்சை ‌நி‌ச்சயமாக\nஅ‌ளி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று ஒரு ச‌ட்டமே‌க் கொ‌ண்டு வர‌ப்பட\nவே‌ண்டு‌ம். இலவசமாக எ‌ன்றா‌ல் எ‌ப்படி ச‌ம்பா‌தி‌ப்பது எ‌ன்று\nமரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌ம் கே‌‌ள்‌வி கே‌ட்கலா‌ம். மரு‌‌த்துவ‌ம் எ‌ன்பது\nஒரு சேவை. அதனை ச‌ம்பா‌த்‌திய‌த்‌தி‌ற்காக ம‌ட்டுமே பய‌ன்படு‌த்துவது எ‌ந்த\nவகை‌யிலு‌ம் ‌நியாய‌மி‌ல்லை. ஒ‌வ்வொரு மரு‌த்துவமனை‌யிலு‌ம் ஒரு\nகு‌றி‌ப்‌பி‌ட்ட அள‌வி‌ற்காவது ஏழைகளு‌க்கு குறை‌ந்த க‌ட்டண‌த்‌திலோ\nஅ‌ல்லது இலவசமாகவோ ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.\nமரு‌த்துவ‌‌த்‌தி‌ற்கு அரசை ம‌‌ட்டுமே ந‌ம்‌பி‌யிரா‌ம‌ல், அரசு உத‌வி\nபெறு‌ம் மரு‌த்துவமனை‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.\nஅதிநவீன வசதிகளுடன் கூடிய பல மருத்துவமனைகள் இருந்தபோதிலும், அ‌ங்கு‌ள்ள\nமே‌ம்பால‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழ் எ‌த்தனை பெ‌ண்க‌ளது ‌பிரச‌வ‌ங்க‌ள்\n‌நிக‌ழ்‌கி‌ன்றன. மரு‌த்துவ சோதனை, அறுவை ‌சி‌கி‌ச்சை என\nபண‌க்கார‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ‌கொ‌ள்ளை அடி‌க்கு‌ம் கோடிக‌ளி‌ல் இரு‌ந்து\nகொ‌ஞ்ச‌ம் ‌சி‌ல்லறைகளையாவது ஏழைகளு‌க்கு மரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌ம்\nசெல‌விட‌த் தயாராக வே‌ண்டு‌ம். அத‌ற்கு அரசு பு‌திய உ‌த்தரவுகளை‌க்\nகொ‌ண்டு வர வே‌ண்டியது அவ‌சிய‌ம்.\nஇட‌த்‌தி‌ல் அ‌திகமாக பண‌ம் கு‌வி‌கிறதோ, அ‌‌ங்‌கிரு‌ந்து ‌‌நி‌ச்சயமாக\nஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட அளவு பண‌ம் ஏழைகளு‌க்காக செல‌விட‌ப்பட வே‌ண்டு‌ம்\nஎ‌ன்று ஒரு ச‌ட்ட‌ம் வர வே‌ண்டு‌ம். அது கோ‌யிலாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி,\nமரு‌த்துவமனையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌சி‌னிமா ‌தியே‌ட்டராக இரு‌ந்தாலு‌ம்\nச‌ரி, வ‌ரி க‌ட்டுவதை‌த் த‌வி‌ர்‌க்காவவது இதுபோ‌ன்ற நடவடி‌க்கைக‌ளி‌ல்\nஈடுபட பண‌க்கார முதலைக‌ள் மு‌ன்வர வே‌ண்டு‌ம்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/08/speech-supposed-to-be-delivered.html?showComment=1440353445914", "date_download": "2020-08-04T04:44:03Z", "digest": "sha1:ODOCNT3DCTEVW57WRKUACIZ2B4UF5VT6", "length": 34389, "nlines": 254, "source_domain": "www.malartharu.org", "title": "பேச விரும்பிய உரை", "raw_content": "\nவீதியின் இலக்கிய ஆளுமைகளுக்கு இந்த எளியவாசகனின் பணிவான வணக்கங்கள்.\nவேடிக்கையாக ஒரு கதை உண்டு. ஒரே ஒரு சிறுகதையை எழுதிய எழுத்தாளார் ஒருவரிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிண்டல் கொப்பளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.\nஎழுதுனது ஒரு கத அதுக்கு எழுத்தாளர்னு ஒரு பட்டம்வேறு என்ற அவரது கிண்டலுக்கு மிக அமைதியாக அந்த எழுத்தாளர் சொன்னார்\nஒரே ஒரு புள்ளையப் பெத்தாலும் அப்பன்தான்.\nஆம் நண்பர்களே, ஒரு படைப்பாளின் வாழ்வு அவன் படைப்புகள் நேசிக்கப்படும்வரை நீள்கிறது. படைப்பு ஜீவித்திருக்கும் வரை படைப்பாளனும் ஜீவித்திருக்கிறான் என்பதே உண்மை.\nவளரும் கவிதையின் வார்த்தைகளில் சொன்னால் சேலம் அரங்கநாதனின் கவிதை வரிகளை சொல்லாத மேடைகளே இல்லை. வெறும் இரண்டுவரிக் கவிதையின் மூலம் இன்னும் பல நூற்றாண்டு வாழ்வார் அவர்.\nஆக நான் பேச விரும்பிய ஆளுமையை சொல்வதைவிட அவரது படைப்பொன்றைச் சொல்வது முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஅவரது சிறுகதையின் சாரம் ஒன்றைமட்டும் சொல்கிறேன்.\nஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவன் ஒரு குடும்பத்தலைவன். அவனது பெண் வயதிற்கு வந்துவிடுகிறாள். அதற்கான சடங்கிற்கு நல்ல நேரம் குறிக்க நினைக்கிறான் அவன்.\nபக்கத்து ஊரில் இருக்கும் அக்ரகாரத்தில் தயங்கி தயங்கி நுழைகிறான் அவன். பல புரோகிதர்கள் கைவிட்ட பின்னர் பெரியமனது கொண்ட ஒரு புரோகிதர் அவனுக்கு உதவ முன்வருகிறார். ஆனால் பதிலுக்கு அவர்வீட்டில் உள்ள சில பணிகளைப் பார்த்துதர பணிக்கிறார்.\nஏழைத்தந்தை உழைக்க ஆரம்பிக்கிறார், விறகு உடைக்கிறார், தண்ணீர் பாய்ச்சுகிறார் இன்னும் கடும் உடல் உழைப்பை வேண்டும் அத்துணைப் பணிகளையும் செய்கிறார். தாகம் தொண்டையை வறட்ட கொஞ்சம் நீர் வேண்டுகிறார். அக்ரகாரத்தில் அது நிறைவேறக்கூடிய வேண்டுதலா என்ன.\nகருணையோடு அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. கடும் தாகத்தில் மயங்கும் அவர் அப்படியே உயிரிழக்கிறார்.\nதிகைத்துப் போகிறார் கருணைமனம் கொண்ட புரோகிதர். எப்படி அந்த உடலை அப்புறப் படுத்துவது என்று. தனது நண்பர்கள் ஒவ்வொருவராக இறைஞ்சுகிறார். அவர்கள் இவரை விட காருண்யம் கொண்டவர்கள்.\nவேறு வழியின்றி புரோகிதர் அவரே காரியத்தில் இறங்குகிறார். ஒரு நீண்ட கையிற்றை எடுத்து அந்த ஏழைத்தந்தையின் கால்களில் இறுக்கி இழுத்துச் சென்று ஊரின் எல்லையில் உடலைக் கிடத்திவிடுகிறார்.\nஅந்த உடல் என்ன ஆனது என்கிற ஊகத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nஇந்தக் கதைதான் எழுத்தாளரை எனது மனதில் சிம்மாசனமிட்டு அமரவைத்தது.\nஅவர்பெயர் பிரேம்சந்த், அற்புதமான எழுத்தாளர் என்று சமகால எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டவர் ஆனால் இலக்கியத்திற்கான எந்த விருதும் வழங்கப்படாதவர்.\nஏன் என்பதற்கு பதில் இந்தக் கதையிலேயே இருக்கிறது.\nசனாதானத்தை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால் கொலை செய்துவிடுவார்கள். சனாதனத்தை எதிர்ப்பவர்களை கொலை செய்தவர்களுக்கு சிலை எடுக்கும் நாட்டில் வாழ்கிறோம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.\n1880ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வாரனசிக்கு அருகே இருந்த லமொஹி கிராமத்தில் பிறந்தவர்தான் பிரேம்சந்த். பெரும் நிலக்கிழாரான இவரது தந்தை இவருக்கு செல்வச் செழிப்பை பறைசாற்றும் வகையில் தன்பத் ராய் என பெயரிட்டார்.\nதந்தை அஜப் ராய், ஒரு அஞ்சல் அலுவலக கணக்கர். தாயார் ஆனந்தி தேவி. தன்பத்துக்கு முன்னர் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட மூன்றாவதாக பிறந்த சுகி எனும் சகோதரிக்கு பின்னர் நான்காவதாகப் பிறந்தவர் தன்பத்ராய்.\nதன்பத்துக்கு ஏழு வயதான போது லால்பூரில் உள்ள மதராஸாவிற்கு அனுப்பப் பட்டார். உருது மொழியையும் பெர்சிய மொழியையும் கற்றுகொண்டார் இவர். தனது எட்டு வயதில் தாயை இழந்தார். சிறிது காலத்திலேயே அப்பா இன்னொரு திருமணம் செய்துகொண்டார். மாற்றாந்தாய் அனுபங்களை பெற்றதும் அவை இவர் கதைகளில் அடிக்கடி வருவதும் இதனால்தான்.\nசிறிய வயதில் தாயை இழந்த இவரது கொடும் தனிமைக்கு ஆறுதலாக இருந்தது வாசிப்பு பழக்கம். இது நூல்கள் குறித்த ஒரு பெருவியப்பையும் ஆர்வத்தை கிளறியது.\nதனது வாசிப்பு ஆர்வத்திற்காக இவர் ஒரு மொத்த புத்தக விற்பனையாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். பெர்சிய மொழியில் இருந்த திலிஷம்-ஈ-ஹோஸ்ரூபா முதல் எட்டு பகுதிகளாக வந்த ஆங்கில மொழி புத்தகமான The Mysteries of the Court of London வரை மேய்ந்து தீர்த்தார்.\nபனாரஸ் ராணியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது இவருக்கு வயது வெறும் பதினைந்து மட்டுமே. அப்போது இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. தன்னை விட வயதில் மூத்த செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது.\n1897இல் பத்தாம் வகுப்பில் இரண்டாம் வகுப்புடன் (செகண்ட் கிளாஸ்) தேர்ச்சி அடைந்தார்.\nபல்வேறு அரசுப் பணிகளில் இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்தாலும் இலக்கிய ஆர்வத்தில் கடனாளியானார்.\nஆரம்பத்தில் தேவர்களின் ரகசியம் என்கிற தனது முதல் படைப்பை இவர் நவாப் ராய் என்கிற பெயரில்தான் எழுதினார். இது கோவில்களில் பூசாரிகளின் ஊழலையும், ஏழைப் பெண்களை நாசப்படுத்துவதையும் பேசியது. விமர்சகர்கள் எழுத்தாளர் ஒரு கத்துக் குட்டி என்று சொன்னார்கள். பிரகாஷ் சந்திர குப்தா பக்குவம் குறைவு வாழ்வை வெறும் கருப்பு வெள்ளையாக பதிவு செய்திருக்கிறது படைப்பு என்றார்.\n1905இல் மூத்த மனைவி இவரைப் பிரிய, ஷிவராணி தேவி என்கிற விதவையை மணந்தார். இது இவரது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்த கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.\nமீண்டும் பாபு ராய் பனாரசி என்கிற பெயரில் எழுதத் தொடங்கினார். கோபால கிருஷ்ண கோகலேயின் வழிமுறைகளை விமர்சித்த இவர் திலகர் வழியில் தீவிரமாகப் போரிடவேண்டும் என்ற கருத்துடையவர். இதை வலியுறுத்தி உலகின் விலைமதிப்பற்ற ரத்தினம் எனும் கதையை எழுதினார்.\nவிடுதலைக்காக சிந்தப்படும் கடைசித் துளி ரத்தமே உலகின் விலைமதிப்பற்ற இரத்தினம் என்றது கதை.\n1909இல் ��ுதல் முதலில் பிரேம்சந்த் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். ஏன் எனில் சாஸ்-இ-வதன் என்கிற இவரது படைப்பு பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டது. மேலும் பிரச்சனைகளை வளர்க்க விரும்பாத இவர் தனது பெயரை பிரேம்சந்த் என மாற்றிக்கொண்டார்\n1919இல் நான்கு குறுநாவல்களை வெளியிட்டார். இதே ஆண்டு தனது முதல் நாவலான சேவாசதனை வெளியிட்டார்.\n1921இல் மகாத்மாவின் ஒரு கூட்டத்தில் ஒத்துழையாமை இயக்க வேண்டுகோளைக் கேட்டார். இரண்டு குழந்தைகளுடன் கர்ப்பிணி மனைவியையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் தன்னை வாட்டிக்கொண்டிருந்த நோயைக்கூட பொருட்படுத்தாமல் தனது பணியைத் துறந்தார்.\nவண்ணங்களின் உலகம் (ரங்பூமி) என்கிற நாவலில் சூர்தாஸ் என்கிற குருட்டு பிச்சைக்காரரை கதாநாயகனாக எழுதியிருந்தார். 1925இல் வெளிவந்த நிர்மலா தொடர்ந்து 1927இல் வெளிவந்த பிரதிக்யாவும் இவருக்கு விமர்சகர்களின் உலகில் மரியாதையை பெற்றுத்தந்தன.\nதிரையுலகிலும் சிலகாலம் பணிபுரிந்தவர் பிரேம். அஜந்தா சினிடோன் என்கிற நிறுவனத்தில் திரைக்கதை எழுத வருடம் எட்டாயிரம் என்று ஒப்பந்தம் போட்டார். ஆனால் ஓராண்டுக்கு முன்னரே பாம்பேயை விட்டு வெளியேறினார்.\nசெல்வச் செழிப்பில் பிறந்த இவர் இலக்கியப் பாதையில் பயணித்து கடும் கடனாலும் வாட்டும் நோயாலும் வாழ்நாளெல்லாம் சிரமப்பட்டார். ஜாகரன் என்கிற பத்திரிக்கையை நடத்திய இவர் அதற்கான நிதி உதவியைக் கேட்டு எழுதிய கடிதத்தின் ஒரு வரி \"ஒரு பைத்தியக்காரன் மார்பிலே கட்டிக்கொண்ட தகர டப்பாவை அடித்துக் கொண்டிருப்பது போல் நான் ஜாகரன் இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன்.\" இவர் அடைந்த வேதனைகளைக் கூற வேறு சாட்சியங்கள் தேவையா என்ன\nஇன்று இயல்பு வாழ்வின் பரிணாமங்களைப் படம்பிடித்தவர், போலித்தனமான குருட்டு நம்பிக்கைகள் எப்படி ஒடுக்கப்பட்டோர் வாழ்வினைப் பாதிக்கிறது என்பதை கதைகள் மூலம் சொன்னவர் என்று நினைவுகூரப் படுகிறார்.\nமேற்குலகின் இலக்கிய ஆளுமைகளோடு பழக்கம் இல்லாதது, மேற்குலகுக்கு ஒருமுறைகூட பயணிக்காதது. இந்த இடத்தில் தாகூருக்கு எப்படி நோபல் கிடைத்து என்று நாம் பார்க்கவேண்டியது அவசியம்.\nW.B.யேட்ஸ் தாகூரின் கவிதைகளை ஒரு தேநீரகத்தில் வாசிக்கிறார். வெளிப்படையாக சொல்கிறார் \"மேற்குலகில் நாம் எழுத்தின் மூலம் பொருளீட்டுகிறோம் அ���்துடன் திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் தாகூர் ஆன்மாவில் இருந்து எழுதியிருக்கிறார்.\"\nஇப்படி போகும் இடமெல்லாம் அவர் கீதாஞ்சலியை கொண்டாடி நோபலுக்கு வழிவகுத்தார்.\nஇன்று நாம் பீற்றிக் கொள்ளலாம் பிரான்சின் ரயில் பெட்டிகளில் திருக்குறள் மின்னுகிறது என்று . அது அங்கே எப்படிப் போனது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.\nமுதலில் ஆங்கிலத்துக்கு போனது பின்னர் அது அகிலத்தின் சொத்தானது. தமிழருக்கு குறளின் மீது உள்ள மரியாதையைவிட அகிலத்தின் பிற பகுதியில் இருக்கும் மனிதர்களால் மதிக்கப்படுகிறது.\nவீதி இலக்கியக் களம் படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஆவணப் படுத்துவது அவசியம். இதற்கான ஒரு இயக்கத்தையும் அது ஆரம்பிக்க வேண்டும்.\nஅதே போல் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதன் மூலம் ஒரு சர்வதேச தளத்திற்கு அவற்றை கொண்டுசெல்ல வேண்டிய பணியையும் அது செய்ய வேண்டும்.\nபடைப்பாளர்களின் குழந்தைப் பருவம் நமக்கு அவர்களின் படைப்புலகு எப்படி எழுகிறது என்பதை காட்டும்.\nசிறிய வயதிலேயே தாயை இழந்து தன்மையில் இருந்த தன்பத் தீரா வாசிப்பு தாகத்தை வளர்த்துக் கொண்டார். பல்வேறு உலக இலக்கியங்களை ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்தார்.\nஎஸ்.ராவின் பிரத்தியோகக் கவர்ச்சி ஆங்கில இலக்கியத்தில் இருந்து வருகிறதைப்போல், கவிக்கோவின் மந்திர வரிகள் அரபு இலக்கியத்தில் ஊறியிருப்பதைப்போல் பிரேம் தனது படைப்புக்கான மூலங்களைப் பெற்ற இடம் முக்கியமானது.\nஅது அவரது ஏழுவயதில் அவருக்கு அறிமுகமான மதரசா கல்வி ஒருவேளை சனதானக் கல்வி முறையில் தன்பத் படித்திருந்தால் நமக்கு பிரேம்சந்த் கிடைக்காமலே போயிருக்கலாம்\nஇவ்வளவு நேரம் பொறுமையாக எனது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு பணிவான வணக்கங்கள், வாய்ப்புத் தந்தற்கு நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nபி.கு : எனக்கு பின்னும் முன்னுமாக பெரும் ஆளுமைகள் பேசியும், சிலர் பேசக் காத்துக் கொண்டிருந்ததால் சுருக்கி விட்டேன்.\nஆஹா அருமையான பதிவு....ஆனால் நீங்கள் சொல்லிய சுருக்கமே அவரிடம் எங்களை இணைத்து விட்டது...அவரின் கதையை நீங்கள் சொல்லிய விதம் உணர்வு பூர்வமானது...கண்முன் காட்சிபடுத்திவிட்டீர்கள் சகோ..அருமை.\nஇன்னும் என் கால்கள் தரையில்தான் இருக்கின்றன.\nபெரிய ஆளுமை அவர். அவர்குறித்து ப���சியதே எனக்கு மகிழ்வும் பரிசும் ...\nஉற்சாக வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி\nசுருக்கமாகச் சொன்னாலும் விளக்கமாகவே சொன்னீர்கள்.இதனை எழுத்து வடிவினில் உங்கள் பதிவினில் தந்தமைக்கு நன்றி உங்கள் பதிவு எனது மாணவப் பருவத்தில் படித்த , NCBH வெளியிட்ட ‘பிரேம்சந்த் கதைகள்’ நூலினை நினைவுபடுத்தியது. . இதுபோன்று அடிக்கடி உங்கள் பேச்சு, எண்ணம் ஆகியவற்றை பதிவுகளாக்கி போடவும் ( லேபிளில் பிரம்சந்த் > பிரேம்சந்த் என்று மாற்றவும்)\nநீங்கள் குறிப்பிட்ட நூலைத்தான் நான் படித்தேன் ...\nதனிதான் அசையாமல் அமரவைத்தது தங்களின்நடை.\nநமக்கு பிடித்த விஷத்தை எல்லோர்க்கும் பிடிக்கும் வண்ணம் பேசுவது ஒரு கலை அதைப் பயில வீதி ஒரு வாய்ப்பு கொடுத்தது அவ்வளவே.\nஇப்போத்தான் முகநூலில் வாசித்தேன்... அருமை... அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.\nஅவணப் படுத்துதல் அவசியமானதுதான் நண்பரே\nஇதுவரை பிரேம் சந்த் தை வங்காள எழுத்தாளர் என்றே நினைத்திருந்தேன் ,தெளிவு படுத்தியது உங்கள் பதிவு \n நல்ல நட்புகளின் தொடர்பை எனக்கும்\nஇந்த வலைத்தளம் வழங்கியுள்ளதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்\nநீங்க நல்லா காமெடி பண்றீங்க\nசுருக்கத்தில்கூட விளங்கவைத்துள்ள பாணி அருமை. ரசித்தேன். நன்றி.\n ப்ரேம் சந்த் பற்றி அறிந்துகொண்டேன் அவரது கதை படித்தபோது நெஞ்சம் பதறியது\n//தமிழருக்கு குறளின் மீது உள்ள மரியாதையைவிட அகிலத்தின் பிற பகுதியில் இருக்கும் மனிதர்களால் மதிக்கப்படுகிறது//\nஅருமையான வார்த்தைகள் தோழரே வாழ்த்துகள்.\nநாம் பள்ளிகளில் மார்க்குக்காக வைத்து பெருமையைக் குலைத்துவிட்டோம்\nபேச விரும்பிய உரையைக் கேட்டேன். எழுத்தாளர் பிரேம்சந்த் அவர்களைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளச் செய்தீர்கள்.\nராமாயி வயசுக்கு வந்ததை...அவளின் தந்தை நல்ல நேரம் குறிக்க நினைக்கிறான். அவன் அக்ரகாரத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தால் இறக்க... அந்த ஏழைத்தந்தையின் கால்களில் இறுக்கி இழுத்துச் சென்று ஊரின் எல்லையில் உடலைக் கிடத்திவிடுகிறார்.\nசத்கதி என்கிற பெயரில் சத்யஜித்ரே இதைத் திரைப்படமாக எடுத்தார்\nஅந்த பேச்சில் நான் அசையாமல் இருந்ததை நீங்கள் கவனித்தீர்களா தெரியவில்லை... மிகவும் பாதித்துவிட்டார் என்னை பிரேம்சந்த்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தி��ை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/cyclone-nisarga-flight-operations-stopped-at-mumbai-airport-till-7-pm-after-cyclone-hits-maharashtra-coast-2240025", "date_download": "2020-08-04T06:58:35Z", "digest": "sha1:6IRQAYP2H7PY6O52ZPAI67TIXNIHY2XC", "length": 8717, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "கரையை கடக்கும் நிசர்கா! மும்பை விமான போக்குவரத்து இரவு 7 மணிவரை நிறுத்தம்!! | Cyclone Nisarga: Flight Operations Stopped At Mumbai Airport Till 7 Pm After Cyclone Hits Maharashtra Coast - NDTV Tamil", "raw_content": "\n மும்பை விமான போக்குவரத்து இரவு 7 மணிவரை நிறுத்தம்\n மும்பை விமான போக்குவரத்து இரவு 7 மணிவரை நிறுத்தம்\nமகாராஷ்டிராவைத் தவிர, குஜராத், டாமன் மற்றும் டையு, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய பகுதிகளையும் புயல் கரையை கடக்கும்போது பாதிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nநிசர்கா சூறாவளி: மும்பையில் இரவு 7 மணி வரை விமான நடவடிக்கைகள் இருக்காது.\nநிசர்கா புயல் கரையை கடப்பதால் மும்பை சத்ரபதி சிவாஜி விமான முனையத்தில் அனைத்து விமானங்களும் இரவு 7 மணி தரையிறங்கவும் பயணங்கள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வலுவான புயலாக நிசர்கா உருவாகி, மகாராஷ்டிராவின் அலிபாக் என்கிற இடத்தில் கரையை கடக்கின்றது.\nகடைசியாக பெங்களூருவில் இருந்து ஃபெடெக்ஸ் விமானம் தரையிறங்கிய பிறகு விமான நடவடிக்கைகளுக்கான தடை அமலாக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக விமான நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் கூட விமானம் பறக்க தொடங்கும்போதும் தரையிறங்கும் போதும் பலத்த காற்று பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது.\n���ும்பையையொட்டிய பகுதிகளில் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பூங்கா, கடற்கரை என பொதுவெளிகளில் மக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக, அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கையிலிருப்பதை உறுதி செய்துகொண்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவைத் தவிர, குஜராத், டாமன் மற்றும் டையு, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய பகுதிகளையும் புயல் கரையை கடக்கும்போது பாதிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nமும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில் சேவைகள் ரத்து\n3 மாதங்களில் இல்லாத அளவாக மும்பையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவு\nமகாராஷ்டிராவில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் மாநில தலைவர்கள் முதல்வருக்கு கடிதம்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்: பாஜக தலைவர் எல்.முருகன்\nசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 4 ஆம் தேதி அப்டேட்\nராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் நாளை பிரதமர் மோடி 3 மணி நேரம் செலவிடுகிறார்\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: காங்கிரசுக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு\nராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் நாளை பிரதமர் மோடி 3 மணி நேரம் செலவிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22476%3Fto_id%3D22476&from_id=22502", "date_download": "2020-08-04T04:53:14Z", "digest": "sha1:JAPTMXAAY4PSCD4JRWPECLOPZPJGALUE", "length": 7290, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nவிரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை\nசெய்திகள் அக்டோபர் 31, 2019நவம்பர் 3, 2019 இலக்கியன��\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.\nஎனினும், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்களையே எடுக்குமாறும் அந்தக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.\nஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து கையெழுத்திட்ட 13 அம்ச கோரிக்கைகளை எந்தவொரு பிரதான அதிபர் வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல், 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர்.\nதமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளாத போதும்- சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை இன்னமும் வெளிவராததால், நேற்றைய கூட்டத்தில் முடிவெதையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதேவேளை, இன்றும் நாளையும் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறுவதால், தமிழ் வாக்காளர்களிடம் ஒரு கோரிக்கையை விடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஅதிபர் தேர்தலில் தவறாமால் வாக்களிக்குமாறும், விரும்பிய ஒருவருக்கு வாக்கை அளிக்குமாறும் கோருவதென தீர்மானிக்கப்பட்டது.\nசஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியான பின்னர், ஐந்து கட்சிகளும் கூடி ஒருமித்த முடிவை எடுப்பதென்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஉலங்குவானூர்தி விபத்தில் இருந்து தப்பினார் சஜித் – மொட்டு தரப்பு சதிவேலை\nநாம் ஆதரிப்பவர் தோற்காமல் இருக்கவே ஆதரவை அறிவிக்கவில்லை – விக்கி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/18/dollar-value-increase-200-rupees-bandula-gunawardana-said/", "date_download": "2020-08-04T04:47:31Z", "digest": "sha1:DDEME5N2YD4DVLLFGKP5R4X5J57RQMJE", "length": 40960, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Dollar Value Increase 200 Rupees Bandula Gunawardana Said", "raw_content": "\nடொலரின் பெறுமானம் 200 ரூபாவாக அதிகரிக்கும் கலாநிதி பந்துல அதிர்ச்சி தகவல்\nடொலரின் பெறுமானம் 200 ரூபாவாக அதிகரிக்கும் கலாநிதி பந்துல அதிர்ச்சி தகவல்\nசிங்கப்பூர் உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். Dollar Value Increase 200 Rupees Bandula Gunawardana Said Tamil News\nநாட்டிலிருந்து வெளியேறும் நிதிப் பெறுமானம் அதிகரிக்கும் போது ரூபாவின் பெறுமதி குறைந்து டொலரின் பெறுமானம் அதிகரிக்கும் என்பது பொதுவான ஒன்றாகும்.\nசிங்கப்பூர் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமல் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலே டொலர் ஒன்றின் விலை 170 ரூபாவை அடைந்து விடும்.\nநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வெளிநாட்டுச் செலாவணியை அதிகரிப்பதே டொலரின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமான ஒரே வழி எனவும் அவர் மேலும் கூறினார்.\nஇன்று (18) காலை தனியார் வானொலிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஇலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா\nமன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்\nஎம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு\nநாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை\nஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு\n24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்\nபுத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்\nதமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nசுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்\nநாமல் குமார கைது செய்யப்பட வேண்டும்- அமைச்சர் சம்பிக்க கோரிக்கை\nநோட்டீஸ் அனுப்பினாலும் இளையராஜா பாடல்களை பாடுவேன் – எஸ்.பி.பி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணி��்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்ல���யா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு ���ன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nநோட்டீஸ் அனுப்பினாலும் இளையராஜா பாடல்களை பாடுவேன் – எஸ்.பி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/ariyalur/ariyalur-news-deserted-by-the-whole-city/", "date_download": "2020-08-04T05:13:05Z", "digest": "sha1:INLR5U43KUDNDZEZGQWQMAQZN5XK7V7M", "length": 8515, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர். - Kallaru.com | Perambalur News | Perambalur News today முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome அரியலூர் / Ariyalur முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர்.\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர்.\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஜூலை மாதம் வரும் அணைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விதிகள் தளர்த்தப்படாத முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ariyalur district\nஇதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்துகளுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ariyalur lockdown\nஅரியலூர் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி மீட்பு.\nஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nமருந்தகம் மற்றும் பால் விற்பனையாகம் தவிர்த்து 100 சதவீத கடைகள் என மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராகப் பகுதிகளில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.\nஇதனால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர் நகரில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nPrevious Postபெரம்பலூர் அருகே மனைவிக்கு தீ வைத்த கணவர். Next Postஅரியலூர் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி மீட்பு.\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=estate", "date_download": "2020-08-04T06:05:19Z", "digest": "sha1:Z7AWXJQR56DITKUFSQG6EWUPUP35HEXZ", "length": 5985, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"estate | Dinakaran\"", "raw_content": "\nசிக்கமகளூரு அருகே நண்பரின் எஸ்டேட்டில் குடும்பத்துடன் ரகசியமாக தங்கியிருக்கும் குமாரசாமி: தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா\nகிரிக்கெட் வீரர் சச்சின், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களுக்கு அரசுக்கு சொந்தமான நிலம் பல கோடிக்கு விற்பனை: ரியல் எஸ்டேட் இயக்குனர் குற்றச்சாட்டால் ஐதராபாத்தில் பரபரப்பு\nபோயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டது: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு\n ரியல் எஸ்டேட் அதிபர் கைது\nகொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: கல்லறை தோட்டத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்..ஈரோட்டில் பரபரப்பு\nகொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு: 16-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..\nதிருப்போரூர் அர���கே பொது இடத்தில் பாதை அமைத்த பிரச்னையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது: அனைத்து காவலர்களையும் கூண்டோடு மாற்ற முடிவு\nகொடநாடு எஸ்டேட் வழக்கு: ஜூலை 16க்குள் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு\nதிருவிக நகர் தீட்டி தோட்டம் முதியோர் காப்பகத்தில் 16 பேருக்கு கொரோனா\nதேயிலை தோட்டத்தில் கரடி முகாம்: தொழிலாளர்கள் அச்சம்\nசெங்கல்பட்டு திருப்போரூரில் ரியல் எஸ்டேட் ஆட்களுடன் கிராம மக்கள் வாக்குவாதம்: கோயில் நிலம் வழியாக தனியார் சாலை அமைக்க எதிர்ப்பு\nஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.205 கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் கொள்ளை\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் பீதி\nசென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ஜெ.தீபா எதிர்ப்பு\nஅம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே காகித தொழிற்சாலையில் தீ\nதிருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது\n16 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்; உள்ளிமலை எஸ்டேட் வழியாக வரும் தண்ணீரை அனந்தனார் சானலில் விடவேண்டும்: பொதுப்பணித்துறையிடம் மாநகராட்சி வலியுறுத்தல்\nவாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்; கர்நாடக எஸ்டேட்டில் உணவின்றி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்: தமிழக அரசு மீட்டுச்செல்ல கண்ணீர் கதறல்\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வாடகை லாரியில் கிளம்பிய 51 பீகார் தொழிலாளர்கள்: செங்குன்றத்தில் மடக்கிப்பிடித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/229784?ref=category-feed", "date_download": "2020-08-04T04:57:15Z", "digest": "sha1:7O3HTRH5MOTB6BCZDZVJEQNPQBQKYZCC", "length": 7720, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கனடா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கனடா\nகாலிஸ்தான் அமைப்பு சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி நடத்தும் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கப் போவதில்லை என கனடா அதிரடியாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்னும் அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் தனி நாடு கோருவது குறித்து வெளிநாடுவாழ் சீக்கியர்களிடம் வரும் நவம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது எனக் கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.\nஏனவே இந்த விவகாரத்தில் கனடாவின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் கனடா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சலில் அளித்த பதிலில், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிப்பதாகவும், சீக்கியர்களின் பொதுவாக்கெடுப்பை கனடா அங்கீகரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/09/29/secretariat.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:31:10Z", "digest": "sha1:I3UXEFQUFFWDSSPB4L2MOS3XE3ZBLP4H", "length": 19116, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா பல்கலையில் தலைமை செயலகம் அமைந்தால் ஏற்படப் போகும் பிரச்சனைகள் | New secretariat : Literates and Engineers writes letter to Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட���டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணா பல்கலையில் தலைமை செயலகம் அமைந்தால் ஏற்படப் போகும் பிரச்சனைகள்\nசென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால்மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்என்று கல்வியாளர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழு அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபுது தலைமைச் செயலகம் அமைக்க வேண்டாம் என்று கோரி முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்சிவலிங்கம், முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் எஸ்.எம்.அரசு, சி.எஸ்.குப்புராஜ்,முன்னாள் அண்ணா பல்கலைக்கழக டீன்கள் நடராஜன், முகம்மது ஹாஸ் மற்றும் கோட்டூர்புரம் கார்டன்குடியிருப்பாளர் சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்அனுப்பியுள்ளனர்.\nதற்போ��ு தலைமைச் செயலக அலுவலகங்கள் இயங்கி வரும் 10 மாடிக் கட்டடமான நாமக்கல் கவிஞர்மாளிகையின் ஸ்திரத்தன்மையில் பிரச்சினை ஏதும் இல்லை. அந்தக் கட்டடத்தை சரியாக பராமரிக்காதகாரணத்தால்தான் அதில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஒழுகுகிறது. மற்றபடி கட்டடம் உறுதியாகவேஉள்ளது. இடிந்து விழும் நிலையில் அது இல்லை.\nபுதிய தலைமைச் செயலகம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படுமானால் அது பல்வேறுசிக்கல்களை ஏற்படுத்தி விடும். சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை (முத்துராமலிங்கத்தேவர் சாலை), அண்ணா சாலை ஆகிய முக்கியச் சாலைகள் அனைத்தும் கோட்டூர்புரத்திற்கு செல்லபயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த சாலைகள் அனைத்தும் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றன. மேலும்,சுற்றுச்சூழல் மாசும் அதிக அளவில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் தலைமைச் செயலகம் இங்கு அமைக்கப்பட்டால்,போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும். பாதுகாப்பை காரணம் காட்டி மக்கள்நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nமேலும், புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க வேண்டுமானால், சென்னைப் பொருளாதார பள்ளி,அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, அண்ணா பல்கலைக்கழக சர்வதேச விடுதி, சென்னை பல்கலைக்கழகதுணைவேந்தர் இல்லம் ஆகியவையும் அகற்றப்பட வேண்டும். இதற்கு கூடுதலாக ரூ. 50 கோடி செலவு அரசுக்குஏற்படும்.\nஇதுதவிர, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள கல்விநிலையங்கள், பெரியார் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், அடையாறு புற்று நோய் மருத்துவமனை, கிண்டிசிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு வருகை தருவோர் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள்உள்ளன.\nஎனவே புதிய தலைமைச் செயலகத்தை இங்கு அமைக்காமல் வேளச்சேரி, தரமணி, ரேஸ் கோர்ஸ் போன்றபுறநகர்ப் பகுதிகளில் அமைப்பதே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்தக் கோரிக்கைக்கு அரசு காது கொடுக்குமா\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்ச�� குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/16/akram.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:51:26Z", "digest": "sha1:GZAJ7S6NVRJH3XYYJ5EZ2CFUNJRSOOPE", "length": 15121, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சச்சினை விட கவாஸ்கரே சிறந்த வீரர்: அக்ரம் | Gavaskar is good player than Sachin, says Akram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் ��ணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சினை விட கவாஸ்கரே சிறந்த வீரர்: அக்ரம்\nசச்சினை விட காவஸ்கருக்கு பந்துவீசுவது சிரமமான வேலை என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமானவாசிம் அக்ரம் கூறினார்.\nகொல்கத்தாவில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது நிருபர்களிடம் அவர்பேசியதாவது:\nடெண்டுல்கர், காவஸ்கர் இருவருமே என்னுடைய உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் சாதாரணமானஆட்டக்காரர்கள் அல்ல. இருப்பினும் சச்சினை விட காவஸ்கரை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு சுலபமில்லை.\nகாவஸ்கருக்கு பந்துவீசும்போது எனக்கு 20 வயது. அவரை ஒரே ஒரு முறை ஆட்டமிழக்க செய்துள்ளேன். அதை அவர் இன்றும் நினைவில்வைத்திருக்கிறார்.\n1989 தொடருக்குப் பின் சச்சினுக்கு பந்துவீசும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் காவஸ்கரின் உலக சாதனையைமுறியடிக்கும் திறன் அவரிடமே உள்ளது.\nஅதை நான் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது சாதனைகளே அதை சொல்லும் என்றார் அக்ரம்.\nவங்கதேசத்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் சாதனையை (அதிக சதங்கள்) டெண்டுல்கர் சமன் செய்தார்.அதனையடுத்து கவாஸ்கர் அளித்த பேட்டிய���ல், கிடைப்பதற்கரிய கோஹினூர் வைரம் போன்றவர் சச்சின் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/youth-arrested-in-vaniyambadi-for-love-torture-370973.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:47:38Z", "digest": "sha1:VZE4CGTC5FK3TVSSDODI4T3QQT7H7PBZ", "length": 18952, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாலி கட்டியாச்சு.. நீதான் என் பொண்டாட்டி.. ஓடும் பஸ்சில்.. ரெடிமேட் தாலியை கட்டி அதிர வைத்த இளைஞர்! | youth arrested in vaniyambadi for love torture - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாலி கட்டியாச்சு.. நீதான் என் பொண்டாட்டி.. ஓடும் பஸ்சில்.. ரெடிமேட் தாலியை கட்டி அதிர வைத்த இளைஞர்\nவேலூர்: \"கழட்டாதே.. இனிமேல் நீ தான் என் பொண்டாட்டி..\" என்று ஏற்கனவே 3 முடிச்சு போட்டு ரெடியாக பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து ஓடும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் போட்டுவிட்டார் ஜெகன்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்து ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெகன். 27 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்.\nஆம்பூர் பகுதியை சார்ந்த கோடீஸ்வரி என்ற பெண் ஜெகனுடன் காலேஜில் ஒன்றாக படித்தவர்.. அப்போதிருந்து கோடீஸ்வரி மீது ஜெகனுக்கு காதல் இருந்து வருகிறது. இது 5 வருட ஒரு தலைக்காதல் என்று தெரிகிறது.\nஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட கொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி\nதினமும், ஆம்பூரில் இருந்து கோடீஸ்வரி எங்கே போனாலும் பின்னாடியே ஃபாலோ செய்து வருவதையே வேலையாக வைத்திருந்து இருக்கிறார்.. காதலை வெளிப்படுத்தியும் கோடீஸ்வரி அதனை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனிடையே, கல்லூரி முடித்த கோடீஸ்வரி, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள கெமிக்கல் பேக்டரியில் வேலைக்கு சேர்ந்தார்.. உடன் வேலை பார்க்கும் ஒரு இளைஞரை காதலித்துள்ளார்.. இரு வீட்டிலும் விஷயம் தெரியவும், நேற்றுதான் இருவருக்கும் கல்யாணம் நிச்சயமாகியுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு பஸ்ஸில் ஏறி வந்துள்ளார் கோடீஸ்வரி.. ஜெகனும் பின்னாடியே வந்து அந்த பஸ்ஸில் ஏறிவிட்டார். கோடீஸ்வரியிடம் திரும்பவும் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னார். ஆனால், கோடீஸ்வரி காதலை ஏற்க மறுத்து, நிச்சயதார்த்தம் நடந்ததையும் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெகன் விடுவதாக இல்லை. கோடீஸ்வரியிடம் தன் காதலை எப்படியாவது ஏற்றுக் கொள்... ப்ளீஸ் என கெஞ்சி உள்ளார்.\nவாணியம்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகே வந்ததும், அப்போது பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் திடீரென போட்டுவிட்டார். அந்த தாலி கயிற்றில் ஏற்கனவே 3 முடிச்சு போட்டு ரெடியாகவே கொண்டு வந்திருந்தார் ஜெகன். இதனால் பதறி போன அந்த பெண், அந்த தாலியை கழட்ட போனார்.. உடனே ஜெகன்.. \"கழட்டாதே.. இனி நீதான் என் பொண்டாட்டி..\" என்றார்.\nஆனால் கோடீஸ்வரி கத்தி கூச்சல் போட்டதில், பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் ஜெகனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டு சரமாரியாக அடித்தனர். பின்னர் பஸ் ஸ்டாண்டில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஜெகனை ஒப்படைத்தனர்... விசாரணையும் நடந்து வருகிறது. ஓடும் பஸ்ஸில் திடீரென இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பாகி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதிர வைத்த நிர்வாண பெண்.. காட்பாடி ரயில் நிலையத்தை சுற்றி வந்ததால்.. பரபரப்பு.. பெரும் சோக பின்னணி\n\"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்\".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்\nஅய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி\nநளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்\nசிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு\nதொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்\n18 வயசு.. அரசு பள்ளி மாணவர்.. +2வில் நல்ல மார்க்.. அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு விலை ரூ.6,500.. அதான் பட்டியலினத்தவரை எடுத்து வர சொன்னார்.. தீராத சிக்கலில் ஆம்பூர் எம்எல்ஏ\n\"ராத்திரியெல்லாம் தூங்கல.. மாமியார் கவிதா தான் காரணம்\".. புது மாப்பிள்ளையின் மரண வாக்குமூல வீடியோ\n\"பட்டியலினம் என்பதால் செருப்பை தூக்க வைத்தேனா.. சாதி பார்த்ததில்லை\" ஆம்பூர் திமுக எம்எல்ஏ விளக்கம்\nஆம்பூரில் சர்ச்சை.. திமுக எம்எல்ஏ செருப்பை.. கையில் தூக்கி கொண்டு போன ஊராட்சி செயலாளர்.. பரபர வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlove issue young woman இளம்பெண் வாணியம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/11143809/Rajinikanths-Sudden-announcement-on-Darbar-film-Fans.vpf", "date_download": "2020-08-04T05:41:47Z", "digest": "sha1:ZF3DQ5HVEQZ7G53BWB4S6MX2DE45BKZ2", "length": 12077, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited || ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம் + \"||\" + Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 14:38 PM\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ர���ினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.\nஇதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். செகண்ட் லுக் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே ட்விட்டரில் தர்பார் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது.\n1. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா\nபேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.\n2. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்\nநடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.\n3. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை\nஇந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்\n4. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\nதுப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.\n5. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா\nதிருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n3. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n4. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\n5. நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/22210408/1257554/Senior-Selection-Committee-shortlists-candidates-for.vpf", "date_download": "2020-08-04T05:16:27Z", "digest": "sha1:MJVVDBSPG5CDZJ54GOMKJOH6KANX2WWM", "length": 16405, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு || Senior Selection Committee shortlists candidates for various coaching positions", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்களுக்கான இறுதிப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்களுக்கான இறுதிப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டர் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வுக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.\nபேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேரிடம் நேர்காணல் செய்தனர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில் விக்ரம் ரத்தோர், சஞ்ச் பாங்கர், மார்க் ராம் பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.\nபவுலிங் கோச்சர் பதவிக்கு 12 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில் பரத் அருண், பராஸ் பம்ப்ரே, வெங்கடேஷ் பிரசாத் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.\nபீல்டிங் கோச்சர் பதவிக்கு 9 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்துள்ளது. அதில் ஆர் ஸ்ரீதர், அபேய் சர்மா, டி திலிப் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவரை பயிற்சியாளராக தேர்வு செய்வார்கள். ஏற்கனவே பந்து வீச்சாளர் பயிற்சியாளராக இருக்கும் பரத் அருணும், பீல்டிங் கோச்சராக இருக்கும் ஆர் ஸ்ரீதரும் முதல் இடத்தில் உள்ளனர்.\nஆனால் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கரை பின்னுக்குத் தள்ளி விக்ரம் ரத்தோர் முதல் இடத்தில் உள்ளார். இதனால் சஞ்சய் பாங்கர் மட்டும் மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் பலி: 5609 பேருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் என்ன - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nவேண்டுமென்றே இருமினால் ரெட் கார்டு: இங்கிலீஷ் கால்பந்து சங்கம் எச்சரிக்கை\nகிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ\n‘BoycottIPL’ ஹேஸ்டேக் மூலம் ஐபிஎல், பிசிசிஐ மீது டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்\nபெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்- கங்குலி தகவல்\nகிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ\nபி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்கக்கோரி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்\nபிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்\nபிசிசிஐ பதவிக்காலம் விவகாரம்: கங்குலி, ஜெய் ஷா மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nடெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4,800 கோடி வழங்க உத்தரவு: பிசிசிஐ-க்கு பின்னடைவு\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந��த கோதுமை ரவை மிளகு பொங்கல்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\n7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன் வரைவு குழு தலைவர் பேட்டி\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116400/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2020-08-04T07:12:41Z", "digest": "sha1:KLC3JZ3ETYW6YVJYPYJ3PGS37J6RNCGL", "length": 9788, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "மனைவி சாப்பாடு தராததால், முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தீக்குளிப்பு! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசீனா மீதான சந்தேகத்தால் சரிந்த டிக்டாக்கின் சாம்ராஜ்யம்.....\nஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் இருக்கும் சத்துணவு முட்டை...\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்...\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளி...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம...\nமனைவி சாப்பாடு தராததால், முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தீக்குளிப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்தார்.\nசென்னை தாம்ப���ம் அடுத்த சேலையூர் அருகே உள்ள திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார்( வயது 33) . இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.\nமனைவியுடன் தகராறு ஏற்பட்டால், வினோத் குமார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுவது வாடிக்கை. ஏற்கனவே , இரண்டு முறை முதலமைச்சர் வீட்டுக்கு இது போல மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 9 - ந் தேதி மனைவி திவ்யா இவருக்கு சாப்பாடு அளிக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினோத்குமார் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்துள்ளார். தொடர்ந்து, சேலையூர் போலீசாரால் வினோத்குமார் கைது செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில், நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளியில் வந்த வினோத் குமார் நேற்று இரவு மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது ஆத்திரமடைந்த வினோத் குமார் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.\nதற்போது 40 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓ��்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nசீனா மீதான சந்தேகத்தால் சரிந்த டிக்டாக்கின் சாம்ராஜ்யம்... ஓர் அலசல்\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்ப...\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசா...\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MzE3OA==", "date_download": "2020-08-04T04:42:06Z", "digest": "sha1:5X3RHV7WFI7PKMIN3XAKMF5LMOEWAKCV", "length": 6343, "nlines": 52, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nவிலங்குகளிடமிருந்து நோய் பரவுவதைத் தடுக்காவிட்டால் வருடத்தில் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை\nநிருபரின் பெயர் : Arsha\nபுதுப்பிப்பு நேரம் : Jul 11, 2020 Saturday\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவன விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை எனில், இவ்வாறு நோய் பரவும் நிலைமை மேலும் அதிகரிக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிக இறைச்சி உட்கொள்ளுதல், மாற்றமடையும் விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன COVID-19 போன்ற நோய்களுக்கு காரணமாவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்காவிட்டால், வருடமொன்றில் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, அடுத்த இரண்டு வருடங்களில் COVID-19 தொற்றால் உலகப் பொருளாதாரத்தில் 9 ட்ரில்லியன் டொலர்கள் செலவாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச�\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை ந\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்த�\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதித�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வா�\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எ�\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் எழுந்துள்ளது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது\nபோதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைக்குண்டுடன் கைது\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/02/02022018.html", "date_download": "2020-08-04T05:58:52Z", "digest": "sha1:4XKF37DTPKDA4NMBAW6NOPYE3T7ZOGTJ", "length": 3006, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: நான்காம் நாள் போராட்டம் - திருச்செங்கோடு - 02.02.2018", "raw_content": "\nநான்காம் நாள் போராட்டம் - திருச்செங்கோடு - 02.02.2018\nAUAB சேலம் மாவட்ட சங்கத்தின் முடிவின்படி, நான்காம் நாள் போராட்டம் திருச்செங்கோட்டில், 02.02.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, அன்னல் காந்தி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியபின், போராட்டத்தை துவக்கினோம்.\nபோராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன்(BSNLEU), V.சண்முகசுந்தரம்(SNEA), K . பாலசுப்ரமணியம்(AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nதோழர் P . தங்கராஜு,(BSNLEU) வரவேற்புரை வழங்கினார். தோழர்கள் S , ஹரிஹரன்(BSNLEU), ஸ்ரீனிவாசன்(SNEA), கருத்துரை வழங்கினார்கள்.\nBSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA. தோழர் R . மனோகரன், மாவட்ட செயலர், SNEA, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் விளக்கவுரை வழங்கினார்கள்.\nதிரளாக தோழர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தை தோழர் M . சண்முகம்(BSNLEU ) நன்றி கூறி முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Court%20of%20Appeal", "date_download": "2020-08-04T05:35:22Z", "digest": "sha1:3EXSHMY4N6HJLES33KC3UJLE4FHHA7RN", "length": 6093, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Court of Appeal | Dinakaran\"", "raw_content": "\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nபோலி இ-பாஸ் முறைகேடு அரசு அதிகாரி உட்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு\nபோலி இ-பாஸ் வழங்கிய அரசு அலுவலர் உட்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதிருச்சியில் 2 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு\nஅமைச்சர் மீது அவதூறு பரப்பிய நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு\nவன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்: ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை பற்றி பொதுமக்கள் கருத்து கூற அவகாசம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு\nவழக்குகளின் தீர்ப்பு நகலை பெறுவது எப்படி: குடும்பநல நீதிமன்றம் வழிமுறைகள் வெளியீடு\nதேவிபட்டினம் காவல் ஆய்வாளர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய திருதணிகாச்சலத்தின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nகந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nஉடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கட்சி பணியும், மக்கள் சேவையும் ஆற்ற முடியும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து மவுனம் சாதித்து மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடக் கூடாது: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n8 வழிச்சாலை மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரி கை, கால்களை கட்டி கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்: சேலத்தில் பரபரப்பு\nஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: கல்வி வாரியத்தை இணைப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது என கருத்து\nசித்த மருத்துவர் தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி..: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமது அருந்தியதை தட்டிக்கேட்ட கோர்ட் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/coronary-virus-outbreak-in-china-virus-spreading-from-snake/", "date_download": "2020-08-04T04:50:42Z", "digest": "sha1:OVU4OD3IIXBW44ZVW4SXVM5SWDHD7QVJ", "length": 12451, "nlines": 106, "source_domain": "newstamil.in", "title": "எப்படி பரவியது கொரோனா வைரஸ்? காரணம் பாம்பு கறி! - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / NEWS / எப்படி பரவியது கொரோனா வைரஸ்\nஎப்படி பரவியது கொரோனா வைரஸ்\nசீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ தாண்டியுள்ளது.\nகொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த வைரஸுக்கு nCoV என்று உலகச் சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.\nஅமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.\nவுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருந்து வந்து இருக்கலாம் எனவும், வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வனத்திலிருக்கும் பாம்புகள் உணவுக்காக அவ்வப்போது வௌவால்களையும் வேட்டையாடுவதுண்டு.\nஅவ்வாறு வேட்டையாடப்பட்ட வௌவாலின் உடலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாம்புக்குப் பரவியிருக்கலாம். வைரஸ் பரவிய பாம்பு அந்தச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்��ப்பட்டு, அங்கிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஅதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nசர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.\nஇந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\n← கரீபியன் தீவில் பதுங்கி இருக்கும் நித்யானந்தா\nநிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர் – வைரல் வீடியோ →\nதி.மு.க அ.தி.மு.க அல்லாத கட்சிகளோடு கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\nபிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர்\n‘பிறப்புச் சான்றிதழ் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை’ – சீமான் பேச்சு\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் ப���குபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:12:24Z", "digest": "sha1:HXDII3VD3LGQXFZATYVR2HNVVUEOIV2R", "length": 5278, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "கள்ளன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) \"கள்வன் தான் உள்ளத்திற் காண் ( சி,போ.பா 55 ).\"\n(எ. கா.) \"கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல (கலித். 25)\".\n(எ. கா.) நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி. 8, 10, 7).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மார்ச் 2017, 17:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-110801.html", "date_download": "2020-08-04T05:53:43Z", "digest": "sha1:U4FDFZU3R6KFDBRMMHBZSD7B42AQZJSM", "length": 13309, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முக��்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nMovies ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -கண்ணம்மா\nபொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிலர்ந்த சாயற்\nமார னம்புர ளென்மீது வாரி வாரிவீச நீ - கண்\nயாவு மே சுக முனிக்கொர் ஈசனா மெனக்குள் தோற்றம்\nமேவுமே - இங்கு யாவுமே, கண்ணம்மா\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஎலும்பும் சதையும் அழுகி விடும்.. ஆனால் கொள்கை லட்சியம் அழிவதில்லை.. அன்பழகன் வாழ்வார்.. வைரமுத்து\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் கு���ிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nதிருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி\nராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-active-coronavirus-cases-only-5-67-205-393115.html", "date_download": "2020-08-04T05:32:57Z", "digest": "sha1:FAYU3E6JOQYGS2THIGFIIXCZ7GWIJIEM", "length": 15800, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205- 4-வது இடத்தில் தமிழகம் | India- Active coronavirus cases only 5,67,205 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅவங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு.. ஐபிஎல்லுக்கு சீன நிறுவனம் ஸ்பான்சர்.. ஒமர் அப்துல்லா கிண்டல்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nகூட்டணி பரபர... பாமகவுக்கு பாசவலை வீசுகிறதா திமுக... பிடிகொடுக்காத ராமதாஸ்\nநாளை வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\n31 வயசு ஆண்ட்டி.. வாட்டிய தனிமை.. 13 வயசு பையனுக்கு 2 வரும் டார்ச்சர்.. சிவகங்கையில் இந்த அக்கிரமம்\nகேரளாவில் புதுமை... செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி... வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு\nMovies த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..\nFinance பந்தன் வங்கியின் பங்கு விலை 9% வீழ்ச்சி.. என்ன காரணம்..\nEducation தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\n வழக்கமா சாப்பிடும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயின��� அபாயத்தை அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்\nSports ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள்.. பிசிசிஐ கூட்டத்தில் முடிவு.. அரசு அனுமதி கிடைக்குமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205- 4-வது இடத்தில் தமிழகம்\nடெல்லி: இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 5,67,205 மட்டும்தான். இதில் தமிழகம் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்து வருகிறது.\nஇந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,403. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,46,879.\nதற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - அதாவது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205 மட்டும்தான். இதில் மகாராஷ்டிராவில் 1,49,214 பேரும் கர்நாடகாவில் 73,218 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.\nஆந்திராவில் 72,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,738 பேர் மட்டுமே.\nஉலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரிப்பு\nகொரோனா மரணங்களில் இந்திய அளவில் மகாராஷ்டிராதான் அதிகம். அங்கு 15,316 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 4,034 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். தமிழகத்தில் அண்மையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nநாளை வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\n100 பேரை கொன்று.. சடலத்தை துண்டு துண்டாக்கி.. முதலைக்கு வீசிய டாக்டர்.. பரபர பின்னணி.. திகில் டெல்லி\nக���பினட் மீட்டிங்கின்போது பிரதமரை சந்தித்தார் அமித்ஷா.. மோடிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா\nஅமித் ஷா, எடியூரப்பா, ஆளுநர் புரோஹித்.. ஒரே நாளில் 5 விவிஐபிக்களுக்கு கொரோனா.. என்ன நடந்தது\nகொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு: இந்தியாவில் அடுத்த 2 கட்ட மனித பரிசோதனைக்கு டிசிஜிஐ அனுமதி\nபெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் ஆதரவாய் நிற்க வேண்டும் - ஜனாதிபதி ரக்‌ஷாபந்தன் வாழ்த்து\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களே.. 8ம் தேதி முதல் இந்தியா வர.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஎன் மகனுக்காக உதவினேன்.. 61 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தந்தை.. உருக வைக்கும் கதை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு ரூ. 16 லட்சம் கட்டணம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை மருத்துவமனை.. பகீர் செய்தி\nதேசிய கல்விக் கொள்கை.. பொன்னார் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.. அமைச்சர் பொக்ரியால் தமிழில் டிவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india tamilnadu maharashtra கொரோனா வைரஸ் இந்தியா தமிழகம் மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/744-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-04T05:06:56Z", "digest": "sha1:PFWECLNMPJ47FLLJ2PE2NVFL2FMMMCPY", "length": 20456, "nlines": 230, "source_domain": "thirumarai.com", "title": "7:44 முடிப்பது கங்கை – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nமுடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூஎயில்;\nநொடிப்பதுமாத்திரை நீறு எழக் கணை நூறினார்;\nகடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால்\nபிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே\nதூறு அன்றி ஆடுஅரங்கு இல்லையோ\nநீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ\nகூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ\nஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே\nஒட்டுஎனும் ஒட்டுஎனும் மா நிலத்து—உயிர் கோறலை;\nசிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை,\nவெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே\nநரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள்இருள்\nஎரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டுஇடைச்\nசிரிதலைமாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை,\nபிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே\nவேய் அன தோளி மலைமகளை விரும்பிய\nமாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை,\nஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்,\n என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,\nதுறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடிஇணை போற்றுவார்;\nமறை அன்றிப் பாடுவது இல்லையோ\nபிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே\nதாரும், தண்கொன்றையும் கூவிளம் தன் மத்தமும்;\nஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்;\nஊரும், ஒன்று இல்லை,—உலகுஎலாம்,—உகப்பார் தொழப்\nபேரும் ஓர்ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.\nஅரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;\nவரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்\nபுரிதரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி\nஎரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே\nகரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்\nபெரிய மனம் தடுமாற வேண்டி,—பெம்மான்—மதக்-\nகாய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக்கண்டத்து,\nஈசனை ஊரன் எட்டோடுஇரண்டு விரும்பிய—\nஆயின சீர்ப் பகைஞானிஅப்பன், அடித்தொண்டன்தான்,\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறை, வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-08-04T05:56:18Z", "digest": "sha1:O2T75J3JR6OKDRKOSVC2D4LOZ73J4XT3", "length": 7904, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா பூதம்!", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - கரோனா பூதம்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/534116-rotary-club.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:55:42Z", "digest": "sha1:WGBNCNN3OSKA56XNT45GEZUFCEDHX24H", "length": 18934, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "மீனம்பாக்கம் ரோட்டரி கிளப் முயற்சியால் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை: உலக அளவில் ரூ.56 லட்சம் நிதி திரட்டியது | rotary club - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nமீனம்பாக்கம் ���ோட்டரி கிளப் முயற்சியால் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை: உலக அளவில் ரூ.56 லட்சம் நிதி திரட்டியது\nரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் உலக அளவில் திரட்டிய ரூ.56 லட்சம் நிதியின் மூலம் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குணமடைந்த சிறுவனை தி ரோட்டரி அறக்கட்டளை அறங்காவலர் குலாம் வகன்வதி நலம் விசாரித்தார். உடன் ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் அறக் கட்டளை தலைவரும், இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப் பாளருமான தாட்சாயணி, ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் தலைவர் நீலகண்டன்.\nரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் உலக அளவில் திரட்டிய ரூ.56 லட்சம் நிதியின் மூலம் 100 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடந்தது.\nரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக் கம், ஜெனிசிஸ் அறக்கட்டளையு டன் இணைந்து இதய நோயால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை 2019 பிப்.18-ல் தொடங்கியது. இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள மியாட், சூர்யா, எம்எம்எம் மருத்துவமனைகள் இணைந்தன.\nஜெசினிஸ் அறக்கட்டளை வழங் கிய ரூ.6 லட்சத்தை வைத்துக் கொண்டு சென்னையில் உள்ள ரோட்டரி கிளப்கள், மாவட்ட ரோட்டரி கிளப் மற்றும் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா நாடுகளில் செயல்படும் ரோட்டரி கிளப்கள் மூலமாக ரூ.36 லட்சம் நிதியை ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் திரட்டியது. அனைவரும் உதவி செய்வதை பார்த்த உலக அளவில் செயல்படும் தி ரோட்டரி அறக்கட்டளை (டிஆர்எஃப்) தனது பங்காக ரூ.20 லட்சத்தை வழங்கியது.\nஉலக அளவில் திரட்டப்பட்ட ரூ.56 லட்சம் நிதியின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் பணி மியாட், சூர்யா மற்றும் எம்எம்எம் மருத்துவமனைகளில் தொடங்கின.\nஇந்நிலையில், வெற்றிகரமாக 100-வது இதய அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனையில் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையான சாய் ஆரவுக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.\nசில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த தி ரோட்டரி அறக் கட்டளை அறங்காவலர் குலாம் வகன்வதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை பார்த்து பெற்றோரிடம் நலம் விசாரித்தார்.\nஅப்போது ரோட்டரி கிளப் ஆஃப் மீனம���பாக்கம் தலைவர் நீல கண்டன், மாவட்ட ரோட்டரி கிளப் கவர்னர் ஜி.சந்திரமோகன, ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் அறக் கட்டளை தலைவரும் இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத் தின் ஒருங்கிணைப்பாளருமான தாட்சாயணி ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇதுகுறித்து தாட்சாயணி கூறும் போது, “ஜெனிசிஸ் அறக்கட்டளை வழங்கிய ரூ.6 லட்சம் நிதி சிறுதுளி பெருவெள்ளமாக பெருகியது. முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூல மும் அறுவை சிகிச்சைக்கு ஓரளவு பணம் கிடைத்தது. பிறந்து 4 நாட் களான குழந்தை முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமீனம்பாக்கம் ரோட்டரி கிளப் முயற்சிஏழை குழந்தைகள்இலவச இதய அறுவை சிகிச்சைஉலக அளவில் நிதி திரட்டல்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு கட்டாயம்: மத்திய...\nஏழை குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கு பாடுபடும் தீபம் தன்னார்வ அமைப்பின் 9-வது ஆண்டு...\n18,000 ஏழை குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோ ஹோமன்: மதுரை அருகே மணிமண்டபம்...\nபெண் கல்வியை ஊக்கப்படுத்த ஏழை குழந்தைகளுக்கு தங்கத் தோடுகளை அன்பளிப்பாக வழங்கிய பிச்சைக்காரர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்���ள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஓய்வூதியர் மருத்துவக் காப்பீடு 2022-ம் ஆண்டு வரை நீட்டிப்பு: துணை முதல்வர் ஓபிஎஸ்...\nஈரான் மீது தாக்குதலை விரும்பவில்லை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/551716-no-increment-for-govt-staff.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:22:26Z", "digest": "sha1:LSH45VNS7TMDQEGFPTOTJHW75FPX7FO2", "length": 21405, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து - ஓராண்டு ஈட்டிய விடுப்பு ஊதியமும் இல்லை என அரசு அறிவிப்பு | no increment for govt staff - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து - ஓராண்டு ஈட்டிய விடுப்பு ஊதியமும் இல்லை என அரசு அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்க மாக பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் எவ்வித பிடித்தமும் இன்றி வழங்கப்படும்.\nஇதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.\nஇந்நிலையில், தற்போது கரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக நிதி தேவைப்படுவதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:\nகரோனா வைரஸ் பரவல் காரணமாக, நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி, ஆண் டுக்கு 15 நாட்கள் அல்லது 2 ஆண்டு களுக்கு 30 நாட்கள் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களால் விண்ணப்பித்து பெறப் படும் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு முதல்கட்டமாக நிறுத்திவைக்கப்படுகிறது.\nஏற்கெனவே விண்ணப்பித்து நிலுவை யில் உள்ள ஈட்டிய விடுப்பு விண்ணப் பங்களுக்கு ஒப்புதல் மற்றும் விடுவித்தல் செயல்படுத்தப்படாது. ஒப்புதல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும் அவை ரத்து செய்யப்பட்டு, அந்த ஈட்டிய விடுப்பானது மீண்டும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும்.\nஇந்த உத்தரவு அனைத்து அரசு கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், கூட்டுறவு அமைப்புகள் என அனைத்துக்கும் பொருந்தும்.\nஇவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப் படியையும் நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை யில், கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவிப்பை முழுமையாக ஏற்று, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப் படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் அகவிலைப்படிஉயர்வு நிறுத்திவைக்கப்படுகிறது.\nஅதேபோல், இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட மாட்டாது. அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தற்போதுள்ள அகவிலைப் படியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வழங்கப்படும். அகவிலைப்படி நிறுத்தப் பட்ட 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் 2021 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலத்துக்கு எவ்வித நிலுவைத் தொகையும் வழங்கப்படாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜிபிஎ���்) வட்டியையும் தமிழக அரசு குறைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 7.9 சதவீதமாக இருந்த வட்டி வீதம், தற்போது ஏப்ரல் முதல் ஜூன் 30-ம் தேதி வரை 7.1 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஈட்டிய விடுப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வுஅகவிலைப்படி உயர்வு ரத்துவிடுப்பு ஊதியமும் இல்லைஅரசு அறிவிப்பு\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஆசிரியர் தின விருது; கோவிட்-19, உம்பன் புயல் பணிகளும் கணக்கில் கொள்ளப்படும்: மேற்கு...\nமாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் அபாயம்: சிறப்பு ஏற்பாடுகளை செய்ய ஆசிரியர்கள்...\nகரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை: பரிதாப நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்\n360: வாங்க பழகலாம்... வரவேற்கும் பாஜக\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.ப���.வேலுமணி...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nபிற நாடுகளுடனான வர்த்தகம், முதலீடுகளில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வாய்ப்பு-...\nமருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடியை உடனே வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/563864-pak-records-2-752-new-coronavirus-cases-tally-reaches-2-46-351.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-04T05:25:57Z", "digest": "sha1:EY5GDJRIAQYCSKZM3VYVA44UDZN2DMXH", "length": 16954, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு | Pak records 2,752 new coronavirus cases, tally reaches 2,46,351 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் புதிதாக 2,752 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,351 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,752 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாகிஸ்தானில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் இதுவரை கரோனாவால் 2,46,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 1,53,134 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாகவும் பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. சிந்து மாகாணத்தில் 1,02,368 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட, பஞ்சாப் மாகாணத்தில் 29,775 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டி, அதிபர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்���ாமல் இருந்தார்.\nஇந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.\nகல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\n4000 ரன்கள் 150 விக்கெட்; கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ்\nரத்தத்தில் இயல்புக்கும் மீறிய அளவில் சர்க்கரை உள்ள கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர்: சீன மருத்துவ ஆய்வில் தகவல்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை\nபாகிஸ்தான்கரோனா பாதிப்புகரோனா வைரஸ்கரோனாபஞ்சாப்சிந்துPakCoronavirusPak recordsஉலக சுகாதார அமைப்பு\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\n4000 ரன்கள் 150 விக்கெட்; கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் ஆன...\nரத்தத்தில் இயல்புக்கும் மீறிய அளவில் சர்க்கரை உள்ள கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர்:...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nகரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகரோனா கண்டெடுத்த வாசக எழுத்தாளர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110651/", "date_download": "2020-08-04T06:22:53Z", "digest": "sha1:VV56GX3FQHYROSNPQCU5HJP6GUOVT2QS", "length": 20511, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை\nஇயல்விருது செய்தியை வெளியிட்டு படங்களையும் போட்டதற்கு மிக்க நன்றி. பல நாடுகளிலிருந்து விசாரித்தார்கள். உங்களுடைய இணையதளத்தின் பரப்பு ஆச்சரியமளிப்பது.\nகனடாவில் வருடாவருடம் 6000 தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். இன்னும் பல மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் பரீட்சை எழுதுவதில்லை. ஆனால் சமீப காலங்களில் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது. இங்கே 22 வயதான இளைஞனை சந்தித்தேன். தொல்காப்பியத்தில் அவர் நிபுணர் என்று சொல்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கவேண்டும் என்ற விசயத்தை நானும் செல்வாவும் அவர் இருந்த காலத்திலேயே பலதடவை முயன்று தோலிவியுற்றோம். இப்பொழுது காலம் கனிந்துவிட்டது.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. ஆறு மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக உலகம் முழுவதும் இருந்து 7880 அன்பர்கள் நிதி சேகரித்து அனுப்பி பெரும் வெற்றிபெற உதவினார்கள்.\nஇது கொடுத்த உற்சாகத்தில் ரொறொன்ரோ பல்கலையிலும் தமிழ் இருக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட��ு. தேவையான நிதி 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. 25 யூன் அன்று ரொறொன்ரோ பல்கலை வளாகத்தில் பெருவிழா கனடா பிரதம மந்திரியின் ஆசியுடன் நடைபெறுகிறது. அமெரிக்காவில் இருந்து மருத்துவர்கள் ஜானகிராமன் , சம்பந்தம், பால் பாண்டியன். முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் வருகை தந்து நிதியுதவி வழங்குகிறார்கள். கனடாவில் தமிழ் பற்றாளர்களும் ஆர்வலர்களும் நிதி அளிக்கிறார்கள். அன்றைய விழாவில் 500,000 டொலர்கள் நிதி திரண்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். இந்த செய்தியை படங்களுடன் நான் அனுப்புவேன். இந்த தகவலை நீங்கள் வெளியிடுவதுடன் ஆதரவு தரவேண்டும் என வழக்கம்போல கேட்டுக்கொள்கிறேன்.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை வெற்றியை தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக ரொறொன்ரோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்ற மக்களின் விருப்பம் இறுதியில் நிறைவேறியிருக்கிறது.\nஇதிலே பாராட்டவேண்டியது ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று கனடா தமிழ் பேரவையுடன் இணைந்து இதனை நடத்தியதுதான். மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து நன்கொடை நல்கி விழாவை தொடக்கிவைத்தனர். இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன்; நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம். கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.\nகனடிய தேசிய கீதத்தை ’செந்தூரா’ பாடல் புகழ் லக்‌ஷ்மி பாட அதைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தை இசைத்தார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனவிருந்து அளித்தனர். கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ் பற்றாளர்கள் மேடையிலே தங்கள் நன்கொடைகளை பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டியிடம் கையளித்ததை தொடர்ந்து விருந்துபசாரம் நடைபெற்றது. ஏறக்குறை��� 600,000 கனடிய டொலர்கள் (இந்திய ரூ 3.12 கோடி) சேர்ந்தது அமைப்பாளர்களே எதிர்பார்க்காத ஒன்று. பல்கலைக் கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் பேசியபோது ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 600,000 கனடிய டொலர்கள் திரட்டியது கனடிய வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை என மக்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே கூறினார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி அவர்களின் எழுச்சியை நிரூபித்தது. தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\nமுதற்கனல் - சில வினாக்கள்\nகலந்துரையாடல் - மார்க் லின்லே\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20902122", "date_download": "2020-08-04T06:22:39Z", "digest": "sha1:AY2U7AF2HN3WCIACGRFLFC6MZB6BNE4A", "length": 44602, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து | திண்ணை", "raw_content": "\nசெய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து\nசெய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து\nநான் ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் திரை விமர்சகர் ஜீவானந்தம் திக்கற்றுத் தெரிவில் திரியும் சிறுவர்கள் எப்படி உருவாக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எத்தகையது என்பதை கூறும் படம் இது என்று சொன்னார். ஆர்வமும், ஆச்சரியமுமாக இருந்தது. ஏனென்றால், என் இளவயதில் நானே பழனிமலைப் பகுதிகளில் இலக்கின்றித் திரியும் பரதேசியாக இருந்திருக்கிறேன்.. எனது சமீபத்திய புதினம் ஒன்று முழுக்க முழுக்க பிச்சைக் காரர்கள் மிருகங்களைப் போல் வாங்கி விற்கப் படுவதையும், மிருகங்களை விடக் குரூரமாக நடத்தப் படுவதையும் பற்றியது தான். “இந்த ஸ்லம்டாக் படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.\nஇந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் “நான் கடவுள்” படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். “நான் கடவுள்” படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.\nஅதை விடுங்கள். கேள்வி என்னவென்றால், ஒரு பிரிட்டிஷ்-இந்தியு திரைப்படம் ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மும்பையின் சேரி வாழ்க்கையைச் சித்தரிக்க வேண்டும்\nஇந்தப் ���டம் ஒரு வெளிநாட்டுத் தூதர் 2005-ல் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப் படுகிறது. இருப்பினும், உண்மையில் இந்தியா பற்றி ஊடகங்கள் கொட்டும் செய்திகள் தான் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தன என்று எண்ணத் தோன்றுகிறது. அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தில் வரும் இந்திய நாவல்களும் சரி, “மாற்று” (cross over) திரைப்படங்களும் சரி, அப்போதைய பரபரப்புச் செய்திகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தேசிய நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் கொண்டுவரும் மனித வாழ்க்கைச் சித்திரங்கள் பற்றிய செய்திகள். பொதுவாக அவை நமது கலாசாரத்தின் கீழ்தட்டில் இருக்கும் சேரி மக்கள், பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக் காரர்கள் இவர்களையே அதிகம் கவனிக்கின்றன. என்னைப் பார்க்க வரும் பெரும்பாலான திரையுலக நண்பர்களில், “மாற்று” திரைப்படங்கள் எடுக்க விரும்புவர்கள் எப்போதும் தங்கள் கண்களில் தட்டுப் பட்ட வித்தியாசமான செய்திகளைப் பற்றிப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.\nகடந்த பல வருடங்களாக, நமது ஆங்கில நாளிதழ்களின் பார்வை இந்தியாவுக்கு வரும் ஒரு மேற்கத்திய சுற்றுலாப் பயணியினுடையது போலவே முற்றாக மாறிவிட்டிருக்கிறது. அவற்றின் பதிவுகள் ஒரு சராசரி வெள்ளைக்கார சுற்றுலாப் பயணியின் ரசனைக்கு முற்றிலும் ஏற்றதாக இருக்குமாறு சமைக்கப் படுகின்றன. எனவே இன்று உலகெங்கும் பிரபலமாக இருக்கும் இந்திய-ஆங்கில எழுத்து, அடிப்படையில் நமது வெகுஜன ஆங்கில ஊடகங்களின் ஒரு விரிவாக்கம் போலவே இருப்பதில் ஆச்சரியமில்லை தான். இந்த ஊடகங்கள் அத்தகைய எழுத்தை ஊக்குவிப்பதும் இயல்பாகவே நிகழும். அது ஒரு பரஸ்பரம் சாதகமான உறவு.\nஒரு நீண்ட பத்திரிகை விவரணமே படைப்பிலக்கியமாக ஆகிவிட்டதற்கு ஒரு சரியான உதாரணம் “தி ஒயிட் டைகர்” (The White Tiger). அதைப் படித்தவுடன், அதன் ஆசிரியர் அரவிந்த் அடிகா ஒரு பெரிய நாளிதழின் கவர் ஸ்டோரிக்காகக் காத்திருப்பது போலவே தோன்றியது. மிகக் கச்சிதமாக எழுதப் பட்ட, சீரமைக்கப் பட்ட, ஆனால் மிகமிகச் சாதாரணமான செய்திகளைக் கொண்ட உயிரற்ற சித்திரம். வழக்கமாக ஆங்கிலச் செய்திகள் படிக்கும் வாசகர்களுக்கு உடனே புரிந்து விடக் கூடிய விவரிப்பு, ஏனென்றால் இதையே தானே அவர்கள் தினந்தோறும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பரந்த தேசத்தின், பல்வேறு கலாசார, சமூக சூழல்களில் வாழும், பல்வேறு பட்ட மக்களையும் ஏற்றவாறு சித்தரித்துச் செல்லவேண்டிய மொழி பற்றி அடிகாவுக்கு முன் பெரிதாக எந்த சவால்களும் இல்லை. ஏனென்றால், அவர் நமது வெகுஜன ஆங்கில ஊடகம் பேசும் அந்த “மீண்டும் மீண்டும் முலாம் பூசப்பட்ட” மொழியிலேயே கவலையின்றி சறுக்கி விளையாடலாம்.\nஅதனால், இயல்பாகவே ஒரு வசனகர்த்தா என்ன செய்வார் இந்திய செய்தி ஊடகங்களில் இருந்து “கதைகளை” பொறுக்கி எடுப்பார். அப்புறம் மும்பை சேரி ஒன்றுக்கு ஒரு சின்ன விசிட் அடிக்கவேண்டியது, அவ்வளவு தான். விளைவு: ஸ்லம்டாக் மில்லினியர் போன்ற ஒரு படம். அது எப்போதுமே பாதுகாப்பான ஒரு “தீம்”, ஏனென்றால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்குலகம் இந்தியா பற்றிய ஒருவிதமான ‘யதார்த்தத்தை’ அப்படியே முழுதாக நம்புமாறு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. முந்தைய காலங்களில், மதமாற்றப் பிரசாத்திற்காக பெரும்பணம் திரட்ட வேண்டி, கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துஸ்தானத்தை ஒரு வளர்ச்சிகுன்றிய, பண்பாடற்ற, “கிறிஸ்தவ மேன்மைகள்” அற்ற காட்டுமிராண்டி “பாகன்” (pagan) தேசமாக சித்தரித்தார்கள். இன்றைக்கு, அதே கருதுகோள் தான் ஆங்கிலம் படிக்கும் மேல்தட்டு இந்திய மக்களிடமும் பரவலாக உள்ளது – அவர்கள் தங்களையறியாமலேயே உள்மனதில் ஐரோப்பிய காலனியத்தின் வாரிசுகள் என்று தங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.\nசல்மான் ரஷ்டியின் “மிட்நைட் சில்ரன்” ஆகட்டும், அடிகாவின் “தி வைட் டைகர் ஆகட்டும்”, இந்தப் படைப்பாளிகளின் அடிப்படை தாகம் ஒன்று தான்: இந்தியாவைக் குத்திக் கேலி செய்தல். அவர்களது இந்தியா தன்னை இயல்பாக ஆளவேண்டியவரை இழந்து விட்ட விசித்திர தேசம். ஆனால் இந்த விஷயம் சில இடங்களில் மட்டும் ஒரு அடிக்கோடாக மட்டுமே வரும். மேற்கத்திய தார்மீக முறைப்பாடுகள் இந்தியாவின் எல்லாத் தீமைகளையும் துடைக்கும் ரட்சகர்கள் போலக் காட்டப் படும் அருந்ததி ராயின் “காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலில் வருவது போல.\nநான் “ஏழாம் உலகத்தை” எழுதிய போது, எனதே ஆன ஒரு சொந்த அனுபவத்தை திறந்து காட்டி, திரைநீக்கம் செய்தேன். பிச்சைக்காரர்களுக்கு மத்தியிலும் நிலவும் அன்பு, பாசம், தியாகம் இவற்றை என் கண்களால் கண்டிருக்கிறேன். அந்தப் புதினம் இந்திய வாழ்க்கை எவ்வளவு இருண்டது என்பதையல்ல, இந்தி�� வாழ்க்கையின் என்றும் அழியாத நித்திய ஜீவனையே எடுத்துக் காட்டுகிறது என்று சொல்வேன். கடைக்கோடி வாழ்க்கையில் கூட இந்திய விழுமியங்களும், அதன் ஆன்மிகமும் ஆற்றும் பங்கை அது சித்தரிக்கிறது. திரைப்படத்திலும் கூட, இது இப்படியே தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஏனென்றால் நான் இந்திய வாழ்க்கை எனும் நீள்பாதையில் வெறுமனே செல்லும் ஒரு வழிப்போக்கன் அல்ல. அதனை வெறும் செய்தியாகப் பதிவு செய்பவனோ அல்லது அன்னியமாக நின்று பார்த்து சாட்சி சொல்பவனோ அல்ல. நான் அதன் உள் ஆழ்ந்து உறைகிறேன்; என் எழுத்தின் மனிதர்களுள் ஒருவனாகவே நான் இருக்கிறேன், அவர்களது மொழியையே நானும் பேசுகிறேன். ஒரு கலைப் படைப்பின் அழகிலும், நுட்பத்திலும் உயிர்நாடியான விஷயமே இது தான் என்று கருதுகிறேன்.\nநம் மண்சார்ந்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் படுவதைப் பார்த்தாலே “மொழி” என்பதன் முக்கியத்துவம் நமக்குத் தெளிவாக விளங்கும். பெரும்பாலும், இந்த மொழியாக்கப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் மூல மொழியின் சொல்கட்டுமானம் மற்றும் அதன் கலாசார நுட்பங்களில் பிடிப்பும், தேர்ச்சியும் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலரே ஆங்கில மொழியைத் தினந்தோறும் பேசும், கேட்கும் சாத்தியம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்த விஷயத்தில் இன்னும் நன்கறிந்தவர்களாக இருக்கலாம். மொத்ததில், இந்திய ஆங்கில எழுத்தும், “மாற்று” திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட வகையான படைப்புக்கள் என்று சொல்லலாம். அவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஆனால் அவற்றை ஒருபோதும் “இந்தியப் படைப்புகள்” என்று நாம் அழைக்கவே முடியாது. ஏனென்றால் அவை சித்தரிக்கும் இந்தியா ஒரு சராசரி மேற்கத்தியனின் சராசரி கற்பனைகளில் உதித்தது. உண்மையான இந்தியா அதன் சொந்த மொழிகளின் எழுத்தில் தான் உள்ளது, அதை ஒரு நாள் நாம் கண்டிப்பாகக் கண்டுகொள்வோம்.\nஒரு இந்திய ஆங்கில எழுத்தாளர் தென்னகத்தில் ஒரு கிராமக் கோயிலுக்கு விஜயம் செய்தது பற்றி என் நண்பர் ஒருமுறை சொன்னர். அந்த எழுத்தாரின் பென்ஸ் கார் கிராமத்தின் ஒடிசலான, பழைய தெருவுக்குள் நுழையவே முடியவில்லையாம். கடைசியாக அவர் அகன்��� நால்வழி நெடுஞ்சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட வேண்டியிருந்ததாம். பல நேரங்களில் நம் ஆங்கிலமும் அப்படித் தான், அதனால் உண்மையான இந்திய யதார்த்தங்களை ஊடுருவி உள்செல்ல முடிவதே இல்லை. அதனால் செய்திகள் என்னும் நெடுஞ்சாலையிலேயே தள்ளி நின்றுவிடுகிறது\nநினைவுகளின் தடத்தில் – (25)\nஎன் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்\nசங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு\nவேத வனம் விருட்சம் 23\nஇலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை\nஇலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா\nமனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் \nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா \nகலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே >> கவிதை -1 (பாகம் -3)\nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nசெய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை\nமும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4\nPrevious:அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் தடத்தில் – (25)\nஎன் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்\nசங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு\nவேத வனம் விருட்சம் 23\nஇலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை\nஇலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா\nமனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் \nபிரபஞ்சத��தின் மகத்தான அறுபது புதிர்கள் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா \nகலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே >> கவிதை -1 (பாகம் -3)\nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nசெய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை\nமும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17961", "date_download": "2020-08-04T05:58:29Z", "digest": "sha1:MENBKEMJEGQLO2TTLYNQVRJOZ4QED7H2", "length": 5819, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "how to prepare saambar? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nwinseelan நீங்க முதலில் தமிழில் டைப் செய்ய கீழே எழுத்துதவி என்று இருக்கும் பாருங்க.http://www.arusuvai.com/tamil_help.html.\nசாம்பார் இங்கு நிறைய லிங்கு இருக்குப்பா இதில் போய் பாருங்க.\nஏன் பிராமணர்களுக்கு என்று ஒரு தனிப்பிரிவு\nகாரடையான் நோன்பு -செவ்வாய் கிழமை மாலை அமெரிக்காவில்\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/09/19/", "date_download": "2020-08-04T05:54:55Z", "digest": "sha1:Y2XU7LWIC3P5YQ5UDAI3IHLRH4Y3GIYF", "length": 5501, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nமுதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக BSNL ஊழியர் சங்கம் தொடரும்\nBSNL ஊழியர் சங்கத்திற்கு முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது. அங்கீகார வி��ிகளின் படி BSNL ஊழியர் சங்கம் மீண்டும் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்கிற அந்தஸ்தை பெறும். NFTE...\nகார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள இறுதி தேர்தல் முடிவுகள்\n16.09.2019 அன்று BSNLல் நடைபெற்ற உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள், கார்ப்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது Download [171.51...\nசெப்டம்பா்19:தோழா் மோகன்தாஸ் முகநூலில் இருந்து.\n1968, செப்டம்பர் 19 வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய அரசு ஊழியர்கள் தொழிற்சங்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு போராட்டமாகத் திகழ்கிறது. குடியரசுத்தலைவர் பிறப்பித்த அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு அவசரச்சட்டத்துக்கு அஞ்சாமல் 40 லட்சம் மத்திய அரசு...\nதொடர்ந்து 7வது முறையாக BSNL ஊழியர் சங்கம் மகத்தான வெற்றி\nபிஎஸ்என்எல் சங்க அங்கீகார தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து 7வது முறையாக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடைபெற்ற சங்க அங்கீகார தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் ஏழாவது முறையாக தொடர் வெற்றி பெற்று சரித்திர சாதனை புரிந்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:23:25Z", "digest": "sha1:YGMOS4BVK5FSNITKLQOGLXCIPTHGWV6Y", "length": 11126, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயோத்தி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பைசாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅயோத்தி மாவட்டம் முன்னர் இதன் பெயர் பைசாபாத் மாவட்டம் என இருந்தது. பைசாபாத் மாவட்டத்தின் பெயரை, அயோத்தி மாவட்டம் என மாற்றப்படுவதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 6 நவம்பர் 2018 அன்று அறிவித்தார்.[1][2][3][4][5][6] [7][8][9]\nஅயோத்தி மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nஅயோத்தி கோட்டத்தில் அமைந்த அயோத்தி மாவட்டத்தின் தலைமையகம் சரயு ஆற்றின் கரையில் அமைந்த அயோத்தி மாநகராட்சியில் உள்ளது. இந்த மாவட்டம் 2,522 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. அயோத்தி மாவட்டத்தின் பெரிய நகரமான பைசாபாத் நகரத்தில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கல��கழகம் அமைந்துள்ளது.\n3.1 பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்\n3.1.1 அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம்\n4 சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்\n2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 24,70,996 மக்கள் வாழ்ந்தனர். அதில் ஆண்கள் 12,59,628 மற்றும் பெண்கள் 12,11,368 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,60,082 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். ச்ராசரி எழுத்தறிவு 68.73% ஆகவுள்ளது. அயோத்தி மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள்\t20,94,271 (84.75%), இசுலாமியர்கள் 3,65,806 (14.80%) மற்றும் பிற சமயத்தவர்கள் 0.45% ஆக உள்ளனர்.[10] அயோத்தி மாவட்ட மக்கள் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.\n1,272 வருவாய் கிராமங்களைக் கொண்ட அயோத்தி மாவட்டம் கீழ்கண்ட 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:\nஅயோத்தி மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:\nபைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்தொகு\n6 நடைமேடைகளுடன் கூடிய பைசாபாத் தொடருந்து நிலையம் கான்பூர், லக்னோ, வாரணாசி, அலகாபாத், மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களுடன் இணைக்கிறது. [11]\nஅயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம்தொகு\n3 நடைமேடைகளுடன் கூடிய அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம், கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. [12]\nசுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்தொகு\n↑ உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்\n↑ உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்\n↑ உ.பி.,யின் பைசாபாத் மாவட்ட பெயர் அயோத்தி என மாற்றம்\nஅயோத்தி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-04T06:50:13Z", "digest": "sha1:YRNZCXDQL552ZDSJ37SMLYWWBCPYAMW2", "length": 6068, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவத்த செங்குத்துப்பாறை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவ் வரலாறு நடந்த அனுமான இடங்கள்\nசிவத்த செங்குத்துப்பாறை (திரைப்படம்) அல்லது ரெட் கிளிப் என்பது ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.\n80 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தாயரிக்கப்பட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nfr-apprentice-vacancy-2019-2590-apprentice-jobs-in-northeast-frontier-railway-005349.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T06:07:58Z", "digest": "sha1:API5IRUDESDPBNOMTLH7F762USYCBSFG", "length": 13510, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "Railway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்! | NFR Apprentice Vacancy 2019: 2590 Apprentice Jobs In Northeast Frontier Railway - Tamil Careerindia", "raw_content": "\n» Railway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nவட கிழக்கு எல்லை இரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 2590 பணியிடங்கள் உள்ள நிலையில் 10, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nநிர்வாகம் : வட கிழக்கு எல்லை இரயில்வே\nமொத்த காலிப் பணியிடம் : 2590\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ\nவயது வரம்பு : 15 முதல் 24 வயதிற���கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://nfr.indianrailways.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nfr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\n18 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n19 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n20 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n23 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nNews கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nMovies தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வ���ய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/actor-shanthanu-talks-about-master-movie-072839.html", "date_download": "2020-08-04T06:08:28Z", "digest": "sha1:ZACO6GT43KKPDR2SYYKFIKSXRH7V7DWE", "length": 17174, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயின் மாஸ்டர் பட ட்ரெயிலர் குறித்து மனம் திறந்த நடிகர் ஷாந்தனு பாக்யராஜ்! | Actor Shanthanu talks about Master movie - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\n2 hrs ago லாக்டவுனுக்கு பிறகு மக்களை தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பலே திட்டம்.. என்னன்னு பாருங்க\n3 hrs ago 100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்\n3 hrs ago வெறித்தனமால இருக்கு.. வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்\nNews வீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nAutomobiles வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...\nFinance 40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயின் மாஸ்டர் பட ட்ரெயிலர் குறித்து மனம் திறந்த நடிகர் ஷாந்தனு பாக்யராஜ்\nசென்னை: நடிகர் அர்ஜூன் தாஸை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் குறித்து நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்திருக்கின்றனர்.\nநடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, ஷாந்தனு பாக்யராஜ், விஜே ரம்யா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n'பார்ட்டிக்கு கூப்பிடுங்க.. ஜோக் சொல்றோம்' வெளிப்படையாகக் கேட்ட ஹீரோயினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nகடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தடைப்பட்டது. தொடர்ந்து திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் வருகிறது,\nமாஸ்டர் படத்தின் ட்ரெயிலரை எப்போது வெளியிடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு நச்சரித்து வருகின்றனர். படத்தில் நடித்த பிரபலங்கள் ஒவ்வொருவரும் ட்ரெயிலரை தாங்கள் பார்த்து விட்டதாக கூறி வருகின்றனர். மாஸ்டர் ட்ரெயிலரை பார்த்த நடிகர் அர்ஜூன் தாஸ் ட்ரெயிலர் மாஸாக இருப்பதாக கூறினார்.\nமேலும் ட்ரெயிலரில் இடம் பெற்றுள்ள ஒரு டயலாக் பெரிதும் பேசப்படும் என்றார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மற்றொரு முக்கிய நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் அதன் ட்ரெயிலர் குறித்து பேசியுள்ளார். அதாவது தான் மாஸ்டர் படத்தின் டிரெய்லரைப் பார்க்காமல் தவறவிட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த வீடியோ நேர்காணலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மே மாதத்தில் அரசு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்த போது தன்னை ஸ்டுடியோவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டதாக ஷாந்தனு கூறியுள்ளார்.\nஆனால் அப்போது ஷார்ட் பிலிம் வேலையில் கவனம் செலுத்தியதால் அப்போது ட்ரெயிலரை பார்க்க முடியாமல் போயிவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் அர்ஜுன் தாஸ் மற்றும் படக்குழுவை சேர்ந்த சி��ர் ட்ரெயிலரை பார்த்ததை அறிந்து தனக்கே தன்மீது கோபம் வந்துள்ளதாக கூறியுள்ளார் ஷாந்தனு.\nரொம்ப கம்ஃபர்ட்டா இருக்கு.. வேஷ்டி கட்டி குப்புறப்படுத்தப்படி போஸ் கொடுத்திருக்கும் மாளவிகா மோகனன்\nஇந்த போஸ பார்த்தா புக் படிக்கிற மாதிரி இல்லையே.. மாஸ்டர் பட நடிகையை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nஇதுதான் கொல காண்டோ.. எக்ஸ் லவ்வர் பத்தி அப்படி சொன்ன மாளவிகா மோகனன்.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்\nஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர் திரைப்படம் படத்தின் தயாரிப்பாளர் முக்கிய தகவல்\n53 வருட அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு.. சந்தோஷத்தில் நடிகர் கதிர்.. என்ன சேதின்னு தெரியுமா\nமாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nபேய்த்தனமா இருக்கும்.. மாஸ்டர் படத்தில் தன்னோட கேரக்டர் பற்றி.. மனம் திறந்த மக்கள் செல்வன்\nஅந்தப் படத்தில் நடிக்க 'மாஸ்டர்' ஹீரோயினுக்கு இத்தனை கோடி சம்பளமா..\nஅடுத்து பிரமாண்ட ஆக்‌ஷனில் மிரட்டப் போகும் 'மாஸ்டர்' ஹீரோயின்..தற்காப்புக்கலை கற்கப் போகிறாராமே\nவிஜய் வாய்ஸ் வரலன்னாலும்.. நீங்களும் இப்போ ‘குட்டி ஸ்டோரி’ பாடலாம்.. வெளியானது மாஸ்டர் ’கரோக்கி’\nகொளுத்துங்கடா... நள்ளிரவில் வெளியானது மாஸ்டர் பட புதிய போஸ்டர்.. ரணகள கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nநடிகர் விஜய் பர்த் டே.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் ஸ்பெஷல் ஹேஷ்டேக்குகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலித்து திருமணம் செய்துவிட்டுப் பிரிவதா.. கணவரோடு சேர்த்து வைக்கக் கோரி டிவி நடிகை புகார்\nபிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கொடுத்த பரபரப்பு புகார்.. சென்னை போலீஸ் எடுக்கும் நடவடிக்கை என்ன\nபடுக்கையறையில்.. மேலாடையை திறந்து காட்டி.. அனலை கூட்டும் பிரபல நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\nசமையலும் விவசாயமும் நடிகர் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116654/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-62%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-04T05:45:56Z", "digest": "sha1:YA35LDTERBZWPFGPII3FXJO2AAVLMR4A", "length": 7858, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 ...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்ப...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித...\nபஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு\nபஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை இரவு முதல், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.\nபஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை இரவு முதல், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 3 மாவட்டங்களிலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய போலீசார், இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.\nஏராளமான பேரல்கள் மற்றும் கேன்களில் இருந்த கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nமத்திய, வடஇந்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nஊரடங்கிற்குப் பிறகு தேசிய அளவில் நடைபெற உள்ள முதல் தேர்வு\nசத்திஷ்கரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்\nஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவு\nவிஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 110 ஆக உயர்வு\nபக்ரீத் பண்டிகை கொண்டாடச் சென்ற ராணுவ வீரர் மாயம்.. தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்..\nஇந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியை சீன ரகசிய பிரிவு உளவு பார்ப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை\nஇந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என ராணுவம் சந்தேகம்\nகொரோனா தொற்று வரும் முன்பே மருத்துவமனையை புக் செய்யும் செல்வந்தர்கள்..\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசா...\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த ...\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற...\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73517/India-s-most-wanted-criminal-dons---Read-their-crime-page.html", "date_download": "2020-08-04T06:16:38Z", "digest": "sha1:PS5AB4ASMY4CO5JDOR56BMGZPADSSFOZ", "length": 21333, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிரள வைத்த நிகழ் உலக தாதாக்கள் : புரட்டிப்பார்க்க வேண்டிய க்ரைம் பக்கங்கள்..! | India's most wanted criminal dons : Read their crime page | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமிரள வைத்த நிகழ் உலக தாதாக்கள் : புரட்டிப்பார்க்க வேண்டிய க்ரைம் பக்கங்கள்..\nஇந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய குற்றச்சம்பவமாக கடந்த ஜூலை 2ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை ஒரு ரவுடி சுட்டுக்கொன்ற நிகழ்வு மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விகாஷ் துபே என்ற நபர், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் உள்ளூர் போலீசார் மற்றும் சில அரசியல் புள்ளிகளின் ஆதரவால் அவர் குற்றவாளிகள் பட்டியலில் சிக்காமல் தப்பித்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஜூலை 2ஆம் தேதி கான்பூரில் உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை, டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை பிடிக்கச் சென்றது. அப்போது போலீசாரிடம் சரணடைய மறுத்த விகாஷ் துபே, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் டிஎஸ���பி, 2 எஸ்ஐ-கள் உட்பட மொத்தம் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் மிகப்பெரிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது. அத்துடன் ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தின் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள விகாஷ் துபே, இந்தியா முழுவதும் தேடப்படும் நபராக மாறியிருக்கிறார்.\nஇவரை தற்போது டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் போலீஸிடம் சிக்கமால் நீதிமன்றத்தில் விகாஷ் துபே சரணடைய முயற்சிக்கிறார் எனப்படுகிறது. அவர் சரணடைவதற்கு முன்பு போலீசிடம் பிடிபட்டால் கண்டிப்பாக அவர் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் ஒருவேளை அவர் என்கவுன்ட்டரில் தப்பி, சரணடைந்து சிறை சென்று திரும்பினால் இந்திய வரலாற்றில் இடம்பிடித்த டான்களில் ஒருவராக எதிர்காலத்தில் மாற வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையே இந்திய வரலாற்றில் மும்பையை ஆட்டிப்படைத்த டான்களின் வரலாறு குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.\nமும்பை டான் என்றவுடன் நினைவுக்கு வரும் ஒரு பெயராக தாவூத் இப்ராஹிம் இருக்கிறார். ஆனால், அவருக்கு முன்பே அங்கு பழம் தின்று கொட்டை போட்டவர்கள் உள்ளனர். அவர்களின் தகவல்களை அடுத்தடுத்து பார்ப்போம். முதலில் தாவூத். 1955ஆம் ஆண்டு மும்பை டோங்கிரி பகுதியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகனாக பிறந்த தாவூத், இளம் வயதிலேயே தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு கடத்தல், வழிப்பறி, மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். இதனால் உள்ளூரில் ஒரு சிறிய டானாக வலம் வந்த தாவூத் இப்ராஹிம், 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், பணம் கடத்தல், தங்கம் கடத்தல், சட்டவிரோத வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல் என நிழல் உலக தாதாவாக மாறினார். அத்துடன் டி-கம்பேனி என்ற பெயரில் தனக்கு கீழ் ஆட்களை சேர்த்து, பெரும் கிரிமினல் நெட்வொர்க்கை உருவாக்கினார். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பிருப்பதை சிபிஐ உறுதி செய்த பின்னர் தலைமறைவாகிய அவர் இன்று வரை வெளியே தலைகாட்டவில்லை. அவர் பாகிஸ்தானில் பதுங்கியதாக கூறப்பட்டாலும், அங்கிருந்தே மு��்பையில் குற்றச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார் என கூறப்படுகிறது.\nஅடுத்து தாவூத்தின் கூட்டாளியாக இருந்து எதிரியாக மாறிய சோட்டா ராஜன். இவர் தாவூத்துடன் சேர்ந்து கொலை, கொள்ளை, கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டார். பின்னர் தனியாக தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தாவூத் இப்ராஹிமிடம் இருந்து பிரிந்துவிட்டார். இதனால் பலமுறை சோட்டா ராஜனை தாவூத் கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அவை அனைத்திலிருந்தும் தப்பித்த ராஜன், 2015ஆம் ஆண்டு இந்தோனேசிய போலீசால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர்கள் இருவருக்கும் முன்பாக மும்பையை கட்டுக்குள் வைத்திருந்த மிக முக்கிய டான்களாக இருந்தவர்கள் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரிம் லாலா. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தில் பிறந்தவர் ஹாஜி மஸ்தான். 1960 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் மும்பையின் மிகப்பெரும் டான்களில் ஒருவராக இருந்தவர். இவரை மும்பையின் ‘ராபின் வுட்’ என பலரும் அழைத்துள்ளனர். பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் என பல பிரபலங்களை கைக்குள் வைத்திருந்த மஸ்தான், 1994ஆம் ஆண்டு தனது 68 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nமஸ்தான் காலத்தில் மற்றொரு முக்கிய டானாக இருந்தவர் வரதராஜன் முதலியார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், 1945ஆம் ஆண்டு தனது 19 வயதில் மும்பைக்கு சென்றார். ஆரம்பத்தில் கூலி வேலை செய்த இவர், பின்னர் தனது வாழ்க்கையை குற்றச்சம்பவங்கள் நிறைந்ததாக மாற்றிக்கொண்டார். தாராவியில் மிகவும் புகழ்பெற்றிருந்த இவர் ‘டான் வரதா’ என அறியப்பட்டார். சட்டவிரோத மது விற்பனை, சட்டவிரோத நில விற்பனை, கேம்பிளிங், மிரட்டி பணம் பறித்தல், கொலை, கடத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டார். 1988ஆம் ஆண்டு இவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nமஸ்தான் மற்றும் வரதா இந்த இரு பெரும் டான்கள் மும்பையில் வலம் வந்த அதே காலத்தில் மற்றொரு டானாக இருந்தவர் கரிம் லாலா. இந்த மூன்று பேரும் மும்பையின் நிகழ் உலக தாதாக்களாக இருந்தாலும், அனைத்து விதத்திலும் இவர்களுக்குள் பிரச்னை ஏற்படாதவாறு நட்புடன் இருந்துள்ளனர். அவ்வப்போது சிறு, சிறு பிரச்னைகள் தோன்றிய போதிலும் அவர்கள் அதை சமரசம் செய்துகொண்டு இருந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த கரிம் லாலா, அவரது குடும்பம் 1911ஆம் ஆண்டுக்கு மும்பைக்கு இடம் பெயர்ந்ததால் வந்தவர். பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலும், முக்கிய தொழிலதிபர்கள் அனைவருக்கும் பல்வேறு வர்த்தக விவகாரங்களில் இடைத்தரகராக கரிம் லால் இருந்துள்ளார். மற்றபடி மேற்கண்ட டான்கள் செய்த அனைத்து குற்றச்சம்பங்களையும் லாலாவும் செய்துள்ளார். 90 வயது வரை உயிருடன் இருந்த லாலா 2002ஆம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஇந்த தாதாக்கள் குறித்து நாம் ஏன் திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது என்றால், ஒவ்வொரு தாதாவின் வளர்ச்சிக்கு பின்னாலும் மோசமான அரசியல்வாதிகளின் ஆதரவும், காவல்துறையினரின் ஆதரவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி எந்தவொரு பின்புலமும் இல்லாதவர்களால் குறுகிய எல்லைக்குள் தான் இருக்க முடியும். பெரிய பெரிய குற்றங்கள செய்யவே முடியாது. அதாவது, குற்றவாளிகள் ஆரம்பத்திலேயே வளர்வதை தடுக்க வேண்டும். அப்படி தடுக்க தவறும் பட்சத்தில் இதுபோன்ற பலர் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இந்த தாத்தக்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக நாம் பழைய கதைகளை புரட்டவில்லை, இவர்களெல்லாம் எப்படி உருவாகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் கேட்டுக்கொள்ளத்தான்.\nஅமேசானுடன் ஒப்பந்தம். கேனு ரீவ்ஸுடன் மேட்ரிக்ஸ் 4.. அதிரடி காட்டும் நடிகை பிரியங்கா சோப்ரா\n\"கொரோனா வைரஸ் தொற்று மூளையை பாதிக்கும்\" : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..\nடிவி நடிகர் சுஷீல் திடீர் தற்கொலை - கர்நாடகாவில் சோகம்..\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"கொரோனா வைரஸ் தொற்று மூளையை பாதிக்கும்\" : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..\nடிவி நடிகர் சுஷீல் திடீர் தற்கொலை - கர்நாடகாவில் சோகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163012/news/163012.html", "date_download": "2020-08-04T05:23:24Z", "digest": "sha1:A3SMN6EUBLLGR7PMOX2K7CDS7R63U42K", "length": 10692, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nகார்ன் ஃபிளேக்ஸை தினமும் காலையில் சாப்பிட ஏற்றது என்ற ஆலோசனையை நம்பி, நம்மில் பலர் வாங்கிப் பயன்படுத்தியும் இருப்போம். பாலில் கலந்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் நிறைய வீடுகளில் குழந்தைகளின் தினசரி காலை உணவாக இது இடம் பிடித்திருக்கிறது. மக்காச்சோளத்தில் இருக்கும் அதே சத்துகள் கார்ன் ஃப்ளேக்ஸிலும் இருக்கிறதா இது குழந்தைகளுக்கு ஏற்றதா இதைச் சாப்பிடுவதால் எடை குறையுமா\nமக்காச்சோளத்தில் நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-3, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு கார்ன் ஃப்ளேக்ஸாக மாற்றப்படுகிறது. இதனால் சத்துகளின் அமைப்பு மாறுவதோடு சத்துகளும் இழக்கப்படுகின்றன. சுவை கிடைக்கவேண்டும் என்பதற்காக சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதில் பல வைட்டமின்கள் செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றன. மக்காச்சோளம் ஓர் இயற்கை உணவு. ஆனால் கார்ன் ஃப்ளேக்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவு. ஆக, இயற்கையாகக் கிடைக்கும் உணவின் நன்மை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஒரு பொருளில் நிச்சயமாக இருக்காது.\nகார்ன் ஃப்ளேக்ஸில் இனிப்புச் சுவை தரும் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் எண்ணின் (Glycemic index) அளவு அதிகமாக உள்ளது. இதன் அளவு அதிகமாகும்போது ரத்தத்தில் மிக வேகமாகச் கலந்துவிடும். அதனால் இதைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுப்பது சரியல்ல. கார்ன் ஃப்ளேக்ஸில் சத்துகள் குறைவாக இருப்பதால், வேறு எந��த உணவையும் சாப்பிடாமல் கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் உடல்எடை குறையும் என்பது உண்மைதான்.\nஆனால், இது பட்டினி கிடப்பதற்கு ஒப்பானது. கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் நமக்குத் தேவையான சத்துகளும் கிடைக்காது, பசியும் அடங்காது. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பசி எடுக்கும். அப்போது நான்கு இட்லி சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதன்பிறகு நமது உடல் எடை கண்டிப்பாகக் குறையாது. எனவே கார்ன் ஃப்ளேக்ஸைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.\nகார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடக்கூடாது. கார்ன் ஃப்ளேக்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கலாம். இதனால் ஃபேட்டி லிவர் நோய் (Fatty Liver Disease) என்ற நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.\nசெயற்கையாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் எப்போதுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலிருந்து கார்ன் ஃப்ளேக்ஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது சத்துகள் நிறைந்த உணவுப்பொருளே அல்ல. குறைந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பது மட்டும்தான் இதிலுள்ள ஒரே நன்மை.\nமக்காச்சோளம் சாப்பிட ஆசையாக இருந்தால் இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளத்தை வாங்கிச் சாப்பிடலாமே தவிர ஒருபோதும் கார்ன் ஃப்ளேக்ஸ் வாங்கிச் சாப்பிடாதீர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14595", "date_download": "2020-08-04T05:44:55Z", "digest": "sha1:D4YEXCS44MEIUJ5NM3UZJQAVKOT24RYH", "length": 7193, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் » Buy tamil book அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் online", "raw_content": "\nவகை : பொன்மொழிகள் (Ponmozhigal)\nஎழுத்தாளர் : பாத்திமுத்து சித்திக்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவெடி மருந்து மற்றும் பட்டாசுச் சட்டம் (old book - rare) இந்திய விடுதலைப் போரின் வீர நிகழ்ச்சிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள், பாத்திமுத்து சித்திக் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :\nஅப்துல் கலாமின் அரிய கருத்துகள்\nநிறைவான வாழ்க்கைக்கு - Niraivana Vazhkaikku\nஉலகச் சிந்தனையாளர்களின் பொன்மொழிகள் - Ulaga Sinthanaiyalargalin Ponmozhigal\nபுத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum\nகலைவாணர் வாழ்வில் நகைச்சுவைகளும் சிந்தனைகளும்\nபுரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர்களின் சிறந்த சித்தாந்தங்கள் - Siddhargalin Sirandha Siddhaandhangal\nஒரே ஒரு வார்த்தையில் பலவகைச் சிரிப்புகள் \nஜாவா அட்வான்ஸ்டு புரோகிராமிங் J2EE - Java Advanced Programming J2EE\nஅறிவியல் நோக்கில் அமையட்டும் வாழ்க்கை - Ariviyal Nokkil Amaiyattum Vaazhkkai\nபத்திரம்.பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்\nதமிழ் வளர்த்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்\nமிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal\nதமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29841", "date_download": "2020-08-04T05:21:34Z", "digest": "sha1:ZVZ6ZEOJRM7KYXTBWX6DMPLBICZSLGF4", "length": 7126, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "பூங்காற்றே புரியுமா? » Buy tamil book பூங்காற்றே புரியுமா? online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஹம்சா தனகோபால்\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nஇலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும் கெட்டிக்கார நரி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பூங்காற்றே புரியுமா, ஹம்சா தனகோபால் அவர்களால் எழுதி யாழ் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஹம்சா தனகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu\nசாதிகள் இல்லையடி பாப்பா - Saathigal Illaiyadi Paappa\nமற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகவிஞர் குழ. கதிரேசன் பாடல்களில் உடல் நலமும் மன நலமும்\nகுழ கதிரேசனின் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நயம்\nதமிழர் நாகரிகமும் பண்பாடும் - Thamizhar nakarigamum panpaadum\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nஎளிய முறையில் தண்டியலங்காரம் - Eliyamuraiyil Dhandiyalangaram\nமாபெருங்கவிஞர் பாரதியார் கவிதைகள் (முழுமையும் அடங்கியது) - Maperungkavignar Bharathiyar (Tho) kavithaigal\nசொல்லாராய்ச்சி இன்பம் - Sollaraichi Inbam\nநெருப்புக் கொப்புளத்தில் சமுதாயப் பார்வை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-08-04T05:31:54Z", "digest": "sha1:XPYZ6YOB4AP4JDJE6IYJQSPGF34JDVD3", "length": 11733, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "சீனத் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா எடுத்த முடிவு ஆத்திரமூட்டும் செயல்: சீனா கண்டனம்! | Athavan News", "raw_content": "\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nசிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nசீனத் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா எடுத்த முடிவு ஆத்திரமூட்டும் செயல்: சீனா கண்டனம்\nசீனத் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா எடுத்த முடிவு ஆத்திரமூட்டும் செயல்: சீனா கண்டனம்\nடெக்ஸாஸ்- ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை சீனா கடுமையாக கண்டித்துள்ளது.\nஇதனை ‘ஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு’ என்று சீனா விபரித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை, வொஷிங்டனில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.\nவொஷிங்டனை இந்த முடிவை உடனடியாக இரத்து செய்ய அழைப்பு விடு��்தது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், தனது டு;விட்டர் பக்கத்தில், ‘சீனா நிச்சயமாக உறுதியான எதிர்விளைவுகளுடன் செயற்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென ட்ரம்ப் உத்தரவிட்டர்.\nஅத்துடன், ‘அமெரிக்காவில் இருக்கும் மேலும் பல சீனத் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் மூட சொல்ல முடியும்’ எனவும் குறிப்பிட்டார்.\nவர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம\nசிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா\nவட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போ\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ள\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nகட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, எதிர்பார்ப்ப\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்கிழமை) தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூட\nகம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு\nகம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார��� காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப்பு பதிவானது\nகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு ப\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒள\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nகம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jurinfozdrav.ru/tv-happening/author/mouni-boy/", "date_download": "2020-08-04T07:26:32Z", "digest": "sha1:IHEN275SXPMFYBQVC5GIXL3LYZANLRQR", "length": 6125, "nlines": 74, "source_domain": "jurinfozdrav.ru", "title": "Mouni Boy, Author at | jurinfozdrav.ru", "raw_content": "\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nமுருகர் கோவிலில் திருமணம் அமர்களமாக முடிந்தது. கணேஷ் முன்னால் இருந்து கல்யாணத்தை நடத்திக்கொடுத்தான். “மச்சான் எனக்கு தெரிஞ்ச அம்மாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டே முதல் ஆளு நீதாண்டா” என்றான். “உஷ் அமைதியா பேசு. அந்த குருக்கள்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\n குளிருது. சமயலறையில் நெருப்பு போட்டு உட்காரலாம்” என்று சொல்லி அவள் கையை பற்றிக் கொண்டு உள்ளே வந்தேன். உள்ளே வந்ததும் சமையல் அறையில் இருந்த சுள்ளியை வைத்து அடுப்பை பற்ற வைத்து...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅன்று முழுவதும் என் கனவில் அம்மாவே வந்தாள். மறுநாள் எப்படியும் அம்மாவை போட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காலை எழுந்ததும் என் வீட்டில் விலாஸினி பேச்சுக்குரல் கேட்டது. விலாசினி மாமன் மகனுக்கு திருமணமாம்....\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 05\nவீட்டிற்கு வந்ததும் பயமாக இருந்தது. அம்மா ஏதோ சத்தம் போடுவாள் என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு தனியாக சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள். நான் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சற்று...\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09\nஅடுத்த நாள் காலை 8. 00 மணிக்குத்தான் எழுந்தேன். காலை எழுந்ததும் வெளியே பார்த்தேன். மாதவிக்குட்டி அப்பாவை வீல் சேரில் வைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு இருந்தாள். அப்போ அம்மா. மெல்ல எழுந்து காலைக்கடனை...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 04\nஒரு வாரம் அப்படியே ஓடி விட்டது. ஒன்றும் புதியதாக நடக்கவில்லை. நான் வயற்வெளியில் எப்போதும் போல சுற்றிக் கொண்டு இருந்தேன். வழக்கம்போல குட்டைக்கு பக்கத்தில் அமர்ந்து பெண்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 05\nஎன் மனைவியை விட மாமியார்தான் அழகு\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-04T05:09:58Z", "digest": "sha1:YIXC3IETVSHUKQ2ASF62VGCIZUJOOOV3", "length": 4680, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முள்வலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுள்வலி 2009 ஆம் ஆண்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நூலாகும். தொல். திருமாவளவன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய பயணக் கட்டுரையின் பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த தனது அனுபவங்களையும், எண்ணங்களையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.\nஅடிவயிற்றில் பால் வார்த்த வாய்ப்பு\n'நாங்கள் குத்தம் என்ன செய்தோம்\nஊடகங்கள் பரப்பிய திட்டமிட்ட அவதூறு\nஎன்னை நொறுக்கிய கண்ணீர்த் துளிகள்\nடி. ஆர். பாலு அல்ல; 'டெர்ரர் பாலு\nகதைகள் சில... காட்சிகள் பல...\nபதினோராயிரம் பேரின் நிலை என்ன\nவேண்டும் - நிலையான ஓர் அரசியல் தீர்வு\n'அண்ணன் இருக்கிறார் ஈழம் மலரும்\nதொல். திருமாவளவன் எழுதிய 'முள்வலி...' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2010; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2014, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப���்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-04T05:58:58Z", "digest": "sha1:RG66CCQIE27XYWKGTOV5SSBV7NW5UYZA", "length": 4390, "nlines": 69, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு பேச்சு:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - விக்கிமூலம்", "raw_content": "பகுப்பு பேச்சு:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஇந்த த. இ. க. க. பக்கத்தில் அவ்வை தி. க. சண்முகத்தின் 101 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது.-- த♥உழவன் (உரை) 15:31, 29 சூன் 2016 (UTC)\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-வடிவமைப்பு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2016, 05:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-04T04:49:49Z", "digest": "sha1:DQCY6Y47KCROA5LTWV3TU32TRLOPEBOX", "length": 11539, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "சினேகா | Latest சினேகா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n61 வயது நடிகருடன் ஜோடி போடும் சினேகா.. புன்னகை அரசிய புழுங்கலரிசியா மாத்திட்டாங்களே\nதமிழ் சினிமாவில் வந்த பல நடிகைகளில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உடையில் கவர்ச்சி காட்டாமல் தன்னுடைய அங்க அசைவுகளில் ரசிகர்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகட்டுடல் மேனியில் முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்யும் சினேகா.. புகைப்படத்தை பார்த்து கொஞ்சம் ரசிகர்கள்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சினிமாவின் தேவதை போல...\nஉண்மையான பெயரை மாற்றிக் கொண்ட நடிகைகள்.. இப்படிலாம் கூட பேரு வைப்பாங்களா\nசினிமாவில் உண்மையான பெயரை மாற்றிக் கொள்வது வாடிக்கைதான், அந்த வகையில் பிரபலமான நடிகைகள் தங்களது உண்மையான பெயரை மாற்றி உள்ளதை தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதிர்ச்சியளிக்கும் பிரபல ஜோடிகளின் வயது வித்தியாசம்.. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் அரிவாள்\nசினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களும் சினிமா நடிகை மேல் கொண்ட மோகத்தினால் திருமணம் செய்து கொள்கின்றனர். தற்போது பிரபல சினிமா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதேவதையை பெற்றெடுத்த பிரசன்னா-சினேகா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்\nதமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகள் என்பது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபட்டாஸ் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா சினேகா வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோ\nதனுஷ் நடிப்பில் பொங்களுக்கு வெளிவந்துள்ள பட்டாஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழரின் பாரம்பரியமான தற்காப்பு கலையை முன்...\nபட்டாஸ் படத்தின் பட்டையை கிளப்பும் முதல் நாள் வசூல்.. மிரட்டும் தனுஷ்\nதர்பார் படத்தோடு தனுஷின் பட்டாஸ் படம் பொங்கலுக்கு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையை...\nதனுஷ் ஆடும் ஆட்டம்.. பட்டாஸ் திரைவிமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ், மெஹரீன், நவீன் சந்திரா, சினேகா மற்றும் பலர் நடிப்பில் பொங்கல் முன்னிட்டு...\nபட்டாஸ் முதல் பாதி எப்படி இருக்கு.. ட்விட்டர் விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் காக்கி சட்டை, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ், மெஹரீன், நவீன் சந்திரா, சினேகா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையதளத்தில் லீக்கான பட்டாஸ் படத்தின் கதை.. மீண்டும் அசுரனாகும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் நாளை வெளிவர காத்திருக்கும் பட்டாஸ் படத்தின் கதைக்களம் எப்படி இருக்குமென்றால் நமது பாரம்பரியமான தற்காப்பு கலையை மையமாக வைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் பார்மில் தனுஷ்.. அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்கள்.. பரபரப்பை கிளப்பும் அப்டேட்\nதனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் பட்டிதொட்டியெங்கும்...\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இர���ப்பது போலவே இருக்கிறார்\nதமிழ் சினிமாவில் என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற...\nSalt & Pepper ஹேர் ஸ்டைலில் தல அஜித்துக்கு போட்டியாக பிரசன்னா..\nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் பிரசன்னா. இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நடிகர்களாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது சினேகா தான் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n13 வருடத்திற்கு பிறகு மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல நடிகை.\nதனுஷுடன் இணையும் பிரபல நடிகை. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் ஜோடியாக பிரபல நடிகை.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தனர்\nதனுஷ் ஜோடியாக பிரபல நடிகை சமீப காலமாக தனுஷ் நிறைய படங்களில் புக் ஆகி வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/the-bawaji-berjis-desai-prebook/?add_to_wishlist=1569", "date_download": "2020-08-04T05:39:15Z", "digest": "sha1:JNL4H6CQTLV5YUOYU6WSRYYD3ORMBGXJ", "length": 16748, "nlines": 503, "source_domain": "zerodegreepublishing.com", "title": "The Bawaji- Berjis Desai- Prebook - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது.\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் ��ோட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74399/Oxford-s-vaccine--to-be-trialled-in-india.html", "date_download": "2020-08-04T05:40:41Z", "digest": "sha1:KASWMLTZTZR6XHKLI73MXZZS5QNWZYDJ", "length": 9604, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து: சோதனைக்கு தயாராகும் 5000 இந்திய தன்னார்வலர்கள் | Oxford's vaccine to be trialled in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து: சோதனைக்கு தயாராகும் 5000 இந்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தின் மனித சோதனையில் ஆக்ஸ்போர்டு மருந்து வெற்றி அடைந்துள்ளதாக லான்செட் மருத்துவ இதழ் உறுதிப்படுத்தியது. அந்த மருந்தை மனிதர்களிடம் செலுத்தி செய்யப்படும் சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.\nஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ���டுபட்டுவருகின்றன. சில மருந்து ஆய்வுகள் இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோவிஷீல்டு எனப் பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு மருந்தை இந்தியாவைச் சேர்ந்த செரம் இன்ஸ்டிட்டியூட், 5 ஆயிரம் தன்னார்வலர்களிடம் செலுத்தி சோதனை செய்யும் பணிகளைத் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மருந்து வெளியாகும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.\nபுனேவைச் சேர்ந்த செரம் மருந்து நிறுவனத் தலைவர் ஆதர் பூனாவாலா, “உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான நாங்கள், தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலுக்கு முன்னர் 200 மில்லியன் யுஎஸ் டாலரை மருந்து தயாரிப்பில் முதலீடு செய்துள்ளோம். 300 மில்லியன் டோஸ் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nமருந்து தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் செரம் இன்ஸ்டிட்யூட் இணைந்து செயல்படுகிறது. அதன் மூலம் உலகில் 60 நாடுகளில் வாழும் 300 கோடி மக்களுக்கு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாயன்று தொடங்கிய கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனைகள் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜபாளையம் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி\n‘பிரிக்ஸ்’ கெளரவ ஆலோசகர் ஆனார் முதலிடம் பிடித்த பட்டியலின பெண் ஐ.ஏ.எஸ் டினா டாபி\nRelated Tags : Oxford vaccine trail in india , 5000 people , Serum institute trial , கொரோனா தடுப்பூசி சோதனை , தன்னார்வலர்களிடம் சோதனை , மனித சோதனை , ஆக்ஸ்போர்டு தடுப்பூசி,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜபாளையம் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி\n‘பிரிக்ஸ்’ கெளரவ ஆலோசகர் ஆனார் முதலிடம் பிடித்த பட்டியலின பெண் ஐ.ஏ.எஸ் டினா டாபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/47", "date_download": "2020-08-04T06:24:45Z", "digest": "sha1:3DAYGAUSVOY3IUHU3MFLVLPMRRI4BQ4L", "length": 6891, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4) செய்த தவமும் பேரறிவும் (ஞானமும்) கை கொடுத்து உதவ, பிறவியாகிய சிறையிலிருந்து விடுதலை பெற்றவர்களைப் போல இராமனை உணர்வுடன் நோக்கி ஆறுதல் பெற்றனர்.\n\"தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய்தவம்\nஅருஞ்சிறப்பு உதவ நல்லறிவு கைதர\nவிரிஞ்சுறப் பற்றிய பிறவி வெம்துயர்ப்\nபெருஞ்சிறை வீடுபெற் றனைய பெற்றியார்” (7)\nதெரிந்து விரிந்து என்பவற்றைத் தெரிஞ்சு, விரிஞ்சு எனக் கொச்சையாகப் பேசுவது உலக வழக்கில் உண்டு. இந்த அமைப்பு செய்யுளில் இடம் பெறின், இதற்குப் போலி என்னும் பெயர் சூட்டி அமைதி செய்வர் இலக்கண நூலார்,\nமேலே இடம் பெற்றுள்ள நான்கு உவமைகளும் ஒன்றின் ஒன்று உயர்வாய் உள்ளன. முன் இரண்டும் அஃறிணை - பின் இரண்டும் உயர்திணை. முதல் இரண்டிலும் முன்னது. இயங்காமல் ஒரே இடத்தில் இருக்கும் மர இனம் (தாவரம்) ஆகும்; பின்னது, இடம் மாறி இடம் இயங்கக் கூடியது. முன்னது ஒரறிவு உடையது எனப்படுவது. பின்னது ஐயறிவு உடையது எனப்படுவது. பின் இரண்டில் முன் உவமை, கடலிடை மரக்கலம் பெற்றவர்; பின் உவமை பிறவிச் சிறையினின்றும் விடுதலை பெற்று வீடுபேறு எய்தும் பெற்றியர்.\nஒரே நிலைக்கு நான்கு உவமைகள் கூறப்பட்டுள்ளன. இராமனைக் கண்டதும் முனிவர்கள் அடைந்த 5côrestibl$ 5cm.é, (pop67 (Cape of good hope) l 114 úLuiglu Irrg, மேன்மேலும் உறுதி பெற்று உவகை மலரச் செய்ததை நான்கு உவமைகளால் நயம்பெற விளக்கியுள்ளார் கம்பர்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 10:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pa-ranjith-show-his-anger-against-sathankulam-father-son-murder-072234.html", "date_download": "2020-08-04T05:34:50Z", "digest": "sha1:MIKLOJMB2DNS5CVN3VWXUXITLKE2IS4I", "length": 17800, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போ ஜார்ஜ் ஃப்ளாய்டு.. இப்போ சாத்தான் குளம் தந்தை, மகன் மரணம்.. இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் | Pa Ranjith show his anger against Sathankulam father, son murder - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\n10 min ago பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி\n1 hr ago மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\n1 hr ago இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்\nNews வீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போ ஜார்ஜ் ஃப்ளாய்டு.. இப்போ சாத்தான் குளம் தந்தை, மகன் மரணம்.. இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம்\nசென்னை: சாத்தான் குளத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன\nசாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மூச்சுத் திணறியும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.\n'4 வருஷத்துக்கு முன்னால பிகினிக்கான உடல்வாகு என்கிட்ட இல்லைன்னு சொன்னாங்க..' பிரபல நடிகை கவலை\nஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில், போலீஸ்காரர்களின் வெறிச் செயல் என்றும், படுகொலை செய்த போலீஸாரை தண்டிக்க வேண்டும் என்றும் அந்த ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் கொந்தளித்து வருகின்றனர். போலீஸ்காரர்களின் அட்டூழியத்தை கண்டித்து வணிகர்கள் சங்கம் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி எப்படி காலால் நெரித்துக் கொன்றாரோ அதே போல தான் சாத்தான்குளத்திலும் நடந்துள்ளது என இரண்டையும் பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக இங்கே பிரபலங்கள் குரல் கொடுத்த நிலையில், சாத்தான்குள மரணத்திற்காக யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித், \"பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே நீங்கள் தான் மக்களின் அரசா நீங்கள் தான் மக்களின் அரசா\" என கொந்தளித்து டிவீட் போட்டிருக்கிறார்.\nதமிழக அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ள இயக்குநர் பா. ரஞ்சித் டிவீட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், ஏன் மற்ற பிரச்சனைகளின் போது வாய் திறக்கவில்லை என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக பா. ரஞ்சித் ஜார்ஜ் ஃப்ளாய்டு படுகொலைக்கும் டிவீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஒரு வேளை இவரே நடிக்கப் போறாரோ.. பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ\nநம்மால் மூச்சு விட முடிகிறது.. நாம் போராடுவோம்.. ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலைக்கு பா. ரஞ்சித் கண்டனம்\nலாக்டவுன் முடியட்டும்.. வெயிட்டா வரப் போறாரு யோகி பாபு.. பா. ரஞ்சித்துடன் அப்படியொரு கூட்டணியாம்\nஎல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடர��ல் மட்டும் தனித்தனியாய் - பா. ரஞ்சித்\nபா. ரஞ்சித்தின் சல்பேட்டா நாயகி.. இவராமே.. செம ஹாட்டாக பேரு அடிபடுதே\nமகிழ்ச்சி.. பா. ரஞ்சித் வீட்டில் பாப்பா சத்தம்.. குழந்தைக்கு இப்படியொரு பெயரா\nமாரி செல்வராஜ் பிறந்த நாள்.. மகளிர் தினம்.. பெண் இயக்குநர்கள்.. பா. ரஞ்சித்தின் பக்கா பேட்டி\nவாருங்கள் சகோதரா.. வந்து படத்தை பாருங்கள்.. பிரபல இயக்குநருக்கு அழைப்பு விடுத்த திரௌபதி இயக்குநர்\nவைரலாகும் ஆர்யாவின் வெறித்தன எக்சர்சைஸ் வீடியோ...இதுக்கு சாயிஷா என்ன சொல்லிருக்கார் பாருங்க\nஅப்படியே அந்த படத்தை பத்தியும் கருத்து சொல்லிடுங்க.. பா ரஞ்சித்தை வம்பிழுக்கும் திரௌபதியன்ஸ்\nதலை நகரம் பற்றி எரிகிறது.. நறுவி பட விழாவில்.. பா. ரஞ்சித் ஆவேச பேச்சு\n7 மாசம்.. தினமும் 6 மணி நேரம்.. ஆர்யாவின் முரட்டுத் தனமான சிக்ஸ்பேக்கு பின்னாடி இவ்ளோ உழைப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று மாலை காத்திருக்கும் தரமான சம்பவம்.. விஜய் சேதுபதி தகவல்.. குஷியில் ரசிகர்கள்\nநண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்\n மகாபாரதத்தில் பாஞ்சாலியாக கலக்கியவருக்கா இந்த நிலைமை\nகண்ணீரில் தவிக்க விட்டு சென்ற சுஷாந்த் சிங், மனவலியால் கதறும் 4 அக்கா\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2020/04/03/", "date_download": "2020-08-04T05:25:37Z", "digest": "sha1:PUQEQXBPTKE7SFWK6LO6VMKGFGS5EJHA", "length": 3950, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "April 3, 2020 - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nமகிழ்நாடு என்ற கற்பனை தேசத்தில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதம மந்திரி மேடி, இனிமேல் இவரை சர்வாதிகாரி மேடி என்றே கூறலாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு மற்ற விளக்குகளை ஏற்றி வைத்து 9 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கின்றது என்பதை உணர்ந்த நமது சிறப்பு நிருபர் கழுதையார் […]\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13223/", "date_download": "2020-08-04T05:31:52Z", "digest": "sha1:LNQ33ZULMTMBV5TELWWLBYNFB2W24N43", "length": 29232, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருவலி-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் பெருவலி-கடிதங்கள்\nஜெயமோஹன், வணக்கம். தங்களது இணைய தளத்தில் சமீபத்தில் நீங்கள் எழுதிய சிறு கதைகளை வாசித்து வருகிறேன். நூறு நாற்காலிகள் என்னை மிகவும் பாதித்தது. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு கதைக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்தது இந்தக் கதை. பெரிய மன மாற்றம் ஏதும் நிகழாத சூழல் இன்னும் தொடர்வதே மிகவும் வேதனை தரும் விஷயம்.\nபெருவலி கதையை வாசித்ததும் பெரியவர் கோமலை ஏழாவது மனிதன் என்னும் சினிமா அரங்கில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. கதையின் முடிவைப் பற்றிக் குறிப்பிட்டு போராட்டங்கள் தான் தீர்வு என்கிறீர்களா என்று கேட்டதும் இப்போதைக்கு அதுதான் தீர்வு என்றார். அவரும் வாத்தியார் ராமனும் நடந்து சென்றது எனக்கும் என் நண்பர்களுக்கும் வியப்பாக இருந்தது.\nமான சரோவர் நாவலை மறு வாசிப்புச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆன்மீக நாட்டம் தாண்டி தேடலில் மூழ்கும் போது எழுத்தும் லௌகீகம் என்றே ஆகிவிடுமோ வலி பற்றிய அவரது நிலை ரமணரை நினைவு படுத்துகிறது. நீளம் என்னும் அலகில் அடங்காது உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்தக் கதைகள் குறுநாவல் என்னும் அனுவத்தைத் தருகின்றன. நன்றி.\nவலியை எதிர்கொள்ள ஒரே வழி அதைக் கவனிப்பது மட்டுமே என்று பல தருணங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னதான் சொன்னாலும் அது மனிதனை அவனுடைய பாவனைகளை எல்லாம் கழற்றிக் கையறுநிலையில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு விஷயம்\nஅறம் கதைகளைப் படித்து வருகிறேன்.. ஒரு எண்ணம்..\nஇந்த கதைகளை மையமாக வைத்து ஒரு கதைப்பட்டறை\nதமிழில் கதையை ரசிக்க அல்லது கதை எழுத நினைப்பவருக்கு\nஉதவும் வகையில்.. ஒரு சந்திப்பு .. ஒரு நாள் அல்லது\nநான் சினிமா வேலைகளில் நிறைய சிக்கிக்கொள்ளப்போகிறேன், வரும் மாதங்களில்\nபெருவலி கோமலுடன் எனக்கு கடிதப்போக்குவரத்து இருந்த அந்நாட்களை நினைவூட்டியது. எனக்கெல்லாம் அவர் ஒருமுறை திருச்செந்தூரில் அமர்ந்துகொண்டே மேடையில் பேசியபோதுதான் அவருக்கு நோய் இருக்கும் தகவலே தெரிந்தது. அவரது பேச்சு சிரிப்பு எல்லாவற்றையும் கண்ணில் நிறுத்தியது கதை. சமீபத்திலே ஒரு சினிமா பார்த்தேன். ஒரு நோயாளிப்பெண் ஊர் ஊராக ஓடிக்கொண்டே இருப்பாள். எங்காவது நின்றால் நோய்வந்து பிடித்துவிடும். போய்க்கொண்டே இருந்தால் வராது என்று நினைத்ததாகச் சொன்னாள். கோமலின் கதை அதை நினைவூட்டியது\nமாபெரும் வல்லமையின், உன்னதத்தின் முன் நிற்கும் போது தன் சிறுமைகளை உணர்வதே, மனம் கொந்தளிப்பதே உச்சம் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி உயிரைத் தின்னும் கொடும் வலியை, எல்லா மனிதர்களின் -அவர்களின் எட்டு தலைமுறைகளின் ஒட்டுமொத்தமான வலியை தான் எடுத்துக் கொள்வதாக, அவர்கள் எல்லாருக்கும் அந்த மகா வல்லமையின் பொன் கிரீடம் கிடைக்கட்டும் என்று நினைக்கும் போது அவர் மற்றவர்கள் கண்ணுக்கு தெய்வமாக தெரிகிறார் என்று புரிந்தது. என் மனதின் ஒரு கேள்விக்கு விடை கிடைத்தது.\nஇது சொல்லும் அறம் எனக்கு மிக மிக முக்கியமாகப் படுகிறது.\nமறுபடியும் ஒரு முறை, மனமார்ந்த வணக்கம் ஜெ.\nமீண்டும் ஒரு நுட்பமான கதை. படிமங்களால் மட்டுமே பேசக்கூடிய கதை, கிட்டத்தட்ட தாயார்பாதம் மாதிரி. மனிதனின் சாதாரணமான ’மனித’த்தன்மையை சுட்டிககட்டிக்கொண்டே இருக்கிறது வலி. அவனை வெறும் ஒரு மிருகம் மட்டும்தான் என்று வலி சொல்லிக்கொண்டே இருக்கிறது. வலி வரும்போது நம்முடைய ஞானம், கல்வி, செல்வம், அதிகாரம் எல்லா இழவையும் இழந்து நாம் வெறும் மிருகம் மாதிரி கிடக்கிறோம். மிருகம் மாதிரி அலறுகிறோம். வெறும் மிருகம் மட்டும்தானா நாம் என்று ஆச்சரியம் வருகிறது. ஆமாம் ஆமாம் என்று உறுதியாகவே தோன்றிவிடுகிறது. இசைக்கலைஞன் அப்போது பாட்டை மறந்துவிடுவான். ஓவியன் ஓவியத்தை மறந்துவிடுவான். ஆன்மீகவாதி ஆன்மீகத்தை விட்டுவிடுவான்.\nஅந்த மாதிரி ஒரு நிலையில் இருந்துதான் கோமல் மேலே செல்கிறார் என்று நினைக்கிறேன். கைலாசத்துக்குச் செல்வது என்ற முடிவினை அவர் எடுப்பதற்கான காரணமே தன்னை கீழே இழுக்கும் நோயில் இருந்தும் வலியில் இருந்தும் மேலே செல்வதற்காகத்தான் இல்லையா அந்தக் கனவு என்றோ அவருக்குள்ளே வந்து விட்டது. ஆனால் வலி அதன் உச்சிக்குச் செல்வது வரை அவருக்கு அப்படி கிளம்பிச் செல்லவேண்டுமென்று தோன்றவே இல்லையே. வலியை குணப்படுத்திக்கொள்வதற்காக அவர் கடவுளை வேண்டியதே இல்லை என்ற வரியை ஒரு நடுக்கத்துடன் வாசித்தேன். எல்லாராலும் அது முடியக்கூடிய காரியமே இல்லை.\nமேலே சென்று அவர் கைலாசத்தை பார்க்கிறார். கைலாசம் மனிதகுலம் மீது இயற்கை தூக்கி வைத்த மணிமுடி. மனிதனின் அத்தனை ஆன்மீகமான ஞானச்சிறப்புகளையும் அப்படி உருவகம்செய்துவிடலாம். அப்படி ஒரு மணிமுடியை சூடுவதற்கு மனிதன் தகுதி உடையவன் தானா என்ற எண்ணம் அங்கு வருவது நியாயம்தான். அவர் அந்த அளவுக்கு வாழ்க்கையைக் கண்டிருப்பார். ஆனால் நான் அந்த அளவுக்கு வலியை தாங்கிவிட்டேன் என்று அவர் சொல்லும் இடமும் உச்சமானது. அவர் ஏசு அளவுக்கு சிலுவையை தூக்கி விட்டார். இந்த ஏசு அனாலஜி நுட்பமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது. மூன்றுலட்சம் ஆணிகளை உடலில் அறைவது மாதிரி வலி. கோமல் அவருக்கான கல்வாரி மலையில் அவரது சொந்த சிலுவையுடன் ஏறி வந்தார். ஆகவேதான் ஞானத்தின் மணிமுடியை சூடுவதற்கு உரிமை உண்டு என்று நினைக்கிறார். சூடியதுமே ஏசு போல அவர் உலகையே மன்னிக்கும் உச்சிக்கு போகிறார். அதுதானே ஞானம் என்பது\nஅதன்பின் மரணம் ஒரு அழகிய கன்றுக்குட்டிதான். இனிமையான விளையாட்டுத் தோழன்தான். அந்த நீளமான மோனோலாக் பலவகையில் கவிதையை சிதறடித்துக்கொண்டே செல்கிறது\nமீண்டும் ஒரு நல்ல கடிதம்\nவலி என்ற உணர்வுக்கு ஒரு தூல வடிவம் பெருவலி…\nமாவலிக்கு முன்பு பேருரு எடுத்து நின்ற வாமனனைப்போல வலியினால் உடல் படும் வாதையும் படிப்படியாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருந்ததைக் கதை படிக்கும் கணங்களில் உணர்ந்து கொண்டே தொடர முடிந்ததை இக் கதை எனக்களித்த பேரனுபவமாக நான் கருதுகிறேன்..\nகதையின் மையத்தை விட நான் பெற்ற துய்ப்பு அதிலேதான்.\nவாழ்நாளில் ஏதேனும் ஒரு கொடிய வலியை அது தரும் துன்பத்தைச் சில நாட்களாவது அனுபவித்துப் பார்த்திருக்கும் எவரும் இக் கதை தரும் மேற்குறித்த உணர்வில் ஒன்ற முடியும்.\nஎன் அனுபவமும் அது சார்ந்ததே.\nதங்கள் வீடு கட்டும்போது ஒரு சிறு விபத்தால் உங்களுக்கு ஏற்பட்ட வலியின் கொடுமையை இணையத்தில் பகிர்ந்தபோது கோமலின் வலி,மேலும் கைலாசக் கனவு பற்றி நீங்கள் எழுதியதாக ஒரு நினைவு…\nஉண்மையில் கோமல் கைலாசம் வரை பயணம் மேற்கொள்ளவில்லை,அது புனைவாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.\nகோமல் முதுகுப்புற்றுநோயுடன் கைலாயமலைக்குச் சென்றது உண்மையான நிகழ்வுதான். அவரே அதை சுபமங்களாவில் எழுதியிருக்கிறார்.\nநீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த எருமைக்கன்றுக்குட்டியின் புகைப்படத்தை நான் மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். அந்நாளில் ஏராளமான பேரை மிகவும் கவர்ந்த போட்டோ அது. [அடுத்த வாரம் வாசகர் கடிதத்தில் அட்டையில் யார் நீர்தானே என்று ஒரு கடிதம் வந்திருந்ததாக ஞாபகம்] அந்த போட்டோவை உண்மையிலேயே கோமல் பார்த்தாரா அவருக்கு அது அப்படிப்பட்ட எண்ணங்களை அளித்ததா அவருக்கு அது அப்படிப்பட்ட எண்ணங்களை அளித்ததா ஏனென்றால் அந்த படத்தை பார்த்தபின்புதான் எனக்கு மானசரோவர் போகவேண்டும் என்று தோன்றியது. இன்றுவரை போகமுடியவில்லை\nஅந்தபடத்தை நான் பார்த்திருக்கிறேன். கோமல் அதை குறிப்பிட்டதும் உண்மை\nகுமுதம் சேகரிப்புகளில் இருந்து அதை எவரேனும் வலையேற்றம் செய்யலாம்\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ - ஜினுராஜ்\nசீர்மை (4) - அரவிந்த்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/08/", "date_download": "2020-08-04T05:20:55Z", "digest": "sha1:AFWF4WKO3DFUF6ZXKYY6FQ6UO3L3AN62", "length": 3773, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "08 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஒரு பணக்காரர் தனக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலம் முழுவதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்து, மரக் கன்றுகள் நடுவதற்கான பள்ளம் தோண்டும் வேலையை சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்தார்.🌴 Continue reading →\nஆக., 10 – கருட ஜெயந்தி\nஆழ்வார் என்ற அடைமொழியுடன் இணைந்து, கருடாழ்வார்\nஎன புகழாரம் சூட்டப்பட்டவர், மகாவிஷ்ணுவின் வாகனமான\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு 04.09.2016\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/category/entertainment/", "date_download": "2020-08-04T05:26:49Z", "digest": "sha1:6FP4WNP2L6YAYYMHS4D4QAPXBQITCF5F", "length": 13360, "nlines": 131, "source_domain": "newstamil.in", "title": "Latest entertainment news and kollywood movie review | Newstamil", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த வில்லன் நடிகர் சோனுசூட் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடுமுழுவதும் கவனம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் – காவல் ஆணையரிடம் புகார்\nபிரபலங்கள் போலப் பேசும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் பேசுவது போலப் பிரபலங்களுக்கு போன் செய்து, தொல்லை கொடுத்து வந்த கோவையைச் சேர்ந்த மென்பொறியாளர் மீது காவல்\nசூதாட்டம் – நடிகர் ஷாம் திடீர் கைது – வீடியோ\nநடிகர் ஷாம் உட்பட 13 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாம் 12 பி மூலம்\nநடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு\nகொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் சென்றனர். அங்கு அவர்கள் மீன் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் இருந்து\nஅருள்நிதிக்கு கிடைத்த சுவாரஸ்யமான பட தலைப்பு\nநடிகர் அருள்நிதி கடைசியாக நடித்த படம் கடந்த ஆண்டு வெளியான நீலகாந்தன் இயக்கிய கே -13. அருள்நிதி கலதில் சாந்திப்பம் மற்றும் சீனு ராமசாமியின் பெயரிடப்படாத திரைப்படம்\nநடிகர் நிதின் குமார் ஷாலினியை மணக்கிறார்\nதெலுங்கு திரைப்பட நட்சத்திரம் நிதின் குமார் ரெட்டி திருமணம் செய்து கொள்கிறார். நடிகர் திருமணம் செய்யும் பெண் லண்டனைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஷாலினி. இந்த ஜோடி\nஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று\nநடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எழுதினார். இந்திய அளவில் கரோனா வைரஸ்\nகொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\nபிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சன்\nஇளம் நடிகை திவ்யா சௌக்ஸி காலமானார்\nபாலிவுட்டின் பிரபல டி.வி. சீரியல் நடிகையான திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார் இவருக்கு வயது 29.. இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வருடம் திரையுலகிற்கு மிகவும்\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு\nநடிகர் அமிதாப் பச்சன் கொரோனா சோதனை செய்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களின் மீதான சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அமிதாப் பச்சன்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்கு உதவிய முன்னணி நடிகர்\nதமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, ‘கலியுகம்’ என்கிற படத்தில், ஜெயில் கைதியாக அறிமுகமான, இவர் அதன்பின்னர் ரஜினி, கமல்,\nயோகா டீச்சராக மாறிய ஐஸ்வர்யா தனுஷ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா எழுத்து, இயக்கம் (3 மற்றும் வை ராஜா வை) மற்றும் நடனம் போன்ற பல\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – இயக்குனர் ஹரி\nநடிகர் சூர்யாவை தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஹரி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை குறித்து\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/Jyothika-and-Poornima-Bhagyaraj-starrer-Raatchasi-tamil-movie-review-rating/moviereview/70090946.cms", "date_download": "2020-08-04T05:21:25Z", "digest": "sha1:BIR337SKTRAUUHTL7TYMG5K4JQKPNUKP", "length": 19084, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜோதிகா,ஹரீஷ் பேரடி,பூர்ணிமா பாக்யராஜ்,சத்யன்,அருள்தாஸ்,வர்கீஸ் மேத்யூ,அகல்யா வெங்கடேசன்,முத்துராமன்\nஇயக்கம்: சினிமா வகை:கால அளவு:2 Hrs 14 MinReview Movie\nகரு - அரசுப் பள்ளிகளின் தரம் எப்படியிருக்க வேண்டும் ஆனால் அது எப்படி இருக்கிறது, என்பதை ஒரு தலைமை ஆசிரியரின் வழியாக சொல்வது தான் படத்தின் கரு.\nகதை - தமிழகத்தில் பெயரே தெரியாத ஒரு குக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக வருகிறார் ஜோதிகா. படு மோசமான நிலையில் இருக்கும் அப்பள்ளியை அவர் எப்படி மாற்றுகிறார், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எப்படி பாடம் சொல்கிறார், அதனால் அவருக்கு வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.\nவிமர்சனம் - சமுத்திரகனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன் வந்து சக்கை போடு போட்ட சாட்டை படத்தின் கயிறு மாற்றப்பட்ட அப்டேட் தான் இந்த ராட்சசி. அரசு பள்ளிக்கு வரும் புது வாத்தியாராக சமுத்திரகனிக்கு பதில் ஜோதிகா அவ்வளவு தான். கொஞ்சம் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி ஜோதிகாவின் சூப்பர்பவர் அதிகரிக்கப்பட வெர்ஷனாக வந்துள்ளது ராட்சசி. ஜோதிகாவே மேடையில் சொன்னது போல இந்தக்கதை எத்தனை முறை சொல்லப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியது தான் ஏனென்றால் நம் சமூகத்தில் பள்ளிகளின் நிலமை அப்படி. சாட்டையில் சுழற்றிய அதே திரைக்கதை கொஞ்சம் நிறம் மாறியிருக்கிறது.\nஜோதிகா கேரக்டரின் பின்னனி ஒரு சர்ப்ரைஸ். அத��� அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது. அரசு பள்ளிகளின் அவலங்களை கொஞ்சம் அழுத்தியே சொல்லியிருக்கிறார்கள் ஆனால் அதன் வழியே அதிகம் எட்டிப்பார்க்கும் ஹிரோயிசமும் பிரச்சார தொனியும் துருத்திக்கொண்டிருக்கிறது. ஜோதிகாவுக்கு மாஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என சில வலுக்கட்டாயமான காட்சிகள் வைத்துள்ளார்கள். படம் முழுதும் பள்ளி பிரச்சனை பேசப்பட்டாலும் அது தீரும் விதம் அக்மார்க் சினிமாத்தனம்.\nஇப்படியான படங்கள் நிஜத் தீர்வை முன்னோக்கி அல்லவா செல்ல வேண்டும். இந்த அவல நிலையை அழுத்திக் கேள்வி கேட்கும்படி அல்லவா இருக்க வேண்டும் ஆனால் இது ஹீரோயினின் வீரப்பிரதாபங்களாக முடிந்து விடுவது ஏன். சாட்டையில் இருந்த அந்த முகத்தில் அறையும் நிஜம் இதில் மிஸ்ஸிங்க். திரைக்கதையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை நொடியில் சரிசெய்து விடுகிறார் ஜோதிகா. சூப்பர் ஹீரோவை விட பவரானவராக இருக்கிறார். அதுவே திரைக்கதையில் முக்கியமான சொதப்பலாக தெரிகிறது.\nஒரு சூப்பர்பவர் தலைமையாசிரியர் வேடம். எல்லோருக்கும் பிடிக்கும் பாத்திரம் சூர்யாவை விட இவரது படத்தேர்வுகள் பிரமிக்க வைக்கிறது. ஜோதிகா இதில் அட்டகாசம் அவரில்லாமல் ஒரு காட்சி கூட இல்லை. முழுப்படமும் அவர் தான் எல்லோரையும் திருத்தும் கண்டிப்பான ஆசிரியர் , அப்பா மீது பாசம் காட்டும் சராசரிப் பெண், கம்பை சுழற்றி சண்டை போடும் வீர மங்கை என புகுந்து விளையாடி இருக்கிறார். மலையாள வில்லன் ஹரீஷ் அத்தனை பேரிலும் தனித்து தெரிகிறார். பூர்ணிமா எதற்காக எனக் கேள்வி வந்து கோண்டே இருந்தது இறுதியில் அவருக்கு என்று ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கேரக்டருக்கு அவர் ஏன் என்று தெரியவில்லை. சத்யன் நிஜமாகவே பல இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார். காதல் சொல்லும் சின்னப்பையன் அத்தனை அழகு. உண்மையில் இப்படத்திற்கு உயிர் தந்திருப்பது அந்த பள்ளியும் அதன் பின்னனியில் இருக்கும் மனிதர்களும் தான்.\nஇயக்கத்தில் பல புதுமைகள் செய்திருக்கலாம். நிறைய பாதிப்பை தரக்கூடிய வலுவான அடித்தளம் கொண்ட கதை ஆனால் ஹீரோயின் சாகசமாக முடிந்துவிடுகிறது. சாமி படத்தின் முதல் காட்சி இதில் அப்படியே ஜோதிகாவின் அறிமுக காட்சியாகியுள்ளது. படமுழுக்க நீளும் அப்படமான சினிமாத்தன காட்சிகள் படத்த���ற்கு தொய்வுதான். முதல் படமாக இது குறிப்பிடப்பட வேண்டிய முய்றசி. இசை ஷான் ரோல்டன் இவர் இசையை எடுத்து விட்டால் படத்தின் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அத்தனை வலுவான இசை. ஒளிப்பதிவு தத்ரூபம். நமது நினைவுகளில் உள்ள கிராமத்ததையும், பளளிக்கூடத்தையும் கண் முன் கொண்டுவந்துள்ளது. ஜோதிகாவின் மேக்கப் அவரின் அழகிய முகத்தில் ஒட்டவே இல்லை. கொஞ்சம் கவனித்திருக்கலாம்.\nபலம் - ஜோதிகா, தத்ரூப பள்ளி,போரடிக்காத திரைக்கதை. சமூகத்திற்கு தேவையானதை அழுத்தி சொல்லியிருப்பது.\nபலவீனம் - பலமில்லாத ஒன்றுமே செய்யாத வில்லன். பிரச்சார தொனி வீசும் அம்மெச்சூர்தனமான தீர்வுகள்.\nஃபைனல் பஞ்ச் - சமூகத்திற்கு தேவையான ஆணி. எல்லோருக்கும் பிடிக்கும் சினிமாத்தனமாய் பிடுங்கியுள்ளார்கள். ஆனாலும் அனைவரும் ரசிக்கக்கூடிய சினிமா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் அடுத்த விமர்சனம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nடெக் நியூஸ்திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதின ராசி பலன் Daily Horoscope, August 04 : இன்றைய ராசி பலன்கள் (04 ஆகஸ்ட் 2020) - மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்தரமான சலுகைகளுடன் ரியல்மி நார்சோ 10, ரியல்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனை\nதமிழக அரசு பணிகள்+12 முதல், டிகிரி வரை படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலைவாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க\nஉலகம்கொரோனா: மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் உலக சுகாதார நிறுவனம்\nஇந்தியாஆக்ஸ்ஃபோர்டு மருந்தை இந்தியர்களுக்கு வழங்க அனுமதி...\nதமிழ்நாடுகொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்\nவர்த்தகம்Share Market: பல்டி அடித்த பங்குகள்... நடந்த கதையை நீங்களே பாருங்க\nதமிழ்நாடுபுதிய கல்விக் கொள்கை குறித்து ஜி.கே.வாசன் என்ன சொல்கிறார்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aadhi-pinishetty-is-in-a-serious-love-relationship-with-nikki-072897.html", "date_download": "2020-08-04T05:20:12Z", "digest": "sha1:ZXH7K5LJI3PUUZLOIF5QFXYARZPWQIS5", "length": 17182, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாருக்குமே இல்லாம அவருக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு.. பிரபல ஹீரோவை காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி? | Aadhi Pinishetty is in a serious love relationship with Nikki? - Tamil Filmibeat", "raw_content": "\n30 min ago பட்டப்பகலில்.. பீச்சில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த கபாலி பட ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்\n56 min ago கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் செம்ம க்யூட் பிக்ஸ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை\n1 hr ago தெரிஞ்சேதான் இப்படி போஸ் கொடுக்கறீங்களா.. கையை மேலே தூக்கிய நடிகை.. அப்படியே தெரிந்த முன்னழகு\n2 hrs ago என்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா நடிகை கஸ்தூரி- அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்\nNews கார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்\nLifestyle கொரோனா இருமலை உண்மையில் அடையாளம் காண முடியுமா\nFinance வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயம்.. ஐசிஐசிஐ வங்கி வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே\nSports ரோஸ்.. ரோஸ்.. ரோஸ்... அழகான ரோஸ்தான்... அழகான ரோஸ்க்கு ரோஜாக்கூட்டம் பரிசு\nAutomobiles இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை..\nEducation அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெற��வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருக்குமே இல்லாம அவருக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு.. பிரபல ஹீரோவை காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி\nசென்னை: நடிகை நிக்கி கல்ராணி, பிரபல ஹீரோவை தீவிரமாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதமிழில் மிருகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ரவி ராஜா பினிசெட்டியின் மகன்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கிய ஈரம் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது.\nசீச்சீ.. இவ்ளோ அசிங்கமாவா.. சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதியதாக பிரபல நடிகை புது குண்டு\nபின்னர் அய்யனார், ஆடுபுலி, வசந்தபாலன் இயக்கிய அரவான், யாகாவாராயினும் நாகாக்க உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில் நடித்துகொண்டே தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அங்கு குண்டல்லோ கோதாரி, மலுப்பு, ரங்கஸ்தலம், நீவெவ்வரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் கிளாப் படத்தில் நடித்து வருகிறார்.\nஇவரும் நடிகை நிக்கி கல்ராணியும் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தை ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் இயக்கினார். இதையடுத்து மரகதநாணயம் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்தப் படங்களில் நடித்தபோது இருவரும் நட்பாக பழகியதாகவும் பிறகு இது காதலாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நடிகர் ஆதி, தனது அப்பாவின் பிறந்த நாளை கடந்த 14 ஆம் தேதி கொண்டாடினார். இதில் அவர் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நடிகை நிக்கி கல்ராணிக்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டதாம். குடும்பத்தினரை தவிர, அவரும் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார்.\nஇதனால், இருவரும் தீவிரமாக காதலித்து வருவது உண்மைதான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வரலாம் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த காதல் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட நடிகையான நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள���ளைக்காரன், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் நடித்து வருகிறார்.\n”காசு பணம் தேவை இல்லை தலைவா”.. வீதியில் சுற்றும் வயதானவருடன் நடிகர் ஆதி செய்யும் செம ரகளை\nஉங்கள் அப்பாவுடன் சரக்கு அடித்துள்ளீர்களா.. ரசிகரின் குசும்பான கேள்வி.. மழுப்பலாக பதிலளித்த ஆதி \nஅப்பாவிற்கு ஷேவிங் செய்து காசு வாங்கிய நடிகர்... நெட்டிசன்ஸ் கிண்டல்\nலாக்டவுனால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்கள்..ஒரு மாதத்துக்கான உணவுப்பொருட்கள் வழங்கிய நடிகர் ஆதி\nநான் சிரித்தால் வெற்றி அன்புக்கு கிடைத்த வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதி \n‘நான் சிரித்தால்‘ சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. ஆத்மார்த்தமாக எடுத்துள்ளேன்.. இயக்குனர் ராணா \nஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்\nதல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை என்ற ஆதியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nஎன் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம்: நடிகர் ஆதி கண்ணீர்\nவளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கும் சத்யம் தியேட்டருக்கும் இப்படியொரு கனெக்‌ஷனா.. விழாவில் நெகிழ்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துகொண்டேனா.. பிரபல பிக்பாஸ் நடிகை அதிர்ச்சி.. அவசரமாக மறுப்பு\n வனிதாவை லைவுக்கு கூப்பிட்டேன்.. மாட்டேன்னு சொல்லிட்டாப்ல.. நடிகை கஸ்தூரி பரபர போஸ்ட்\nசுயநலமற்ற நிர்வாகிகள் காலத்தின் கட்டாயம்.. புதிய சங்கம் பற்றி இயக்குனர் பாரதிராஜா திடீர் அறிக்கை\nசமையலும் விவசாயமும் நடிகர் பிரகாஷ் ராஜ்\nIlaiyaraja பிரசாத் ஸ்டுடியோ மீது போலீஸ்ல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kanthanukku-arogara-benefits-of-chanting-the-kanda-sashti-kavacham-1059276.html", "date_download": "2020-08-04T05:34:12Z", "digest": "sha1:OZBZ6MCJLSUHGKKT5DE3IUFGDRUPC6P4", "length": 7981, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kanthanukku Arogara | Benefits of chanting the Kanda Sashti Kavacham - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். கந்த சஷ்டி கவசத்தை சொல்லுவதால் என்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை விளக்குகிறார் மகேஷ்\n3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்\nLadakh பகுதியில் தயார் நிலை.. India போடும் மாஸ் திட்டம்\nவேலையை காட்டிய China.. முன்பே எச்சரித்த ராஜ்நாத் சிங்\n - பிரதமர் நரேந்திர மோடி\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை\nசாலையோரம் வளரும் பார்த்தீனிய செடிகள்: விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம்\nChina-வை எரிச்சலடைய செய்யும் India-வின் உள்நாட்டு அடி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4302:-1000-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-08-04T05:11:49Z", "digest": "sha1:YCYSSI4FO43JVONU4LBQSPFZTJHKWNPL", "length": 36896, "nlines": 180, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள 'ஓவியம் 1000' ஓவியப் பெருநூல்.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள 'ஓவியம் 1000' ஓவியப் பெருநூல்.\nஉலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக 'ஓவியம் 1000' எனும் ஓவியப் பெருநூல் வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது. ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், ஓவியச் சேகரிப்பாளர்களும் இயங்குவர். ஓவியப் பெருநூலின் வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.\n'ஓவியம் 1000' ஓவியப் பெருநூலிற்கான ஓவியங்கள் கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்ப சேகரிக்கப்படும்.\n1. உலகில் எப்பகுதியிலும் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் உறவுகள் இப்பெருநூலிற்கான ஓவியங்களை அனுப்ப முடியும். மரணித்தவர்களால் வரைந்துவைக்கப்பட்ட‌ ஓவியங்களை உறவினர்களோ, உரித்துடையோரோ தகுந்த உறுதிப்படுத்தலுடன் அனுப்பலாம்\n2. வயது தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லை. ஓவியத்தின் தரம் நோக்கப்படும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்களையும் அனுப்பலாம்.\n3. ஓவியத்திற்கு எவ்வகையான வர்ணங்களையும் பயன்படுத்த முடியும். எவ்வகையான ஓவியங்களையும் அனுப்பலாம். ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களும் ஏற்கப்படும்.\n4) எவ்வகையான கருப்பொருளையும் மையப்படுத்தி ஓவியங்கள் அனுப்பலாம். சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடியதும், சமூகத்திற்கு ஒவ்வாததுமான ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.\n5) ஓவியத்திற்கான தலைப்பினை இடுதல் விரும்பத்தக்கது. தலைப்பு இன்றியும் ஓவியங்கள் அனுப்ப முடியும். தலைப்பானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடப்பட வேண்டும். யாதேனும் ஒரு மொழியில் தலைப்பு இடப்படின் மற்றைய‌ மொழிக்கு இப்பெருநூற் குழுமத்தினர் மொழிமாற்றம் செய்துகொள்வர்.\n6) ஏ4 தாளின் அளவில் ஓவியங்கள் வரையப்பட‌ வேண்டும். இதனைவிட‌ சற்று பெரிய அளவான தாளினையும் பயன்படுத்தி ஓவியங்கள் அனுப்பலாம். ஓவியப் பெருநூலில் அனைத்து ஓவியங்களும் ஒரே அளவிலேயே அமையப்பெறும்.\n7) மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் முகவரியூடாகவோ, நேரடியாகவோ, பணி மேம்படுத்துநர்கள் ஊடாகவோ ஓவியங்களை கிடைக்கச் செய்யலாம். அஞ்சல் இடுவதாயின் பதிவு அஞ்சல் விரும்பத்தக்கது.\n8) ஓவியங்களை துல்லியமான ஒளித்தெளிவுடனான புகைப்பட வடிவிலும் அனுப்பலாம்.\n9) கணினி வரைவு ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.\n10) பாடசாலை மாணவர்கள் தாம் அனுப்பும் ஓவியத்தினை அதிபர் அல்லது பொறுப்புள்ள ஆசிரியர் ஒருவர் மூலமாகவோ, சமூகத்தில் அங்கீகரிக்கப்படக்கூடிய இறப்பர் முத்திரையுடைய ஒருவரின் மூலமாகவோ தனியான தாளில் உறுதிப்படுத்தி அனுப்பி வைத்தல் வேண்டும்.\n11) ஏனையவர்கள் தமது ஓவியம் என்பதனை சமூகத்தில் பொறுப்புள்ள ஒருவரது ஒப்பத்துடன் உறுதி செய்தல் வேண்டும்.\n12) நூற்பணியினை முன்னெடுக்கும் குழுமத்திற்கு இவ்வித உறுதிப்படுத்தல்கள் இன்றியும் ஓவியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தவிரவும் பணி மேம்படுத்துநர்கள், பணி நிறைவேற்றுநர் ஆகியோர் நேரடியாகவும் ஓவியங்களை பெற்றுக்கொள்வர்.\n13) ஓவியங்களினை அனுப்புபவர் நூலில் பிரசுரிக்கத்தக்கதாக கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் முக��ரியினை தனியாக இணைக்க வேண்டும். ஒருவருக்கு சுய விருப்பு இல்லையேல் புகைப்படம் இணைக்கத் தேவையில்லை. குழுமத்தினரின் தொடர்பு கருதி தொலைபேசி எண் இடலாம். தொலைபேசி எண் பிரசுரிக்கப்படமாட்டாது. விரும்புபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படலாம். பெயர், முகவரி என்பன தமிழிலும், ஆங்கிலத்திலும் அனுப்புதல் விரும்பத்தக்கது. யாதேனும் ஒரு மொழியில் அனுப்பப்படும் விபரத்தினை இப்பெருநூற் குழுமத்தினர் மொழிமாற்றம் செய்துகொள்வர்.\n14) ஓவியசார் தகைமையுடையோரின் தேர்வின் அடிப்படையில் பெருநூலிற்கு ஓவியங்கள் உள்வாங்கப்படும்.\n15) ஓவியங்களை அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: பணி நிறைவேற்றுநர், ஓவியம் 1000, மத்திய நூல் நிலையம், விசுவமடு, முல்லைத்தீவு, இலங்கை. மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\n17) யாதேனும் ஓவியத்தினை விற்பனைக்காக யாரேனும் கோரினால் அதன்மூலம் கிடைக்கும் நிதி உரிய ஓவியருக்கே வழங்கப்படும். ஓவிய நூலின் ஆளுகை என்பது நூற்குழுமத்திற்கு உரித்தானதாகும்.\n18) ஓவியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 28.02.2018.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரித��னின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nஎழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தம��ழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/10130952/1682924/Minister-Sellur-Raju-Affected-Coronavirus.vpf", "date_download": "2020-08-04T05:30:02Z", "digest": "sha1:FONBBYZPE6VSL5UEOTDJ3RH53JZWHDYO", "length": 6537, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Sellur Raju Affected Coronavirus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமுன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nMinister Sellur Raju | Coronavirus | அமைச்சர் செல்லூர் ராஜூ | கொரோனா வைரஸ்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\nசெப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் - டிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்\nஅமைச்சர் செல்லூர் ராஜூவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக புகார்- இருசக்கர வாகனத்தில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ\nபொதுமக்களுக்கு சிரமமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/youths-ran-when-see-a-drone-camera-in-thiruvarur/", "date_download": "2020-08-04T04:56:47Z", "digest": "sha1:RDEK6A5QLPHHHEZ2KXBOHYP3DNPRAQRM", "length": 11086, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "\" நீ இங்கேயும் வந்துட்டியா..\" - ட்ரோனை கண்டு புதரில் இருந்து தெறித்து ஓடிய இளைஞர்கள் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீ��்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ” நீ இங்கேயும் வந்துட்டியா..” – ட்ரோனை கண்டு புதரில் இருந்து தெறித்து ஓடிய இளைஞர்கள்\n” நீ இங்கேயும் வந்துட்டியா..” – ட்ரோனை கண்டு புதரில் இருந்து தெறித்து ஓடிய இளைஞர்கள்\nகொரேனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க, போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.\nஅதன்படி திருவாரூர் வாழ வாய்க்கால் பகுதியில் போலீசார் ட்ரோன் மேரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடம்போக்கியாற்றின் ஓரம் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ட்ரோன் கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடினர்.\nசிறுவர்கள் ஒளியும் இடமெல்லால் கேமரா பறந்து சென்றதால், சிறுவர்களின் ஓட்டம் ஓய்வதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதேபோன்று மாடியில் பட்டம் விட்டவர்களும் ட்ரோன் கேமராவை கண்டதும், நிற்பதா, ஓடுவதா என தெரியாமல் குழம்பினர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nமதயானை புகுந்து நாசம் செய்துவிடும் – ஸ்டாலின்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-08-04T05:03:24Z", "digest": "sha1:VLEK4FZQ4JR6HCJCE2VGF2B3KNSYKBXQ", "length": 6940, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "குறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு - TopTamilNews", "raw_content": "\nHome குறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nகுறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nசீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலை என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் சிறிதளவு குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.\nஉலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2442 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 76 ஆயிரத்து 936 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 97 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 647 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தென்கொரியாவில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleபாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா….. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்…\nNext articleகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்கிறேன்…. ராஜ்நாத் சிங்….\nகட்டணமே இல்லாமல் படிக்க வேண்டுமா இந்த தேர்வை ட்ரை பண்ணுங்க\nகொரோனாவால் தலைமை மருத்துவர் மரணம் : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என...\nதமிழகத்தில் இன்றும் சுமார் 2000 பேருக்கு கொரோனா உறுதி\nகாஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்….. அங்கு ஜிஹ��த்தில் ஈடுபடமாட்டோம்…. தெளிவுப்படுத்திய தலீபான்கள்….\n“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே...\nவாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண...\nதி.மு.க எம்.எல்.ஏ-வை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி – செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி\nசீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-17/", "date_download": "2020-08-04T04:57:49Z", "digest": "sha1:HPOHZV3RFF27K6M74MNQ7KWLRJ6HHEET", "length": 6687, "nlines": 33, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 17 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 17\n1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.\n2 உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.\n3 நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.\n4 மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.\n5 என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.\n6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.\n7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.\n8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.\n9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.\n10 அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.\n11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்கள���த் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.\n12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.\n13 கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.\n14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.\n15 நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.\nசங்கீதம் – அதிகாரம் 16\nசங்கீதம் – அதிகாரம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73963/7-years-old-girl-raped-in-thiruvarur.html", "date_download": "2020-08-04T06:01:40Z", "digest": "sha1:FEKFYCWZB6SD6PZ6NAUNNEGL34IIBRZF", "length": 8889, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி - பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரி | 7 years old girl raped in thiruvarur | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி - பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரி\nதிருவாரூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வளையல் வியாபாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என பெற்றோர்களும் ஊர் மக்களும் தேடியுள்ளனர்.\nஇந்நிலையில், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபாரியான கதிரேசன் (45) அந்த பகுதியில் வளையல் விற்பனை செய்வதற்காக வந்தது தெரியவந்தது. வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டின் அருகாமையில் தூக்கிச்சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். இதனை சிறுமி தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார்.\nஅதனையடுத்து பெற்றோர்களும் ஊர் மக்களும் வளையல் வியாபாரியை தேடிப்பிடித்து தாக்கி நன்னிலம் காவல்துறையில் ஒப்படைத்தனர். அதனையடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கதிரேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசாத்தான்குளம் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்\nஎளிய முறையில் தமிழ் படிக்க இணைய வகுப்புகள் - மதன் கார்க்கியின் புதிய முயற்சி\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாத்தான்குளம் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்\nஎளிய முறையில் தமிழ் படிக்க இணைய வகுப்புகள் - மதன் கார்க்கியின் புதிய முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/meet", "date_download": "2020-08-04T06:07:24Z", "digest": "sha1:FNTHRF7HXYAPLUEKARTVMX4EQGBO5PPA", "length": 4601, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | meet", "raw_content": "\nவைரல் வீடியோ அர��ியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இ...\nஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம்: ப...\nகாணொலிக் காட்சி மூலம் மக்கள் குற...\nமருத்துவ குழு ஆலோசனைப்படி அடுத்த...\nஅனைத்துக்கட்சி கூட்டம் : 9 தீர்ம...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி ம...\nமாஸ்க் அணியாமல் ஏசி அறையில் கூட்...\nதிருமழிசையில் புறநகர் பேருந்து ந...\n’ஆப்சென்ட் ஆன கிரண்பேடி’ சபாநாயக...\nபாகிஸ்தான் காதலியை தேடி எல்லையில...\nவாலாட்டிய பூனை – லண்டன் பார்லிமெ...\nநேபாள பிரதமரைக் காப்பாற்றும் முய...\nபாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள...\nமுதல்வரிடம் சொன்ன ஆலோசனைகள் என்ன...\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ksmuthukrishnan.blogspot.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-08-04T05:38:11Z", "digest": "sha1:RNQWCI3GQXEBJ4XUASYP6OXBA2OOJE5A", "length": 103662, "nlines": 989, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம் ஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம் - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம்\nகொரோனா வைரஸ் நோய்க்குத் தற்காலிகமான நிவாரண மருந்து ஹைட்ராக்சி குளோரோ குயின். கொரோனா தாக்கத்தை 50 விழுக்காடு கட்டுப் படுத்தும் தன்மை கொண்டது. முழுமையாகக் குணப் படுத்தும் ஆற்றல் இல்லை என்றாலும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் சிறப்பு கொண்டது. ஆய்வுகள் சொல்கின்றன.\nஇந்த மருந்திற்குத் தான் இப்போது உலகம் முழுமைக்கும் வாய்ச் சண்டை பேய்ச் சண்டைகள். ஒரு பக்கம் அமெரிக்கா, 'விட்டேனா பார்’ என்று இந்தியா மீது எகிறிப் பாய்ந்தது. ’நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க’ என்று அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.\nஇன்னொரு பக்கம் பார்த்த���ல் சீனாவின் கெடுபிடிகள். மருந்து தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்குத் தர மாட்டோம் என்று சீனாவின் சிகப்புக் கொடிகள். இதில் கியூபா நாடு பல கோடி மாத்திரைகளை இரகசியமாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பார்சல் பண்ணிய கில்லாடித் தனங்கள்.\nஇந்தக் களேபரத்தில் பிரேசில் நாட்டிற்கு இந்தியா பல கோடி மதிப்புள்ள மாத்திரைகளை அனுப்பி வைத்தது. மனம் குளிர்ந்த பிரேசில் நாட்டு அதிபர் நன்றி சொல்லப் போய்... விசயம் வெளியே வர... பல நாடுகளின் முணுமுணுப்புகள். எங்களுக்குக் கொடுக்காமல் பிரேசிலுக்குக் கொண்டு போய்க் கொடுத்து இருக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளின் சலசப்புகள்.\nஇன்னொரு விசயம். உலகில் பின்தங்கிய நாடுகளில் முதலிடம் வகிப்பவை ஆப்பிரிக்காவின் மூன்றாம் உலக நாடுகள். பெயர்கள் வேண்டாமே. நீண்ட பட்டியல்.\nஅந்த ஏழை நாடுகளுக்கு இந்தியா இலவசமாகப் பல கோடி மாத்திரைகளை வல்லரசுகளுக்குத் தெரியாமல் அனுப்பி இருக்கிறது. இந்த விசயம் ஊடகங்களில் கசிந்த பின்னர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது மல்லுக்கு நின்றார்.\nஉலகத்திலேயே அதிக அளவில் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை இந்தியா தயாரிக்கிறது. உலகத் தேவைக்கான 70 விழுக்காட்டு மருந்ததைத் தயாரிக்கிறது.\nஅது மட்டும் அல்ல. ஓர் ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து தயாரிப்பதற்கான தாவரக் கச்சா பொருட்களையும் இந்தியா சொந்தமாக உற்பத்தி செய்கிறது. இதுவும் பற்றாமல் தான் சீனாவிடம் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 120 டன் தாவரக் கச்சா பொருட்களை இறக்குமதி செய்து வந்தது. அதற்கும் இப்போது சீனாவின் தடை.\nமருந்து தயாரிக்கும் துறையில் இந்தியாவை ஒரு சாதாரண நாடாகத் தான் பல நாடுகள் நினைத்தன. ஆனால் இப்போதுதான் இந்தியாவின் மருத்துவ ஆற்றல், மருத்துவத் திறன், மருத்துவப் பெருமை வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. இந்தக் கொரோனா கெடுபிடி நேரத்தில் இந்தியாவின் மனிதாபிமான உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம். வாழ்க பாரதம்.\nமிக அண்மையில் அமெரிக்கா 29 மில்லியன் மாத்திரைகளை இந்தியாவிடம் கேட்டது. இந்தியாவும் முகம் கோணாமல் பகுதிப் பகுதியாய் அனுப்பிக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல.\nஇன்றையக் கட்டத்தில் உலகில் 30 நாடுகளுக்கு இந்தியாவின் ஹைட்ராக்சி குளோரோ குயின�� மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் ஆசியாவின் இந்தோனேசியா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.\nஇந்தியாவில் சைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இரு பெரும் மருந்து நிறுவனங்கள் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை முழுமூச்சாகத் தயாரித்துக் கொண்டு இருக்கின்றன. 24 மணி நேரத்திற்கும் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.\nமுன்பு ஒரு மாதத்திற்கு 3 - 5 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரித்த சைடஸ் கடிலா நிறுவனம், இப்போது 30 டன் மாத்திரைகளைத் தயாரிக்கிறது. உலகளாவிய நிலையில் அதிகமாக மாத்திரைகள் தேவைப் பட்டால் 50 டன்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது.\nஇதில் இப்கா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லிய்ன் மாத்திரைகளைத் தயாரிக்க முடியும்.\nஇந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதத்தில் 25 கோடி மாத்திரைகளைத் தயாரித்து உள்ளன. ஒவ்வொரு மாத்திரையும் 200 மில்லி கிராம் அளவு கொண்டது.\nஇந்த ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப் படுகிறது. அதனால் தான் அதற்கு இவ்வளவு கிராக்கி.\nமலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக்கு முதலிடம் வழங்கப் படுகிறது.\nஒருவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் என்றால் அவர் முறைப்படி 14 மாத்திரைகளைச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சு பல கோடி மாத்திரைகளுக்கு ஆர்டர் செய்து உள்ளது.\nஅந்த மருந்துகளைக் கொண்டு ஏறக்குறைய 90 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கலாம்.\nஉலக நாடுகளைக் கதிகலங்கச் செய்யும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரையிலும் சரியான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருப்பினும் அதை கட்டுப்படுத்த முடியும். முன்பு மலேரியா நோய்க்கு அந்த ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு அமெரிக்கா திட்டம் போட்டத��. அதற்கு இந்தியா முதலில் மறுப்பு தெரிவித்து தடை விதித்தது.\nஅப்புறம் அதிபர் டிரம்பின் ஒரு சின்ன மிரட்டல். அப்புறம் என்ன. உன்னோடு மல்லுக்கு நின்று ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று இந்தியா ஏற்றுமதித் தடையை நீக்கியது.\nஅதிபர் டிரம்பிற்கு ரொம்ப சந்தோஷம். தலைகால் தெரியாமல் இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவரோடு பிரேசில நாடும் சேர்ந்து கொண்டது. இந்தியாவிற்கு நன்றி மாலைகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஅதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி டுவிட்டர் செய்து இருக்கிறார். அதில், “அசாதாரணமான சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு நன்றி. இந்திய மக்களுக்கு நன்றி.\nஇந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டும் அல்ல... உலக மனித நேயத்திற்கும் உதவி இருக்கிறீர்கள். உங்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும் நன்றி” என்று பதிவு செய்து உள்ளார்.\nஅதற்குப் பிரதமர் மோடி பதில் அனுப்பினார். ‘இந்தியா - அமெரிக்கா உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்திற்குத் தேவையான எல்லாவித உதவிகளையும் இந்தியா செய்யும்’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.\nஅடுத்து பிரேசில் நாட்டு அதிபர் சாயர் பொல்சோனாரு (Jair Bolsonaro) நன்றி தெரிவித்து இருக்கிறார். ’கோவிட்-19 தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மூலப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து பெற்றோம். இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.\nபிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்த போது இராமாயணத்தை உவமைக் காட்டினார்.\nஇராமனின் சகோதரர் இலட்சுமணன். இவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமான் இமயமலையில் இருந்து புனித மருந்தைக் கொண்டு வந்தார். அதே போலத் தான் பிரேசில் நாட்டு மக்களுக்கும் இந்திய மக்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.\nகொரோனா நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைப் பயன்படுத்த உலகின் பல ��ருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் பரிந்துரை செய்து உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தின் வணிகப் பெயர் பிளேக்கனில் (Plaquenil).\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து. அந்த மருந்தில் கொயினா மூலிகை (Quinine) சேர்க்கப் படுகிறது. கொயினா மூலிகை சிஞ்சோனா (Cinchona) எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது.\nஇந்த மூலிகை மரம் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் பூர்வீகம். இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகப் பயிர் செய்யப் படுகிறது. அங்குள்ள மரங்களில் இருந்து பட்டைகளை வெட்டி ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்கிறார்கள்.\nகடந்த செவ்வாய்க் கிழமை (07.04.2020) ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்க இஸ்ரேல் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா 5 டன் மூலப் பொருட்களை அனுப்பி வத்தது.\nகொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த மருந்துமே முழுமையாகக் குணப்படுத்தும் என்று சொல்ல இயலாது.\nஅந்த ஐந்து வகையான மருந்துகள்:\n2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),\n5. கலெத்ரா (Kaletra) எனப்படும் லோபினாவிர் (Lopinavir), ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.\nஇந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது கொரோனாவிற்குப் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.\nஅந்த வகையில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் சற்று தீவிரமான மருந்து. அதைத்தான் உலக நாடுகள் இப்போது இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன.\nகொரோனா மனுக் குலத்திற்குப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனாவை நம்முடைய பூமியில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கலாம்.\nஅதுவரையில் என்ன செய்யலாம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மருந்துகள், வீரியம் குறைந்த மருந்தாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி, நம் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.\nஓர் உலகளாவிய நெருக்கடியில் உலக வல்லரசுகள் எல்லாம் ஆட்டம் கண்டு அதிர்ந்து போய்க் கிடக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் ஆறுதல் சொல்லும் முதன்மை நாடாக இந்தியா பெயர் எடுத்து வருகிறது.\nஇப்படிப்பட்ட ஓர் இக்கட்டான சூழ்நி��ையில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதைக் கண்டு உலக மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். காலத்தின் அறிந்த உதவி ஞாலத்தின் பெரிது. வாழ்க பாரதம்.\nAthiletchumy Ramudu வாழ்க பாரதம்... உடல் சிலிர்க்கின்றது.\nKevin Karu இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்குச் சொந்தமானவை ஏற்றுமதி தடை மட்டுமே இந்தியா கொண்டு வந்தது ஏற்றுமதி தடை மட்டுமே இந்தியா கொண்டு வந்தது அதனால் தான் டிரம்ப் மிரட்டி ஏற்றுமதி தடையை நீக்கினார் அதனால் தான் டிரம்ப் மிரட்டி ஏற்றுமதி தடையை நீக்கினார் இது தான் உண்மை நிலை\nMuthukrishnan Ipoh //இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்கு சொந்தமானவை/// அப்படி என்றால் இந்தியாவில் இந்தியாவுக்குச் சொந்தமாக எந்தக் கம்பெனியும் இல்லையா...\nசைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இந்த இரு மருந்து நிறுவனங்கள்... இந்த இந்தியக் கம்பெனிகள்... உலகத்தின் 70 விழுக்காட்டு ஹைட்ரோக்சி குளோரோ குயின் மருந்துகளைத் தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன...\nஆதாரங்களைத் தெளிவாக வைத்துக் கொண்டு பதிவிட வேண்டும்.... 💐❤️👏👏👏👍\nKevin Karu Kumaravelu ஒரு முறை #நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள். அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார். அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிக்கரணம் அடித்தார்கள்.\n#நேரு அமைதியாகச் சொன்னார். \"வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பி விடுவோம்\" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.\n#காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டு இருக்கும். இன்றே தூக்கி விடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.\nநேரு அவர்கள் உள்ளே நுழைய அந்தக் கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுக் கொண்டிருந்தனர். சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர். சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டு இருந்தனர்.\nசீழ் பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக் காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துக் கொண்டு இருந்தார்கள்.\nஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி..\nநேரு கேட்டார் \"இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்\".\n#காவிகள் சொன்னது \"நம் நாட்டுக்காரர்கள்\"\nநேரு சற்று கோபத்துடன் சொன்னார், \"இந்த நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டுப் பெண்கள் இந்தச் சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பி விடுகின்றேன்\"..\nஅதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை... Shanmugasundaram -\nPosted by மலாக்கா முத்துக்கிருஷ்ணன் at 6:16 PM\nபடித்துக் கொண்டு இருக்கும் நூல்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nமலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை\n061 ரிங்கிட் கடனாளி (1)\n1919 - 2020 வைரஸ் ஆண்டுகள் (1)\n1919 ஸ்பானிஷ் வைரஸ் - 2020 கொரோனா வைரஸ் (1)\n2020 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி (1)\n5ஜி தொழில்நுட்ப கைபேசி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅகிலன் பிறந்த நாள் - ஜுன் 27 (1)\nஅக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது (1)\nஅக்கரைச் சோதனைகளில் இக்கரை வேதனைகள் - 1 (1)\nஅக்கினி சுகுமார் அமைதியானார் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅப்போது எனக்கு இப்போது உனக்கு - இன்றைய சிந்தனை - 16.11.2019 (1)\nஅமெரிக்காவில் ஏன் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு\nஅமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1 (1)\nஅமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 2 (1)\nஅமேசான் காடுகளில் கொரோனா வைரஸ் (1)\nஅமேசான் காட்டில் அதிசயம் - 1 (1)\nஅமேசான் காட்டில் அதிசயம் - 2 (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅல்தான்தூயா அமளி துமளிகள் - 1 (1)\nஅவலோகிதேஸ்வரர் சிலை கி.பி.800-ஆம் ஆண்டு (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகிலும் ஓர் அழகு (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1 (1)\nஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 2 (1)\nஆசிரியர் தினம் இந்தியாவிலும் மலேசியாவிலும் (1)\nஆண் பெண் மூளை - எது சிறந்த மூளை (1)\nஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழி தமிழ் (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத் தளங்கள் தயாரிப்பு (1)\nஇணையத்தி��் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியப் பிரதமரும் இனிய குறளும் (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியா மீது சீனாவின் பாய்ச்சல் (1)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தியாவில் கொள்ளை போன பொன் குவியல்கள் (1)\nஇந்திரா பார்த்தசாரதி பிறந்தநாள் 10.07.2019 (1)\nஇந்தோனேசிய தூதரகத்தில் சரஸ்வதி சிலை (1)\nஇந்தோனேசியா 1500 ஆண்டுகாலப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் (1)\nஇந்தோனேசியா சாலகநகரப் பேரரசு (1)\nஇந்தோனேசியா பணத்தாட்களில் சிவன் கோயில் (1)\nஇந்தோனேசியா மனுசீலா மலையில் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவில் கணேசா வங்கிகள் குழுமம் (1)\nஇந்தோனேசியாவின் மாபெரும் மகாராணியார் சீமா (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇம்ரான் கான் தமிழரா (1)\nஇராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம் (1)\nஇராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம் (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கை இறுதிப் போரில் (1)\nஇலங்கை ஜாவானியத் தமிழர்கள் (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியது தவறா - 26.10.2019 (1)\nஇவன் என்ன நினைப்பான் - இன்றைய சிந்தனை - 14.11.2019 (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇனாயத் கான் இந்திய வீராங்கனை (1)\nஇனிய தமிழ் மொழி என்றும் வாழும் (1)\nஇன்றைய சிந்தனை 04.07.2019 - தவறுகளை மறப்போம் (2)\nஇன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் சிலநேரம் (1)\nஇன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் நிறம் மாறலாம் (1)\nஇன்றைய சிந்தனை 07.07.2019 - எங்கே வாழ்க்கை தொடங்கும் (1)\nஇன்றைய சிந்தனை 08.07.2019 - அலெக்ஸ்சாண்டர் எடுக்கும் முடிவு (1)\nஇன்றைய சிந்தனை 10.07.2019 - நமக்காக நாம் வாழ்வோம் (1)\nஇன்றைய சிந்தனை 11.07.2019 - நமக்காக வாழ்வோம் (1)\nஇன்றைய சிந்தனை 11.07.2019 - பெண்ணின் அழகு (2)\nஇன்றைய சிந்தனை 12.07.2019 - எழுதிச் செல்லும் விதியின் கைகள் (1)\nஇன்றைய சிந்தனை 12.07.2019 - விதியின் கைகள் (1)\nஇன்றைய சிந்தனை 13.07.2019 - நிறை காண்பது தெய்வீகம் (1)\nஇன்றைய சிந்தனை 15.07.2019 - ஓரவஞ்சனை (1)\nஇன்றைய சிந���தனை 16.04.2020 - இந்தியா மலேசியா நல்லிணக்கம் (1)\nஇன்றைய சிந்தனை 16.07.2019 - நேற்றைய கவலை (1)\nஇன்றைய சிந்தனை 17.07.2019 - சுறுசுறுப்பு டானிக் (1)\nஇன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால் (1)\nஇன்றைய சிந்தனை 20.07.2019 - நல்லதை நினைப்போம் (1)\nஇன்றைய சிந்தனை 21.07.2019 - முயற்சி கைவிடாதீர் (1)\nஇன்றைய சிந்தனை 25.09.2019 - வீரத் தமிழ்ப் பெண்கள் (1)\nஇன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை (1)\nஇன்றைய சிந்தனை 26.09.2019 - நிதர்சனமான சத்தியங்கள் (1)\nஇன்றைய சிந்தனை 27.09.2019 - மரம் வளர்ப்போம் (1)\nஇன்றைய சிந்தனை 28.06.2019 - உழைப்பதே வாழ்க்கை (1)\nஇன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 1 (1)\nஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 2 (1)\nஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 3 (1)\nஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 4 (1)\nஈப்போ ஜி.சரோஜினி - மலேசியச் சாதனைப் பெண்மணி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 11 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 13 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 2 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 3 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 6 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10 (1)\nஉடன்கட்டை ஏறுதல் - 1 (1)\nஉண்மைகளைச் சுட்டு எரிக்கும் சுடும் உண்மைகள் (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலக மக்கள் தொகை நாள் (1)\nஉலக மக்கள் தொகை நாள் 2019 (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஉலகில் பெரிய விஷ்ணு சிலை (1)\nஉலகின் மிகச்சிறிய குழந்தை (1)\nஎக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 1 (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 2 (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 3 (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஎஸ்.எஸ். ரஜுலா கப்பல் வரலாறு - 1 (1)\nஎஸ்.எஸ்.டி. தொடரப்பட வேண்டும் (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nஐசெர்ட் என்றால் என்ன (1)\nஓம்ஸ் தியாகராஜன் சீற்றம் (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகடவு��் தந்த அழகிய வாழ்வு (1)\nகடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன் (1)\nகட்டடம் கட்டிடம் - எது சரி (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 1 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 2 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 3 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 5 (1)\nகம்போங் கச்சான் பூத்தே - 1 (1)\nகம்போங் கச்சான் பூத்தே - 2 (1)\nகம்போங் குவாந்தான் மின்மினிப் பூங்கா (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்பு தீபாவளி மலேசியா 2019 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 1 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 2 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 3 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 4 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 6 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 7 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 8 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 9 (1)\nகறுப்புக் கண்ணாடி ஸ்டைல் 17 வயதினிலே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019 (1)\nகாசு பார்க்கும் கருஞ்சுற்றுலா (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாது கேட்காத பாம்பு கதகளி ஆடுமா (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகாஷ்மீர் சர்ச்சையில் மலேசியாவின் பனை எண்ணெய் - 1 (1)\nகித்தா மரத்தின் நிர்வாண உண்மைகள் - 1 (1)\nகிளந்தான் சேது ரக்தமரிதிகா சிற்றரசு (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகுவாந்தான் ஜெராம் கொள்கலன் தமிழ்ப்பள்ளி (1)\nகுறை காண்பது தவறு (1)\nகுனோங் தகான் அனுபவங்கள் - 1 (1)\nகுனோங் தகான் அனுபவங்கள் - 2 (1)\nகூலா தோட்டம் - தமிழர்கள் - 1882 (1)\nகூலா தோட்டம் 1882 - சொல்ல மறந்த வரலாறு (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகெலிங் வரலாற்றுச் சொல் (1)\nகெலிங் வரலாற்றுச் சொல் - பாகம்: 1 (1)\nகெலிங் வரலாற்றுச் சொ��் - பாகம்: 2 (1)\nகேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம் (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள் (1)\nகேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 1 (1)\nகேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 2 (1)\nகேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்கள் (1)\nகேமரன் மலை சாகுவாரோ கற்றாழை (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேமரன் மலையில் கதகளி தாண்டவம் (2)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொரோனா 2020 மலேசியா: 10 (1)\nகொரோனா 2020 மலேசியா: 7 (1)\nகொரோனா 2020 மலேசியா: 8 (1)\nகொரோனா 2020 மலேசியா: 9 (1)\nகொரோனா 2020 மலேசியா: இரண்டு வயது பாலகன் பாதிப்பு (1)\nகொரோனா 2020 மலேசியா: பாதுகாப்பு முறைகள் (1)\nகொரோனா 2020 மலேசியா: முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள் (1)\nகொரோனா கலவரத்தில் கலைகட்டிய திருமணம் (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா 4 (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா 5 (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா 6 (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா: 1 (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா: 2 (1)\nகொரோனா கோவிட் 19 - மலேசியா: 3 (1)\nகொரோனா கோவிட் வைரஸ் உள்கட்டமைப்பு (1)\nகொரோனா துரித பரிசோதனைக் கருவி (1)\nகொரோனா தூக்க வாதங்கள் வேண்டாம் (1)\nகொரோனா நெருக்கடியில் தும்மல் இரகசியங்கள் (1)\nகொரோனா பரிசோதனைக் கருவி - வராது வந்த நாயகன் (1)\nகொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியா மோதலா\nகொரோனா மருந்தைப் பரிசோதிக்க மலேசியா தேர்வு (1)\nகொரோனா வைரஸ் எங்கே வாழும் எவ்வளவு காலம் வாழும் (1)\nகொரோனா வைரஸ் கோவிட் 19 - 3 (1)\nகொரோனா வைரஸ் கோவிட் 19 - 1 (1)\nகொரோனா வைரஸ் கோவிட் 19 - 2 (1)\nகொரோனா வைரஸ் கோவிட் 19 - 4 (1)\nகொரோனா வைரஸ் மனித மரபணுவை எப்படி அழிக்கிறது (1)\nகொரோனா வைரஸ்: mRNA -1273 மருந்து (1)\nகொரோனா வைரஸ்: அமெரிக்காவில் புலிக்கு ஆபத்து (1)\nகொரோனா வைரஸ்: அமெரிக்காவை எச்சரிக்கும் மெக்சிகோ (1)\nகொரோனா வைரஸ்: ஆண்கள் அதிகமாய் இறக்கிறார்கள். ஏன்\nகொரோனா வைரஸ்: இத்தாலியில் 61 மருத்துவர்கள் பலி (1)\nகொரோனா வைரஸ்: உலகப் புகழ் ஷி செங்லி (1)\nகொரோனா வைரஸ்: எறும்புத்தின்னி காரணமா\nகொரோனா வைரஸ்: தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள்\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் ரெம்டெசிவிர் பரிசோதனைகள் (1)\nகொரோனா வைரஸ்: மறுபடியும் கரடியின் பித்தநீர் (1)\nகொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் தயாரிக்கும் தமிழ்ப் பெண்கள் (1)\nகொரோனா வைரஸ்: வௌவால் வேட்டை… உலகளாவிய சர்ச்சை (1)\nகொரோனா வைரஸ்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் தடுப்பு மருந்து (1)\nகொரோனா: இத்தாலி மருத்துவமனைகளில் இடம் இல்லையா\nகொரோனா: இந்தியாவில் மக்கள் ஊரடங்கு (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (2)\nகோத்தா கெலாங்கி - காணாமல் போன நகரம் - 1 (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கி கருங்கோட்டை (1)\nகோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள் (1)\nகோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள் (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nகோலா சிலாங்கூர் ராமதாஸ் (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 1 (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 2 (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 3 (1)\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு (1)\nகோவில் கோயில் எது சரி (1)\nகௌசல்யா தேவி - காக்கும் கரங்கள் (1)\nசங்காட் சாலாக் தோட்டம் - 1906 (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசட்டமன்ற உறுப்பினர் குணா மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு (1)\nசந்திரமலர் ஆனந்தவடிவேல் - 1 (1)\nசம் தம் மர்ம ஒலி (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாம்ரி வினோத் காளிமுத்து (1)\nசார்ல்ஸ் சந்தியாகோ - பக்காத்தான் நம்பிக்கை சரிகிறது (1)\nசாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள் (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிங்கப்பூர் புக்கிட் தீமா ரப்பர் தோட்டம் - 1886 (1)\nசிங்கப்பூர் மலையில் பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள் (1)\nசிங்கப்பூர் ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் - 1890 (1)\nசிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை (1)\nசிங்காசாரி பேரரசு - 1 (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசித்திரைப் புத்தாண்டும் பிறந்த நாளும் 2020 (1)\nசிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது (1)\nசிம்மோர் அகத்தியர் வெண்கலச் சிலை (1)\nசிம்மோர் ஜாலோங் அகத்தியர் சிலை (1)\nசிவகங்கை திரளை மலேசியாவில் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனா மிங் வரலாற்றில் பரமேஸ்வரா (1)\nசீனாவில் நாய்க்கறி திருவிழா (1)\nசீனாவின் முத்துமாலை இந்தியாவிற்கு நச்சுமாலை (1)\nசீனி நைனா முகமது (1)\nசீஷெல்ஸ் தீவு தமிழர்கள் - 1770 (1)\nசுகம் வந்தால் துக்கம் - இன்றைய சிந்தனை - 15.11.2019 (1)\nசுகர்னோ எனும் சுக கர்ணன் (1)\nசுங்கை பூலோ தொழுநோய் மருத்துவமனை (1)\nசுங்கை பூலோ தோட்டத்தில் எலிசபெத் மகார���ணியார் (1)\nசுங்கை பூலோ லெட்சுமி (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசுவெட்லானா துளசி - கதக் நாட்டிய மணி (1)\nசூரியனில் தங்கம் எரிகிறது (1)\nசெமினி இடைத் தேர்தல் (1)\nசெயற்கை சுவாசப்பை வரலாற்றில் மலேசியா சாதனை (1)\nசெல்லினம் - தட்டச்சு செய்வது எப்படி\nசென்னைச் சிப்பாய்களின் பிலிப்பைன்ஸ் வாரிசுகள் (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள் (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nசோஸ்மா கலக்குகிறது மலேசியம் கலங்குகிறது 29.10.2019 (1)\nசோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் உண்ணாவிரதம் - 25.10.2019 (1)\nசோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் விரதம் - 25.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - கணபதி ராவ் ஆதரவு - 26.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - குடும்பத்தார் சந்திப்பு - 27.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - கோபிந்த் சிங் ஆதரவு - 26.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - பிரார்த்தனைகள் - 26.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - பெண்களின் பரிதாப நிலை - 24.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - பொன் வேதமூர்த்தி ஆறுதல் - 26.10.2019 (1)\nசோஸ்மா கைதிகள் - போராட்டம் நிறுத்தம் - 26.10.2019 (1)\nசோஸ்மா சட்டம் 2012 (1)\nடான்ஸ்ரீ நடராஜா கைது (1)\nதங்க விருது 2018 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1)\nதஞ்சை அரண்மனை நாயக்கர்கள் (1)\nதஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம் (1)\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் - 1 (1)\nதந்தையர் தின வரலாறு (1)\nதமிழகத்தில் தமிழர்கள் வந்தேறிகள் (1)\nதமிழகப் பெண்களின் போராட்டம் - 1 (1)\nதமிழருக்கு நாடு இல்லை (1)\nதமிழரை ஏமாற்றும் தமிழர்கள் (2)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு (2)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 4 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 5 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 1 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 3 (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்நேசன் முதல் சிறுகதை (1)\nதமிழ்ப் பள்ளிகளில் இருமொ���ித் திட்டம் - 1 (1)\nதமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3 (1)\nதமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7 (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதாய்லாந்து வனவிலங்குகள் பாதை (1)\nதாஜ் மகால் அடித்தளம் (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிரினிடாட் தொபாகோ பிரதமர் கமலா பிரசாத் (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\nதிறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதீபாவளி வாழ்த்துகள் 2019 (1)\nதுன் மகாதீர் மீண்டும் பல்டி 28.09.2019 (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெய்வநாயகம் செட்டி மலாக்கா - 1781 (1)\nதெலுக் இந்தான் 1910-ஆம் ஆண்டு தென்னிந்தியர்கள் (1)\nதெலுக் இந்தான் இரயில் கவிழ்ந்த கதை (1)\nதெலுக் இந்தான் தென்னிந்தியர்கள் - 1910 (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதேசிங்கு ராஜா - 1 (1)\nதேசிங்கு ராஜா - 2 (1)\nதைப்பிங் மார்க்கெட் தைப்பிங் தமிழர்கள் - 1884 (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nதோல்வி நிலையென நினைத்தால் (1)\nநடந்து வந்த பாதையிலே (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநஜீப் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் (1)\nநாம் எப்படியோ - இன்றைய சிந்தனை - 13.11.2019 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநிபோங் திபால் மர்ம மாளிகை - 1 (1)\nநிபோங் திபால் மர்ம மாளிகை - 2 (1)\nநிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள் (1)\nநினைவில் நிற்கும் கனவுகள் - 1 (1)\nநீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை (1)\nநீல உத்தமன் - 2 (1)\nநீல உத்தமன் - 3 (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் ஒரு நீலநயனம் (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 1 (1)\nநுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 2 (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபக்காத்த���ன் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் (1)\nபக்காத்தான் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து ஆராங் துப்பாக்கிச்சூடு - 21.09.2019 (1)\nபத்து காஜா மர்ம மாளிகை - 1 (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்துமலை பால்மரக் காட்டினிலே (1)\nபத்துமலை முருகன் மலைக் கோவில் (1)\nபத்துமலை வரலாறு - 1 (1)\nபத்துமலை வரலாறு - 2 (1)\nபத்துமலை வரலாறு - 3 (1)\nபத்துமலை வரலாறு - 4 (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில் (2)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா கொள்ளுப் பாட்டி திரிபுவனா துங்காதேவி (1)\nபரமேஸ்வரா சிங்கப்பூரில் ஆட்சி (1)\nபரமேஸ்வரா தங்க ஆபரணங்கள் (1)\nபரமேஸ்வரா தாயார் சரவர்தானி (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா 2 (1)\nபரமேஸ்வரா முப்பாட்டனார் நீல உத்தமன் (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாரிட் புந்தார் டெனிசன் கரும்புத் தோட்டம் - 1876 (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி இந்துக்களின் பாரிஜாதங்கள் (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபாஸ் கட்சி பிரசாரத்தின் விளைவுகள் (1)\nபாஸ் கட்சியின் பிரசாரம் (1)\nபிரச்சினை - பிரச்சனை எது சரி (1)\nபிரதாப் சந்திர சாரங்கி (1)\nபிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு (1)\nபிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம் (1)\nபிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு - 16.11.2019 (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிராமி எழுத்து முறை (1)\nபிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கர்கள் (1)\nபிலிப்பைன்ஸ் பிபிங்கா தமிழர்கள் - 1762 (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபினாங்கு சாலைகளில் பினாங்கு தமிழர்கள் 1896 (1)\nபினாங்கு சிப்பாய் சாலையில் தமிழர்கள் - 1869 (1)\nபினாங்கு தமிழர்களின் பொம்���லாட்டம் 1886 (1)\nபினாங்கு தமிழர்கள் - 1867 (1)\nபினாங்கு தமிழ் அழகி - 1910 (1)\nபிஜி தமிழர்கள் - 1 (1)\nபுந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019 (1)\nபுலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6 (1)\nபுலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7 (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nபோர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள் (1)\nபோர்னியோ கூத்தாய் முல்லைவர்மன் வாரிசுகள் (1)\nபோர்னியோ டயாக் இந்துக்கள் (1)\nபோர்னியோ டயாக் மக்களின் இந்து மதம் 2 (1)\nம.இ.கா. – ம.சீ.ச. கொடிகள் எங்கே\nமகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை (1)\nமகாதீர் அவர்களுக்கு மனம் திறந்த மடல் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமரணப் பாதையில் மலாயா தமிழர்கள் - 1 (1)\nமலரும் இனிய காலையில் (1)\nமலர்களே மலர்களே- இன்றைய சிந்தனை 05.10.2019 (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 1 (1)\nமலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 2 (1)\nமலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 3 (1)\nமலாக்கா மரம் அமலாக்கா மரம் (1)\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஊடகக் கலை அரசன் விருது (1)\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுவடிகள் (1)\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்றுப் பேரரசு விருது (1)\nமலாயா இந்தியர்களின் பான் பான் அரசு (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா கரும்புத் தோட்டத்து அழகிகள் - 1907 (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயா தமிழர்கள் 6000 பேர் பலி - 1918 ஸ்பானிய காய்ச்சல் (1)\nமலாயா தமிழர்கள் கறுப்புத் தோல் சமூகமா\nமலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல (1)\nமலாயா தோட்டத்துப் பெண்கள் - 1907 (1)\nமலாயா பெயர் எப்படி வந்தது (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு (1)\nமலாயாவில் முதல் ரப்பர் மரம் - வயது 140 (1)\nமலாயாவின் முதல் இரயில் பாதை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அரசியல் அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள் (1)\nமலேசிய அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய ஆய்வாளர் ஜானகிராமன் மாணிக்கம் (1)\nமலேசிய இசை உலகில் எலிகேட்ஸ் (1)\nமலேசிய இந்திய அமைச்சர்கள் எங்கே போனார்கள் - 23.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (1)\nமலேசிய இந்தியர்களின் மன வேதனைகள் - 19.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்களுக்குச் சோதனைகள் - 13.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம் (1)\nமலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல் (1)\nமலேசிய இந்தியர்கள் - நெருக்கடியான காலக் கட்டம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம் (1)\nமலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நளினி (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய தமிழ் வாழ்த்து (1)\nமலேசிய தின வாழ்த்துகள் 2019 (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியக் கொடியின் வரலாறு (1)\nமலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வலிமை (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா 1MBD மோசடி - 1 (1)\nமலேசியா 1MBD மோசடி - 10 (1)\nமலேசியா 1MBD மோசடி - 11 (1)\nமலேசியா 1MBD மோசடி - 12 (1)\nமலேசியா 1MBD மோசடி - 2 (1)\nமலேசியா 1MBD மோசடி - 3 (1)\nமலேசியா 1MBD மோசடி - 4 (1)\nமலேசியா 1MBD மோசடி - 5 (1)\nமலேசியா 1MBD மோசடி - 6 (1)\nமலேசியா 1MBD மோசடி - 7 (1)\nமலேசியா 1MBD மோசடி - 8 (1)\nமலேசியா 1MBD மோசடி - 9 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் 5G தொழில்நுட்பம் (1)\nமலேசியாவில் இலவசக் காலை உணவுத் திட்டம் (1)\nமலேசியாவில் தமிழ் மொழியைக் காப்போம் (1)\nமலேசியாவில் பிரபலமற்ற அமைச்சர் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதம் (1)\nமலேசியாவின் மக்கள் தொகை (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவின் முதல் மேயர் டி. எஸ். ராமநாதன் (1)\nமலேசியாவின் வீர விருது வேலு ராஜ வேலு (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமறக்கப்பட்ட ஜா��ா ஓசிங் இந்துக்கள் (1)\nமனமே தொட்டால் சிணுங்கி தானே (1)\nமனிதர்களின் அழுகை நிறம் மாறாத பூக்கள் (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமனிதன் தோன்றிய கதை - 1 (1)\nமஜபாகித் மகாராணியார் சுகிதா (2)\nமித்ரா நிதியை முழுமையாகப் பயன்படுத்தியது (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019 (1)\nமுள்ளிவாய்க்கால்... என்ன நடந்தது (1)\nமுஸ்லீம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nமூடப் பட்ட கதவு (1)\nமேரி சாந்தி தைரியம் (1)\nமொரீஷியஸ் வீரப்பெண்மணி அஞ்சலை குப்பன் (1)\nயமுனையில் ஒரு தமிழச்சி (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (2)\nரியூனியன் தமிழர்கள் - 1 (2)\nருத்ர மாதேவி - 1 (1)\nலாவோஸ் நாட்டில் இந்தியப் பாரம்பரியங்கள் (1)\nலிம் லியான் கியோக் (1)\nவடை சுடும் அதிபர்களும் வாய்ச் சவடால் தலைவர்களும் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவனஜா விண்வெளி வீராங்கனை - 1 (1)\nவனஜா விண்வெளி வீராங்கனை - 2 (1)\nவாடிக்கை மறந்ததும் ஏனோ (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவானத்தில் இருந்து வந்த காதலி (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவி.ஜி.சந்தோஷம் - வள்ளுவம் போற்றும் வள்ளல் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nவெங்காயம் சொல்லும் கண்ணீர் கதை (1)\nவேப்பமரம் தாய்மையில் தவிப்பு (1)\nவௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 1 (1)\nவௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 2 (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜப்பானில் சரஸ்வதி வழிபாடு (1)\nஜப்பானில் பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு (1)\nஜப்பான் காலத்தில் தமிழர் அஞ்சல்தலை (2)\nஜன கண மன (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1 (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2 (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 3 (1)\nஜாகிர் நாயக்: மலேசியாவுக்கு என்ன நன்மை (1)\nஜாவா இஜோ திருமூர்த்தி கோயில் (1)\nஜாவா எரிமலையில் சம்புசாரி சிவன் ஆலயம் (1)\nஜாவா காட்டில் திரௌபதி ஆலயம் (1)\nஜாவா தாயாங் அர்ஜுனா ஆலயங்கள் (1)\nஜாவா தெங்கர் இந்துமத சமூகம் (1)\nஜாவா பீடபூமியில் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்கள் (1)\nஜாவா மர்மத் தீவில் சிவாலயம் (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜி.சாந்தி மலேசிய வீராங்கனை (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால் (1)\nஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஸ்ரீ விஜய பேரரசு கரைந்து போகின்றது (1)\nஸ்ரீ விஜயம் இந்தோனேசியாவின் அடையாளம் (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\nஹிமா தாஸ் ஒரு பறக்கும் பாவை (1)\nஹெலன் கெல்லர் பிறந்த நாள் - 27.06.1880 (1)\nஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம் (1)\nகூலா தோட்டம் - தமிழர்கள் - 1882\nநிபோங் திபால் மர்ம மாளிகை - 1\nநாகப் பாம்புகளிடம் மாணிக்கக் கல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:14:38Z", "digest": "sha1:7DKJDC43J6LVUCB6FKVXN6UXONWV2F5H", "length": 7245, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெட்ரிக் சில்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெட்ரிக் சில்லர் Friedrich Schiller\nகவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், வரலாற்றாய்வாளர்\nபிரெட்ரிக் சில்லர் என்பவர் ஓர் ஜெர்மானிய எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பிரெஞ்சு, கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் செய்தவர் இவரது வரலாற்றை இவரது மருமகள் கரோலின் வோல்ழோகன் எழுதினார்.\nசில்லர் நினைவகம், ஜெர்மனியில் பழைமையானது\nஸ்டுட்கார்ட் நகரில் இவரின் நினைவாக சில்லர்ப்லாட்சு சதுக்கம் என்ற இடம் உள்ளது தி ராபர்ஸ் என்ற இவரது ஆக்கம் புகழ் பெற்றவைகளில் ஒன்று.\nசில்லரின் படம் பொறித்த ஜெர்மானிய அஞ்சல் தலை\nஇடாய்ச்சு மொழி விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Friedrich Schiller இன் படைப்புகள்\nபிரெட்ரிக் சில்லர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்���ாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:57:02Z", "digest": "sha1:R7MHKF2L334SKWSIGLPDP4YF7E7H3EJF", "length": 10422, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயர் மாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர் மாற்றம் (name change) என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும்.\nபெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமுறைமை, வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமுறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை.\nபொதுவாக பெயர் மாற்றத்தில் உரிமையியல் சட்டம் பின்பற்றுகின்ற நாட்டில் பொதுச்சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகளைப் போல் அல்லாமல் இதன் நீதிமுறைமைகள் வேறுபட்டிருக்கின்றன. பெயர் மாற்றத்தின் பொழுது அரசின் ஒப்புகை கோரப்படுகின்றது. அப்படி கோரப்பட்டாலும் ஏப்பொழுதாவது அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த முறை பின்பற்றுவதற்கான காரணம் பொதுமக்களின் நன்மைக் கருதி அவர்கள் தனிச்சிறப்புடன் அடையாளம் காணக்கூடியப் பெயர்கள் உதாரணமாக அரசாங்கப் பதிவேடுகள், அவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வருகைப்பதிவேடுகள், தனி அடையாள எண்கள், நியாயமான, விவேகமான புணராலோசணைத் தேவைக்காக இம்முறை பின்பற்றப்படுகின்றது.\nதிருமணத்தின் பின் நேரடியாகவே சட்ட ரீதியாக பெயர் மாற்றதிற்குள்ளாகின்றது. ஆயினும் சிலர் தமது குடும்பப் பெயர் நிலைப்பதற்காக அதனையும் சேர்த்துவைத்திருப்பர். எ.கா: இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.\nதத்தெடுத்தலின் போது வளர்ப்புத் தந்தையின் பெயரை இடுவதற்கான சட்ட அனுமதி.\nதனது மதப் பின்பற்றல்களை மாற்றுகின்ற ஒருவர் அதற்கேற்ப பெயரை மாற்றுதல்.\nபெயரிலுள்ள இன,சாதி அடையாளத்தினை மறைப்பதற்காக பெயரை மாற்றுதல்.\nஎழுத்துத்தறை முதலானவற்றில் உள்ளவர்கள் பிரபல்ய நோக்கில் செய்யும் பெயர் மாற்றம்.\nசோதிட நோக்கிலான பெயர் மாற்றம்\nபழைய பெயர், அழகற்ற பெயர், பொருளற்றபெயர், என்பவற்றுக்காக மாற்றுதல்.\nமிண்டி காலிங் - இயற்பெயர் வேரா சொக்கலிங்கம்\nவைகோ - இயற்பெயர் வை. கோபால்சாமி\nதிருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/audio-mp3?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2020-08-04T06:09:31Z", "digest": "sha1:R2PDNMB5ZGMJRQVSTYOJUUEA36ZIJBQA", "length": 4149, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "Audio மற்றும் MP3 உபகரணங்கள் வாதுவ இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nஆடியோ மற்றும் MP3 (7)\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு (4)\nAudio மற்றும் MP3 உபகரணங்கள் வாதுவ இல் விற்பனைக்கு\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2020/02/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-41/", "date_download": "2020-08-04T05:12:11Z", "digest": "sha1:Q4XQQBAO5YJFLA3FSMOXH3IRX5HR4YDB", "length": 4064, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமண்டைதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த கதிரவேலு (கந்தசாமி)அருமைத்திருநாயகம்(றங்கன்)அவர்கள் அவரது தற்காலிக வதிவிடமான கோண்டாவில் இல்லத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றே(06.02.20)நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.\n« மரண அறிவித்தல் மரண அறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறு���ொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-07-14", "date_download": "2020-08-04T04:58:27Z", "digest": "sha1:3JQAIXPRBNR4LNJX7TLDAWL4EGPX3GGK", "length": 20710, "nlines": 236, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன் தோல் வைத்து வியக்க வைக்கும் மருத்துவ சிகிச்சை பற்றி தெரியுமா\nமருத்துவம் July 14, 2020\nஇலங்கை அணி வீரர்களின் அறைக்கு வந்து கவலைப்பட்ட கங்குலி\nகிரிக்கெட் July 14, 2020\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் மக்களுக்கு பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nபிரித்தானியாவில் வரும் குளிர்காலத்தில் கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழப்பர் என்ன நடக்கும்\nபிரித்தானியா July 14, 2020\nஇந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா இராணுவ வீரர்களின் உடல்களை அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்\nஏனைய நாடுகள் July 14, 2020\nகொரோனா பரிசோதனை செய்யும் போது உடைந்த குச்சி... அதன் பின் குழந்தைக்கு\nஏனைய நாடுகள் July 14, 2020\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு இதை செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பு\nஇரவில் தூங்க செல்லும் முன் வெல்லம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா\nஆரோக்கியம் July 14, 2020\nசாம்சுங் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர்கள் அபாரதம் செலுத்திய ஆப்பிள்: ஏன் தெரியுமா\nதொழில்நுட்பம் July 14, 2020\nபிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இந்த விதியை பின்பற்ற தவறினால் பொலிசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம்\nபிரித்தானியா July 14, 2020\nமீண்டும் ஒரு அதிர்ச்சி... கருப்பின பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற பொலிசார்\nஏனைய நாடுகள் July 14, 2020\nமகாராணியார் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களுடனும் புகைப்படங்களில் காணப்படும் ஒரு சீன நாட்டவர்... வெளியாகும் தகவல்கள்\nபிரித்தானியா July 14, 2020\nசுடுகாட்டில் மணிக்கணக்கில் கிடந்த இளம்பெண்ணின் உடல் அருகில் இருந்த சகோதரி.. காண்போரை உலுக்கும் புகைப்படத்தின் பின்னணி\nதெற்காசியா July 14, 2020\nஓவென கதறிய தாயார்... கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த உறவினர்கள்: உள்ளத்தை உடைக்கும் ஒரு வீடியோ\nகடற்கரையில் கூட்டம் கூட்டமாக ஜேர்மானியர்கள்... ஜேர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம்\nபிரபல சமூகவலைத்தளமான LinkedIn மீது வழக்குப்பதிவு\nஏனைய தொழிநுட்பம் July 14, 2020\nவைரமுத்துவை கேள்வி கேட்காதது ஏன் மீண்டும் சின்மயியின் பரபரப்பான பதிவு\nபொழுதுபோக்கு July 14, 2020\nவிரைவில் அறிமுகமாகின்றது Oppo A72 5G ஸ்மார்ட் கைப்பேசி\nநாவற்பழத்தை இப்படி சாப்பிட்டால் போதும் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுமாம்\nஆரோக்கியம் July 14, 2020\n2020 ராகு கேது பெயர்ச்சி : மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\n1,500 படுகொலை.. அரசாங்கத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு மரண தண்டனை உறுதி வெளிச்சத்திற்கு வந்த ஈரானின் அட்டூழியம்\nஏனைய நாடுகள் July 14, 2020\nகனடாவில் தனது 2 குழந்தைகளை கத்தியால் குத்திய தாயார் கைது\nரஜினிகாந்த் கொரோனோவால் பாதிக்கப்பட்டதாக பரவிய தகவல் மறுப்பு தெரிவித்த அவர் மக்கள் தொடர்பாளர்\nபொழுதுபோக்கு July 14, 2020\nகணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண் அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி\nஎவ்ளோ தான் போராடுவது: நடுரோட்டில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா விஜயகுமார்\nபொழுதுபோக்கு July 14, 2020\n... நடுவானில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபர்\n54 ஆண்டுகளுக்கு முன் மலையில் மோதி நொறுங்கிய விமானத்திலிருந்து கிடைத்துள்ள ஒரு ஆச்சரிய செய்தி\nமனைவியை கொல்வது எப்படி... இணையத்தில் தேடிய நபர்: பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nபிரித்தானியா July 14, 2020\nஜூலை 24 முதல் பிரித்தானியாவில் இது கட்டாயம்: மறுத்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா July 14, 2020\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க\nஆரோக்கியம் July 14, 2020\nஈரானின் ரகசிய திட்டங்களை அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக விற்றவருக்கு நேர்ந்த கதி\nஏனைய நாடுகள் July 14, 2020\nமாடு மேய்க்க சென்ற 25 வயது இளம்பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nதிருடுவதற்காக கடைக்குள் நுழைந்த இளைஞர்கள்... பின்னர் நடந்த வேடிக்கை\nசுவிற்சர்லாந்து July 14, 2020\nஆற்றில் அழுகிய நிலைய���ல் பிரபல நடிகையின் உடல்: 4 வயது மகன் சொன்ன தகவல்\n‘பேரழிவு’ .. அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது\nஏனைய நாடுகள் July 14, 2020\n17 வகையான நோய்களை தீர்க்கும் 8 வடிவ நடைப்பயிற்சி\nஆரோக்கியம் July 14, 2020\nஇந்த உணவுகளை மீண்டும் சூடேற்றினால் என்ன ஆபத்து வரும்ன்னு தெரியுமா\nஆரோக்கியம் July 14, 2020\nபிரித்தானியாவின் நிலை குறித்து தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிரித்தானியா July 14, 2020\nவிமான கழிவறைக் கதவில் எழுதப்பட்டிருந்த திடுக்கிடவைத்த செய்தி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\nஏனைய நாடுகள் July 14, 2020\nதொண்டைக்குள் நெளிந்து கொண்டிருந்த புழு: இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி\nஏனைய நாடுகள் July 14, 2020\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க... ஆபத்தாம்\nஆரோக்கியம் July 14, 2020\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பில்கேட்சின் மிக முக்கியமான கோரிக்கை\nஏனைய நாடுகள் July 14, 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nசொந்த மகனை பூனை கூண்டுக்குள் அடைத்து வைத்து வெந்நீரை அவன் மீது ஊற்றிய இளம்தம்பதி\nஏனைய நாடுகள் July 14, 2020\nஇலங்கை பொதுத் தேர்தலில் கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரனின் ஆதரவு யாருக்கு புகைப்படத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nகிரிக்கெட் July 14, 2020\nஉலகின் பணக்கார கடவுள்: 3 மாதத்தில் மட்டும் இழப்பு எத்தனை கோடி தெரியுமா\n லண்டனில் 3 பெண்களிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட இளைஞன் குறித்து முக்கிய தகவல்\nபிரித்தானியா July 14, 2020\n தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - மனோஜ் திவாரி\nகிரிக்கெட் July 14, 2020\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு\n35 நாட்களாக நடுக்கடலில் இருந்தவர்களை தாக்கிய கொரோனா.. எங்கிருந்து எப்படி பரவியது மர்மத்தை கண்டறிய முடியாமல திணறும் நாடு\nஏனைய நாடுகள் July 14, 2020\nவேறு ஊரில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயார் கொடூர கொலை\n‘உலகளாவிய அவசரநிலை’...மனித வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது: மனித உரிமைகள் குழு எச்சரிக்கை\nஏனைய நாடுகள் July 14, 2020\nஇன்றைய ராசி பலன் (14-07-2020) : சந்திராஷ்டமத்தால் இன்று துன்பங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா���்\nகெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி\nஆரோக்கியம் July 14, 2020\nகர்ப்பிணி மனைவியால் திடீர் கோடீஸ்வரர் ஆகியுள்ள கணவன் எப்படி தெரியுமா\nஏனைய நாடுகள் July 14, 2020\nகொடிய நோய்த் தொற்றால் சிறுவன் பலி... பலர் கண்காணிப்பில்: ரஷ்யா, சீனாவுக்கு கடும் எச்சரிக்கை\nஏனைய நாடுகள் July 14, 2020\nசிறுநீர் ரத்த சிவப்பாக வருகிறதா\nஆரோக்கியம் July 14, 2020\nஆரோக்கியம் நிறைந்த அவல் மிக்ஸ்டு ரைஸ் செய்வது எப்படி\nமுகக் கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம் 18 வயது இளம் பெண் பரிதாப மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T04:52:36Z", "digest": "sha1:SWU2NGT4UYGHEV4DQVCIRMGYQRHF46PR", "length": 3927, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. தர்மலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே. தர்மலிங்கம் (K. Dharmalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nவேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n1991 அணைக்கட்டு அஇஅதிமுக 57.59\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:45:20Z", "digest": "sha1:2EJ2TJFKGLFKT4SD62AQZP3XZ52XQQM7", "length": 12857, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. பி. ராமனுன்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொன்னானி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம், இந்தியா\nநிர்வாகி, துஞ்சன் நினைவு டிரஸ்ட் திரூர்\nகே.பி. ராமானுன்னி (K. P. Ramanunni) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.[1] இவரது முதல் நாவலான சூஃபி பரஞ்ச கதா (சூஃபி ���ொன்ன கதை) 1995 ஆம் ஆண்டில் கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றது. மற்றொரு புதினமான தைவதிந்தே புஸ்தகம் (கடவுளின் சொந்த புத்தகம்) 2017 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்திய அகாதமி விருதையும் வென்றது. மேலும் ஜீவிதத்தினே புஸ்தகம் (வாழ்க்கை புத்தகம்) என்ற புதினம் 2011 ஆம் ஆண்டின் வயலர் விருதை வென்றது.[2][3]\nராமானுன்னி 1955 ஆம் ஆண்டில் தாமோதரன் நாயர் மற்றும் ஜானகி அம்மா ஆகியோருக்குப் பிறந்தார். அவர் பள்ளி கல்வியை பொன்னானியின் ஏ.வி. உயர்நிலைப் பள்ளியில் கற்றார். காலிகட் மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். எஸ்பிஐயில் உதவி மேலாளராக பணியாற்றிய அவர், இலக்கிய பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக தன்னுடைய சேவையிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார். தற்போது அவர் கேரளாவின் திருரில் துஞ்சன் மெமோரியல் அறக்கட்டளையின் நிர்வாகியாக உள்ளார். இவர் காலிகட்டின் பூவாட்டுபர்புவில் வசிக்கிறார்.\nராமனுன்னியின் முதல் புதினமான சூஃபி பரஞ்ச கத (சூஃபி சொன்ன கதை) புகழ்பெற்ற கலைஞர் நம்பூதிரியின் விளக்கப்படங்களுடன் கலகமுடி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. இத் தொடர்கதை 1990 ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புதினம் உறவுகளுக்கிடையிலான மத உணர்வுகளை சித்தரிக்கின்றது. இந்த புதினம் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு உட்பட எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் பிரியானந்தன் இந்த புதினத்தை தழுவி அதே பெயரில் திரைப்படத்தை இயக்கினார். கே.பி. ராமானுன்னி இத் திரைப்படத்திற்கான வசனகர்த்தாவாக பணியாற்றினார்.\nராமானுன்னி இரண்டாவது புதினமான சரமா வர்ஷிகம் (மரண ஆண்டுவிழா) எழுதுவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. மேலும் அவரது சமீபத்திய புதினம் தைவதிந்தே புஸ்தகம் (கடவுளின் சொந்த புத்தகம்) என்பதாகும். இந்த புதினத்தின் கதை மறதி நோயினால் பீடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவரின் வாழ்க்கையைச் சுற்றி வருகின்றது. நகர்ப்புற பாசாங்குத்தனமும் கிராமப்புற நற்பண்புகளும் இதில் சித்தரிக்கப்படுகின்றன. அவரது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களும் இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன.[4] ஜீவிதின்தே புஸ்தகம் என்ற இவரது படைப்பு மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.[5]\nகே.பி ராமானுன்னி மலையாள இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் வென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில் திவதிந்தே புஸ்தகத்திற்கு கேந்திரா சாகித்ய அகாதமி விருதை வென்றார். [6]1995 ஆம் ஆண்டில் சூஃபி பரஞ்ச கதா என்ற புதினத்திற்காக கேரள சாகித்திய அகாதமி விருதையும், 1989 ஆம் ஆண்டில் எடசேரி விருதையும் வென்றார்.[7] 2011 ஆம் ஆண்டில் ஜீவிதின்தே புஸ்தகத்திற்கு வயலார் விருதை பெற்றார்.[8] 1999 ஆம் ஆண்டில் இவரது சிறுகதையான ஜாதி சோடிகுகாவிற்கு பத்மராஜன் விருது வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு வி.பி.சிவக்குமார் ஸ்மராகா கெலி விருது, ராஷ்டிரிய சாகித்திக் புராஸ்கர், கதை விருது, அபுதாபி சக்தி விருது, பஹ்ரைன் கேரளைய சமாஜம் விருது, ஏ.பி.காலக்காடு விருது என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2019, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/23._%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:54:39Z", "digest": "sha1:OJBYIH2AWCCPK2EISLTV5K4HVBVC7PHU", "length": 21264, "nlines": 263, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்\n4365பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்பாரதியார்\nகையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nகண்ணைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசெவி, சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி திருப் பாடலினை வேட்கும்.\nவாய், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும்-அதைச்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ\nசக்தி தனக்கே எமது நாக்கு.\nமெய்யைச்,சக்தி தனக்கே ��ருவி யாக்கு-சிவ\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nகண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தியுடன் என் றும்உற வாடும்.\nதோள், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி பெற்று மேருவென ஓங்கும்.\nநெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அதைத்\nசிவ, சக்தி தனக்கே எமது வயிறு-அது\nசக்தி தனக்கே எமது வயிறு-அது\nஇடை, சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல\nசக்தி தனக்கே கருவி யாக்கு-நின்தன்\nகால், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசாரும் நல்ல உறுதியும் சீரும்.\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அதில்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி நுட்பம் யாவினையும் நாடும்-மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nதான் விரும்வில் மாமலையைக் பேர்க்கும்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nசக்தி தனக்கே கருவி யாக்கு-அது\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-எதைக்\nதான் விரும்பு னாலும்வந்து சேரும்-மனம்\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-உடல்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-இந்தத்\nதாரணியில் நூ றுவய தாகும்-மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-உன்னைச்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-தோள்\nசக்திபெற்று நல்ல தொழில் செய்யும்-மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-எங்கும்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ\nசக்தி நடையாவும் நன்கு பழகும்-மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-முகம்\nமனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-உயர்\nசாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும்-மனம்\nசக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-நல்ல\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உரிமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்-மதி\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்\nதள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும்.\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு\nதான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nதாரணியில் அன்பு நிலை நாட்டும்-மதி\nசக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nசக்தி தனக்கே அடிமை யாக்கு-அதில்\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nசத்திவர தத்தை யென்றுங் காத்தால்-சிவ\nமதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-தெளி\nசக்தி தனக்கே அடிமை யாக்கு-அது\nஅகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nஅகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nதன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.\nஅகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-சிவ\nஅகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்\nசக்தி தனக்கே உடைமை யாக்கு-அது\nசிவ, சக்தி என்றும் வாழி\nசக்தி சக்தி என்றுகுதித் தாடு-சிவ\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T06:18:48Z", "digest": "sha1:ASQ3MP4N24EKAFX5K6WCLPCLVAG2XKXR", "length": 7250, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/5. முருகன் பாட்டு - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/5. முருகன் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4347பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 5. முருகன் பாட்டுபாரதியார்\nஎந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை\nவானவர் துன்பத்தைச் சாடுவான்.\t1.\nநாடு பெரும்புகழ் சேரவே முனி\nஎன்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.\t2.\nஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.\t3.\nஇன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்\t4.\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2017, 20:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-video-goes-viral-after-electric-wires-touched-by-tree-branches-386165.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:17:00Z", "digest": "sha1:XR7MDHUVKEY35S7NZ42Z7AM7WVAURL3R", "length": 17654, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி பட்டாசு போல் ஸ்பார்க் ஏற்படுத்திய மின்வயர்கள்.. மேற்கு வங்க ஆடுகளத்தில் ஆம்பன் ஆடிய ஆட்டம் | A video goes viral after electric wires touched by tree branches - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nMovies தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி பட்டாசு போல் ஸ்பார்க் ஏற்படுத்திய மின்வயர்கள்.. மேற்கு வங்க ஆடுகளத்தில் ஆம்பன் ஆடிய ஆட்டம்\nகொல்கத்தா: கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மழை பெய்த போது ஒரு பகுதியில் மரக்கிளைகளுடன் மின்வயர்கள் உரசியதால் தீபாவளி பட்டாசு வெடித்தால் ஏற்படும் ஒளியை போல் பிரகாசமாக இருந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தமான் அருகே தென் வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவானது. சூப்பர் புயலாக மாறியது. வங்கக் கடலில் உருவான புயல்களிலேயே மிகவும் வலிமையான புயல் ஆம்பன் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ஆம்பன் புயல் மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே நேற்று பிற்பகல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.\nஏசி கிடையாது.. டிரையல் பார்க்க கூடாது.. கஸ்டமர் இன்றி காற்று வாங்கும் தமிழக ஜவுளிக் கடைகள்\nகுடிசை வீடுகளின் கூரைகள் பறந்தன. இரும்பு கூரைகளும் பறந்தோடின. இந்த நிலையில் ஆம்பன் புயலின் போது மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் மின்சாரம் தடை செய்யப்பட்டது.\nஎனினும் ஒரு பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படாததால் மின் வயரும் மரக்கிளைகளும் உரசியதில் மின்பொறி ஏற்பட்டது. ஆங்காங்கே மின்பொறி ஏற்பட்டதை அடுத்து பார்ப்பதற்கு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடித்தால் எப்படி வெளிச்சம் இருக்குமோ அது போன்று இருந்தது.\nஇதை பார்த்த பலர் அச்சமடைந்தனர். பின்னர் மின்வாரியத்திற்கு பொது மக்கள் தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்கச் செய்தனர்.\nமேற்கு வங்கத்தையே புரட்டி போட்ட பேய் மழையால் கொல்கத்தாவ���ல் ஒரு வீடு அருகே நிறுத்தப்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கூறுகிறார் இந்த வலைஞர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் cyclone amphan செய்திகள்\nதீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது \"கதி புயல்\".. தமிழகத்தை தாக்குமா\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\nதெற்கு நோக்கி வருகிறது.. \"நிசார்கா\" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா\nதீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்\nவருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\n150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள்\nஒரு பலி கூட இல்லை.. கொரோனாவிற்கு இடையே ஆம்பன் புயலை விரட்டிய ஓடிசா.. நவீன் பட்நாயக் அசத்தல்\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nதமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\n83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone amphan kolkata ஆம்பன் புயல் கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-ex-mla-gayathri-devi-stranded-nepal-323941.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:54:31Z", "digest": "sha1:26NS2G35E2T3I7MEKK54VM7YMZBMT2JD", "length": 15163, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாள வெள்ளத்தில் சிக்கி மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட தமிழர்கள் பரிதவிப்பு | Congress EX MLA Gayathri Devi stranded in Nepal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் எரிந்த நிலையில் வாகனம் மீட்பு\nஎய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன் அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nAutomobiles கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nMovies அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேபாள வெள்ளத்தில் சிக்கி மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட தமிழர்கள் பரிதவிப்பு\nகனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ\nகாத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர்.\nதிபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு மலை பகுதியில் திரும்பிய போது நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது.\nஇதனால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மோசமான வானிலையால் கடுங்குளிர் வேறு நிலவுகிறது. எனவே அவர்களை மீட்க மலைப்பாங்கான பாதை அல்லாமல் வேறு வழியாக காப்பாற்றுவது குறித்து இந்திய தூதரகம் ஆலோசனை செய்து வருகிறது.\nதற்போது அங்கு சிக்கியுள்ளவர்களுக்கு மருத்துவம், உணவு, குடிநீர் ஆகிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலாவுக்கு மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி 17 பேர் கொண்ட குழுவினருடன் சென்றுள்ளார். இவரும் நேபாளத்தில் மழையால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார்.\nஇவருடன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆங்காங்கே வெள்ளநீரில் சிக்கியுள்ளனர். மலை பகுதி என்பதாலும் கனமழையாலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் வயதானவர்கள் அவதிப்படுகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை\nராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும்.. ஆட்சிக்கு எதிராக குதிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. திருப்பம்\nடெல்லி காங்கிரசில் சலசலப்பு...மூத்த தலைவர்கள் மவுனம்... ஓயாமல் ஒலிக்கும் குரல்\nஒரே ஒரு டிவீட்.. ஒரே ஒரு வரி.. டோட்டல் காங்கிரஸும் டரியலாகிப் போச்சு.. குஷ்பு கடுப்பு\nகாங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லப்படும் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை\nடெல்லி அரசு வீடு... காலி செய்தார் பிரியாங்கா காந்தி... அடுத்து எங்கே போவார்\nராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nஉண்மையை மக்களிடம் கூறுவது தேச பக்தி.. மறைப்பது தேசதுரோகம்...ராகுல் காந்தி\nவீட்டை காலி செய்யும் பிரியங்கா.. டீ பார்ட்டிக்கு ஏற்பாடு.. பாஜக தலைவருக்கும் அழைப்பு\nஅசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress ex mla காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-08-04T05:35:19Z", "digest": "sha1:YMJD36263B2XLIZWNTU2LZ7PHYEE5NQP", "length": 9688, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 கைதிகள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 300 கைதிகள் ஜெ. பிறந்தநாளில் விடுதலை\nகருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் நாங்கள் பொறுப்பு... தமிமுன் அன்சாரி\nதமிழக சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள்.. மத்திய அரசு திடுக் தகவல்\nரூபா மேடம் தான் வேண்டும்.. பரப்பன அக்ரஹார சிறையில் 200 கைதிகள் உண்ணாவிரதம்\nசசிகலாவுக்கு தனிச் சலுகை.. ரூபாவிடம் போட்டுக் கொடுத்த கைதிக்கு தர்மஅடி.. போலீசில் மனைவி புகார்\nசசிகலாவிற்கு உதவிய 20 கைதிகள் பெல்லாரிக்கு மாற்றம்.. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பு\nசசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 36 பேருக்கு எய்ட்ஸ்.. சோதனையில் அதிர்ச்சி தகவல்\nபெட்ரோல் பங்க் நடத்தப் போகும் 16 பெண் கைதிகள்.. ஹைதராபாத் சிறையில்\nபுழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 98 கைதிகள்\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளாக சிறைவைப்பு- தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிப்பு\nபிரேசில் சிறையில் பயங்கர கலவரம்... 60 கைதிகள் பலி\nபிரேசில் சிறையில் பயங்கரக் கலவரம்... 25 கைதிகள் கொடூரக் கொலை.. 50 பேர் படுகாயம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nபச்சிளம் பிஞ்சுகளை வைத்து கைதிகளை படுகொலை செய்யும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்....பதைபதைக்க வைக்கும் வீடியோ\nதுருக்கி சிறைகளில் இட நெருக்கடி... “கண்டிஷன்” போட்டு 38,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் அரசு\nமணிப்பூரில் சிறையில் மோதல்: செளதி நாட்டவர் இரு கைதிகள் உட்பட 3 பேர் பலி\nதானே மத்திய சிறை இனி அதிரும்ல... கைதிகளே நடத்தும் எஃப்எம் விரைவில் தொடக்கம்\nமுஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்\nபிளஸ் டூ தேர்வில் கலக்கிய கைதிகள்.. எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸ்\nகைதிகளுக்கு சலிச்சுப் போச்சு தேர்தல்.. வாக்களிக்க பலருக்கும் விருப்பமில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/02/13034335/SSLC-Plus2-General-Elections-If-impersonated-immediately.vpf", "date_download": "2020-08-04T05:04:41Z", "digest": "sha1:BUDG3MROFWTDEINJP3WNXXVF2WQPBPIP", "length": 15059, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "SSLC, Plus-2 General Elections: If impersonated, immediately report to the police - Govt. || எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் - பறக்கும் படைக்கு, அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇருமொழி கொள்கை: மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர் - தமிழக பாஜக தலைவர் | வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் | இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கொரோனா | திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு |\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் - பறக்கும் படைக்கு, அரசு உத்தரவு + \"||\" + SSLC, Plus-2 General Elections: If impersonated, immediately report to the police - Govt.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் - பறக்கும் படைக்கு, அரசு உத்தரவு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று பறக்கும் படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு பணிகளில் ஈடுபடும் பறக்கும் படை உறுப்பினர்களின் நியமனம் மற்றும் கடமைகள் குறித்து அரசு தேர்வுத்துறை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகுறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நல்ல அனுபவமும், நேர்மையும் கொண்ட ஆசிரியர்களை பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.\nஅடிக்கடி புகார்வரும் தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஅதேசமயத்தில் பணியின்போது தேர்வர்களை அச்சம் அடைய செய்யும் வகையில் செயல்படக்கூடாது. சந்தேகத்துக்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதனை செய்தால் போதும். அனைவரையும் சோதிப்பது அவசியமற்ற ஒன்று. தவறுகளை கண்டுபிடிக்கும்போது, விருப்���ு, வெறுப்பு இன்றி கடமையாற்ற வேண்டும். ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் அன்றைய தினத்தின் தேர்வை எழுத முடியாது. அதற்கு அடுத்ததாக வரும் தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம். ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு அவர்கள் செய்த தவறுகளின் அடிப்படையில் தண்டனை அளிக்க வேண்டும்.\nஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிந்து, அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது\nமாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது.\n2. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 சிறப்பு தேர்வுக்காக சென்னைக்கு சிறப்பு பஸ்சில் சென்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர், வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள், கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 சிறப்பு தேர்வு நடைபெறுகிறது.\n3. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் கலெக்டர் தகவல்\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.\n4. பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nபிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n5. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 26 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்\nதமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 26 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n3. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n4. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/mar/16/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3114703.html", "date_download": "2020-08-04T04:43:02Z", "digest": "sha1:RAUN7UEURX3OI5LUVIERO6G627I2CVNU", "length": 9674, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனியில் புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம்\nபழனியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nதமிழகத்தில் அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன.\nஇந்நிலையில், பழனி ரயிலடி சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக புதிய தமிழகம் கட்சியின் பெயர்ப் பலகை திறக்கப்பட்டது. அதன்பின்னர், கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதே சாலையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் முனியப்பன், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சுந்தர்ராஜ், நகரச் செயலர் பே���்சிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்.\nஇதில், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற பாடுபடுவது என்றும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/unmaiyai-theda-vendiyathillai", "date_download": "2020-08-04T05:28:12Z", "digest": "sha1:233JPDVNHHYNVJ7ABN3UASGD6KICDYPE", "length": 23674, "nlines": 612, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "உண்மையை தேட வேண்டியதில்லை", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநூலின் பெயர்:உண்மையை தேட வேண்டியதில்லை\n1960 இறுதி வாக்கில் ஓஷோ தம்முடைய தனி சிறப்பான டைனமிக் தியான முறையை உக்திகளை வகுக்க ஆரம்பித்தார். நவீன மனிதன் கடந்த காலத்தின் பயனற்று போன பழைய மரபுகளாலும் பளுவாலும் நவீன கால வாழ்கையின் கவலைகளாலும் அல்லல் பட்டு வருகிறான் என்னகளற்ற நிம்மதியான தியான நிலை கொள்ள அவன் பழைய குப்பை பழைய குப்பை கூளங்களை கூட்டி தள்ளி தூய்மை பொய் முயற்சியை கடுமையா��� மேற்கொள்ள வேண்டி கொள்கிறது.\n1970 துவக்கத்திலிருந்தே மேல் நாட்டவர்கள் ஓஷோவின் மொழிகளை கேட்க மறந்தது விட்டார்கள் 1974 புனே நகரில் அவரை மயியமாக கொண்டு ஒரு கம்யூன் அமைக்க பட்டது அதன் பிறகு மேல் நாட்டவர் வெள்ளம் போல அங்கெ வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்.\nதம் பணிகளுக்கிடையில் மானிட பிறந்க்சையின் வளர்ச்சியின் சகல அம்சங்களை பற்றியும் அவர் பேச ஆரம்பித்தார் நவீன மனிதன் ஆன்மீக தாகத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர் வடித்து கொடுத்தார் அதை அவர் தம் அறிவு பூர்வமான புரிதல்களை adippadayaaka கொண்டு சொல்லாமல் thaame சொதிதரிந்து இருத்தலிய சுய அனுபவங்களின் அடிப்படையில் விளக்கினார்\nஓஷோ எந்த marapaiyum சார்ந்தவர் அல்லர் முற்றிலும் புதிதான ஒரு மத தன்மை வாய்ந்த piranchaiyin aarampam நான் என்று அவர் கூறுகிறார் என்னை இறந்த காலத்தோடு பணத்த படுத்தி பார்கிறார்கள் அது நினைத்து பார்க்கவும் என்கிறார்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Indhu-Tamizh-Thisai/1593765893", "date_download": "2020-08-04T05:48:26Z", "digest": "sha1:WW6N3KV7DPKK6IBPZFJYTHPFXD4O3QXJ", "length": 6158, "nlines": 78, "source_domain": "www.magzter.com", "title": "சீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல்", "raw_content": "\nசீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல்\n80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு\nசீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு புதிதாக போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் வழங்க��யது. இதில், 80 சதவீத தள வாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த மே மாத தொடக்கத்தில் இமய மலையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் எல்லையில் போர் பதற்றம் எழுந்தது. மே 5, 6-ம் தேதிகளில் இரு தரப்புக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஉலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு\nமெகபூபாவை வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க ராகுல் வலியுறுத்தல்\nடெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி\nஇந்தி, சம்ஸ்கிருதம் கட்டாயம் இல்லை - தமிழக மக்களை ஏமாற்றவே கல்விக் கொள்கை எதிர்ப்பு\nவீடுகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு கூழ் தயாரித்து மக்களுக்கு விநியோகம்\nஇந்தியாவில் வைரஸ் தொற்றில் இருந்து 11.45 லட்சம் பேர் குணமடைந்தனர் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா\nஆளுநர் பன்வாரிலாலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nதலையாட்டும் ரோபோவாக இருக்க விரும்பவில்லை புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு\nராஜஸ்தானில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டு நடராஜர் சிலை மீட்பு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது\nராமர் கோயிலுக்கு பூமி பூஜை நியூயார்க்கில் சிறப்பு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/kim-jong-your-brothers-murder-case-sudden-release-of/c77058-w2931-cid296472-su6222.htm", "date_download": "2020-08-04T04:55:19Z", "digest": "sha1:X42QOBWTPNTWLPNLUMM6DTK6VP7SQEH4", "length": 4912, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "கிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை!", "raw_content": "\nகிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் அரசியலில் இஷ்டமில்லாமல், நடத்தை விட்டு வெளியேறினார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலேசியா விமான நிலையத்தில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது ரசாயன திரவத்தை யார் வீசிச் சென்றதால், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், சிசிடிவி கேமரா மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஐசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த டோவான் தி ஹுவாங் ஆகிய இரண்டு பெண்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் இருவரும், தங்களிடம் மர்ம நபர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக திரவத்தை கொடுத்து, கிம் ஜோங் நாம் மீது வீசச் சொன்னதாகவும், அது ஆபத்தான ரசாயன திரவம் என்று தெரியாமல் இவ்வாறு செய்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்தோனேசிய பெண் ஐசியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறுவதாக மலேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது ஐசியா உட்பட அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.\nஇதனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். வழக்கின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு வியட்நாம் பெண் டோவான் தி ஹுவாங், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை இன்று அளிக்க இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Panchayat%20Secretary", "date_download": "2020-08-04T04:46:58Z", "digest": "sha1:B7WWFEZK24Y4HJFJHCMXTGNBGD3DSYBS", "length": 4338, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Panchayat Secretary | Dinakaran\"", "raw_content": "\nபெரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி செயலாளரை பணியிடம் மாற்ற வேண்டும்: பொதுமக்கள் சரமாரி புகார்\nதிருப்பத்தூரில் வீடு இடிந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nதிமுக ஒன்றிய செயலாளர் தாயார் காலமானார்\nகொரோனாவுக்கு என்.ஆர்.காங். பொதுச்செயலாளர் பலி\nஅதிமுக புதிய மாவட்ட செயலாளர் தலை��ர் சிலைகளுக்கு மரியாதை\nஅமித்ஷா குறித்து அவதூறு காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு செயலாளர் கைது\nஅதிமுக மாவட்ட செயலாளருக்கு கொரோனாஅதிமுக மாவட்ட செயலாளருக்கு கொரோனா\nடாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் மாநில செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nஅரியனூர் ஊராட்சி பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் மின்சார கம்பம்\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nமத்திய குழுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆலோசனை\nவிதி மீறி அள்ளப்படும் மணல் எங்கு இருப்பு வைக்கப்படுகிறது வருவாய்த்துறை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு\nதலைமை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்ப்பு மணல் திருட்டை தடுக்காத அதிகாரிகள் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்கள்\nசித்த மருத்துவ செயலாளர் பதிலளிக்க உத்தரவு.\nடிஐஜிக்கள் 2 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு\nசென்னை தவிர பிற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலம் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஅனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க திட்டமா\nகடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ராஜேஷ் பூஷன் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T07:12:26Z", "digest": "sha1:ODTMPNUJOZCXI3K2CGI43WXF2ZV6Y73B", "length": 13306, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபால்ட் போரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோற்றம் அனல் தாங்கும் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகோபால்ட் போரைடுகள் (Cobalt borides) என்பவை CoxBy [1] என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மங்களாகும் CoB மற்றும் Co2B.என்பவை இரண்டும் முக்கியமான கோபால்ட் போரைடுகளாகும். இவை மீவெப்பம் தாங்கும் பொருட்களாகும்.\n1.2 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை\n1.3 கரிமத் தொகுப்பு வினைகளில்\nகோபல்ட் போரைடு ஓர் ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகும். கோபல்ட் போரைடின் இவ்வேதியியல் பண்பு இச்சேர்மத்தை மிகுந்த பயனுள்ள வேதிப் பொருளாக்குகிறது. உதாரணமாக, கோபால்ட் போரைடை மேற்பூச்சுகளாகப் பயன்படுத்தப்படும் போது உலோகப் பகுதிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. அதிக அரிப்புக்கு ஆட்படும் மேற்பரப்புகளுக்குத் தேவையான எதிர்ப்பைக் கொடுக்கிறது. இத்தகைய பண்புகள் உயிர்மருத்துவ அறிவியலில் சிறப்புத்தன்மை கொண்ட மருந்து செலுத்து கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது[2].\nஐதரசன் சேமிப்பு மற்றும் எரிபொருள் செல் நுட்பங்களில் கோபால்ட்டு போரைடைப் பயன்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன[3].\nகரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பயனுள்ள ஐதரசனேற்ற வினையூக்கியாக கோபால்ட்டு போரைடு பயன்படுகிறது[4]. நைட்ரைல் ஒடுக்கத்தின் வழியாக முதல்நிலை அமீன்களைத் தயாரிக்கும் செயல்முறையில் கோபால்ட்டைக் கொண்டுள்ள மற்ற வினையூக்கிகளைக் காட்டிலும் கோபால்ட்டு போரைடு ஒரு தெரிவு செய்யப்பட்ட இடைநிலைத் தனிம வினையூக்கியாகப் பயன்படுகிறது[5].\n1500° செல்சியசு வெப்பநிலை போன்ற உயர் வெப்பநிலைகளில் கோபால்ட் போரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இரும்பை போரைடாக்குதல் வினையின் மூலம் இரும்பின் மீது கோபால்ட்டு போரைடு பூச்சு பூசப்படுகிறது. இதனால் இரும்பின் மீது முதலில் FeB பூச்சும் பின்னர் Fe2B பூச்சும் பூசப்படுகின்றன. இங்கு கட்டு ஒட்டும் செயல்முறையைப் பயன்படுத்தி கோபால்ட்டு இரும்பு போரைடின் மீது படியவைக்கப்படுகிறது. 18 முதல் 22 நானோ மீட்டர் அளவுள்ள நுண் துகள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன[6].\nகோபால்ட்(II) நைட்ரேட்டுடன் சோடியம் போரோ ஐதரடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் வினைஊக்கியாகப் பயன்படும் கோபால்ட்டு போரைத் தயாரிக்கலாம்[4][7]. ஒடுக்கும் வினைக்கு முன்பாக பூசப்படும் வினையூக்கியின் மேற்பரப்பு பரவலாக்கப்படுகிறது. இதற்காக மற்றொரு பொருளின் மீது பெரும்பாலும் செயலூக்க கார்பன் மீது உப்பு பரப்பப்படுகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:56:26Z", "digest": "sha1:5WY6SWFAMQQYBSIZKLGWKUGXVC5TYFUP", "length": 6435, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/50. வேய்ங்குழல் - விக்கிமூலம்", "raw_content": "\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4391பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 50. வேய்ங்குழல்பாரதியார்\nமதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து)\nஇலையொ லிகும் பொழிலிடை நின்றும்\nநாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ\nகண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ\nகாதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,\nபண்ணன் றாமடி பாவையர் வாடப்\nபாடி யெய்திடும் அம்படி தோழி\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/astonishment", "date_download": "2020-08-04T05:29:02Z", "digest": "sha1:SFRYU446FAR2DI7OQ6KDGWZLC6SWW4FS", "length": 4739, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"astonishment\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nastonishment பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\namazement ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிசயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nincredibility ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிதந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-district-wise-coronavirus-patients-list-is-out-for-today-382207.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:18:30Z", "digest": "sha1:5JGYHTPXURZ4PREEE3QBVT4473M46HM4", "length": 17104, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு | Tamilnadu district wise coronavirus patients list is out for today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் எரிந்த நிலையில் வாகனம் மீட்பு\nஎய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன் அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nAutomobiles கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nMovies அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.\nசென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்... மிக கவனமாக இருக்க வேண்டும்\nஇன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் கூறுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.\nஇதன்பிறகு மாவட்ட வாரியாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. அதுகுறித்த தகவலை பாருங்கள்:\nதமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது. அங்கு இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றைவிட இன்று அதிகம்.. புதிதாக 96 பேருக்கு கொரோனா.. தமிழக மொத்த எண்ணிக்கை 834ஆக உயர்வு\nதிண்டுக்கல் 46, திருநெல்வேலி 56, திருச்சி 36, நாமக்கல் 41, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு 28, மதுரை 25, கரூர் 23, தேனி 40, தூத்துக்குடி 22, விழுப்புரம் 20, திருப்பூர் 26, கடலூர் 13, சேலம் 14, திருவள்ளூர் 13, திருவாரூர் 13, விருதுநகர், தஞ்சை தலா 11, நாகை 12, திருப்பத்தூர் 16, திருவண்ணாமலை 9, கன்னியாகுமரி 14, காஞ்சிபுரம் 6, சிவகங்கை 6, வேலூர் 11, நீலகிரி 4, தென்காசி 3, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா 1. ஆக மொத்தம், தமிழகத்தில் மொத்தம் 834 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. நெல்லையில் இன்று, புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமுதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு\nகருணாநிதி குறித்து அவதூறு.. யூடியூப் மாரிதாஸ் மீது வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி மனு\nதமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி\nமனநலம் பாதித்து சாலைகளில் கைவிடப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை தர ஹைகோர்ட் உத்தரவு\nடெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா \"டிடிபி ரேட்\".. ஷாக் டேட்டா\nநடிகர் கருணாஸ் பொறுப்புடன் பேச வேண்டும்... பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் அறிவுரை\nபுதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராய கல்வியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழு - தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu coronavirus beela rajesh தமிழகம் கொரோனா வைரஸ் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/murder-5-persons-killed-man-in-madurai-rajaji-gov-hospital-due-to-prejudice-387811.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T07:01:24Z", "digest": "sha1:K2QMU6WQODYOE62VABU7FINQNDV5CVO7", "length": 20960, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாக்கிங் ட்விஸ்ட்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து முருகனை வெட்ட ஸ்கெட்ச் போட்ட பெண்.. கதிகலங்கும் மதுரை | murder: 5 persons killed man in madurai rajaji gov hospital due to prejudice - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nதிருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமுதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்\nராமேஸ்வரம் வானில்.. சூரியனை��் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்\nAutomobiles வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...\nMovies லாக்டவுனுக்கு பிறகு மக்களை தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பலே திட்டம்.. என்னன்னு பாருங்க\nFinance 40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷாக்கிங் ட்விஸ்ட்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து முருகனை வெட்ட ஸ்கெட்ச் போட்ட பெண்.. கதிகலங்கும் மதுரை\nமதுரை: மதுரை ஜிஎச்-க்குள் புகுந்து முருகன் என்பவரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.. 10 இடத்தில் முருகனை கத்தியால் குத்த ஸ்கெட்ச் போட்டது ஒரு பெண் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது... எனினும் இது சம்பந்தமான உண்மைதன்மையை வெளிக்கொணர போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.\nமருத்துவமனைக்குள் சென்று நோயாளியை வெட்டிய கும்பல்\nமதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்.. 40 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது.. முருகனின் கை எலும்பு முழுதுமாக முறிந்துவிட்டது.\nஅதனால் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 101-வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார்.. தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை முருகன் தூங்கி கொண்டிருந்தார்.. அவருக்கு டீ வாங்கி தரலாம் என்று மனைவி கேன்டீனுக்கு போயிருந்தார்..\nஅந்த நேரம் பார்த்து 4 பேர் திடீரென முருகன் படுத்திருந்த ரூமுக்குள் நுழைந்தனர்.. எல்லார் கையிலும், கத்தி, அரிவாள் இருந்தன.. தூங்கி கொண்டிருந்த முருகனை சரமாரியாக வெட்டினர்.. தலை, கழுத்து மற்றும் மார்பில் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதைபார்த்த மற்ற நர்ஸ்கள், நோயாளிகள் அலற��� அடித்து கொண்டு ஓடினர்.\nரத்த வெள்ளத்தில் முருகன் உயிருக்கு போராடினார்.. அவருடைய அலறலை கேட்டு டாக்டர்கள் ஓடிவந்து, அவரது உயிரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும், முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்களும் விரைந்து வந்தனர்.. முருகனின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.\nஉயிரிழந்த முருகனுக்கு நிறைய குற்ற பின்னணி உள்ளதாக கூறப்பட்டது.. ஏகப்பட்ட கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதால், இவரை பற்றின விசாரணை துரிதமாகவே ஆரம்பமானது.. அதில், 6 மாதங்களுக்கு முன்பு வைகையாற்றில் கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில், முருகன்தான் 2வது குற்றவாளி.. அதனால் பட்டா ராஜேந்திரன் மனைவி, தன் கணவனை கொலை செய்தவர்களை பழிவாங்க பிளான் செய்து கொண்டிருந்தாராம்.\nகுழப்பமே வேண்டாம்.. 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இப்படித்தான் நிர்ணயிக்கப்படும்.. செம முடிவு\nஅதன்படி, முதல் குற்றவாளியான சந்துரு என்பவர் மீது 3 மாசத்துக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது.. ஆனால் சந்துரு தப்பிவிட்டார்.. அடுத்து முருகனுக்கு அந்த பெண்தான் ஸ்கெட்ச் போட்டுள்ளதாகவும் தெரிகிறது.. அதன்படிதான் நேற்று ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கும்பல் வெட்டி கொன்றதும் தெரியவந்தது. எனினும் இந்த தகவல் உண்மைதானா என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஅதேபோல, ஆஸ்பத்திரியில் இருந்த சிசிடிவியில் கரும்பாலையை சேர்ந்த அருண் பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகியோருடன் மேலும் சிலர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இப்போதைக்கு 5 பேர் கைதாகி உள்ளனர். இவர்கள் முருகனை கொலை செய்வதற்காக முதல்நாளே ஆஸ்பத்திரிக்கு வந்து நோட்டமிட்டும் சென்றுள்ளனர்.\nஇந்த தகவல் அறிந்ததுமே, தேவையில்லாமல் யாரையும் வார்டுக்குள் விட வேண்டாம் என்று முருகன் தரப்பில் ஆஸ்பத்திரி காவலாளியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாம்.. ஆனால் விடிகாலை வந்த கும்பலானது, காவலாளியையும் கத்தியால் காட்டி மிரட்டிதான் வார்டுக்குள் நுழைந்துள்ளது... இந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது ச���ய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\nமதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க\nஅன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nநீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை வருவாய் இழப்பால் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nஈகோ மோதல்..நான் பெருசா நீ பெருசா..நேருவின் தொடர் பஞ்சாயத்து.. தென் மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது\nஆடி முளைக்கொட்டு திருவிழா 2020: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்\n\"சூப்பர்வைசருடன் உஷா\".. அடித்த கூத்தை பார்த்து அதிர்ந்த கணவர்.. அடுத்து நடந்த அதி பயங்கரம்\nகேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே.. ஊறு வரும்னு தெரிந்தும் ஊருக்கு உழைத்தவரே வருக.. போஸ்டரில் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/05/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-12/?replytocom=2626", "date_download": "2020-08-04T04:51:44Z", "digest": "sha1:UISFCB4PKNIW373GBMW5WF5AFSBY65RN", "length": 75822, "nlines": 344, "source_domain": "vithyasagar.com", "title": "கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11)\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)\n“ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா\n“ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன்.\nஅவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\nஓரிரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம், ஜன்னல் பக்கம் தெரிந்த வெண்பஞ்சு போன்ற மேகங்களையும், எதிரே விமானத்தினுள் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் ஆங்காங்கே விமானத்தினுள் எழுதப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களையுமெல்லாம் பார்த்துக் கொண்டே அவள் பக்கம் திரும்பினேன் –\n“ஏன்.. கழிவறைக்குள் சென்று அழுதீர்களா\n“அழக் கூடாதென்று முடிவெடுத்து வந்தேன்” என்றேன்\n“அதானே பார்த்தேன், தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்காக அழுதிருந்தால் எங்களின் கண்ணீர்தான் என்றோ துடைக்கப் பட்டிருக்குமே…\n“பார்த்தீர்களா, இது தான்.., இதுதான் நம் பெரிய குறையே நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. தமிழகத்தை நீங்கள் மேம்போக்காக பார்க்கிறீர்கள். தமிழகம் பலமடங்கு பெரிய மாநிலம். தனி நாட்டுத் தகுதியுள்ள ஓர் மக்கள் சக்தியும் பரப்பளவும் கொண்ட மண் அது. உலக தமிழர்களின் தாய்நிலம், ஆனால் நல்ல அரசியல் வாதிகளை தேடியே தன் தனித் தன்மையினை இழந்துக் கொண்டுள்ளது என்பது தான் வருத்தத்திற்குரிய நிலை.\nஅப்படியே மீறி உள்ளிருக்கும் அரசியல் வாதிகளே துணிந்து போராட வெளிவந்தாலும்; இந்தியா எனும் ஓர் வட்டத்தால் அவர்கள் முடக்கப் பட்டு விடுகிறார்கள். இந்தியா என்று எடுத்துக் கொண்டால் அது பலதரப்பட்ட ஒருதலைப்பட்ச மனநிலையையும், சுய விருவெறுப்புகள் சார்ந்த கோபத்தையும், பாரபட்சம் பார்த்து பிறரை ஒதுக்கி தன்னை வளர்த்துக் கொள்ள முனையும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டை மாநிலத்தினரைப் பெற்ற கொடிய வட்டமாகவே உள்ளது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் என்னால் கொடுக்க முடியாதென்று குடிக்கும் தண்ணீரை கூட தன் பக்கமே அணைக் கட்டி மடக்கிக் கொள்ளும் அற்ப பதர்களுக்கு மத்தியில் ஆளுமொரு வாழுமொரு நிலை தமிழகம் சார்ந்த நிலை.\nதமிழர்கள் இப்படி முழு ஆதரவில்லா ஓர் நிலையில் ஆதரவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய, போராடிப் பெறவேண்டிய அரசியல் தலைவர்களோ சுயநலப் புழுக்களாகவும், தூக்கிவீசப் பட்ட தன்பங்கிற்கான உடமைகளை தூக்கிக்கொண்டும் திரியும் சுயனலமிகளாகவோ இருக்க, இவர்களை நம்பியே தன் உரிமையினை தொலைக்கும் ஒற்றைத் தவறில்; தமிழக மக்களின் பார்வையிலிருந்து முழுதாக அறியப் படாமல் அந்நேரம் மறைக்கப் பட்டுவிட்டது, போர் மற்றும் இழப்பு சார்ந்த செய்திகள் எல்லாம்.\nஏதோ சண்டை என்று அறிந்தவர்களால்; ஏன் சண்டை எதற்கு சண்டை, யாருக்கு இழப்பு, என்ன செய்யவேண்டும் எனும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையோ தீர்வுகளையோ எடுக்கக் இயலாமல் போனதற்கு; தேவையான விழிப்புணர்வினை ஊடகங்கள் ஏற்படுத்தாமையும், அதற்கு பின்னால் நின்று தக்க பலம் சேர்க்காத அரசியல் தரப்பும் தானே அன்றி ஒட்டுமொத்த மக்களும் அல்லவே அல்ல. அம்மக்கள் இன்றும் ஈழத்து போராட்டங்களை எண்ணி ரத்தம் கொதித்தே திரிகிறது. ஆயினும் –\nஇப்பொழுதெல்லாம் பாருங்கள்; தமிழருக்கு மத்தியில் வேறு ‘தமிழக தமிழர், ‘இலங்கை தமிழர், ‘மலேசிய தமிழர் என்று பகுதிவாரிய பிரிந்துக் கிடப்பதன்றி அந்தப் பிரிவுணர்வு வேறு வந்துவிடுகிறது. தமிழருக்குள்ளே; தமிழராக மட்டும் நாம் ஒருங்கிணைந்து நில்லாமல்; நமக்குள்ளேயே நாம் குறை சொல்லித் திரிந்து நம் முதுகிலேயே நாம் இட்டுக் கொண்ட பிரிவினை கோடுகள் தான் இன்றும் நம்மை வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளது என்றேஎண்ணுகிறேன் நான். இதலாம் கடந்து –\n‘தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே எனும் வேட்கையில்; என் மக்களுக்காக எதையுமே செய்திட முடியாதவனாக உள்ளேனே எனும் வருத்தத்தில் ‘ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கக் கூட நான் வக்கற்று போனேனே இம்மண்ணில் எனும் வேதனையில், இனி நான் வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற ஒரு விரக்தியில், ஈழ விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டு இறந்து போனால் நாலுபேருக்கு அதுவேனும் ஒரு விழிப்பினை ஏற்படுத்தாதா என்று’ தன் உயிரை மட்டுமே விட முடிந்த ஒரு சகோதரன் கூட அதே ஈழத்து மக்களால் அவதூறாக விமர்சிக்கவும் ஏளனமாகப் பேசவும் படுகிறான்.\nஇருந்தும், அதையும் கூட அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள், வலியில் பேசுகிறார்கள் என்று சொல்லி, தன்னால் இயன்றதை இனியேனும் செய்வோம் என தமிழ் உணர்வும் இன உணர்வும் நாளுக்குநாள் பெருகி, ஈழம் எம் விடிவு; ஈழம் மட்டுமே எம் லட்சியமென்று தமிழகத்தின் எத்தனையோ தெருக்���ள் முழங்கவும், அரசுக்கு எதிராக கூட கொடிபிடித்து பல இளைஞர்கள் ஈழ மக்களின் விடிவிற்கென திரியவும் ஆரம்பித்து விட்டனர். சிறைசென்று போராடவும் துணிந்துவிட்டனர்.\nஓட்டுப் போட செல்கையில் கூட, என் மக்களை காக்காத அரசு ஓர் அரசா எத்தனை இந்த தமிழகத்திற்கு செய்தாலென்ன அங்கே ஈழத்தில் எம் உறவுகள் கூண்டோடு சுட்டு வீழ்த்தப் பட்டபோது ஏனென்றுக் கேட்க திராணியற்றும், உடன் நின்று உதவும் வேற்று மாநிலத்தவரோடு கைகோர்த்தும் நிற்கும் அரசெல்லாம் எப்படி எங்களின் அரசாகும் என்று கேட்கும் ஒரு எழுச்சிமிகு இளைஞர்களாக இன்றைய சாமானிய இளைஞர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள்”\n“பார்த்தீர்களா, உங்களுக்கே, உங்களின்ட தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் இத்தனை பேசி, சிபாரிசு செய்து ‘மெச்சிக் கொள்ளும் மனநிலை தான் இருக்கின்றது”\n“இல்லை; இது மெச்சுதல் பார்வை இல்லை சகோதரி, எனை நம்புங்கள், இது ஒரு சிநேகமான தன்னிலை விளக்கம். நமக்குள் இருக்கும் பிரிவினை கோடுகளை அகற்றிக் கொள்ள சொல்ல முயற்சிக்கும் விளக்க உணர்வு. காரணம் அவன் அப்படி.., அவன் அப்படியென்று ஒருவர் சொல்வதால் அது நூறு பேருக்கு வலிக்கிறது. அப்படி ஒருவனால் நூறு பேரை குறை சொல்லி சொல்லி தான் நாம் மெல்ல மெல்ல நமக்குள் பெருத்த பிரிவினையினை வளர்த்துக் கொண்டோம்.\nஒவ்வொருமுறை இதுபோன்ற தமிழகத்தை பற்றிய இழிவான சொற்களை வாதங்களை கேட்கையில் படிக்கையில் என்று திருந்துமோ இந்த மக்களெனும் வருத்தமே வரும். வெறுமனே நாலுபேரை கூட்டி ஒருவரை இழிவு படுத்துவதென்பது அத்தனைப் பெரிய கடினமான செயலல்ல. அதனால் இழப்பு என்பது நம்மினதிற்குள் தான் அன்றி வேறில்லை சகோதரி”\n“நீங்கள் சொல்வது சரி தான் நமக்குள் வேறு பாடு கூடாது, ஆனால் இது ஒரு பழிச் சொல் கிடையாது, இது எங்கட மக்களின்ட கோபம். அடிப் பட்டு அடிப்பட்டு துடித்தவருக்கு ‘பக்கத்தில் நிற்கும் சகோதர உறவுகள் கூட இப்படி மௌனமாக இருந்து பாதாகம் விளைவித்ததே எனும் வலி; அங்கே வெடிகுண்டு வெடிக்கும் சப்தமும் குழந்தைகள் அலறும் சப்தமும் கேட்க, இங்கே தீபாவளிப் பட்டாசு வெடித்து குதூகலித்துக் கொண்டிருந்ததை தூரமாய் நின்று அறிந்ததன் பேரில் எழுந்த அதொரு ஆதங்கம் அண்ணை”\n“மறுக்கவில்லை, அங்கே உயிர்விட்டு துடிக்கும் மக்களை மறந்து ‘மானாட மயிலாட’ பார்���்கும் இழிவுச் செயலென்பது கேவலம் தான், அதற்காக அவர்கள் விழிப்புற்று விடுதலை உணர்வினை தலையில் ஏந்தி, உயிர்விட்டு அலையும் நேரம், நூறுபேரையும் கோழை என்பதோ, ஏளனத்திற்குள்ளாக்கிச் சிரிப்பதோ எட்டு கோடி மக்களையும் அவமதிப்பாகாதா\n“ஹ்ஹா… பெரிய எட்டுகோடி, எங்கட உயிர்பிரிகையில் இல்லாத எட்டுக் கோடி; செத்துப் பிணமான பின் மேல்விழுந்து அழதென்ன பலன் அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன\n“அதை மறுப்பதற்கில்லை, ஈழம் என்றாலே தெரியாத ‘இலங்கை என்று மட்டுமே தெரியும் வரலாறு படித்து வளரும் மக்களுக்கு ஈழத்தின் போர் குறித்த விவரம் கூட தெரியாமல், தன் இன உணர்வுகளைக் கூட பிறர் வந்து புதுப்பிக்கும் அவசியம் என்பது காலமாற்றத்தின் கொடுமையோ அல்லது அரசியல் துரோகத்தின் கேடோ அன்றி வேறில்லை.\nஎன்றாலும், இனியேனும் நாம் சேர்ந்து நிற்போம், நமக்கு மத்தியில் இருக்கும் பழிச் சொல் திரைகளை கிழித்தெறிவோம், பல கைத் தட்டும் ஓசை இதுவென்று உலகிற்கு தமிழர் ஒற்றுமை மூலம் காட்டுவோம் சகோதரி. எனை போன்ற அல்ல; எனை விடவும் மிக நல்ல நல்ல இளைஞர்கள் திறமை வாய்ந்த இளைய சமுதாயம் என்ன செய்வதென்று வழி தெரியாமல் ஈழக் கனவு சுமந்து திரிகிறார்கள் தமிழகத்தில். அவர்களை எல்லாம் சகோதரத்துவமாய் ஒன்றிணைப்போம்.\nநெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”\n“ஏதோ சொல்கிறீர்கள், உங்கடை பேச்சை கேட்கையில் ஒரு தார்மீக நம்பிக்கை உள்ளே ஊறித் தான் போகிறது. பார்ப்பம், நல்லது நடந்தால் யாரு மறுப்பினும். எல்லாம் ஒரு மண்ணின் மைந்தர்கள் தானே..”\n“அதுதான் சகோதரி, குறையில்லா இடமில்லை, அதை நிறையாக்கிக் கொள்பவன் தானே வெற்றியாளன். இப்போதெல்லாம் பார்த்தால் நம் புலிகளை கூட ஏசுகின்றன நம் மக்கள், எப்படித் தான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை”\n“ஏதோ, என்னை வம்பிற்கிழுக்கும் எண்ணமென்டு நினைக்குறன்”\n“எனக்கு நீங்கள் கதைப்பதைப் பார்த்தால் அப்படித் தான் விளங்குகிறது”\n“நீங்கள் சொல்வது வேறு, உங்களுக்கான ஆதங்கம் வேறு, ஆனால்; வேறுசிலர் தரக் குறைவாக கூட பேசுகிறார்களே புலிகளைப் பற்றி, நமக்கென உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களும் நமக்கென மண்ணில் புதைந்த விதைகள் என்றல்லவா பூஜிக்க வேண்டும் நாம் அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா\n“ஆம், சரியாக சொன்னீர்கள், அதுமட்டுமல்லாது என்னையும் புரிந்துக் கொண்டீர்கள். நான் கூறியது, கவலைப் பட்டதென்பதெல்லாம் வெறும் என் கோபத்தினைக் கொண்டு மட்டுமல்ல. என்னைப் போல் நொடிக்குநொடி தனிமையினாலும், தனியா விடுதலை தாகத்தாலும் எண்ணி எண்ணி நினைவுகளால் மடிந்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் கொண்டுள்ள கேள்விகளின் வெப்பமது.\nஆனால், உண்மையில் புலிகள் புலிகள் என்று புலிகளை குறை சொல்லியும் பயனில்லை. அன்று அவர்கள் இறங்கி களத்தில் நிற்காவிட்டால். என்றோ எங்களை தொலைத்திருப்பான் சிங்களவன்.\nநாங்கள் எல்லாம் அப்போ சிறு கண்ணிகள். எனக்கு நான்கு சகோதரிமார்கள் இருந்தனர், அந்த நாளோடு என்னையும் சேர்த்து அஞ்சிப் பெண்டுகளையும் கரை சேர்க்க எண்ட அப்பன் பட்ட பாடு, ஒ.. சொல்லி மாளாது. இந்த சிங்கள நாய்கள் இரவானால் வரும் பகலில் கூட அரிப்பெடுத்தால் நிற்காது”\n“குளிகிறன்னு தெரிந்தால் கூட விடமாட்டினும், எல்லாருக்கும் முன்னமை வைத்தே எல்லாம் நடக்கும். இதுபோல் வெளியில் தெரியாமல் கூட எத்தனையோ கதைகள் நடந்ததுண்டு. நிறைய பேர் சொல்ல பயந்து சொல்ல மாட்டினும். உயிருக்கும், உயிரை விட மானத்திற்கும் பயந்து பயந்தே மடிந்த குடும்பங்களும் பயித்தியமாகிப் போனவர்களும் கூட எண்ணற்றபேர் உண்டு.\nஆனால், இதை எல்லாம் ஏனென்டு கூட கேட்க இயலாது, கேட்டால் சுட்டுட்டு போய் கொண்டே இருப்பான். தெருவில் ஆர்மி வரான் என்றாலே அடி வயறு கலங்கும் எங்களுக்கெல்லாம். உயிர்போனால் கூட பரவாயில்லை. மானம் போகும் என்று முன்னமே தெரிந்தால் அதை விடக் கொடுமை வேறில்லை அண்ணை. அதை எல்லாம் அனுபவித்த பாவிகள் நாங்கள்.\nசொன்னா நம்ப மாட்டியல், சின்ன சின்ன குழந்தையை கண்டால் கூட இந்த நாய்கள் விடு��தில்லை. செட்டிய கழட்டிட்டு பார்ப்பானுகள், ஆணா பொண்ணா என்று. பொண்ணுன்னா போகட்டுமென்டு விட்டுப்போவினும், ஆணென்றால் அங்கடையே வேடிவைத்துக் கொள்ளுவினும்.\n“ஓம் அண்ணை, கழற்றிட்டு பார்ப்பானுகள், பொண்ணா இருந்தா களத்துக்கு வாராதுன்னு விடுவினும், ஆணென்றால் புலியாகி விடுமாம் வளர்ந்தால். அப்படியே அதுக்கு பாம் வைத்து கண்ணெதிரே சாகடிப்பானுகள்”\n இவனுங்க செய்ததை எல்லாம் கேட்டா உலகம் மன்னிக்காது. இதுக்கெல்லாம் கடவுள் ஒரு நாள் கூலி கொடுக்காம விடம்மாட்டான். பச்சமண்ணு னு கூட பார்க்காம சுட்டுப் போடுற பசங்க தானே இவனுங்க. நினைச்சா வயிறு எரியுது, என் கண்ணு முன்னாடியே சென்ஜானுங்களே”\n“என் கூட எங்கட ஊர்ல இருந்தே வந்தவ ஒருத்தி, அழகுன்னா அப்படி ஒரு அழகு எதிரிக்கு கூட துரோகம் நினைக்காதவ அவ. அவளையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆர்மிக் காரர்கள். சொன்னால் வெட்கக் கேடு இந்த ஆர்மி காரனுண்ட செயலெல்லாம்”\n“என்ன செய்தார்கள் என்று சொல்லுங்களேன் சகோதரி, அவர்களின் இழிசெயலை உலகிற்கு தெரிவிப்போம், நியாயத்தை உலக தமிழர்கள் எடுக்கட்டும்”\n“வேறென்ன, நம்மட விடுதலைப் புலிகள், நம் வீடு தோரும் வந்து நீ வா நீ வா என்டு கொண்டுபோய்க் கொண்டே இருந்தால் கடைசியாக யார்தான் போறது ஒருகட்டத்தில் எல்லோருமேப் போனோம். விடுதலை ஒன்னு தான் குறி என்று மொத்த தமிழரும் ஆனோம். அந்த நிலையிலும் எண்ட அப்பன் மானம் ரோசம் குடும்பம்னு பார்த்துத் தான் எங்க அஞ்சு பேரையும் வளர்துச்சு. அதே எங்கட வளர்ப்பு போலவே வளர்ந்தவள் தான் அவளும். பேரு மலர்விழி.\nசாந்திரம் ஆறு மணி ஆகும்னாலே எங்கட அப்பன் எங்களை அஞ்சு போரையும் காட்டுக்கு கூட்டி போய்விடும். பகலென்றாலும் பேசலாம் கத்தலாம் யாரையேனும் அழைக்கவேனும் செய்யலாம். இரவில் யாரை அழைப்பது என்ன செய்வது, நேரா வீட்டில் வந்து யாரை பிடிக்குதோ கொண்டு போறது, எங்காச்சும் வெச்சு கொன்னுட்டு வேலையை முடிச்சிட்டு தூக்கிப் போட்டுவிடுவது. மறுநாள் எங்கேனும் பிணம கிடக்கும்.\nகேட்டா, புலிகள் எதிர்க்க வந்தார்கள் சுட்டோம்னு செய்தி போடுறது. அதுக்கு பயந்துக் கொண்டு எங்கட அப்பன் எங்களை இரவானால் காட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். பாவம் அந்த கிழவன், தன்னோட வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்டப் பட்டுது. நாங்க அஞ்சு பேரும் குமரியாயிட்டோம். அதுல நாங்க மூத்தவ மூணு பேரும் மாப்பிள்ளை பார்க்க இருந்தோம். அதுக்கு பயந்தே அந்த கிழம் திரியும்.\nஎங்களை கொண்டு வந்து காட்டுல பதுக்கி வெச்சிட்டு சோறு கொண்டார போகும். திரும்பி வரும் வரை எங்களுக்கு சோறு வருமா அப்பா வருவாரான்னு நிலை இருக்காது. சிலநேரம் உயிர் போனா போகுதுன்னு துணிந்துவிடத் தோணும். ஆனால் எங்கட அண்ணனுங்கள் விடமாட்டார்கள். நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நாமெல்லாம் கெளரவமா வாழ்ந்த குடும்பம். நமக்கு ஆர்மியை எதிர்த்தெல்லாம் ஒன்டும் செய்ய இயலாதுன்னு சொல்லி அடக்கிடுவானுகள்.\nஒரு பக்கம் புலிகள்னு பயம் வரும், ஒரு பக்கம் சிங்களனுக்கும் பயப்படனும்”\n“ஒரு பயந்த்-தே(ன்), அவுங்களும் மனுசாலு தானே போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும் போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும் எங்களிடம் இருந்து கேட்பாங்க, கொஞ்சம் மனசு வந்து கொடுப்போம் கொஞ்சம் மறைச்சி வைப்போம். மறச்சோம்னு தெரிஞ்சா அவர்களுக்கு கோபம் வரும்.\nஅதும், அதுகள பார்க்கவே கண்ணு தாங்காது, புலிகள் என்டால் என்ன கிழமெண்டா நினைச்சியள், எல்லாம் வாலிபக் குமாரர்கள், படிக்கும் வயதில் துப்பாக்கித் தூக்கப் பணிக்கப் பட்டவர்கள். பாவம், இளசுகளா வரும் சிலநேரம், அக்கா கொஞ்ச சோறு போடுங்கக்கான்னு வந்து நிக்கும், வயிறு பத்தி எரியும். இப்படி திரியுதுகளே ன்னு மனசு தவிச்சி போகும். அதுகளுக்காகவாவது உயிரை விட்டுத் தொலைப்போம் போ’ன்னு இருக்கும்.\nவாங்கடி செல்லங்களான்னு சோற போட்டாலும் திங்கும், கஞ்சிய ஊத்தினாலும் குடிக்கும்க பாவம். இது வேணும் அது வேணும்னு கரைசல் எல்லாம் கிடையாது. இருக்கறத தின்னுப்புட்டு போவுங்க பாவம். அபப்டியெல்லாம் கஷ்டப் பட்டு, அங்க இங்க பயந்து எங்கட அப்பன் ராத்திரிக்கு ஆனா சோறு கொண்டு வரும். அதை வேற எவனா பார்த்தா எங்க போற யாருக்கு சோறு கொண்டு போறன்னு அதை அங்கனையே சுட்டு போட்டாலும் கேட்க கேள்வியில்லை.\nஅப்படி காட்டுக்குள்ளையும் வீட்டிற்குள்ளேயும்னு பொத்தி பொத்தி வெச்சி தான் எங்களை எங்க அப்பன்மாறுங்க எல்லாம் வளர்த்தாங்க, இந்த ஆர்மிக்கு பயந்து. அப்படி எங்க கூடவே இருந்து பக்கத்து வீட்டுல வளர்ந்தவ தான் அவ, மலர்விழி.\nஎன்ன செவேல் னு இருப்பா தெரியுமா நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல ��ுலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவம், அவளையாச்சும் விட்டானுன்களா நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவம், அவளையாச்சும் விட்டானுன்களா தேடி பிடுச்சி கொண்டானுங்க பாருங்க, பாவிங்க…”\n“அதை ஏன் கேட்குறீங்க. அவளை ஒரு கற்பவதின்னு கூட பார்க்காம கொன்னு கர்ப்பழுச்சி அவ வயித்த கீறி அவ வயித்துல வளர்ற குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டாங்களாம். கேட்டால் தமிழனோட சிசு வயித்துல கூட வளரக் கூடாதுன்னு சொல்லிப் போனாங்க படுபாவிங்க”\nஅவள் சொல்லி நிறுத்தினாள். எனக்கு மனசையே யாரோ போட்டு பிசைந்தாற்போல இருந்தது. “உண்மையாவா சொல்லுறீங்க\n“என்னை யென்ன வேலை கெட்டவன்னு நினைச்சியிலா, மரத் தமிழச்சி நானு, என் நாக்குல பொய் வராது” நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள்.\n“இல்லை இல்லை நான் உங்களை சந்தேகமா கேட்கலை. இந்தளவுக்கு செய்ய முடியுமான்னு தான்…” முடிக்காமல் இழுத்தேன்.\n“இதை விட எல்லாம் செய்தவர்கள் சிங்களவர்கள். எங்கட கதை கேட்டால் செத்தப் பொணம் கூட எழுந்து உட்கார்ந்துக் கொள்ளும். நானெல்லாம் பொருத்து பொருத்துப் பார்த்து வேற வழில்லாம துப்பாக்கி தூகியவள் தான்.\nஇவனுங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க மன்னிக்க மாட்டோம். அணு அணுவா எங்களை சாகடிச்ச இவனுங்களும் அணு அணுவா சாகணும். அப்பாவி மக்கள் மீது எங்கள் கோபமில்லை. அது சிங்களமாவே இருந்தாலும் ஆவிகளும் பெண்டும் குழந்தைகளும் தானே. அவிகளை ஒன்டும் செய்யக் கூடாது, ஆனால் இந்த ஆமிக் காரர்களுக்கு புரியவேண்டும். வெடித்தால் எப்படி வலிக்கும், வெட்டினால் எப்படி வலிக்கும், சுட்டால் எப்படி வலிக்கும் என்று புரியவேண்டும்.\nஇன்னும் என்ன எல்லாம் செய்வானுங்கன்னு கேட்டால் செய்ய இனி ஒன்டுமே யில்லை என்று சொல்லும் அளவுக்கு செய்து விட்டார்கள். முற்றுமாய் நாங்கள் வாழ்ந்த அடையாளத்தையே எங்கு மாற்றிவிட்டார்கள். எங்களை கொண்டுபோய் காட்டில் விடுவினும். காட்டில் வசித்த சிங்களமாரை நாங்கள் நாகரீகமாய் வசித்த ஊரில் குடிவைக்கிறானுகள். இவனுகளை எல்லாம் யார் தட்டிக் கேட்பது. எங்களுக்கெண்டு இருந்த ஒற்றை தலைவரும் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை மட்டுமே இன்றும் எங்களை உயிராக வைத்திருக்கிறது.\nஇன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்எங்கள் எதிரிகள் எங்கட கண்நீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”\nநரம்பு புடைத்து ஒரு வெறி தலைக்கேறி வீரதீரத்தோடு அமர்ந்துக் கொண்டது எனக்குள். அந்த எரியும் கனல் தீயினை கண்ணில் புதைத்துக் கொண்டு – அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தலையாட்ட தலையாட்ட என் புரிதலுற்ற ஆர்வம் அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது.\n“பிறகு ஏன் இப்படி பட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு இப்படி விமானம் ஏறி எங்கோ போகிறேனேன்னு உங்களுக்குத் தோணும், ஆனால்…”\nஅவள் வேறேன்னவோ சொல்ல வந்தாள், அதற்குள் ஒலிப் பெருக்கியில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வர அதை நோக்கி கவனித்தோம். விமானம் கீழ் சாய்ந்து இறங்குவது போல் அங்குமிங்குமாய் ஆடியது. சற்று நேரத்தில் விமானம் செல்லும் வழியினிடையே ஓரிடத்தில் தரை இறங்க உள்ளதாகவும். அங்கு ஒரு மணிநேரம் நின்று ஆளெடுத்துப் போகுமென்றும், அறிவிப்புச் சொல்ல, விமாணப் பணிப்பெண் வந்து எல்லோரையும் நேராக அமரும் படியும். கச்சை பட்டி அணியவும் சொல்லிப் போனாள்.\nஇருவரும் நேராக அமர்ந்து சற்று அமைதியானோம். உள்ளுக்குள் அவள் சொன்னது சொல்ல வந்தது எல்லாமே எண்ணி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. இருக்கையில் பின்சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன். விமானம் மெல்ல தரையிறங்கியது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கொழ���ம்பு வழியே ஒரு பயணம் and tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11)\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\n11 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)\nமிகவும் வலி, கோபம், வருத்தம்….கண்ணீர் சிந்து வதை தவிர வேற\nஎதுவும் செய்ய முடிய வில்லையே\n//இன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும் எங்கள் எதிரிகள் எங்கட கண்ணீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”// நிச்சயம் நடக்கும்\nமிக்க நன்றி உமா எனக்கு அந்த நம்பிக்கை தீரமாக இருக்கிறது..\nஉங்கள் பதிவைப் படித்தவுடன் ரத்தம் கொதிக்கிறது.\n//நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”//\nஅருமையான, தெளிவான முற்போக்கு சிந்த்னைகள். ஒரு நல்ல தமிழ் சமுதாயப் பிரதிநிதியாக தங்கள் வாதங்கள் இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள் இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள் நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும் நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்\nஒளிப் பெருக்கியில் – ஒலிபெருக்கியில்\nஅமர்ந்துக் கொண்டாள்.- அமர்ந்து கொண்டாள்\nகவிஞர் வித்தியாசாகர் அவர்கட்கு வணக்கம்,\nஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ; தமிழகத்தில் சர்வசாதாரணமாக மேலுள்ளபடி பயன்பாட்டிலுள்ளது. மிகப்பெரிய கவிஞரான தாங்களே இவ்வாறுதான் பயன்படுத்துகிறீர்கள். எனினும், ஈழத்தில் அதன் பின்னுள்ளதுபோலத்தான் பயன்பாட்டிலுள்ளது. இதில், எது சரியானது என்பதைத் தயவுசெய்து அறியத்தரமுடியும���\nமேலும், ஒரு தமிழகத்தமிழனாக , ஈழம் சம்பந்தமான தமிழகத்தின் நிலைப்பாட்டை, அப்பெண்ணுடனான உரையாடல்வழி தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு ஈழத்தமிழனாக என்மனதிற்தோன்றும், தமிழகம் சார்ந்த நியாயங்களை இதில் முன்வைக்கவிரும்புகிறேன்.\nமுதலில், தமிழீழம் விழித்துக்கொள்ள எவ்வளவு காலம் பிடித்தது என்று பார்ப்போம். 1948 இலிருந்து 1982 வரை தமிழீழமும் தமிழரசுக்கட்சியென்றும் தமிழ்க்காங்கிரஸ் என்றும் பிளவுண்டுதான் கிடந்தது.\nஇந்தக்காலப்பகுதியில் ஒருசில சிங்களக்கட்சிகள்கூட, கொம்யூனிச சாயத்துடன் ஆங்காங்கே செல்வாக்கும் பெற்றிருந்தன. இந்த 34 ஆண்டுகள் தாமதத்துக்காக காரணிகளை நோக்கினால், தமிழக ஒப்பீட்டளவில் அவை வெகு சொற்பமே\nஅங்கு முதன்மையான பிரச்சினையாக மொழி ஒன்றுதான் இருந்தது. அதாவது, ஒரேயொரு மொழிக்கெதிராகவே போராடவேண்டியிருந்தது. நாளடைவிலேயே அங்கு அத்துமீறிய குடியேற்றங்கள் வரத்தொடங்கின. அதாவது நிலப்பிரச்சினை. இன்னும், சாதி மதம் போன்றவைகள் இருந்தாலும் அவ்வளவு பாரிய அளவில் இல்லையென்றே கூறலாம்.\nஆனால், தமிழகத்தைப்பொறுத்தவரை – அப்பப்பா…. ஒன்றா நாளும் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள். எந்தப்பெரிய பரப்பளவு கன்னடம், மலையாளம் ,தெலுங்கு என்று திராவிடமொழிகளின் சுரண்டல். அதாவது, காவிரி, பெரியாறு, கிருஷ்ணா என்ற தில்லுமுல்லுக்கட்சிகளின் அடவடித்தனங்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம். வடமொழி ஊடுருவல். ஹிந்தித்திணிப்பு. மார்வாடிகளின் அட்டகாசம். இனி, உள்ளூர்க்காரர்களின் கட்டப்பஞ்சாயத்துக்கள்.\nமேற்தட்டு, கீழ்த்தட்டு வர்க்கப்போராட்டங்கள்….. இப்படி; இவை நானறிந்தவைகளிற்சில.\nஇன்னும் எத்தனை எத்தனை… சொல்லிமாளாது அவ்வளவும்.\nமுத்துக்குமரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை தன்னால்முடிந்தளவு ,\nதமிழுக்குப்புதுரத்தம் பாய்ச்சும் தமிழகத்தை யாரும் காறித்துப்புவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\nஇதை யாருக்காகவும் யான் எழுதவில்லை ; உள்ளபடி என்மனதிற் தோன்றிய கருத்துக்கள் இவை.\nஆக, தமிழீழத்துக்கே 34 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.\nஅப்படிப்பார்த்தால், தமிழகத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது விழித்துக்கொள்ள. காலம் கனியும். அதுவரை பொறுத்திருப்போம்.\nஅன்பு வணக்கம் ஐயா, மிக்க நன்றியானேன். நான் கூற விழைந்தமைக்கு தங்களின் கருத்துப் பகிர்வும் பலம் சேர்ப்பதில் கதைப்போக்கு படிப்போரிடையே நம்பிக்கை பலத்தை கூட்டச் செய்கிறது.\nஎனினும், மக்களின் மத்தியில் பிரிவுணர்வு வராமல் மிகத் துரிதத்தோடு ஈழத்திற்கென எல்லோரையும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழச் செய்ய; அவர்களை அவர்களுக்குப் புரியவைக்கும் இச் சிரியவனின் முயற்சியே இது.\nஇரவு விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து அல்லது இரண்டு மூன்று மணிவரை தூங்காமல் விழித்திருந்து எழுதும் சொட்டா வியர்வையின், தூங்கிடாத உறக்கத்தின் உழைப்புகள் இப்பதிவுகள் எல்லாம். இடையே ஏற்படும் நேரமின்மையின் அவசரம் மற்றும் அயர்ச்சி தான் எழுத்துப் பிழைகளுக்குக் காரணம் வகுக்கிறது அன்றி வேறில்லை.\nதவிர, எவ்விடத்தி லாயினும் தமிழ்; தமிழே. அதை அவரவர் விருப்பம் தக்க மாற்றுகையில் அது காலப்பிழையாக பின்னாளில் உருவெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாற்றத்திற்கு மிகுந்த கவனம் தேவைபடுகிறது. நம் தளத்தில் ஏற்படும் பிழைகளை மெல்ல மெல்ல நேரமெடுத்து திருத்திவிடுகிறேன். மொத்தப் பதிவுகளும் முடிந்தபின் அல்லது புத்தகமாக்கும் முன் மீண்டும் மீண்டும் வரும் மாதிரிப் படிவங்களில் எழுத்துப் பிழைகள் தட்டச்சுப் பிழைகள் மற்றும் கருத்துமாற்றம் ஏதும் தேவைப்படின் செய்து திருத்தி விடுவோம்..\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் தாங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும் பொது மன நோக்கிற்கும்\nவணக்கம். நல்ல நோக்கத்தில் ஈழப் பாறையை எழுதுகோலால் நெம்பும் முயற்சி.. பாராட்டுக்கள்.. மாசற்ற உழைப்பு. மாற்றுக் கருத்து இல்லை. நாளைய வரலாற்றை நடப்பில் பதிவு செய்யும் காலப் பதிவு கவனம்.. இருவேறு மாநிலத்தின் தமிழ்ச் சொல்லாடலை உங்கள் கதைப்போக்கில் கையாள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மொழித் திறன் உள்ளவர்களிடம் கொடுத்து பிழைத் திருத்தியபின் புத்தகமாக்கினால் முத்திரைப் பதிக்கும் உங்களின் இந்த ‘நித்திரை குலைத்த முயற்சி என்பதில் ஐயமில்லை\nஎனினும், வாசலுக்கு அழைத்து வரும் குழந்தையைக்கூட வாரித் தலைசீவி வட்டப்பொட்டுத் திருத்திதானே அழைத்து வருவோம்.. பிள்ளைப் பேறைவிட பெருவலி உள்ளதல்லவா உங்கள் உழைப்பில் உருவான படைப்பில் பிள்ளைப் பேறைவிட பெருவலி உள்ளதல்லவா உங்கள் உழைப்பில் உருவான படைப்பில் பேறுகால ஆயாசமிருப்பின் செவிலியர் இல்லையா சீர���படுத்தி அனுப்ப.. பேறுகால ஆயாசமிருப்பின் செவிலியர் இல்லையா சீர்படுத்தி அனுப்ப.. ஆதங்கத்தின் அரற்றல் வேறில்லை \nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nமிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக கதை முடிந்து படைப்பாக வெளிவர பதியும் முன் நல்ல தேர்ந்த மொழித் திறனுள்ளவருடன் கொடுத்து சரிபார்த்துக் கொள்கிறேன். இப்பொழுதும் நிறைய சகோதர சகோதரிகள் படித்து தனியாகவும் மின்னஞ்சல் செய்து வருகிறார்கள். எல்லோரின் நிபந்தனை படியும் கருத்துரை படியும் மாற்றம் வேண்டுமெனில் முடிவில் செய்துக் கொள்வோம். தங்களின் தொடர் கருத்துப் பதிவு இப்படைப்பின் இத்தனை தூரப் பயணத்திற்கான உறுதுணை என்பதையும் மகிழ்வோடும் நன்றிளோடும் தெரிவிக்கிறேன்\nPingback: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13) | வித்யாசாகரின் எழுத்து பயணம்\nஈழத்தின் என்றுமே இறந்திடா வரலாறு வரிகளிலே வலம் வருவதைப் படிக்கையில் உள்ளத்தினுள்ளே தாய்த்திரு நாட்டின் மீது பற்று பற்றி எரிகிறது\nஅழகு அருமை வாழ்த்துக்கள் அண்ணா\nமிக்க நன்றி மா.. வாழ்க..🌿\nmunu.sivasankaran க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவு��ளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25117", "date_download": "2020-08-04T05:51:19Z", "digest": "sha1:WUQAMH5XR6AZVCVO3CNZEUVKUFOAL7LR", "length": 18228, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐப்பசி மாத விசேஷங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஐப்பசி 1, அக்டோபர் 18, வெள்ளி - துலா ஸ்நானம் ஆரம்பம், துலா விஷு ஆரம்பம். திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் தீர்த்தம். திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி வரும் காட்சி.\nஐப்பசி 2, அக்டோபர் 19, சனி - கிருஷ்ணபட்ச சஷ்டி, சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சதர் ஆராதனை. துலாஸ்நான ஆரம்பம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல். குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஐப்பசி 3,அக்டோபர் 20, ஞாயிறு- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.\nஐப்பசி 4, அக்டோபர் 21, திங்கள் - பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி.\nஐப்பசி 5 ,அக்டோபர் 22, செவ்வாய் - சத்தியார். சோளிங்கபுரம் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் பக்தோதிசிகப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்டதங்கப்பூமாலை சூடியருளல்.\nஐப்பசி 6 ,அக்டோபர் 23, புதன் - திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம்.\nஐப்பசி 7, அ��்டோபர் 24, வியாழன் - கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி, சித்திவளாக கொடியேற்றம், காஞ்சி ஸ்ரீ காமாட்சி தபஸ் ஆரம்பம், ஸ்ரீரங்கம் டோலோற்சவ சாற்றுமறை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\nஐப்பசி 8, அக்டோபர் 25, வெள்ளி - கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம். தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில், கடையம் இத்தலங்களில் ஸ்ரீ அம்பாள் திருக்கல்யாண வைபவம்.\nஐப்பசி 9 , அக்டோபர் 26, சனி - மாஸ சிவராத்ரி, திதித்வயம், (நட்சத்திர) அமாவாசை.பின்னிரவு நரகசதுர்த்தசி ஸ்நானம். வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சியருளல். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஐப்பசி 10, அக்டோபர் 27, ஞாயிறு - ஸர்வ அமாவாசை. நரக சதுர்த்தசி ஸ்நானம் , தீபாவளி நோன்பு கேதார கௌரீ விரதம். திருவையாறு அமாதீர்த்தம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் வைரக்\nஐப்பசி 11, அக்டோபர் 28, திங்கள் - கந்த சஷ்டி ஆரம்பம், மெய்கண்டதேவர் (அடியவர்) வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். திருச்செந்தூர் கந்த சஷ்டி உற்சவ ஆரம்பம். குருபெயர்ச்சி.\nஐப்பசி 12, அக்டோபர் 29, செவ்வாய் - கார்த்திக சுத்தப்ரதமை, சாந்த்ரமான கார்த்திக மாஸ ஆரம்பம். ஆலங்குடி பெரியவா ஜயந்தி.திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா. இரவு ரிஷபாரூடராய் பட்டினப் பிரவேசம்.\nஐப்பசி 13, அக்டோபர் 30, புதன் - (பூசலார்). பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை. திருலோசனஜீரககௌரி விரதம். முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி.\nஐப்பசி 14, அக்டோபர் 31, வியாழன் - சுக்லபட்ச சதுர்த்தி. நாகசதுர்த்தி . ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் ரதோற்சவம். தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.\nஐப்பசி 15, நவம்பர் 01, வெள்ளி - ஐயடிகள் காடவர்கோன். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் ரதோற்சவம். மணவாள மாமுனிகள்\nஐப்பசி 16, நவம்பர் 02, சனி - சுக்லபட்ச சஷ்டி, திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரஸம்ஹாரம். சகல சுப்பிரமணிய தலங்களிலும் ஸ்கந்தஷஷ்டி சூரஸம்ஹாரப் பெருவிழா. குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை சக்திவேல் வாங்குதல்.\nஐப்பசி 17, நவம்பர் 03, ஞாயிறு - திருச்செந்தூர் தெய்வானை திருக்கல்யாணம். வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை கோ ரதத்திலும் இரவு பல்லக்கு சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெரு��ாள் ஊஞ்சல் உற்சவாரம்பம்.\nஐப்பசி 18, நவம்பர் 04, திங்கள்- ச்ரவண விரதம். பொய்கையாழ்வார், சிரவண விரதம். திருவோண விரதம். சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி, தேவயானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்.\nஐப்பசி 19, நவம்பர் 05, செவ்வாய் - பூதத்தாழ்வார், கோஷ்டாஷ்டமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் டோலோற்சவம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் விடாயாற்று உற்சவம். பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.\nஐப்பசி 20, நவம்பர் 06, புதன் - பேயாழ்வார். திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சேவை. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.\nஐப்பசி 21, நவம்பர் 07, வியாழன் - மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரட்சாபந்தனம்.\nஐப்பசி 22, நவம்பர் 08, வெள்ளி - சுக்லபட்ச சர்வ உத்தான ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.\nஐப்பசி 23, நவம்பர் 09, சனி- சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி. சனிப் பிரதோஷம், சிலுகதுவாதசி, க்ஷீராப்திநாதபூஜை, ஸ்ரீயாக்ஞவல்கிய ஜயந்தி. சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.\nஐப்பசி 24, நவம்பர் 10, ஞாயிறு - திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.\nஐப்பசி 25, நவம்பர் 11, திங்கள் - பௌர்ணமி, அன்னாபிஷேகம், திருமூலர். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் அன்னாபிஷேகம், காஞ்சி ஸ்ரீகச்சிமயானேஸ்வரர் மஹா அன்னபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.\nஐப்பசி 26, நவம்பர் 12, செவ்வாய் - நெடுமாறானார். கார்த்திககௌரி விரதம், ஆ.கா.மா.வை, பௌர்ணமி , மஹா அன்னாபிஷேகம்.கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் அன்னகூடை உற்சவம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி டோலோற்சவம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குருநானக் ஜெயந்தி\nஐப்பசி 27, நவம்பர் 13, புதன் - கார்த்திகை பஹூள பிரதமை, (இடங்கழியார்). கிருத்திகை விரதம். சுவாமிமலை, விராலிமலை இத்த���ங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்கரத காட்சி.\nஐப்பசி 28, நவம்பர்14, வியாழன் - திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nஐப்பசி 29, நவம்பர் 15, வெள்ளி - திருவஹிந்திரபுரம் ஸ்ரீசுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹரசதுர்த்தி. ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.\nஐப்பசி 30, நவம்பர் 16, சனி - சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு தரிசனம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/following-the-death-of-albaqdadi-who-is-the-worlds-most/c77058-w2931-cid298847-su6226.htm", "date_download": "2020-08-04T05:03:14Z", "digest": "sha1:DTUML4J7MIGKSQTMQPWD6AFKIP42WR23", "length": 5165, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் தேடப்படும் குற்றவாளி யார் ??", "raw_content": "\nஅல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் தேடப்படும் குற்றவாளி யார் \nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் அச்சுறுத்துல்களுக்கு காரணமான தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் தற்போது வெளியிட்டுள்ளது.\nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் அச்சுறுத்துல்களுக்கு காரணமான தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் தற்போது வெளியிட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்��ியம், யுஎஸ்-ன் ஃபெடரல் ப்யூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை போன்ற சர்வதேச அமைப்புகள் \"முக்கிய குற்றவாளிகள் 2018\" என்ற பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில், அமெரிக்க ராணுவ படையினரால் சிரியாவின் பரிஷா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி, உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான முக்கிய பயங்கரவாத குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும் தற்போது வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலின் படி, முன்னாள் எகிப்தியன் இஸ்லாமிய ஜிகாத் தலைவனும், தற்போதைய அல் கொய்தா அமைப்பின் தலைவனுமான அய்மான் அல் சவாரி, ஜமாத் உத் தவா இஸ்லாமிய அமைப்பின் தலைவனான ஹஃபீஸ் சயீத், ஹக்கானி நெட்வர்க் அமைப்பின் தலைவனான சிராஜூதின் ஹக்கானி, அல்-கொய்தா அமைப்பின் மூத்த தலைவனான அப்துல்லா அஹமது அப்துல்லா, அல்-கொய்தா ராணுவ அமைப்பின் தலைவனான சயிஃப் அல் அதல் ஆகியோர் சர்வதேச நாடுகளின் முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nஇதை தொடர்ந்து, இந்திய புலனாய்வு முகமை பட்டியலின் படி, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாவோயிஸ்ட் தலைவனான முப்பல்லா லக்ஷ்மன் ராவ் மற்றும் சிபிஐ மாவோயிஸ்டான நம்பாலா கேஷவ் ராவ் ஆகியோரின் பெயர்களும் புலனாய்வு முகமை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/tag/rainy-across-france/", "date_download": "2020-08-04T05:25:52Z", "digest": "sha1:PMFQJWZ7EPV4LWDM6A3ASAK4MNOTU6VX", "length": 3583, "nlines": 53, "source_domain": "uk.tamilnews.com", "title": "rainy across France Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸ் நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று(மே 30) புதன்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் அனைத்திலும் கடும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டதுடன், செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. rainy across France- Orange signal நேற்று காலை முதல் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தம��ழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-07-16", "date_download": "2020-08-04T04:50:58Z", "digest": "sha1:NMNGBYM7BEATQ2OS6YBU5GJUX5WAV6KL", "length": 19558, "nlines": 232, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐஸ் கட்டியை அப்படியே சாப்பிடுபவரா அப்போ இந்த விளைவு உங்களுக்குதான்\nஆரோக்கியம் July 16, 2020\nஇளம் தொழிலதிபர் படுகொலையில் வெளிவரும் முக்கிய பின்னணி: கொலைக்கான காரணம் இதுவா\nபிரித்தானியாவின் மிக மோசமான 5 கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் இவை தான்: வெளியான தகவல்\nபிரித்தானியா July 16, 2020\nசிறுமிகளுடன் ஆபாச பார்ட்டி... சிக்கிய பத்திரிகை உரிமையாளர்: குடியிருப்பில் பொலிசார் கண்ட காட்சி\nசொந்த வீடும் இல்லை... வாடகை வீடும் கிடைக்கல: ஏரியில் மூழ்கடித்து 21 பேரை கொன்ற பேருந்து சாரதி\nஏனைய நாடுகள் July 16, 2020\nஇந்த பொருளை ஆண்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன அற்புதம் நடக்கும்\nஆரோக்கியம் July 16, 2020\nவீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2020\nவிமான விபத்து, மார்பக புற்றுநோய், நாஜி கொலை முயற்சி... இறுதியில் கொரோனா: மரணத்தை வென்ற பிரித்தானிய தாயார்\nபிரித்தானியா July 16, 2020\nFact Check...மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை\nஏனைய நாடுகள் July 16, 2020\nடோனி எங்களுக்காக அந்த நிகழ்ச்சிக்கு போகமல் ரத்து செய்துவிட்டார்\nகிரிக்கெட் July 16, 2020\nகஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஆரோக்கியம் July 16, 2020\nகொரோனா, உடல் நலக் குறைவு 1 .52 கோடி பில் கட்டுங்க...வெளிநாட்டில் இந்தியரை நெகிழ வைத்த மருத்துவமனை\nஏனைய நாடுகள் July 16, 2020\n47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாட்ஸ் ஆப் மூலம் தீவு வாங்கிய ஐரோப்பியர் எங்கு தெரியுமா\nகாதலியிடம் கணவனின் காதல் விளையாட்டு தற்கொலை செய்வதற்கு முன் மனைவி அனுப்பிய வீடியோ: பரிதாப பின்னணி\nஅழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம்ன்னு தெரியுமா\nஆரோக்கியம் July 16, 2020\nமகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்த தந்தை கண்ட காட்சி... சிறைக்கு போகும் இருவர்\nஏனைய நாடுகள் July 16, 2020\nநெடுஞ்சாலையில் பற்றியெரிந்த காரிலிருந்து வெளியேறிய இளம்பெண்... அடுத்து நடந்த சோகம்\nபிரித்தானியா July 16, 2020\nபிரித்தானியாவில் இரவு நேரத்தில் பெண்கள், சிறுமிகளை பாலியல் வேட்டையாடும் நபர் வெளியான ஆதார சிசிடிவி காட்சி\nபிரித்தானியா July 16, 2020\nகொலம்பியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் மரணம்... ஆனால் தண்டிப்பது அரசாங்கம் அல்ல\nஏனைய நாடுகள் July 16, 2020\nபிரித்தானியாவில் ஊரடங்கால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள துயரம் என்எஸ்பிசிசி தலைமை நிர்வாகி வேதனை\nபிரித்தானியா July 16, 2020\nஐ.எஸ் குழுவில் இணைந்த இளம்பெண் ஷமிமா பேகம் பிரித்தானியா திரும்பலாம்..\nபிரித்தானியா July 16, 2020\nநீண்ட நாள் சளி, காய்ச்சலையும் உடனே விரட்டியடிக்கும் அற்புத பானம் தினமும் மூன்று வேளை குடித்தாலே போதும்\nஆரோக்கியம் July 16, 2020\nஇளம்பெண்களுக்கு இனிய முகத்துடன் வணக்கம் சொல்லும் நபர்... பின்பு அவர் செய்யும் கொடூர செயல்\nதுண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட இளம் தொழிலதிபர்: கொலைக்கான காரணம்\nஇந்த நாடு முதலில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கப்போகிறது.. அமெரிக்க நிபுணர் முக்கிய தகவல்\nஇந்தியாவுடன் அப்படி ஒரு ஒப்பந்தேமே போடவில்லை.. அப்புறம் எப்படி\nஏனைய நாடுகள் July 16, 2020\nமுதியவர்கள் போல் வேடமிட்டு இளம்பெண்கள் செய்யும் மோசமான செயல்: வைரலான வீடியோவின் பின்னணி\nஏனைய நாடுகள் July 16, 2020\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து நட்சத்திர வீரர் அதிரடியாக வெளியேற்றம்..\nகிரிக்கெட் July 16, 2020\nஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: 15 பில்லியன் டொலர்கள் தப்பியது\nஐயையோ மறந்துவிட்டேன்... நேரலையில் பதறிய பிரெஞ்சு அமைச்சர்: ஒரு த்ரில்லர் வீடியோ\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nமருத்துவம் July 16, 2020\nவயதான காலத்தில் உங்கள் பல்லின் ஆரோக்கியத்தினை பேணுவது எப்படி\nஆரோக்கியம் July 16, 2020\n6,300 பேருக்கு போலி கொரோனா முடிவுகளை வழங்கிய மருத்துவமனை.. பர்தா அணிந்து தப்ப முயன்ற உரிமையாளர்\nஏனைய நாடுகள் July 16, 2020\nசுவிஸ் ஹொட்டல் ஒன்றில் கொரோனா பாதிப்பு... விசாரணையில் தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை\nசுவிற்சர்லாந்து July 16, 2020\nஇறந்ததாக கூறப்பட்ட சடலத்தின் அருகே சென்ற போது... வந்த முனகல் சத்தம்: நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்\n23 ஆண்டுகள் கூட வாழ்ந்த மனைவியை விட்டுவிட்டு காதலியை தேடி சென்ற பிரித்தானிய மூத்த இராணுவ தளபதி\nபிரித்தானியா July 16, 2020\nஆடிமாதத்தில் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nபிக்பாஷ் கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு\nகிரிக்கெட் July 16, 2020\nசிறுநீரால் தனது பெயரை எழுதினார்... அதுமட்டுமா பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பற்றி நடிகை அதிர்ச்சி தகவல்\nபொழுதுபோக்கு July 16, 2020\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் தள்ளிவைப்பு\nகிரிக்கெட் July 16, 2020\nபிரேசிலில் ஒரேநாளில் 47,000 பேருக்கு பாதிப்பு: இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் July 16, 2020\nகனடாவில் இந்தியர்களை குறிவைத்து ஒரு இனவெறித் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ஒரு குடும்பம்\nபிரித்தானியாவில் வேலையிழந்த இளைஞருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nமேலும் பல நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டது Google Play Pass சேவை\nஏனைய தொழிநுட்பம் July 16, 2020\nவெளிநாட்டில் மரவேலை பார்த்து வந்த இளைஞனுக்கு ஒரே புகைப்படத்தால் அடித்த அதிர்ஷ்டம்\nஏனைய நாடுகள் July 16, 2020\n8 வயது சிறுமியின் உடலை தண்ணீர் டிரம்மில் திணித்து பாலத்துக்கு அடியில் வீசிய பயங்கரம்\nஇன்று சூரியனின் கிரக மாற்றம் ஆடி முதலாம் நாளே பேரதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்க போகுதாம்\nZoom நிறுவனத்தின் அடுத்த அதிரடி: அறிமுகமாகின்றது புதிய சட்டிங் சாதனம்\nகணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த துயரம்\nஇளமையைத் தக்க வைத்து கொள்ளனுமா மாதுளம் பழத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க\nகெட்ட கொழுப்பை விரைவில் கரைக்கும் பொருள்\nஆரோக்கியம் July 16, 2020\nஇந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... புற்றுநோய் சீக்கிரம் வந்திடுமாம்\nஆரோக்கியம் July 16, 2020\nபூட்டிய வீட்டுக்குள் சடலமாக 30 வயது இளம்பெண்... 15 மணிநேரமாக தொடக்கூட தயங்கிய அதிகாரிகள், மக்கள்\nஆடி மாதம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nநாயிடமிருந்து தங்கையின் உயிரை காப்பாற்ற போராடிய 6 வயது அண்ணன்- அதன்பின் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை\nவெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டர்கள்: அமெரிக்கா முடிவு\nசமூக ஊடகங்களில் வலுத்த எதிர்ப்பு: மூன்று இளைஞர்களின் மரண தண்டனை நிறுத்தம்\nஏனைய நாடுகள் July 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:35:54Z", "digest": "sha1:QN2DMTXWJPPPK64WIIW6UJZK2KP4UGBU", "length": 5491, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/சரித்திரம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422032அறிவுக் கனிகள் — சரித்திரம்பொ. திருகூடசுந்தரம்\n995. முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.\n996.எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே.\n997.சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது\n998.சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று,\n999.சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 08:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mp-cm-kamal-nath-to-resign-without-facing-floor-test-380237.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:44:09Z", "digest": "sha1:A63X33P3VSE2YRJW5J74SQWTOF6QBMC5", "length": 16978, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி! | MP CM Kamal Nath to resign without facing floor test? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வை��்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி\nபோபால்: மத்திய பிரதேசத்தில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்.\nமத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.'\nஇதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் உத்தரவை காரணம் காட்டி சட்டசபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.\nஇதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்��், வெள்ளிக்கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை கமல்நாத் அரசு நிரூபிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.\nஇதனிடையே வியாழக்கிழமை நள்ளிரவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கமல்நாத் அறிவித்துள்ளார். இச்சந்திப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே முதல்வர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை கமல்நாத் வெளியிடக் கூடும் என்று தகவல் வெளியாகியது. அதேபோல கமல்நாத், தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக அவர் தெரிவித்தார்.\nஎனவே, மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.\nஇதனையடுத்து ஆளுநர் லால்ஜி டாண்டனை நேரில் சந்தித்தார் கமல்நாத். அப்போது ராஜினாமா கடிதத்தை கமல்நாத், ஆளுநரிடம் கொடுத்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nகாமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு நடுவில்.. கொடுமை\nலேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து.. \\\"அதை\\\" மட்டும் எடுத்து டார் டாரென கிழித்து..இப்ப சார் கம்பி எண்ணுறார்\nமத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகானுக்கு கொரோனா பாசிட்டிவ்\nலஞ்சம் கொடுக்க மறுப்பு... தள்ளு வண்டியை உருட்டி விட்ட அதிகாரிகள்... உடைந்த முட்டைகள்\nஅரக்கர்களை அழிக்க மறுபிறவி எடுத்த ராமர் கொரோனாவையும் அழிப்பார்... சொல்வது பாஜக மூத்த தலைவர்\nஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி\nவாஜ்பாய்க்கு நெருக்கமானவர் லால்ஜி...ஒதுங்கி இருந்தவருக்கு பதவி கொடுத்த மோடி\nமத்தியப்பிரதேசம் ஆளுநர் பொறுப்பு... உபி ஆளுநர் ஆனந்தி பென்னிடம் ஒப்படைப்பு\nமத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்...பிரதமர் இரங்கல்\nதலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்\nபட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்��ில்.. வாயடைத்து போன போலீஸ்\nமண்டைக்கேறிய முதல்வர் பதவி ஆசை.. பழம் நழுவி பாலில் விழ சச்சின் பைலட் செய்யும் சாணக்கியத்தனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh kamal nath resign floor test மத்திய பிரதேசம் கமல்நாத் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/530010-cell-phone-theft-using-temple-festival-convention-tiptop-lady-arrested.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:58:22Z", "digest": "sha1:O22O557AYJXNA3DXLWKWXQPSZ4ZY4LEE", "length": 16069, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன் திருட்டு: டிப்டாப் பெண் கைது | Cell phone theft using temple festival convention : Tiptop lady arrested - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nகோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன் திருட்டு: டிப்டாப் பெண் கைது\nதிருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர் போர்வையில், பெண் பக்தர்களிடமிருந்து செல்போன்களைத் திருடிவந்த பெண் கைது செய்யப்பட்டார்.\nசென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏராளனமான பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக வந்திருந்தனர். மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதே கோயிலில் அடிக்கடி பக்தர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதாக ஏற்கெனவே புகார் அதிகம் வந்திருந்த நிலையில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில் சாமி கும்பிட வந்தவர்களில் ஒரு பெண்ணின் நடை, உடை, பாவனை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் அவரைக் கண்காணித்தபோது மற்றொரு பெண் பக்தரின் கைப்பையைத் திறக்க முயன்றதைப் பார்த்தனர். பெண் பக்தரின் கைப்பையைத் திறந்து செல்போனைத் திருடும்போது கையும் களவுமாக அப்பெண்ணை போலீஸார் பிடித்தனர்.\nபின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது கைப்பையைச் சோதனையிட்டபோது ஐந்து உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருந்தன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பானு சர்மு (44) என்பதும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.\nபோலீஸார் விசாரணையில் இதேபோன்று கோயில் விழாக்கள், தேர்த் திருவிழாக்கள் போன்று பக்தர்க��் அதிகம் கூடும் இடங்களில் செல்போனைத் திருடிச் செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCell phone theftUsing temple festivalConventionTiptop lady arrestedகோயில் விழாகூட்ட நெரிசல்செல்போன் திருட்டுடிப்டாப் பெண் கைது\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nசெல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: கண்காணிப்பு கேமரா உதவியால் சிக்கினர்\nகரோனாவால் கலை நிகழ்ச்சிகள் ரத்தானாலும் கலைஞர்களுக்குப் பணமுடிப்பு வழங்கிய கோயில் நிர்வாகிகள்\nமாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்: உயிர் தருமா அரசு\nகூட்ட நெரிசலைத் தவிர்க்க நடமாடும் ஏடிஎம்: ஓசூர் பொதுமக்களிடையே வரவேற்பு\nமதுரையில் சைக்கிளில் பின்தொடர்ந்து மூதாட்டியைத் தாக்கி செயின் பறித்த இளைஞர்: வைரலாகும் சிசிடிவி...\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம்\nடாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு\nபல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சென்னைக் கொள்ளையன் புதுச்சேரியில் கைது; ரூ.22 லட்சம்...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\n'எண்ணித் துணிக' என்று தலைப்பிட்டது ஏன் - இயக்குநர் வெற்றிச்செ���்வன் விளக்கம்\nஇந்தியப் பயணத்தை ரத்து செய்த வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/14047-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T06:03:54Z", "digest": "sha1:YSUTH44V332MBQOV5UPDU75HX367FM74", "length": 14932, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதென்மேற்குப் பருவமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய் யும். சென்னையில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லா வரம், குரோம்பேட்டை வேளச்சேரி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை.\nஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 40 மில்லி மீட்டரும், தேனி மாவட்டம் பெரியார், பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், ஜி.பஜார் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதென்மேற்குப் பருவமழைகனமழை வாய்ப்புகோவைநீலகிரி மாவட்டங்கள்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு இன்று தொடங்குகிறது\n - உளவுத்துறையினர் தீவிர விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/220130-10.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T05:44:49Z", "digest": "sha1:BR3DPHLJTSO7BES3NZSIDKKOW2US7PH2", "length": 14352, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஷியாவில் மீண்டும் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி | ரஷியாவில் மீண்டும் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nரஷியாவில் மீண்டும் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி\nரஷியாவின் வோல்கோகிராட் நகரில் இன்று பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர்.\nஇந்தக் குண்டுவெடிப்பில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதே நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும், இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, ரஷியாவின் தெற்குப் பகுதியான வோல்கோகிராட் நகரின் ரயில் நிலையத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஒலிம்பிக் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதும், இதே நகரில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி பேருந்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.\nமேலும், வடக்கு காகசஸ் முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தக் கோரி அங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nரஷிய குண்டுவெடிப்புவோல்கோகிராட் பேருந்து குண்டுவெடிப்பு\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nஆடி செவ்வாய், வெள்ளியில் பிள்ளையார் கொழுக்கட்டை\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர�� யுவான் கார்லோஸ்...\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nகரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nகாப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெறும் அரசு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்: அரசு பதிலளிக்க...\nபாதுகாப்பு அமைச்சக கோரிக்கையை ஏற்று பிரேசில் விமான கொள்முதல் ஊழல் விசாரணையை தொடங்கியது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T06:16:12Z", "digest": "sha1:AEAF45ALGI4STLWLKFVZ5ZRIRECVBBFT", "length": 9057, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கல்கி", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஇன்று தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள்: கவிதையால் சமூக மாற்றத்தை விதைத்த...\nதமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சைக்கு வந்த கதை\nஜூலை 28: ஏவி. எம் 113-ம் பிறந்த நாள் - மூன்றெழுத்தில் ஒரு...\nகோவை ஞானியைத் தவறவிட்ட இடங்கள்\nபெண்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை - பிரச்சாரத்தை முன்னெடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nபடிக்காத மேதைகளா நம் தலைவர்கள்\nசின்ன அண்ணாமலை நூற்றாண்டு நிறைவு 100: ஒரு தேச பக்தரின் திரைப் பயணம்\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nஇசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த இசைச் சாதனையாளர்\nகதை சொல்ல வீட்டுக்கு வரும் பிரபல நடிகர்கள்\nவாசிப்புப் பழக்கத்துக்குக் கை கொடுத்த கரோனா: புத்தகக் கடைகளுக்குப் படையெடுக்கும் மதுரை மக்கள்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ssninstincts.org.in/tamil.html", "date_download": "2020-08-04T04:38:44Z", "digest": "sha1:GGFPQLI5CUI2IG4L4P7J4FOKT2ZMLHWK", "length": 11856, "nlines": 131, "source_domain": "www.ssninstincts.org.in", "title": "Instincts 2020", "raw_content": "\nஉலக நடப்புகள் அனைத்தும் உங்கள் நுனி விரல்களிலா சகலகலா வல்லவர்களே, இது உங்களுக்கானஆடுகளம்.\nதகுதிச்சுற்று எழுத்து வடிவில் நடைபெறும்.\nஒரு அணியில் இருவர் அல்லது மூவர் இருக்கலாம்.\nபொது அறிவு, வரலாறு, விளையாட்டு, தமிழ் இலக்கியம் போன்ற பலதரப்பட்ட தளங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nதேர்வின்போது அலைபேசி போன்ற எந்த மின்பொருள் சாதனங்களையும் பயன்படுத்தகூடாது.\nதகுதிசுற்றின் நேரம் 45 நிமிடங்கள்.\nதகுதிசுற்றில் தேர்வான ஆறு அணிகள் இறுதிச்சுற்றில் கலந்துக்கொள்வர்.\nபல கட்டங்களாக இறுதிச்சுற்று நடைபெறும்.\nகட்டங்களின் விவரங்கள் இறுதிசுற்றின் போது அறிவிக்கப்படும்.\nஒவ்வொரு அணியும் ஒவ்வொரு கட்டத்தில் வாங்கிய மதிப்பெண்கள் இறுதியில் கூட்டப்படும். இறுதியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற அணி வெற்றிபெறும்.\nசொற்சுவையில், பொருட்சுவையில், சிந்தனைத் தெளியலில் யாப்பமைக்கும் சிற்பியா நீங்கள் நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள் நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள் இது உங்களுக்கான தளம். அழகு தமிழை அள்ளித் தந்திட வாருங்கள்.\nகவிதையின் தலைப்புகள் போட்டியின் பொது அறிவிக்கப்படும்.\nமூன்று பகுதிகளாக கவிதைகள் எழுத வேண்டும்.\nபடங்களைப் பார்த்து ஒரு கவிதை\nசொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.\nகவிதைப் போட்டிக்கான நேரம் 1 மணி நேரம்.\nபடைப்பாக்கப்போட்டி (Creative Writing) ”எமக்குத்தொழில் எழுத்து” என்போருக்காக, தாய்மொழியாம் தமிழ்மொழியில் புதுமொழி படைக்க வாருங்கள்.\nபோட்டிக்கான தலைப்புகள் போட்டியன்று தரப்படும்.\nபோட்டிக்கான நேரம் 45 நிமிடங்கள்.\nஅனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.\nபிறமொழிக் கலப்பிற்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nபுல்லினைக் கண்டாலும் அதைப் பற்றிக் கற்பனையாய் கதைப் புனையும் வல்லவரா நீங்கள்\nஒரு பத்தி கொடுக்கப்படும். அந்த பத்தி உங்கள் சிறுகதையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிச்சயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.\nசிறுகதைக்குப் பொருத்தமான தலைப���பு கொடுக்க வேண்டும்.\nசிறுகதை சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.\nசிறுகதை மூன்றுப் பக்கங்களுக்கு குறையாமலும் நான்கு பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nபோட்டிக்கான கால அவகாசம் 40 நிமிடங்கள்.\nகுறுக்கும் நெடுக்கும் ஓடும் கட்டங்களை உங்கள் அறிவு திறத்தினால் நிரப்ப முடியுமா கேள்விகள் தயார் பதில் அளிக்க நீங்கள் தயாரா\nபோட்டி நேரம் 20 நிமிடங்கள்.\nவிடைகளில் எழுத்துப்பிழை இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\nபோட்டியின் போது அலைபேசி போன்ற எந்த மின் பொருள் சாதனங்களையும் பயன் படுத்தக்கூடாது.\nதேர்வின்போது அலைபேசி போன்ற எந்த மின்பொருள் சாதனங்களையும் பயன்படுத்தகூடாது.\nஒரு அணியில் அதிகபட்சம் இரண்டு பேர் இருக்கலாம்.\nவாயை மூடி பேசவும் :\nகொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒருவர் நடிக்க மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும் .\nகுழுவுக்கு இரண்டு பேர் மட்டும்\nசெய்கை மூலம் மட்டுமே குறிப்புகளைக் கொடுக்க வேண்டும் .\nகோலம் வரைவதில் வல்லவரா நீங்கள் இதோ உங்கள் திறமைக்கான தூண்டுகோல்.\nகுழுவிற்கு இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை இருக்கலாம்.\nகோலத்திற்கான பொடி (வெள்ளை) போட்டியின்போது கொடுக்கப்படும்.\nஉங்கள் கோலங்களை நீங்கள் வேறு ஏதேனும் விதத்தில் அலங்கரிக்க விரும்பினால் கூடுதலாக பொருட்கள் கொண்டு வரலாம்.\nகால வரையறை போட்டியின்போது அறிவிக்கப்படும்.\nதகுதிசுற்றின் நேரம் 45 நிமிடங்கள்.\nபோட்டிக்கான கால வரையறை 5 நிமிடங்கள்\nபோட்டிக்கான தலைப்புகள் போட்டிக்கு 10 நாளைக்கு முன்பு அறிவிக்கப்படும்.\nமற்ற விதிமுறைகள் போட்டியின்போது அறிவிக்கப்படும்.\n வாருங்கள் பட்டி தொட்டியெங்கும் கருத்தை பரப்புவோம்\nபேச்சுபோட்டியின் அடிப்படையிலேயே பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇது ஒரு குழு போட்டி ஆகும் .\nஇரண்டு நபர் முதல் ஐந்து நபர் வரை பங்கு பெறலாம்.\nபோட்டிக்கான கால அளவு 7 நிமிடங்கள்.\nநாட்டுபுறப் பாடல்களுக்கு போட்டியின் போது முன் உரிமை கொடுக்கப்படும்.\nஇசைக் கருவிகளை பயன்படுத்தலாம். அதை தாங்களே கொண்டு வர வேண்டும்.\nநடுவர்களின் தீர்ப்பே இறுதியானது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/01-genesis-21/", "date_download": "2020-08-04T05:45:02Z", "digest": "sha1:JNOGUYN45GTKRGOKAN3LEVA7TXJMRTGQ", "length": 12465, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிக���ரம் 21 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 21\n1 கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.\n2 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.\n3 அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.\n4 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.\n5 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.\n6 அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.\n7 சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான் அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.\n8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.\n9 பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,\n10 ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.\n11 தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.\n12 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.\n13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.\n14 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.\n15 துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்��ையை ஒரு செடியின்கீழே விட்டு,\n16 பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.\n17 தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.\n18 நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.\n19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.\n20 தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.\n21 அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.\n22 அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.\n23 ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.\n24 அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.\n25 ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.\n26 அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.\n27 அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.\n28 ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.\n29 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.\n30 அதற்கு அவன்: நான் இந��தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.\n31 அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.\n32 அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.\n33 ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.\n34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.\nஆதியாகமம் – அதிகாரம் 20\nஆதியாகமம் – அதிகாரம் 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/06-joshua-17/", "date_download": "2020-08-04T05:25:30Z", "digest": "sha1:SVNJRIIJB2UQVG3RJTOZZF3HB4FFHAI2", "length": 10760, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "யோசுவா – அதிகாரம் 17 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயோசுவா – அதிகாரம் 17\n1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.\n2 அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயின் மற்றக்குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.\n3 மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.\n4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்��ருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..\n5 யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.\n6 மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.\n7 மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.\n8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.\n9 அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.\n10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும் கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.\n11 இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.\n12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.\n13 இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.\n14 யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.\n15 அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.\n16 அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.\n17 யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.\n18 அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.\nயோசுவா – அதிகாரம் 16\nயோசுவா – அதிகாரம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/04/07/144-3/", "date_download": "2020-08-04T04:41:47Z", "digest": "sha1:U7WAMLCUO6C6MXMMZWZ6N4C3LF4GKVM7", "length": 13155, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி நகருக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி நகருக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nApril 7, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 144தடை உத்தரவு பிறக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியே நடமாடவேண்டாம் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 144தடை உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் வாகனங்களில் முக்கிய சாலைகளில் சுற்றிதிரிகின்றனர். மேலும் போலீசாரும் அவர்களை தொடர்ந்து ஊரடங்கை மதிக்கவேண்டும் என எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் போலீசாரின் எச்சரிக��கையை மீறி முக்கியசாலைகளிpல் வாகனங்கள் அதிகம் சென்றதால் போலீசார் மதுரைதேனி தேசிய நெடுஞ்சாலை, பேரையூர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிப்பகுதிகளிலருந்து வருபவர்களிடம் காரணத்தை கேட்ட பின்புதான் நகருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.பொழுது போகமால் ஊருக்குள் வருபவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர்.ஆனால் போலிசார் அவ்வப்போது கண்காணித்து எச்சரித்தாலும் போலிசார் இல்லாத நேரங்களில் இந்த சாலைகளில் பயன்படுத்தி வருவதால் போலிசாருக்கும் இவர்களை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருந்து வருகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகுடியாத்தம் அருகே மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது . மருத்துவமனைக்கு சீல்\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு …..\nதொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..\nகொரோனாவை காரணம் காட்டி பொதுமக்கள் பணியை கிடப்பில் போட்டுவிட்டு.. தனி மனித முதலாளிக்கு விஷ்வாசம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…\nகொரானா நெருக்கடி நேரத்திலும் தன் யானைகளை கண்ணின் இமை போல காத்து வரும் உரிமையாளர்\nதேனியில் 15 நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறப்பு. வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது\nதமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்\nதமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nஅயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.\nராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் மாத சம்பளம் எடுக்கமுடியாமல் அரசு ஊழியர்கள, பொதுமக்கள் அவதி.\nஉசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல்மழையால் காளிபிளவர் விளைச்சல் பாதிப்பு.; விவசாயிகள் கவலை.\nபாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கம்.\nமதுரை மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க செயினை பறிக்கும் CCTV காட்சி வெளியீடு\nமேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:\nநெல்லையில் காவலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்..\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி.. நோய் தொற்று பரவும் அபாயம்\nபிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கல்\nகொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான நிரந்தர பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது,,,\nமதுரை – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி\nமதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது\n, I found this information for you: \"ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி நகருக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\". Here is the website link: http://keelainews.com/2020/04/07/144-3/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjA0Mg==", "date_download": "2020-08-04T06:07:29Z", "digest": "sha1:ERWCNXFCAB3NGV4ZM4RGZPJHN3W3D3S4", "length": 10491, "nlines": 58, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : Apr 18, 2020 Saturday\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத்தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது.\nஇதனால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.\nகுறிப்பாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.\nஇந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு இன்றைய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது.\nகொரோனா பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் இன்று தான் சீனா அதிக உயி��ிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது இன்று மட்டும் கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும், அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக சீனாவில் பெப்ப்ரவரி 23-ம் திகதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் இன்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.\nவுகான் நகரில் ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ என்ற கருத்துக்களும் மக்களிடையே எழுந்தவண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 39 ஆயிரத்து 082 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 913 பேர் பலியாகியுள்ளனர்.\nகொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது �\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் -\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீ\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் து\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பா\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது இரண்டாவது அலை கொவிட்-19ஐ தடுக்க போதுமான பாதுகாப்பு இல்லை\n���ொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் - உலக சுகாதார நிறுவனத் தலைவர்\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjYxOA==", "date_download": "2020-08-04T05:00:35Z", "digest": "sha1:2NP7P5BUAKR4WQX62CCLAXL3Z5TGR74L", "length": 9555, "nlines": 55, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nகொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை\nநிருபரின் பெயர் : kajal\nபுதுப்பிப்பு நேரம் : Jun 16, 2020 Tuesday\nசுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.\nஅத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய, “நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவடைந்துவரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்��ிருக்கின்றனர். என்றாலும் கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஇவ்வாறான நிலையில் மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் பெரும்பாலானவர்கள் இதனை மறந்து செயற்படுகின்றனர்.\nஅத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை வர்த்தமானிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். எனினும் இதுவரை அது இடம்பெறவில்லை.\nமுகக்கவசங்களை பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் கைவிட்டுச்செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தான விடயமாகும். இவற்றை துப்புரவு செய்யும் பணியாளர்கள் எடுத்துச்செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் இருக்கின்றது. பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை குப்பை தொட்டிகளில் போடுவதில்லை. ஒருசிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இன்னும் சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.\nஅத்துடன் எமது அண்டை நாடான இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இந்தியாவில் இருந்து கடற்தொழிலாளர்கள் மற்றும் நாடு கடந்து வாழ்பவர்கள் படகுகள் ஊடாக எமது நாட்டுக்குள் வருகின்றனர். இதில் கொரோனா தொற்றாளர்களும் இருக்கலாம். அதனால் எமது கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச�\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை ந\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்த�\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதித�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வா�\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எ�\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் எழுந்துள்ளது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது\nபோதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைக்குண்டுடன் கைது\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-04T05:40:52Z", "digest": "sha1:FMZDKM7IEAPBQGTJBOCEDLXC34KVLPJ4", "length": 12665, "nlines": 129, "source_domain": "www.sooddram.com", "title": "பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார் – Sooddram", "raw_content": "\nபழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார்\nபழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு கலையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகர்னாடக இசை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த எம்.பாலமுரளி கிருஷ்ணா, 1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தவர். தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’, ‘கவிக்குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாக நிலைத்து நிற்கின்றன. மத்திய அரசின் பத்மவிபூஷண் விருது, 2 தேசிய விருதுகள், சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, கலாசிகாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.\nசென்னை கதீட்ரல் சாலையில் உள்ள இல்லத்தில�� வசித்துவந்த பாலமுரளி கிருஷ்ணா, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு அன்னபூரணி என்ற மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nதியாகராஜரின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வருபவர் பாலமுரளி கிருஷ்ணா. தியாகராஜரின் நேரடி சீடர் மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடம் இருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என சிஷ்ய பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம்தான் பாலமுரளி கிருஷ்ணா முறையாக கர்னாடக இசை கற்றார். அதாவது, சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 4-வது சிஷ்ய பரம்பரையில் வந்தவர் எனும் புகழுக்கு உரியவர்.\nமொழியைக் கடந்தது இசை என்பது போலவே, பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும் மொழியைக் கடந்தது. தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமை மிக்கவர். இசை அமைப்பாளர், சாகித்யகர்த்தா, நடிகர் என கலையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர். பாலமுரளி கிருஷ்ணா வாத்திய விற்பன்னர். வயலின், வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் என பல வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவர்.\nகர்னாடக இசை உலகில் பலரும் பழைய சம்பிரதாயங்களை தொடர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே, ஸித்தி, சுமுகம், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்ற பெயர்களில் புதிய ராகங்களை அளித்த கொடையாளர். அதிலும் இவர் உண்டாக்கிய மஹதி ராகம் மிகவும் விசேஷமானது. 7 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பார்கள். 5 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களும் நிறைய இருந்தன. 4 ஸ்வரஸ்தானங்களுடன் ஒரு ராகத்தை உண்டாக்கி அதற்கு (நாரதரின் கையில் இருக்கும் வீணையின் பெயர்) ‘மஹதி’ என்னும் பெயரைச் சூட்டினார் பாலமுரளி கிருஷ்ணா.\n‘தங்க ரதம் வந்தது வீதியிலே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே’ போன்ற பாடல்களால் பாமரர்களையும் மகிழ்வித்த பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவுகளில் நீந்திக் கரையேற ஒருநாள் போதுமா\nPrevious Previous post: தீவகத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் மீதுதாக்குதல் இருவருக்கு சர்வதேச பிடியாணை\nNext Next post: புழல் முகாமில், தோழர்பத்மநாபா ���ற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:25:53Z", "digest": "sha1:G2NPOAUZHWZQPO65A4ME2NSXCOU7KHXH", "length": 11900, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "க. இராசாராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக. இராசாராம் (K. Rajaram, 26.08.1926 - 8.2.2008), தமிழகத்தின் முன்னாள் அமைச்சராவார்.\nதமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் (Food and Civil Supplies)\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (பனமரத்துப்பட்டி)\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதி)\nதமிழ்நாடு தொழிற்சாலை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்\nதமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர்\nதமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் (Housing and Backward Classes)\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (சேலம் II)\nமக்களவை உறுப்பினர் (சேலம் மக்களவைத் தொகுதி]]\nமக்களவை உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)\nபிப்ரவரி 8, 2008 (82 அகவையில்)\nஇவர் சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. கஸ்தூரி வருவாய்த்துறை அலுவலரும்,நீதிக்கட்சி அனுதாபியுமாவார்.[1] இராசாராம் தருமபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.\nக. இராசாராம் கல்லூரிக்கல்வியை முடித்துப் பட்டம்பெற்றதும் சென்னை சின்னத்தம்பி தெருவில் கதவெண் 4யைக் கொண்டிருந்த கட்டிடத்தில் தன் தந���தை கஸ்தூரியின் பெயரில் \"கஸ்தூரி லித்தோ ஒர்க்ஸ்\" என்ற அச்சகத்தை நடத்திவந்தார். 1959 ஜனவரி 16ஆம் நாள் முதல் கே. ஏ. மதியழகனை ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் கொண்டு வெளிவந்த தென்னகம் என்ற வார இதழை அச்சிடுபவராகத் திகழ்ந்தார். [2]\nகல்லூரிக் கல்விக்கு பின், திராவிடர் கழகத்தில் இணைந்து ஈ. வெ. இராமசாமியின் செயலராகப் பணியாற்றினார்.\nஅண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.\n1977 இல் இராசாராம், இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோர் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர். மக்கள் திமுகவின் தலைவராக நெடுஞ்செழியனும், பொதுச் செயலாளராக இராசாராமும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைத்தனர்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்றபோது வி. என். ஜானகி அணியில் 1989 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.\nஅதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபின் 1991 தேர்தலில் சேலம் பனைமரத்துப் பட்டித் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார். சிலகாலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.[3]\n2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரகக் கோளாற்றால் சென்னையில் காலமானார்.\nஇவர் \"ஒரு சாமானியனின் நினைவுகள்\" என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.[4]\n1962இல் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.\n1967இல் சேலம் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.\n1971இல் திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சர்.\n1980இல் தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தலைவர்.\n1984இல் அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்.\n1991இல் அதிமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர்\n↑ தொடரட்டும் தமிழ்த்தொண்டு, கட்டுரை, க. இராசாராம், ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் வெள்ளி விழா மலர் 1998\n↑ 16-1-1959ஆம் நாளிட்ட தென்னகம் இதழின் கடைசிப்பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2020, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963301", "date_download": "2020-08-04T05:56:14Z", "digest": "sha1:C257JT3EXTIYQ7CNQ5GKFUMIMMVZP55V", "length": 7924, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுமி பரிதாப பலி விபத்து ஏற்படுத்திய 2 வாலிபர்களை கைது செய்யகோரி சாலை மறியல் போலீசில் 2 பேர் சரண் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nசிறுமி பரிதாப பலி விபத்து ஏற்படுத்திய 2 வாலிபர்களை கைது செய்யகோரி சாலை மறியல் போலீசில் 2 பேர் சரண்\nபேராவூரணி, அக். 18: பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் விபத்தில் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. பேராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த அருண்குமார் மகள் சுவேதா (3). இவர் கடந்த 11ம் தேதி ஆவணம்- நெடுவாசல் செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் சுவேதா படுகாயமடைந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா இறந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர்களை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடித்து போலீசாரிடம் கூறினர்.\nஆனால் விபத்துக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் விபத்துக்கு காரணமான நெடுவாசல் மேலத்தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (23), வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் செந்தமிழரசன் (19) ஆகியோர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகி��்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/10082212/1682847/Gangster-Vikas-Dubey-shot-dead-as-he-attempted-flee.vpf", "date_download": "2020-08-04T06:02:09Z", "digest": "sha1:MPHBSUAVF5HR4XLMTODGC4TMEV7L3ZM7", "length": 10257, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gangster Vikas Dubey shot dead as he attempted flee after the car overturned", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nமத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் வாகனம் கவிழ்ந்ததால் தப்பி ஓட முயன்ற ரவுடி விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றிருந்தபோது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர்.\nதப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் ���ேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான்.\nவிகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nவிசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.\nகான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.\nKanpur Encounter Case | UP Gun Fire | Police Dead | உபி துப்பாக்கிச்சூடு | கான்பூர் என்கவுண்டர் வழக்கு | ரவுடி விகாஸ் துபே\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\nசெப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் - டிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்\nவிகாஸ் துபே ஜாமீன் பெற்றது எப்படி: இதுதான் முக்கியம் என விசாரணைக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்\nவிகாஸ் துபே இறப்பதற்கு முன்பே உடலில் துப்பாக்கியால் தாக்கிய காயங்கள்: அதிர்ச்சி தகவல்\nரவுடி விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு- அமலாக்கத்துறை திட்டம்\nகார் தானாக கவிழவில்லை... விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப���பும் அகிலேஷ் யாதவ்\n8 போலீஸ்காரர்களை கொன்ற ரவுடியின் கதையை முடித்த உ.பி. அதிரடிப்படை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/antif-p37092123", "date_download": "2020-08-04T06:07:42Z", "digest": "sha1:YRRENZ7TOZAOTFTOKQDSPP6IGDPA54SR", "length": 22504, "nlines": 339, "source_domain": "www.myupchar.com", "title": "Antif in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Antif payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Antif பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Antif பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Antif பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Antif பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Antif பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Antif பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Antif-ன் தாக்கம் என்ன\nAntif-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Antif-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Antif-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Antif-ன் தாக்கம் என்ன\nAntif உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Antif-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Antif-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Antif எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Antif-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAntif உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Antif-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Antif உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Antif உடனான தொடர்பு\nAntif உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Antif உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Antif மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Antif எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Antif -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Antif -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAntif -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Antif -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/antisemitic-attacks-in-israel/c77058-w2931-cid298855-su6226.htm", "date_download": "2020-08-04T06:06:21Z", "digest": "sha1:TWJ66CKB6JMVWYIN2VNPOV7SJAZNBWBT", "length": 3558, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் !!", "raw_content": "\nஇஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் \nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலின் போரோ பூங்கா பகுதிகளிலும் பல அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலின் போரோ பூங்கா பகுதிகளிலும் பல அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇஸ்ரேல் நாட்டின் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் நிறைந்து காணப்படும் பகுதி போரோ பூங்கா ஆகும். இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பல யூதர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபோரோ பூங்கா பகுதியின் நியூ உட்ரெக்ட் அவென்யூவின் 53வது தெருவில், நள்ளிரவு நேரத்தில், ரோட்டில் சென்று கொண்டிருந்த 2 அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்களை துரத்தி பிடித்து தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மர்ம நபர்கள், அப்பகுதியை சேர்ந்க 48வது தெருவில் வசிக்கும் ஓர் யூத இளைஞரையும் தாக்கியுள்ளனர். அதன்பின் 14வது அவென்யூவின், 55 மற்றும் 51வது தெருக்களிலும் தாக்கதல் மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் அந்தந்த அவென்யூ மற்றும் தெருக்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளன.\nஇது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragam.tv/", "date_download": "2020-08-04T05:06:54Z", "digest": "sha1:ZLXAAAMYDT64GF5VSJ3JHCVUM5LHKECD", "length": 7215, "nlines": 94, "source_domain": "ragam.tv", "title": "RAGAM TV", "raw_content": "\nஉதகை காந்தி மைதானம் [சாந்தி விஜயா பள்ளி அருகில்] தற்காலிக உழவர் சந்தை இன்று செயல்படுகிறது .\nகிருமி நாசினி தெளிக்கும் வாகனம்\nமத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடனுதவி\nதிமுக சார்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது\nகாவல் துறையின் முக்கிய அறிவிப்பு\nகிருமி நாசினி தெளிக்கும் வாகனம்\nமத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடனுதவி\nமத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் covid-19 சிறப்பு கடனுதவி இன்று (16.6.2020) வழங்கப்பட்டது.\nதிமுக சார்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது\nதிமுக சார்பாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இன்று (15.06.2020) பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது\nகாவல் துறையின் முக்கிய அறிவிப்பு\nசேவாபாரதி சார்பாக கபசுர குடிநீர் வழங்கபட்டது\n17-5-2020 அன்று உதகை சேவாபாரதி சார்பாக பிங்கர்போஸ்ட் பகுதியிலுள்ள Vc காலனி மற்றும் Rc காலனியில் கபசுர குடிநீர் மாவட்டதலைவர் திரு.பிரகாஷ் ஜி தொழில்அதிபர் திரு.துரை ஜி\nபள்ளி ஆசிரியர்கள் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்\nபிரிக்ஸ் மெமோரியல் பள்ளி ஆசிரியர்கள் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை முதலைமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பிரிக்ஸ் மெமோரியல் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் மாவட்ட\nஉதகை அரசு மருத்துவமனையில் 16 யுனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது\nஉதகை சேவா பாரதி சார்பாக உதகை அரசு மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் 16 யுனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது\nவட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு சேவாபாரதி சார்பாக முககவசம் வழங்கபட்டது\nசோலூர் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு\nசோலூர் டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி திமுக வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு. ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு. கருணா\nநீலகிரி மாவட்டத்திற்கு 300 RAPID TEST KIT கருவி\nநீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் இன்று (20.04.2020) ரேபிட் டெஸ்ட் கிட் (RAPID TEST KIT) கருவி மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை\nதற்காலிக காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு\nநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு\nஅன்பு – சேவை – உழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75559/TN-Corona-cases-in-other-districts-today.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Puthiyathalaimurai_Tamilnadu_News+%28Puthiyathalaimurai+Tamilnadu+News%29", "date_download": "2020-08-04T06:19:32Z", "digest": "sha1:6C3YTVTSVNSNHCZAHMLCZCAAOMAWCQHR", "length": 7755, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..? | TN Corona cases in other districts today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nகாஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 468 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,51,738 அதிகரித்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.\nசெங்கல்பட்டு 314, கோவை 238, கடலூர் 182, அரியலூர் 32, தருமபுரி 9, ஈரோடு 8, கள்ளக்குறிச்சி 60, கன்னியாகுமரி 198, கரூர் 36, கிருஷ்ணகிரி 74, மதுரை 166, நாகப்பட்டினம் 37, நாமக்கல் 32, நீலகிரி 36, பெரம்பலூர் 20, புதுக்கோட்டை 91, ராமாநாதபுரம் 37, ராணிப்பேட்டை 116, சேலம் 51, சிவகங்கை 61, தென்காசி 178, தஞ்சாவூர் 167, தேனி 327, திருவள்ளூர் 305, திருப்பத்தூர் 22, திருவண்ணாமலை 242, திருவாரூர் 45, தூத்துக்குடி 243, திருநெல்வேலி 181, திருப்பூர் 36, திருச்சி 136, வேலூர் 197, விழுப்புரம் 158, விருதுநகர் 286.\nபுதிய கல்விக் கொள்கையில் சீனமொழி அகற்றம்\nஒரே முகாமில் பங்கேற்ற 200 குழந்தைகளுக்கு கொரோனா .. ஜார்ஜியாவில் அதிர்ச்சி\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கையில் சீனமொழி அகற்றம்\nஒரே முகாமில் பங்கேற்ற 200 குழந்தைகளுக்கு கொரோனா .. ஜார்ஜியாவில் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/229180?ref=magazine", "date_download": "2020-08-04T05:34:03Z", "digest": "sha1:OQNSAP73Q3BUT3WZAGPFP5OAI32KEBGI", "length": 7681, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம்! அதிகரிப்பிற்கு காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம்\nஇலங்கையில் வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளமைக்கான காரணத்தை தேசிய மாணிக்கம் மற்றும் நகை அதிரகார சபை வெளியிட்டுள்ளது.\nசந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணமாகும் என அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசமகாலத்தில் இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், 22 கரட் தங்கத்தின் விலை 91700 ரூபாய் வரையிலும் 21 கரட் தங்கத்தின் விலை 87500 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.\nதங்கத்திற்கு ஏற்பட்ட கேள்வியை ஈடு செய்யும் வகையில் கிடைப்பதற்கான வழிமூலங்கள் இல்லாமல் போயுள்ளன.\nவங்கி நடவடிக்கையின் போது தங்கம் ஏலமிடும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும். தற்போது அந்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.\nசந்தைக்கு தங்கம் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் ப��ரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/late-coffee-day-founder-siddhartha-s-father-passed-away-361137.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:33:38Z", "digest": "sha1:SAAFNHPT2ELSDDHMHIKTKU7WXKUFEIPM", "length": 18856, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகனுக்கு நடந்தது தெரியாமலேயே போய்விட்டாரே.. சித்தார்த்தா குடும்பத்தினரிடம் தொடரும் சோகம் | late coffee day founder siddhartha's father passed away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nஇலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அட��வது\nமகனுக்கு நடந்தது தெரியாமலேயே போய்விட்டாரே.. சித்தார்த்தா குடும்பத்தினரிடம் தொடரும் சோகம்\nகஃபே காபிடே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு-Cafe Coffee Day, V G Siddhartha's body found\nபெங்களூரு: மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே சித்தார்த்தாவின் தந்தை கோமாவிலேயே உயிர் இழந்தது சித்தார்த்தா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியாவில் காபி டே மூலம் காபி விற்பனையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எழுப்பியவர் சிக்மங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சித்தார்த்தா. இவரது தந்தை கங்கய்யா ஹெக்டே. இவர்களது மூதாதையர்கள் ஆண்டு ஆண்டுகாலமாக காபி கொட்டை உற்பத்தி செய்து வந்தனர்.\nஅதனை விரிவுபடுத்தி இந்தியாவின் இளைஞர்களை கவரும் வகையில் காபி டே என்ற ஆடம்பர கடைகளை உருவாக்கினார். இந்த கடைகள் இந்திய இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பெரும் தொழில் அதிபராக சித்தார்த்தா உயர்ந்தார். இதற்காக கடுமையாக உழைத்த சித்தார்த்தா இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கடன் தொல்லை காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் சித்தார்த்தாவின் குடும்பத்தினர், காபி தோட்ட பணியாளர்கள், இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் பல்லாயிரம் காபி டே ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.\nசித்தார்த்தா மிகப்பெரிய தொழில் அதிபராக உயருவதற்கு அவரது தந்தை கங்கய்யா ஹெக்டே முதல் காரணம். அவரது தந்தையிடம் இருந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பதை சித்தார்த்தா கற்றுக்கொண்டார். அப்படித்தான் நடந்தார். அதனால் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க அவரால் முடிந்தது என குடும்பத்தினர் சோகத்தை விவரித்தனர் .\nஇந்நிலையில் சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டேவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோமா நிலையில் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கய்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்பு கூட சித்தார்த்தா நேரில் வந்து பார்த்து தந்தையின் உடல்நிலையை கண்டு மனம் வருந்தியுள்ளார்.\nஆனால் அடுத்த மூன்று நாளில் சித்தார்த்தா கடன் தொல்லையால் ஆற்றில் குதித்து உயிரைவிட்டார். இது எதுவும் தெரியாமலேயே சிகிச்சை பெற்று வந்த கங்கய்யா நேற்று காலை உடல் நிலை மோசமடைந்து கோமாவிலேயே உயிரிழந்தார். இதனால் மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா உயிரை விட்டிருப்பது சித்தார்த்தா குடும்பதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு\nகொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்\nகழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க\nகர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை\nஅதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\n\"டேய்.. கையை எங்கே வந்து வெக்கிறே\".. ஓடும் பஸ்ஸில் ரோமியோவை.. அடித்து துவைத்த இளம்பெண்.. மாஸ் வீடியோ\nநம்பவே முடியல.. ஆட்டோ டிரைவர் பறந்து சென்று, பெண் மீது விழுந்து.. பரபர சிசிடிவி காட்சி.. பெங்களூரில்\nஒரு பக்கம் பணி நீக்கங்கள்.. மறுபக்கம் சில துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. ஜாப் டிரெண்ட் இதுதான்\nஅதிகரிக்கும் கொரோனா.. கியூவெல்லாம் எதுக்கு.. அதுதான் இருக்கே ஆன்லைன் சரக்கு.. கர்நாடகாவில் விரைவில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-is-the-real-gentleman-actor-303922.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T04:41:16Z", "digest": "sha1:3QQ6JHFV6Z56UPRHHTL3LO77DWGAQWZN", "length": 17755, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த்தான்.. செம டீசன்ட்! | Vijayakanth is the real Gentleman actor - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nசூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் சடலம்.. உயிருடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அதிசயம்.. உறைந்து நின்ற போலீஸ்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\n5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக\nஇறப்பதற்கு முன்னர் கூகுளில் தனது பெயரையே தேடிய சுஷாந்த் சிங்.. மும்பை போலீஸ் அதிர்ச்சி தகவல்\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: தான் ஒரு நடிகன். எனக்கு செல்வாக்கு உள்ளது. நான் அரசியலுக்கு வருவேன், போட்டியிடுவேன், நீ என்னை தேர்ந்தெடு என்று எகத்தாளமாக சொல்லாமல், அத்தனையையும் உதறி விட்டு வந்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான். அவருடைய நாகரீகம், மற்றவர்களுக்கு வருமா என்பது சந்தேகம்தான்.\nஅந்த வகையில் விஜயகாந்த்தை நாம் பாராட்டியாக வேண்டும். அரசியலுக்கு வந்த பிறகு அவர் ஒரு படத்தில் நடித்தார் என்றாலும் கூட தனது சினிமா செல்வாக்கை அவர் ஒருபோதும் அரசியலுக்கு பயன்படுத்தியதில்லை என்பது க��னிப்புக்குரியது.\nசினிமாவில் நடிப்பதையும், அதில் இருப்பதையுமே ஒரு தகுதியாகக் கொண்டு அதை வைத்து தேர்தலில் போட்டியிடுவேன், மக்களுக்கு சேவை செய்வேன் என்றெல்லாம் வசனம் பேசுவோர் விஜயகாந்த்தை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவிஜயகாந்த் அரசியலில் குதிப்பதற்கு முன்பு நடிகர் சங்கத்தை விட்டே விலகி் ஒதுங்கினார். பதவியை சரத்குமாரிடம் ஒப்படைத்தார். கட்சி ஆரம்பித்த பிறகு அந்தப் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.\nதலைவராக இருந்தபோது அரசியல் இல்லை\nஅதேபோல நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது அவர் அரசியல் பக்கமே திரும்பிப் பார்த்ததில்லை. அரசியல் பேசியதில்லை. அரசியல்வாதிகளுடன் நட்பு வைத்திருந்தாரே தவிர அரசியல் செய்ததில்லை.\nதிரைப் புகழை தள்ளி வைத்தவர்\nஅரசியலுக்கு வந்த பிறகு அவர் திரையுலகின் ஆதரவை அவர் ஒருபோதும் நாடியதில்லை. எனக்கு ஆதரவு தாருங்கள் என்று எந்த திரை நட்சத்திரத்தின் ஆதரவையும் அவர் கேட்டதில்லை.\nஅதேபோல நடிகராக இருந்தபோது அவர் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். அதேசமயம், அதை சொல்லிக் கொண்டே இருக்கவில்லை. சொன்னார், சொன்னபடி வந்தார். இழுத்தடிக்கவில்லை, அதை வைத்துக் கொண்டு நீண்ட காலம் குப்பையும் கொட்டவில்லை.\nஆனால் இப்போது திடீர் இட்லி போல சில திடீர் நடிப்பு அரசியயல்வாதிகள் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். நடிப்பையும், அரசியலையும், மக்கள் சேவையையும் போட்டு மிக்ஸ் செய்து மிக்சராக்கி.. கொடுமைடா சாமி. தெளிவா இருங்க, விஜயகாந்த் போல. சினிமா புகழ் என்பது உங்களது நடிப்புக்காக மக்கள் கொடுத்த ரசிப்பு. அதை முதலீடாக்கி நீங்கள் பிழைக்க மக்களை பலிகடாவாக்குவதை தவிருங்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம்- விஜயகாந்த்\nநேற்று கந்த சஷ்டி - இன்று கலாம் நினைவு நிகழ்வு- உற்சாக விஜயகாந்த்.. அந்த ஒத்தை சீட் கிடைச்சிரும்ல\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\nவிஜயகாந்த் மீண்டும் சீறிப் பாயப் போகிறார்.. வாய்ஸ் வந்து விட்டது.. அக்குபங்சர் டாக்டர் கூறுகிறார்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சாவு.. காவல்து��ையினருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த் கண்டனம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தேமுதிக...\n\"முடிவு எடுத்தால் உறுதியாக இருக்க வேண்டும்..\" 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. விஜயகாந்த் கடும் கண்டனம்\nமக்களை காக்கும் நைட்டிங்கேல்கள்...நோயாளிகளிடம் தாயன்புடன் சேவை... உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்\nமதுபான கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு-:தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது- ஸ்டாலின், விஜயகாந்த்\nவிஜயகாந்த் முதல்வராகியிருந்தால்... அரிசி பருப்பு வீடு தேடி வந்திருக்கும்.. ஏங்கும் \"செல்லம்\"\nதிமுக உருவாக்கிய \"மாஸ்\" ஸ்லோகன்.. விஜயகாந்த் போட்ட \"மாஸ்க்\"கில் வந்தது எப்படி.. ஏதாவது \"சிக்னலா\"\nபெரிய கட்சிகளே.. இவரை பாருங்க.. இதுதான் மனிதம்.. அதனால்தான் அவர் விஜயகாந்த்.. அசர வைத்த \"கேப்டன்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth politician actor சினிமா நடிகர்கள் அரசியல் விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18570-topic", "date_download": "2020-08-04T04:50:32Z", "digest": "sha1:EJUOS7OWBLZ63OVBFOZDOF56TBWGQ3YK", "length": 7319, "nlines": 55, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்?", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\n‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\n‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்\nஅனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.\nதானிய வகைகள், பருப்பு வகைகள்.\nகாய்கறிகளில் பச்சைப் பட்டாணி, பீட்ரூட், பீன்ஸ், வாழைக்காய், காரட், சுண்டைக்காய்.\nபழவகைகளில் தர்பூசணி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், எலுமிச்சை, ப்ளம்ஸ், வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி மற்றும் உலர் பழ வகைகள்.\nஆடை எடுக்கப்பட்ட பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்டவை. முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, மீன், சுத்தமான சூப் வகைகள்.\nபழங்களானால் ஒரு சில துண்டுகள் (ஒரு நாளில் 100 கிராம் அளவு) பால் ஒரு நாளைக்கு 1/2 லிட்டருக்கு மேற்படக்கூடாது.\n(மோர், தயிர் மற்றும் இதர பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சேர்த்து)\nசர்க்கரை, வெல்லம், தேன், இனிப்பு பிரெட், ஜாம், குளூக்கோஸ், கஸ்டர்ட் கலந்த இனிப்பு வகைகள், கேக் வகையறாக்கள்.\nபால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்.\nகொழுப்புச் சேர்ந்த எண்ணெய், பாலாடைக் கட்டி, ஐஸ்க்ரீம் மற்றும் லட்டு, பர்ஃபி, பாயாசம் போன்ற வகைகள்.\nகார்ன்ஃப்ளவர், ஆரோரூட் மாவு, ஜவ்வரிசி, வேரிலிருந்து விளையக்கூடிய கிழங்கு வகைகள்.\nபருப்பு, எண்ணெய் வித்துக்கள், வியாபார ரீதியில் தயாரிக்கப்படும் பானங்களான ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவை.\nகுறிப்பு: முழுமையான கோதுமை மாவு ஒரு நாளைய மெனுவில் இருக்கவேண்டும். ஒரு உணவிற்கும் மறுமுறை உட்கொள்ளும் உணவிற்கும் குறிப்பிட்ட இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-04T07:17:07Z", "digest": "sha1:JQHF5GDPV2YEVORS6VJJDSGJOPUHN2OB", "length": 5648, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "காபி (இராகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாபி (Kapi) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். ஆண்பால் ராகமாக கருதப்படும் காபி, மாலை வேளைக்கு ஏற்ற ராகமாகும்.[1]\nகிருதி : ஜோ ஜோ ஜோ...\t: புரந்தரதாசர்\nகிருதி : இந்�� சௌக்யமனி... : தியாகராஜர்\nகிருதி : வீர ஹனுமதே... : முத்துசாமி தீட்சிதர்\nகாபி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:\n\" தியானமே எனது... \" - அசோக்குமார்\n\" எல்லோர்க்கும் எளிது \" - ருக்மாங்கதன்\n↑ அறந்தை மணியன். \"காபி\". லக்சுமண் சுருதி.காம். பார்த்த நாள் 19 ஆகத்து 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/06/16145310/1618016/Bcci-could-cancel-duleep-deodhar-traphy-wasim-jaffer.vpf", "date_download": "2020-08-04T05:00:12Z", "digest": "sha1:CSGQF4IGPOT7AK2Y7QY6IHSXUHPKLMKR", "length": 8848, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bcci could cancel duleep deodhar traphy wasim jaffer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும்: வாசிம் ஜாபர்\nஇந்த சீசனுக்கான துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும் என்று வாசிம் ஜாபர் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஇந்த சீசன் எப்பொழுது தொடங்கினாலும் முதல் போட்டியாக ஐ.பி.எல்.-லை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இரானி கோப்பை போட்டியுடன் உள்ளூர் சீசனை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டும்.\nஅதனை அடுத்து ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஸ்தாக் அலி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த சீசனுக்கான விஜய் ஹசாரே, துலீப், தியோதர் கோப்பை போட்டிகளை ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த போட்டிகளை ரத்து செய்வதன் மூலம் மற்ற போட்டிகளை முழுமையாக நடத்த முடிவதுடன், வீரர்களுக்கும் போட்டிக்கு தயாராக போதிய இடைவெளி கிடைக்கும். மாறாக எல்லா போட்டிளையும் நடத்த முயற்சித்தால் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பது கடினமாகி விடும்.\nஇதேபோல் ஜூனியர் பிரிவில் இந்த சீசனில் 23 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறுவதற்க��ன வழிமுறை கடினமானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.\nரஞ்சி போட்டியில் ‘டி’ பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு கால்இறுதியில் விளையாட வாய்ப்பு வழங்கக்கூடாது. அப்படி வழங்குவது போட்டியை சற்று பலவீனப்படுத்தும்.\nஇவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.\nBCCI | பிசிசிஐ | வாசிம் ஜாபர்\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் என்ன - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nவேண்டுமென்றே இருமினால் ரெட் கார்டு: இங்கிலீஷ் கால்பந்து சங்கம் எச்சரிக்கை\nகிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ\n‘BoycottIPL’ ஹேஸ்டேக் மூலம் ஐபிஎல், பிசிசிஐ மீது டுவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்\nபெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்- கங்குலி தகவல்\nகிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ\nபி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்கக்கோரி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்\nபிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்\nபிசிசிஐ பதவிக்காலம் விவகாரம்: கங்குலி, ஜெய் ஷா மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nடெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4,800 கோடி வழங்க உத்தரவு: பிசிசிஐ-க்கு பின்னடைவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Indhu-Tamizh-Thisai/1593765897", "date_download": "2020-08-04T05:49:47Z", "digest": "sha1:7BJF5NCVOX2EV444APUDDZSMWRXCCPOK", "length": 4378, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "நாம் 20 ராணுவ வீரர்களை இழந்தாலும் சீனாவுக்கு 2 மடங்கு பாதிப்பு", "raw_content": "\nநாம் 20 ராணுவ வீரர்களை இழந்தாலும் சீனாவுக்கு 2 மடங்கு பாதிப்பு\nஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல்\nமேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையில், அம் மாநில மக்கள் மத்தியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:\nஉலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு\nமெகபூபாவை வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க ராகுல் வலியுறுத்தல்\nடெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி\nஇந்தி, சம்ஸ்கிருதம் கட்டாயம் இல்லை - தமிழக மக்களை ஏமாற்றவே கல்விக் கொள்கை எதிர்ப்பு\nவீடுகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு கூழ் தயாரித்து மக்களுக்கு விநியோகம்\nஇந்தியாவில் வைரஸ் தொற்றில் இருந்து 11.45 லட்சம் பேர் குணமடைந்தனர் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா\nஆளுநர் பன்வாரிலாலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nதலையாட்டும் ரோபோவாக இருக்க விரும்பவில்லை புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு\nராஜஸ்தானில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டு நடராஜர் சிலை மீட்பு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது\nராமர் கோயிலுக்கு பூமி பூஜை நியூயார்க்கில் சிறப்பு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/unit-1-10-new-slip-test.html", "date_download": "2020-08-04T05:59:09Z", "digest": "sha1:FGBKZ4ALK6JJTL664ZDFJR6KH354HSRQ", "length": 23569, "nlines": 318, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "UNIT - 1 : இயக்கவிதிகள் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமுகப்பு10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\nUNIT - 1 : இயக்கவிதிகள் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூன் 04, 2020 4 கருத்துகள்\nபாடம் - 1 : இயக்கவிதிகள்\n1. மாறுபட்ட இணைவிசைகள் _______ திசையில் செயல்படுகின்றன.\n2. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் _______ விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி ஆகியவை பயன்படுகிறது.\n3. ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை _______ மூலம் அளவிடலாம்.\n4. எடை ஓர் _______ அளவாகும்.\n5. இயங்கியல் ______ பிரிவுகளை உள்ளடக்கியது.\n6. பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது, தம் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை _______ எனப்படும்.\n7. 100 கி.கி. நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும்.\n8. விசையின் _______ ஆனது உந்தத்தால் அளவிடப்படுகிறது.\n9. புவியில்M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.\n10. நியூட்டனின் _______ இயக்க விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது.\n11. _______ என்பது இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற புறச்செயல் வடிவம் ஆகும்.\nஉந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிற���ு\n12. விசை = 40 N , விசை செயல்படும் தூரம் = 90 cm எனில், விசையின் திருப்புத்திறன் _______\n13. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.\n14. சுழல்விளைவினை ஏற்படுத்தும் விசை ________ என்றழைக்கிறோம்.\n15. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட ______ பயன்படுகிறது.\n16. மிகக்குறைந்த கால அளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை ______ எனப்படும்.\n17. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50%சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது\n18. நியூட்டனின் முதல் இயக்க விதி விசையினை மட்டுமின்றி, பொருள்களின் ________ விளக்குகிறது.\n19. உந்த அழிவின்மை விதியின் படி, நிறை குறையக் குறைய அதன் ______ படிப்படியாக அதிகரிக்கின்றது.\n20.புவியீர்ப்பு முடுக்கம் ____ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.\n21. புவியின் ஆரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ______ இருக்கும்.\n22.கணத்தாக்கு என்பது ________ மாறுபாட்டிற்கு சமமான அளவாகும்.\n23. நேர்க்கோட்டு உந்தம் P = ______ ஆகும்.\n24. புவிஈா்ப்பு முடுக்கம் 'g' ன் அலகு ms- ² ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.\n25. மரபு ரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ______ குறியில் குறிக்கப்படுகிறது.\n26. பொருளின் இயக்கத்தையும் அதற்குக் காரணமாக விசையையும் விளக்குவது ________\n27. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியிர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _____ இருக்கும்.\n28. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற ______ பயன்படுகிறது.\n29. தரைப்பகுதியிலிருந்து உயரே செல்லச் செல்ல புவியீர்ப்பு முடுக்கம் படிப்படியாக __________\n30. g யின் மதிப்பு _____ யில் அனைத்து இடங்களிலும் ஒரே மதிப்பாய் இருக்காது.\n31. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் ______ ஆகும்.\n32. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் _________ ஆகும்.\n33. பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் திருப்புத்திறனின் திசை ______ ஆகக் கொள்ளப்படுகிறது. எதிர்க்குறி\n34. மரபு ரீதியாக இடஞ்சுழித் திருப்புத்திறன் _______ குறியில் குறிக்கப்படுகிறது.\n35. விசையின் SI அலகு ______\n36. விசையின் சுழற்ச்சி விளைவு கீ்ழகாணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.\n37. மிக வலுவான மகிழுந்து மற்றும் பார உந்துக்களின் சக்கரங்களின் திசையினை குறைவான _______ கொண்ட�� எளிதில் மாற்ற திருப்புச்சக்கரம் உதவுகிறது.\n39. இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இருவேறு புள்ளிகளின் மீது எதிரெதிர் திசையில் செயல்பட்டால் அவை _______ என்றழைக்கப்படும்.\n40. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை.\n41. நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாம் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்குக் காரணம் _______\n42. புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த ______ மாறாமல் இருக்கும்.\n43. விசையின் திருப்புத்திறனின் SI அலகு ______ ஆகும்.\n44. தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில், பொருள் சமநிலையில் உள்ளதென அறியலாம். இவ்விசைகள் _______ விசைகள் எனப்படும்.\n45. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் ______ ஆகும்.\n46. ராக்கெட் ஏவுதலில் _________விதிகள் பயன்படுத்தப்படுகிறது\n47. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் நியூட்டனின் விதி _____\n48. இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் ______ எனப்படும்.\n49. சமநிலையில் உள்ள போது ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல் ________ சமமாகும்.\n50. பொருட்களின் சுழற்சி இடஞ்சுழியாக இருப்பின் திருப்புத்திறனின் திசை ______ ஆகக் கொள்ளப்படுகிறது.\n51. திருப்புத்திறனின் SI அலகு _______\n52. நிலவில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ______ (மீ வி2) ஆகும்.\n53. உந்தத்தின் திசையானது பொருளின் ________ திசையிலேயே அமையும்.\n54. புவியின் ஆரம் துருவப் பகுதியில் _____ இருக்கும்.\n55. ________ யின் மதிப்பு செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச் சமமாகும்.\n56. இயற்கையான இயக்கம் ______ எனவும் அழைக்கப்படுகிறது.\n57. நியூட்டனின் ______ விதி புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.\n58. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ______ மூலம் விளக்கப்படுகின்றது.\n59. தடையில்லாமல் தானே விழும் நிலையில் பொருளின் எடை முற்றிலும் குறைந்து ______ நிலைக்கு வருகிறது.\n60. இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வு நிலைக்கு கொண்டு வர புற விசை தேவைப்படும் எனில், அவ்வகை இயக்கத்தினை ________ எனலாம்.\n61. விசையின் CGS அ���கு _______ ஆகும்.\n62. நெம்புகோலில் செயல்படும் விசை ______விசைக்கு எடுத்துக்காட்டாகும்.\n63. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது.\n64. உருண்டோடும் தொடர் வண்டியில் ______ தோன்றுகிறது.\n65. துருவப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _____ இருக்கும்.\n66. கணத்தாக்கு கீழ்கணடவற்றுள் எதற்குச் சமமானது\n67. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினைத் தவிர்த்து விட்டுச் செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது ______ எனப்படுகிறது.\n68. புவியின் மையத்தில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ______ ஆகும்.\n69. ஒரு கிலோகிராம் எடை என்பது ________ற்கு சமமாகும்.\n70. ______ என்பது இழுத்தல் (அ) தள்ளுதல் என்ற புறச்செயல் வடிவம் ஆகும்.\n71. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பயிலும் அறிவியல் பாடம் ______ ஆகும்.\n72. விசையின் திருப்புத்திறன் ஒரு _______ அளவாகும்.\n73.புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு ______ (மீ வி^-1) ஆகும்.\n74. நிலைமத்தின் வகைகள் ______\n75. இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையாகத் தமது ஓய்வு நிலைக்கு வந்து சேரும் என _______ கூறினார்.\n76. ராக்கெட் உயரப் பயணிக்கும் போது அதில் உள்ள ______ முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாகக் குறைகிறது.\n77. இயந்திரவியல் ________ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n78. கணத்தாக்கு ____ என்று குறிப்பிடப்படுகிறது.\nNagoor 5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:09\nSus 5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:46\nUnknown 5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 9:10\nநன்றி Sir,புக் Back question கூடவே போடுங்க Sir\nUnknown 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 5:39\nDay 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(22)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/unit-8-3.html", "date_download": "2020-08-04T05:51:28Z", "digest": "sha1:G532CZPQTCBDKPPOW3VSZBTFI3YYY5R3", "length": 12508, "nlines": 268, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "UNIT- 8 கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் (பாகம்-3)", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nUNIT- 8 கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் (பாகம்-3)\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூன் 21, 2020 0 கருத்துகள்\n1. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக எங்கு அனுப்பப்பட்டன\n______ விடை : இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகம்\nஅ) கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டன.\nஆ) இந்த சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப்பொருளான ஹேமடைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n3. பானைகள் ....................... டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கினார்.\n4. கீழடியில் கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்களின் தொழில்நுட்பம் முதலியவை ....................... நூற்றாண்டு முதல் ....................... நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்தன.\n______ விடை : கி.மு. 6 நூற். முதல் கி.மு. 2 நூற். வரை\n5. கீழடியில் சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில்கள்\n______ விடை : வேளாண்மை, கால்நடை வளர்ப்பு\nஅ) கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருள்களில் பெரும்பாலானவை பளிங்குக் கற்களால் ஆனவை.\nஆ) மேலும் இவ்வகழ்வாய்வில் சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் ஒரே அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன.\n______ விடை : இரண்டும் தவறு\n7. ஆறுகளும், அவை கடலில் கலக்கும் இடங்களும் இனம் கண்டு பொருத்துக.\nபட்டியல் I பட்டியல் II a b c d\na. பாலாறு - 1. முசிறிப்பட்டினம் A. 3 2 4 1\nb. காவேரி - 2. வசவ சமுத்திரம் B. 2 3 4 1\nc. தாமிரபரணி - 3. பூம்புகார் C. 4 3 2 1\nd. பெரியாறு - 4. கொற்கை D. 2 3 1 4\nஅ) மனித குலத்தின் மிகத் தொன்மையான கலை வடிவம் சுடுமண் உருவங்களாகும்.\nஆ) கீழடி அகழ்வாய்வுகளில் சுடுமண்ணாலான விலங்கு உருவங்கள், காதணிகள் மற்றும் வழிபாடு தொடர்பான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.\n9. கீழடி அகழ்வாய்வுப் பகுதிகளில் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வடமேற்கு இந்தியாவின் எப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது\n______ விடை : ம���ாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகள்\nஅ) பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம் நாட்டு பானைகள் எனக் கருதப்பட்டன.\nஆ) இப்பானைகள் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த\n11. கீழடியில் வெளிபடுத்தப்பட்டுள்ள செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு பயன்படுத்தியுள்ள பொருள்\n______ விடை : சுண்ணாம்புச் சாந்து\n12. கீழடியின் நிலவியல் அமைப்பில் ....................... வடக்கு அட்சரேகையிலும், ................ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.\n13. கீழடி அகழ்வாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படுத்தபட்ட பொருள்\n______ விடை : தக்களி\nDay 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(22)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Leopard", "date_download": "2020-08-04T05:34:18Z", "digest": "sha1:FKXLY7G3A2O7VSEBXGFNR6LOYHNVB72E", "length": 8582, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Leopard - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\n100 அடி கிணற்றில் பூனை என சிறுத்தையிடம் சிக்கிய ஆபீசர்.. ஒரு திக் திக் மீட்பு பணி\nமைசூர் அருகே ஊர்மக்கள் விரட்டியதில் 100 அடி ஆ��� பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த காட்டுப்பூனையை தேடி இரும்புக்கூண்டு வழியாக இறங்கிய வனத்துறை அதிகாரி ஒருவர், உள்ளே சிறுத்தை இருப்பதை கண்டு மிரண்டு போனார...\nவீட்டுக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்வி சென்ற சிறுத்தை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டுக்குள் நுழைந்து நாய்குட்டியை சிறுத்தை கவ்வி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நைனிடாலில் உள்ள குடியிருப்பு இடங்களில், அருகிலுள்ள வனப்பகுதியி...\nமர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தை\nகோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், மருத்துவக்குழு மூலம் சிகிச்சை அளித்து வருக...\nதிருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் - ஊழியர்கள் கலக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பின்புறம் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் 20 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட...\nஹைதராபாத்தில் லாரி கிளீனரை சிறுத்தை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின\nஹைதராபாத்தில் லாரி கிளீனரை ஒருவரை பட்டபகலில் சிறுத்தை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், ஹைதராபாத் சாலையில் சிறுத்தை ஓய்வ...\nகுன்னூரில் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி அருகே சிறுத்தைகள் நடமாட்டம்...\nகுன்னூரில் சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். வெலிங்டன் அருகேயுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்...\nநாய்க்குட்டியை பிடிப்பதற்காக துரத்திச் சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை\nமகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையையும், நாய்க்குட்டியையும், 4 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர். நந்தூர்பார் மாவட்டம் தெம்பே கிராமப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில், நா...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/25638.html", "date_download": "2020-08-04T05:48:03Z", "digest": "sha1:LWGTJP3PFHS75IZI3FPDTXJ6BPHKOTGL", "length": 26035, "nlines": 153, "source_domain": "www.yarldeepam.com", "title": "செப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை..... - Yarldeepam News", "raw_content": "\nசெப்டம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டம் மேஷம் முதல் மீனம் வரை…..\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nமேஷம் ராசிக்காரங்க ரொம்ப சுறுசுறுப்பானவங்க நீங்க. வேகமானவங்க காரணம் செவ்வாய் உங்க ராசி அதிபதி. கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக இருக்கு. எதையும் தைரியமாக செய்வீங்க. பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று நான்கு கிரகங்கள் கூட்டணியில் இருப்பதால் வியாபாரம் சிறப்பா இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மனதில் விரும்பியவரை திருமணம் முடிப்பீர்கள் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். காதலிப்பவர்கள் கவனம், இல்லாவிட்டால் பிரிவு வரும்.\nஅழகானவர்கள் நீங்க காரணம் உங்க ராசி அதிபதி சுக்கிரன் அற்புதமாக இருக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில கவனமாக பேசுங்க. வேலை செய்யிற இடத்தில தேவையில்லாம பேசாதீங்க. சனி உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பிரச்சினை வரும். சிம்மத்தில் இருக்கிற சுக்கிரன் மாத பிற்பகுதியில் கன்னிராசிக்கு நகர்ந்து கூட்டணி சேருகிறார். அங்கிருக்கும் புதனோடு இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைகிறார் எனவே பிரச்சினையில் இருந்து தப்புவீர்கள். 25 ஆம் தேதிக்கு மேல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் முடிவு செய்ய வேண்டாம். பெண்களே அறிமுகம் இல்லாத ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாக இருங்க.\nஉங்க தைரிய ஸ்தானம் நல்லா இருக்கு எடுத்த காரியங்கள் நல்லா நடக்கும். ஆசிரியர்கள், மீடியாவில வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மிகச்சிறந்த யோகங்கள் நடைபெறும். உங்க ராசி அதிபதி புதன் ஆட்சி உச்சம் அடை��ப்போகிறார். கூடவே சுக்கிரன் இணைவதால் பிசினஸ்ல லாபம் வரும். தொழில்ல லாபம் வரும். ரொம்ப அற்புதமான மாதம். உடல் நலத்தில அக்கறையோட இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சு முடிவெடுங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி கொஞ்சும் கஷ்டம்தான்.\nதன வாக்கு ஸ்தானம் ரொம்ப வலிமையாக இருக்கு. உங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு இருக்கும் பணவரவு அற்புதமாக இருக்கும். சாமர்த்தியமாக பேசுவீர்கள். சூரியன், புதன் இணைவதால் வருமானம் கூடும். மகிழ்ச்சியான கால கட்டம் குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் கூடும் முகத்தில் அழகும் பொலிவும் கூடும். வேலையில கவனமாக இருங்க. முதுகு நோய் வரும் எச்சரிக்கை காரணம் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலத்தில முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை பண்ணுங்க. பணம் விரையமாகும். பணம் முதலீடு செய்யும் போது கடக ராசிக்காரங்க கவனம். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடமாற்றம் சில மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தரும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் கவனம் பிற ஆண்களுடன் பழகும் போது கவனமாக இருங்க.\nசிம்ம ராசிக்காரங்களே மாத தொடக்கத்திலேயே உங்க ராசியில நான்கு சிரகங்கள் இருப்பதால் யோகம்தான் உங்களுக்கு. நல்ல வேலை கிடைக்கும், பணவருமானம் அபரிமிதமாக இருக்கு. சிலர் விலை கூடிய செல்போன் வாங்குவீங்க. கார், பைக் வாங்குவீங்க. மாத பிற்பகுதியில உங்க ராசியில் இருந்து கிரகங்கள் இரண்டாம் வீடான கன்னிக்கு போறதால கல்யாண யோகம் கூடி வருது. கல்யாண கனவுகள் கை கூடி வரும். காதல் மலரும் நன்மைகள் நிறைந்த மாதம். பெண்கள் உற்சாகமாக இருப்பீங்க. இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் உற்சாகமாக இருப்பீர்கள் உடல் நலத்தில கொஞ்சம் கவனம் வையுங்க.\nகன்னி ராசிக்காரங்களே இந்த மாதம் நீங்க விரைய செலவுகள் வரும், காரணம் உங்க ராசிக்கு விரைய ராசியில் நான்கு கிரகங்கள் இருக்கு. மாத பிற்பகுதியில நல்ல நிலைமை ஏற்படும் காரணம் உங்க ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்று உங்க ராசியில அமர்கிறார். மாத பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பேச்சிற்கு நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழிலதிபரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு அற்புதமான மாதம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். படிக்க நல்ல ஸ்கோப் இருக்கு வெற்றிகள் தேடி வரும். வெளிநாடு வாய்ப்பு கை கூடி வரப்போகிறது உற்சாகமான மாதம்.\nதுலாம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் அப்புறம் விரைய ஸ்தானத்திற்கும் வருகிறார்கள். நல்ல மாற்றங்கள் வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் மாற்றம் வரும். உங்க தைரிய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருக்கின்றனர். ரொம்ப அற்புதம். குருவால் புதிய வேலையும் அதிக வருமானமும் வரும் நீங்க எதிரின்னு நினைச்சவங்க மூலம் கூட வருமானமும் திடீர் அதிர்ஷ்டமும் வரும். இந்த மாதம் நல்ல மாதம் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்களின் நண்பர்களை கவனிங்க அவங்க கூட சேர்ந்தீங்கன்னா நீங்களும் பிரச்சினையில் சிக்குவீங்க ஜாக்கிரதை.\nசெவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… அற்புதமான மாதம் இது. வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. எதையும் தைரியமாக செய்யுங்க. காரணம் கிரகங்கள் சஞ்சாரமும் கூட்டணியும் அற்புதமாக இருக்கிறது. நிறைய சர்ப்ரைஸ் கிடைக்கப் போகிறது. வெளிநாடு சென்று படிக்கப் போகிறீர்கள். பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னேறுவீர்கள். புரமோசனுடன் வருமானம் கூடும். வேலையில் இடமாற்றம் வரும். கவுரவ பதவிகள் தேடி வரும் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. இல்லறம் நல்லமாக மாறும் மாதம் செப்டம்பரில் உற்சாகமாக வலம் வாங்க.\nகுருபகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு தலைமேல் கத்தி தொங்குவது போல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. இனி கவலைகள் பிரச்சினைகள் தீரப்போகிறது. குருவினால் இப்போதே நன்மை தரப்போகிறார். உடல் நலப்பிரச்சினைகள் இந்த மாதம் தீரும். பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பிறக்கப் போகிறது. நல்ல வேலை கிடைக்கும். பெண்கள் பிற ஆண்களுடன் பழகும் போது பாதுகாப்பாக இருங்க இல்லாட்டி சிக்கலில் கொண்டு போய் விடும்.\nசனியை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு எட்டாவது வீட்ல சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் கூடி கும்மியடிக்குது. என்னடா இது மகர ராசிக்கு வந்த சோதனை என்று நினைக்க வேண்டாம். மாத முற்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கணும் மக்களே. உடம்புலயும் ���னசுலயும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. பயணங்களில் கவனம் இல்லாட்டி விபத்தில சிக்கணும். மாத பிற்பகுதியில கிரகங்கள் இடமாறுவதால பிரச்சினைகள் குறையும். அப்பாவோட உடம்புல கவனம் செலுத்துங்க. பிசினஸ்ல வருமானம் சும்மா பிச்சிக்கிட்டு போகும். நல்லதை மட்டுமே நினைங்க நல்லதே நடக்கும் மக்களே.\nசனியை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரங்களே… இந்த மாதம் முற்பகுதியில ஏழாவது வீடான சிம்மத்தில நான்கு கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. புகழும் செல்வம் செல்வாக்கு கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில எட்டாவது வீட்ல கிரகங்கள் கூட்டணி சேருவதால் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும் கவனமாக இருங்க. இந்த மாதம் தொழில் வியாபாரத்தில கவனம் தேவை. நல்ல தனவரவு கிடைக்கும். உங்களின் அலுவலகத்தில் பொருட்களை பத்திரமா பாத்துங்க. உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க இல்லாட்டி பெட்ல படுக்கப் போட்ரும் எச்சரிக்கை.\nகுருவை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாத முற்பகுதியில் கவனம். உடம்புல கவனம் தேவை. கூட இருப்பவங்களே எதிரிகளாக மாறுவாங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த மாதம் ஏழாம் வீட்டில் புதன் சுக்கிரன் சேருவதால் நீச பங்க ராஜயோகத்தால் திருமண முயற்சிகள் கை கூடி வரும். முகூர்த்தம் சிறப்பாக நல்லதாக பார்த்து வையுங்கள். சிலருக்கு வீடு சொத்து வாங்கக் கூடிய நேரம் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து பெருகும். வேலை செய்பவர்களுடன் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவு இந்த மாதம் ரொம்ப ரம்மியமாக இருக்கும்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nயாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை…\nகொழும்பு காலி முகத்திடலில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\n2020 இல் ஆட்டிப்படைக்கும் தீராத நோயும் பகையும் தீர இந்த விரதம் இருங்க\nசனி வக்ர பெயர்ச்சி 2020 : சனியின் கோரப்பிடியால் பிரச்சினைகளை சந்திக்க போகும்…\nராகு கேது பெயர்ச்சி 2020…. உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்\nவங்கிகளின் கடன்களை செலுத்தாது தப்பித்தோர் ஏழைகளன்றி பணக்காரங்கள்தான் – ஜனாதிபதி…\nசந்திராஷ்டமத்தால் மே மாதம் முழுவதும் காத்திருக்கும் பேராபத்து\n2020இல் குருவின் நீசபங்க ராஜயோகம் யாருக்கு குறி வைக்கும் சனி…. துலாம் முதல்…\nதங்கத்தை கொட்டி கொடுத்தாலும் நடக்காது மஹிந்த கூறிய விடயத்தை அம்பலப்படுத்தும் உலமா…\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nயாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு போலீஸார் எச்சரிக்கை\nகொழும்பு காலி முகத்திடலில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjI1NA==", "date_download": "2020-08-04T06:10:04Z", "digest": "sha1:H7HAHJ6FZW3TXX5F35L2OVOSQQ4SPOCZ", "length": 7801, "nlines": 55, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\n10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா\nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : May 15, 2020 Friday\nமியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒட���க்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர்.\nமியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஹேக்ஸ் பசார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் ஆயிரத்து 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், ஒரு முகாம் பகுதியின் 5 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட குடியுருப்பு பகுதி முழுமையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 10 லட்சம் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள கொண்ட உலகின் மிகப்பெரிய முகாமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் வங்காளதேச அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது �\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் -\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீ\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் து\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பா\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது இரண்டாவது அலை கொவிட்-19ஐ தடுக்க போதுமான பாதுகாப்பு இல்லை\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் - உலக சுகாதார நிறுவனத் தலைவர்\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழ��்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/01/reject-100-day-promises-lets-government/", "date_download": "2020-08-04T04:39:32Z", "digest": "sha1:773WUTUDRYDSTJMAG2FENB5FGS2EDKF6", "length": 42185, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "Reject 100 day promises Lets government, malaysia tamil news", "raw_content": "\n100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்\n100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்\nநாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nமாறாக, புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவிடப்பட வேண்டும் என டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் வலியுறுத்தினார்.\nஆக்கக்கரமான விளைவுகள் உடனியாக நிகழ்ந்திடாது. இந்த 100 நாள் வாக்குறுதிகளை நாம் மறந்தோமானால் புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு நாம் அனுமதிக்க முடியும் என மலேசியாகினிக்கு அளித்த நேர்க்காணலில் அவர் கூறியுள்ளார்.\nஇவ்விவகாரத்தில் மக்களின் புரிந்துணர்வு மிக முக்கியம். நாம் முறையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.\nநாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 10 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. ஆயினும், நாம் 10 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. அதேவேளையில், 100 நாள் அவகாசமும் தேவையில்லை என ரபிடா அசிஸ் கூறியுள்ளார்.\n*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி\n*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி\n*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது\n*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி\n*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய ���ீவு: மலேசிய அரசு திட்டம்\n*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு\n*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்\n*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை\n*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\nஐஸ்வர்யாவை பின்னுக்கு தள்ளிய ஏஞ்சலினா ஜூலி\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் ��ாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆ���்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின���றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெ���்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஐஸ்வர்யாவை பின்னுக்கு தள்ளிய ஏஞ்சலினா ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:732&action=history", "date_download": "2020-08-04T05:22:18Z", "digest": "sha1:ONSQK45GUYV7MZR54X22WPATM4VNUCPW", "length": 2973, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:732\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:732\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய ��திப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:52, 22 ஜனவரி 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (8,679 எண்ணுன்மிகள்) (-266)‎\n(நடப்பு | முந்திய) 05:47, 22 ஜனவரி 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (8,945 எண்ணுன்மிகள்) (+8,945)‎ . . (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962905/amp?ref=entity&keyword=Humanitarian%20Development%20Day", "date_download": "2020-08-04T04:56:23Z", "digest": "sha1:6ISTH36DZ3EZOV4UMSKVNRGCCW37ER6I", "length": 7971, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊராட்சி பள்ளியில் உணவு தினம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊராட்சி பள்ளியில் உணவு தினம்\nதொண்டி, அக்.17: தொண்டி அருகே தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் உணவு தினம் கொண்டாடப்பட்டது. அக்.16ம் தேதி உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து உணவின் சுவை மற்றும் தேவை குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பலவகையான உணவுகள் கொண்டு தொண்டி அருகே உள்ள தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உணவு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை லதா தலைமை தாங்கினார். மாணவர்களிடம் உணவின் தேவை குறித்தும், உற்பத்தி குறித்தும், பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆசிரியர்கள் விளக்கினர். மேலும் பல்சுவை உணவுகள் சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இனிப்பு முதல் காரம் வரையிலும் ஒவ்வொரு மாணவர்களும் சுவைத்தனர். மேலும் மாணவர்களிடம் உணவு குறிததும் பேச்சு போட்டி நடைபெற்றது. ஆசிரியர் தனலெட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா உட்பட பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED காடுவெட்டி ஊராட்சி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:30:35Z", "digest": "sha1:TUYL2LPLXNCH62KCZLIUQRTIM6I7GZ4H", "length": 6952, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேரி செல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மேரி ஷெல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேரி செல்லி (மேரி ஷெல்லி, Mary Shelley, ஆகஸ்ட் 30, 1797 – பெப்ரவரி 1, 1851) ஒரு பிரித்தானிய பெண் எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகங்கள் என பல இலக்கிய பாணிகள் எழுதியவர். பிராங்கென்ஸ்டைன் என்ற காத்திக் திகில் புதினத்துக்காக பரவலாக அறியப்படுகிறார். திகில் புனைவின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தனது கணவரும் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞருமான ஷெல்லியின் படைப்புகளை தொகுத்து வெளியிட்டு அவை புகழடைய முக்கிய காரணமாகவும் விளங்கினார்.\nஅரசியல் மெய்யியலாளர் வில்லியம் காட்வின்னுக்கும், பெண்ணியவாதி மேரி வால்ஸ்டன்கிராஃப்டுக்கும் பிறந்தவர் மேரி ஷெல்லி. இவருடைய தந்தை இவருக்கு சிறு வயதில் பன்முக தாராண்மியக் கல்வியினை வழங்கினார். வில்லியம் காட்வினின் அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவரான கவிஞர் ஷெல்லியைக் காதலித்து மணம் புரிந்தார். கணவருடன் சேர்ந்து ஐரோப்பாவில் பல இடங்களில் வாழ்ந்தார். 1818ம் ஆண்டு பெயரிலி எழுத்தாளராக தனது முதல் புதினமான பிராங்கென்ஸ்டைன் ஐ வெளியிட்டார். இப்புதினம் அறிபுனை மற்றும் திகில் புனைவு பாணிகளில் ஒரு முன்னோடியாகத் திகழுகிறது. இப்பாணிகளில் இன்றுவரை பல படைப்புகளுக்குத் தூண்டுகோலாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. 1822ல் கணவர் இறந்த பின்னர் இங்கிலாந்து தி்ரும்பினார். மேலும் பல புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். தனது 53வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1970கள் வரை பிராங்கென்ஸ்டைன் புதினத்துக்காகவும், ஷெல்லியின் கவிதைகளை பிரபலப்படுத்தியதற்காகவும் மட்டுமே மேரி இலக்கிய உலகில் அறியப்பட்டார். ஆனால் அண்மையக் காலங்களில் அவருடைய பிற இலக்கியப் படைப்புகளின் மீது இலக்கியத் திறனாய்வாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.\nகுட்டன்பர்க் திட்டத்தில் மேரி ஷெல்லியின் படைப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/19062722/1262207/Trump-orders-new-Iran-sanctions-after-Saudi-attack.vpf", "date_download": "2020-08-04T05:14:43Z", "digest": "sha1:WC5M4ZPLHBK6FVK6E4VN3EWZRBSX4TG5", "length": 7601, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trump orders new Iran sanctions after Saudi attack", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டம் தயார் - டிரம்பின் முடிவு என்ன\nபதிவு: செப்டம்பர் 19, 2019 06:27\nஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்\nசவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் ஈரான் இதனை மறுக்கிறது. இதற்கிடையே சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தயாரித்து அமெரிக்க ராணுவ தலைவர்கள் ஜனாதிபதி டிரம்பிடம் வழங்கினர்.\nவெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தின் மீது, ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல், நேரடி ராணுவ தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு டிரம்ப் மறுத்துவிட்டதாக வெள்ளைமாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற டிரம்ப் விரும்புகிறார். அதுமட்டும் இன்றி ஈரானுடன் போர் ஏற்பட்டால், அது பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற கவலை அவருக்கு உள்ளது’’ என்றார்.\nTrump | Iran | Saudi attack | ஈரான் | ராணுவ தாக்குதல் | டிரம்ப்\n1 கோடியே 16 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\n7 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\n1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை - அப்டேட்ஸ்\nஈரானில் கொரோனாவுக்கு இதுவரை 42 ஆயிரம் பேர் பலி - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nசிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்��ளுக்கும் இடையே மோதல் - 18 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcwOA==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-", "date_download": "2020-08-04T06:09:40Z", "digest": "sha1:IEZG3YW2N52I64S35HF7YJJZ4XZRMJYN", "length": 5940, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மிருணாளினியின் 'அட்வைஸ்'", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nடிக்-டாக்கில் பிரபலமான மிருணாளினி இப்போது சினிமாவில் நாயகியாக வலம் வருகிறார். இவர் கூறுகையில், நீங்கள் அருகில் வசிக்கும் இடங்களில் யாரோனும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டால் தயவு செய்து அவர்களை போட்டோ எடுக்காதீர்கள். மாறாக கட்டை விரலை உயர்த்தி குணமடைந்து திரும்புங்கள் என வாழ்த்தி அவருக்கு நம்பிக்கை கொடுங்கள். இந்த நோய் தொற்று ஏற்பட்டவர் குற்றவாளி இல்லை. அவர்களை அவதூறு செய்யாதீர்கள், பயமுறுத்தாதீர்கள். அன்பை செலுத்துங்கள். நாளைக்கு நமக்கும் இந்த நோய் தொற்று ஏற்படலாம். பாதுகாப்பாகவும், நம்பிக்கையோடும் இருங்கள் என்கிறார்.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகடலூர் தனியார் ரசாயன ஆலையில் பணிபுரி��ும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா\nவீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nதேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-04T05:56:29Z", "digest": "sha1:P6UBS62AAAOQGZL7M4ADUNC2J5OERWA6", "length": 3955, "nlines": 40, "source_domain": "eeladhesam.com", "title": "கப்டன் அக்காச்சி – Eeladhesam.com", "raw_content": "\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 22, 2018பிப்ரவரி 24, 2018 ஈழமகன் 0 Comments\nதமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62777/minister-speech-about-pon-rathakirushnan-statement", "date_download": "2020-08-04T05:26:53Z", "digest": "sha1:KU4RGY3FB4HKFZGCOQHIFCTMLXVLDIAU", "length": 8987, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” - அமைச்சர்கள் கருத்து | minister speech about pon.rathakirushnan statement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள��� சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” - அமைச்சர்கள் கருத்து\nபொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் அடுத்த மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பா.ஜ.க காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள்.\nதமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம்.\nகூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னைப் பொருத்தவரை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே,ஆனாலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டோம்” என்றார்.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல எனத் தெரிவித்தார். இதேபோல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால்தான் பலம் தெரியும். அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.\nபணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த நபர்\n‘தர்பார்’ சிறப்புக்காட்சிக்கு அனுமதி உண்டா - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்..\nRelated Tags : பொன்.ராதா, கூட்டணி, தர்மத்திற்கு அழகல்ல, அமைச்சர்கள், கருத்து, pon.rathakirushnan, alliance, ministers,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில��� ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த நபர்\n‘தர்பார்’ சிறப்புக்காட்சிக்கு அனுமதி உண்டா - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:16:04Z", "digest": "sha1:3RDIMKZ6FYYWSMR5ZBQM7ALKNQUYAYA3", "length": 9774, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகாா். கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகாா்.", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome பெரம்பலூர் / Perambalur கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகாா்\nகொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகாா்\nகொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகாா்.\nமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான என். செல்லதுரை அளித்த மனு:\nவெள்ளிக்கிழமை ���ரவு எனது செல்லிடப்பேசியில் தொடா்புகொண்ட பெயா் வெளியிட விரும்பாத நபா் ஒருவா் தேனி மாவட்டத்தில் இருந்து பேசுவதாகவும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவோம் என, தரக்குறைவான வாா்த்தைகளால் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எம். சுல்தான் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் குதரத்துல்லா, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு ஆகியோா் உடனிருந்தனா்.\nPrevious Postபெரம்பலூா் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் Next Postபெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nபெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் வி��ுது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:12:55Z", "digest": "sha1:TVAE37KS2UWTSJIOSFQ5UQMLRN5TIG72", "length": 8807, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்-பாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்-பாதர் (Al-Badr, வங்காள மொழி:আল বদর,அரபி: البدر‎ ) எனும் அரபுச் சொல்லுக்கு முழு நிலவு என்று பொருள். இது மேற்குப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவாகும். இது கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய வங்காளதேசம்) இயங்கி வந்தது. இது வங்கதேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.[1]\n1 உறுப்பினர்களும் அவர்களின் பணியும்\nஇக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிகளிலிருந்தும் இஸ்லாமிய மதராஸாக்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கண்காணிப்புக் காவலுக்கும்[1] இந்திய வங்காளதேச எல்லைப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.[2]\nவங்காளதேசப் போரில் பாகிஸ்தான் தோல்வியுற்ற பின்னர் இக்குழு கலைக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் வந்த சேக் முஜிபுர் ரகுமான் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மன்னிக்கப்பட்டனர்.\nஇக்குழுவினர் மீது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது,[3] சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்தது, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன.[4][5][6][7]\nnid=208936. பார்த்த நாள்: 23 சனவரி 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2019, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:41:08Z", "digest": "sha1:T3IY4TC3VZ4QU6YTMWBDMRJJYOPIZC5D", "length": 9105, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நஹான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) ���ேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநஹான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைனா தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணாலி, இமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்ரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்லா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹமிர்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகின்னௌர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்லு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிர்மௌர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோலன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரம்சாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடல்ஹவுசி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகின்னவுர் கயிலை மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாலிக் படிவப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலே-மணாலி நெடுஞ்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜுவாலாமுகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகான் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலடாப் காய்யியார் சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌரசி கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிர்மூர் இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிகரண் ‎ (← இணைப்��ுக்கள் | தொகு)\nவார்ப்புரு:இமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாஸ்பூர்-மணாலி-லே இருப்புப் பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டி நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராய்ப்பூர் ராணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிப்கி லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோலாங் பள்ளத்தாக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடல் சுரங்கச்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/151", "date_download": "2020-08-04T06:12:55Z", "digest": "sha1:ZVXGUYYVHCCPVYOAZV5NFKW7AO5VHEEX", "length": 9850, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 135 கோட்டுப் படங்கள் : ஆக்ஸிஜன், ஹைடிரஜன், கார்பன் - டை - ஆக்ஸைடு, குளோரின் முதலிய வாயுகளைத் தயாரிக்கும் துனேக் கருவிகள், குடிநீர்த் திட்டம், இரும்பு முதலிய உலோகங்களைப் பிரித்தெடுக்கும் ஆலைகள், காற்றுப் பம்பு, நீர்ப்பம்பு முதலியவை வேலே செய்யும்முறை, பறவைகளின் அலகுகள், பூச்சிகள், பிராணிகளின் தற்காப்புச் சாதனங்கள் முதலியவற்றை விளக்கும் கோட்டுப் படங்களே இந்தியா மையைக்கொண்டு நல்ல தாளில் வரைந்து தயார் செய்யலாம். ஆய்வகத்தில் பயன்படும் முக்குக் குவளை, குடுவை, புனல், சாராய விளக்கு, வாலை, வாயுசாடி, முக்காலி முதலியவற்றின் உருவப்படங்களே வரையச்செய்யலாம். சில பொருள்களைத் தயாரிக்கும் முறைகளே விளக்கும் படங்களே இரண்டு மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு முறைகளின் பல படிகளே விளக்கலாம். வானிலே அறிவிப்புகள், செய்தித்தாள் தகவல்கள் முதலியவற்றின் எடுகோள்களைக்கொண்டு மாளுக்கர்களால் வரையப்பெற்ற வரைப்படங்களும் சிறந்த கற்பிக்கும் சாதனங்களாகும். ふ மதிப்பு மாறுதல்களைக்கொண்டு சில வரைப்படங்களே வரையச் செய்யலாம். ஒரு திட்டப்படி நடைபெறும் மாறுதல்களே வரைப் படங்களால் நன்கு விளக்கலாம். ஒவ்வொரு மாதத்திலும் சராசரி உயர்ந்த தாழ்ந்த வெப்பங்லைகள், சராசரி மழை முதலியவற்றின் எடுகோள்களேக் கொண்ட வரைப்படங்கள் பொருள் விளக்கங் தரும். பல ஆண்டுகளி��் வரையப்பெற்ற படங்களே ஒப்புநோக்குதல், இவ்விளக்கத்தை கன்கு உறுதிப்படுத்தும். ஞாயிற்றின் தோற்றம், திங்களின் தோற்றம் ஆகியவற்றின் நேரங்கள் முதலியவற்றைப்பற்றிய எடுகோள்களைக்கொண்டு வரையப்படும் வரைப்படங்கள் இயற்கையின் மாறுபாட்டைத் தெளிவாக விளக்கக்கூடியவை. பிற படங்கள் : அறிவியலறிஞர்களின் உருவப் படங்கள், சில வெளியீடுகளிலிருந்து கத்தரித்தெடுத்த விளக்கப்படங்கள், மின்சாரத் திட்டம், புகைவண்டிப் பொறி வானவூர்தி முதலியவற்றின் படங்கள், வே தி யி ய ற் பொருள்கள், தாதுப்பொருள்கள் முதலியவை கிடைக்கும் இடங்களைக் காட்டும் தேசப்படங்கள், அறிவியல்பற்றி நாளிதழ்களில் வெளியாகும் எடுகோள்கள், படங்கள் முதலியவையும் சிறந்த சாதனங்களாகப் பயன்படும். அறிவியல் பாடப்பகுதிகளைக் கற்பிக்கும்பொழுது இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தலாம். மேற்கூறிய படங்களே வகுப்பில் பயன்படுத்தும்பொழுது கரும் பலகையின் இடப்புற அல்லது வலப்புற ஒரத்தில் அவற்றைத் தொங்க விடுதல் வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் படங்கள் கவர்ச்சி தரவல்லனவாக இருந்தால் அவற்றை ஆய்வகம், தாழ்வாரம், கடைபாதை ஆகிய இடங்களிலுள்ள விளம்பரப் பலகைகளில் ஒட்டி வைக்கலாம். அவை உருவிழந்து போகும்வரை பலகையில்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-08-04T06:16:16Z", "digest": "sha1:YCNBDVYB7PLFPCKJEBZEIRATLLVZWRUS", "length": 7001, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 3. புவி அமைப்பியல் புவி அமைப்பியல் (geology) என்றால் என்ன புவித் தோட்டின் வரலாறு, வளர்ச்சி மற்றும் அதிலுள்ள திணை உயிரிகள் ஆகியவற்றை ஆராயுந்துறை கிரேக்க மெய்யறிவாளர் தேல்ஸ் வற்புறுத்தியது யாது புவித் தோட்டின் வரலாறு, வளர்ச்சி மற்றும் அதிலுள்ள திணை உயிரிகள் ஆகியவற்றை ஆராயுந்துறை கிரேக்க மெய்யறிவாளர் தேல்ஸ் வற்புறுத்தியது யாது இவர் கி.மு. 6 இல் வாழ்ந்தவர் புவியின் மேற்பரப்பை வடிவமைப்பதில் நீருக்குச் சிறந்த பங்குண்டு என்று வற்புறுத்தினார். . அரபு மெய்யறிவாளர் ஆவிசென்னா கூறியது யாது இவர் கி.மு. 6 இல் வாழ்ந்தவர் புவியின் மேற்பரப்பை வடிவமைப்பதில் நீருக்குச் சிறந்த பங்குண்டு என்று வற்புறுத்தினார். . அரபு மெய்யறிவாளர் ஆவிசென்னா கூறியது யாது இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். உயர் நிலங்களின் அரிப்பால் மலைகள் தோன்றின என்றார். லியோனார்டோ கூறியது யாது இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். உயர் நிலங்களின் அரிப்பால் மலைகள் தோன்றின என்றார். லியோனார்டோ கூறியது யாது இவர்தம் கருத்தை 1508 இல் கூறினார். 1. ஆவிசென்னா கருத்தை வற்புறுத்தினார். 2. ஆறுகள் மழையினாலும் பனியினாலும் உண்டா கின்றன. 3.தொல்படிவங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த உயிர்களின் எச்சங்களே. 17 ஆம் நூற்றாண்டில் உயர் திருச்சபையாளர் ஜேம்ஸ் அஷர் கூறியது யாது இவர்தம் கருத்தை 1508 இல் கூறினார். 1. ஆவிசென்னா கருத்தை வற்புறுத்தினார். 2. ஆறுகள் மழையினாலும் பனியினாலும் உண்டா கின்றன. 3.தொல்படிவங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த உயிர்களின் எச்சங்களே. 17 ஆம் நூற்றாண்டில் உயர் திருச்சபையாளர் ஜேம்ஸ் அஷர் கூறியது யாது கி.மு. 4004 இல் அக்டோபர் 26 இல் காலை 9 மணிக்குப் புவி பிறந்தது என்றார். இதற்கு அவர் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டார். 17, 18 ஆம் நூற்றாண்டு புவி அமைப்பியல் ஆராய்ச்சியில் மையக் கருத்தாக இருந்தது எது கி.மு. 4004 இல் அக்டோபர் 26 இல் காலை 9 மணிக்குப் புவி பிறந்தது என்றார். இதற்கு அவர் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டார். 17, 18 ஆம் நூற்றாண்டு புவி அமைப்பியல் ஆராய்ச்சியில் மையக் கருத்தாக இருந்தது எது - நிலத்தோற்றங்களும் தொல்படிவங்களும் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ளவை. இவ்விரு கருத்துகளைப் பற்றி முதன் முதலில் முறை யாகச் சிந்தித்தவர் யார் - நிலத்தோற்றங்களும் தொல்படிவங்களும் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ளவை. இவ்விரு கருத்துகளைப் பற்றி முதன் முதலில் முறை யாகச் சிந்தித்தவர் யார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர் நீல்ஸ் ஸ்டீன்சன், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு சிறந்த\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங��கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/8", "date_download": "2020-08-04T05:41:35Z", "digest": "sha1:SLBVAXIXFETVAGPTEE7XT44LRAWWTQUL", "length": 7448, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமெல்லாம் சொல்லி வந்தேன். திருப்பாவை, நாச்சியார் திருமொழிப் பாடல்களின் அழகும் மாட்சியும் என்னைப் பலகாலும் அகங்குளிரச் செய்துள்ளன; அப்பாடல்கள் என்னை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன. 'இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்று நினைக்க வைத்துள்ளன.\nமேலும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளாக யான் மூன்றனைக் கருதுவதுண்டு. ஒன்று இறை பரவல்; இரண்டு இயற்கையில் ஈடுபடல்; மூன்று பெண்மை போற்றல் என்பதாகும், இறைவனை வணங்கி இயற்கைக் காட்சிகளில் தோய்ந்து பெண் மையைப் பாராட்டி நிற்பது என்கடன் எனக் கொண்டு ஒல்லும் வகையான் யான் வாழ்ந்து வருகின்றேன். அம்முறையில் ஒளவையார், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார், அள்ளுர் நன் முல்லையார், பாரி மகளிர் முதலான புலமைச் செல்வியர்களுக்குப் பின் இடைக்காலத்தில் வாழ்ந்த வர்களுள் நாயன்மார்களுள் \"பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்தித்தேன்\" என்னும் புனிதவதியாராம் காரைக்காலம்மையாரும், ஆழ்வார்களுள் \"மானிடவர்க்கென்று பேச்சுப்ப்டில் வாழ்கில்லேன்\" என்று வைராக்கிய உள்ளத்துடன் வாழ்ந்து காட்டிய ஆண்டாளும் நம் கண்முன் நிற்பர்.\nஎனவே ஆழ்வார்களில் ஒருவரும், பெரியாழ்வாரின் பெண் கொடியாகத் திகழ்பவரும், வேயர் குலத்து விளக்காக ஒளிர்பவரும். குடிக்கொடுத்த சுடர்க் கொடியாகத் துலங்குபவரும். பாவை பாடிய பாவையாகப் பளிச்சிடுபவரும். கோதில் தமிழ் உரைத்த கோதையாகக் கொண்டாடப் பெறுபவருமாகிய \"ஆண்டாள்\" குறித்துப் பேசிய பேச்சு இன்று நறுமலர்ப் பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2018, 07:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/vellore-mother-killed-2-year-old-son-pm6pgd", "date_download": "2020-08-04T05:57:54Z", "digest": "sha1:KXSKX2BF2FF7FBVHNL4FNVISNBJJKNIG", "length": 10165, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணை மறைத்த கள்ளக்காதல்... 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த கொடூர தாய்..!", "raw_content": "\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்... 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த கொடூர தாய்..\nவேலூர் அருகே கள்ளக்காதல் மோகத்தால் இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் அருகே கள்ளக்காதல் மோகத்தால் இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த சந்தியா (20). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொட்டிகிணறு என்னுமிடத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோ‌ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.\nகடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ரோ‌ஷனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் வேறு ஒருவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குழந்தையை கொன்றுவிட்டுவா உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தமது 2 வயது மகளை விஷ ஊசி போட்டு தாய் சந்தியா கொலை செய்துள்ளார். அந்த கொலை தொடர்பாக சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விஷ ஊசியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஅண்மைக்காலமாக தகாத உறவால் பெற்ற பிள்ளைகளை தாய் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குன்றத்தூர் அபிராமி, சேலம் பிரியங்கா, நீலகிரி சஜிதா ஆகியாரை தொடர்ந்து வேலூரைச் சேர்ந்த சந்தியாவும் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்... பிரபல நடிகரின் மகளை மிரட்டிய இளைஞர்\nதலைக்கேறிய காமம்... 65 வயது மூதாட்டி கதற கதற பலாத்காரம் செய்த இளைஞர்... திருப்பத்தூரில் பரபரப்பு..\nசூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம், இயக்குனர் ஆனந்த் ஜாமினில் விடுதலை\nநடிகர் ஷாம் உட்பட 13 பேர் திடீர் கைது வெளியான அதிர்ச்சி தகவல்... திரையுலகில் பரபரப்பு\nவிரைவில் கைதாகிறார் திமுக எம்எல்ஏ.. செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் பரபரப்பு தகவல்..\nநடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் மோசடி செய்த பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nகள்ளகாதலனை கைவிட முடியாத மனைவி.. கணவனை சொர்கத்துக்கு அனுப்ப போட்ட பயங்க பிளான்..\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்..\nமாணவர்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.. மும்மொழியை ஏற்க சொல்லி எல்.முருகன் பிடிவாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iuac-recruitment-2019-apply-online-for-7-vacancies-iuac-005357.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T05:10:43Z", "digest": "sha1:DIWFR5FMPQUSHC2GY5AFU2YPVLYHPP2F", "length": 15448, "nlines": 148, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் IUAC | IUAC Recruitment 2019: Apply Online For 7 Vacancies iuac.res.in - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய மனி���வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற \"Inter University Accelerator Centre\"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் பணியிட விபரங்கள்:\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்\nமூத்த உதவியாளர் - 01\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.iuac.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.11.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iuac.res.in/onlinejobs/IUACDetNotOct2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகள��க்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்ற ஆசையா\n ஐடி துறைக்கு ஆப்பு வைத்த கொரோனா\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n17 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n18 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n19 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n22 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nNews கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nஇராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சமூக பணியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/29/jaya.html", "date_download": "2020-08-04T06:23:22Z", "digest": "sha1:JMLCWCVOZMDZRYZBQSZTGPYFWASEKGPZ", "length": 13641, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்துக்கு ரூ. 6 லட்சம் நிதி வழங்குகிறார் ஜெ. | jaya to donate rs.6 lakhs as relief fund to gujarat victims - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்துக்கு ரூ. 6 லட்சம் நிதி வழங்குகிறார் ஜெ.\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 6 லட்சம் வழங்குகிறார்.\nஇது குறித்து திருச��சியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகுஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக அ.தி.மு.க. சார்பில்ரூ 6 லட்சம் நிதியாக வழங்கப்படும். அ.தி.மு.க.வின் மருத்துவ பிரிவு மாநிலம்முழுவதும் ரத்த தான முகாமை நடத்தும். அதில் கிடைக்கும் ரத்தம் குஜராத்தில்தேவைப்படுபவர்களுக்கு அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்.\nஅ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்த ரத்ததான முகாமில் பெருமளவில் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி\" - சென்னை கலெக்டர் அறிவிப்பு\n- சசிகலாவின் புது கணக்கு\nஉயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி\nகூடவே இருந்தோமே.. பேரை மறந்துட்டீயே தலைவா.. ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்செட்டாக்கிய தினகரன்\nஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை\n\"அம்மா\" போட்டோவை அந்தாண்டை போடு.. எடப்பாடி போட்டோவைத் தூக்கி எடுப்பா வை.. \"லகலக\" உத்தரவு\nஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா\nஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்\nஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை.. தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஜெ.வை சந்திக்கும் திட்டம் இல்லை, சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை... ஸ்டாலின் #jayalalithaa\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/betting-on-tn-assembly-election-254001.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:35:27Z", "digest": "sha1:O3UKPVCEPQPNKJDXDDXHHYY5KAFITYEH", "length": 15742, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவா திமுகவா... பரபரக்கும் தேர்தல் பெட்டிங்! | Betting on TN assembly election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மே���ேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவா திமுகவா... பரபரக்கும் தேர்தல் பெட்டிங்\nசென்னை: ஐஸ்வர்யா ராய்க்குப் பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதற்கே ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் பெட்டிங் வைத்தவர்கள் இந்தியர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கப் போவது யார் என்பதில் பெட் கட்டாமல் இருந்துவிடுவோமா...\nஇதோ தமிழகத்தில் அடுத்த ஆட்சியமைக்கப் போவது அம்மா தலைமையில் அதிமுகவா, அல்லது அய்யா தலைமையில் திமுகவா என்ற பெட்டிங், சென்னை மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சத்தமின்றி நடந்து வருகிறது.\nஆட்சியமைக்கப் போவது யார் என்பது இ���்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஆனால் இதை வைத்து கடந்த இரு தினங்களாக பந்தயம் கட்டுவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநண்பர்களுக்குள் நூறு, ஆயிரம் எனத் தொடங்கிய பெட்டிங், திருப்பூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் கோடிகளில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.\nசில இடங்களில் குறிப்பிட்ட தொகுதியில் ஜெயிப்பது யார் என்ற அளவில் பெட்டிங் நடக்கிறதாம்.\nபெரும்பாலானோர் ஜெயிக்கப் போவது திமுகவா அதிமுகவா என்றுதான் பந்தயம் கட்டியுள்ளார்களாம். சில விஐபி தொகுதிகளில் மநகூவை மையப்படுத்தியும் இந்த பந்தயம் அமைந்துள்ளதாம்.\nஆனால் இது தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் இல்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக\nஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன் மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/07/16202118/1704335/Demonstration-by-the-Communist-Party.vpf", "date_download": "2020-08-04T05:18:55Z", "digest": "sha1:BK5EDDBUFC6H36Q5XB23BX447FWHUKLJ", "length": 7745, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Demonstration by the Communist Party", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்செங்கோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பகுதியில் விசைத்தறியில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தம்பிராஜா தலைமை தாங்கினார். இதில் நகர பொருளாளர் ராமசாமி, போக்குவரத்து கழக லேபர் யூனியன் பொதுச்செயலாளர் முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங்கோட்டுவேல், நாமக்கல் மாவட்ட குழு மீனா, நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வு செய்து கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.\nதிருச்செங்கோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, செங்கோட்டையன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபுதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு\n22-ந்தேதி விந���யகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nதொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்- மாநகராட்சி கமிஷனர் தகவல்\nவாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nகூடலூர் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 30 பேர் மீட்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/07/01115739/1660981/Samsung-Galaxy-S20-and-Galaxy-Buds-BTS-Editions-Galaxy.vpf", "date_download": "2020-08-04T05:34:15Z", "digest": "sha1:EIUEOVBFXKVOV7JLLVPKRHL2DOXFFNDC", "length": 7718, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy S20+ and Galaxy Buds+ BTS Editions, Galaxy S20 Ultra Cloud White variant to go on sale in India from July 10", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடல்களின் பிடிஎஸ் எடிஷன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 87999 மற்றும் ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் புதிய கிளவுட் வைட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 97,9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 10 ஆம் தேதி துவங்குகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மறஅறும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிகோரேட்டிவ் ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.\nஇதில் பர்ப்பிள் கிளாஸ் மற்றும் மெட்டல் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மற்றும் பட்ஸ் பிளஸ் சார்ஜிங் கேஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் பிராண்டு லோகோ மற்றும் பர்ப்பிள் ஹார்ட் ஐகோன்கிராஃபி வழங்கப்பட்டு இருக்கிறது.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇந்தியாவில் பில���ப்ஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்\nகுறைந்த விலையில் டச் கண்ட்ரோல் வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 500 பட்ஜெட்டில் புதிய ஜியோபோன் விரைவில் வெளியாகும் என தகவல்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ்\nமிட் ரேன்ஜ் பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்20 லைட் விவரங்கள்\nகுறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/115105-", "date_download": "2020-08-04T05:12:39Z", "digest": "sha1:YAGNJVP3VPPGDLDKHLTVLO5DOGDV4NWE", "length": 8887, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "சிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது ​​", "raw_content": "\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nசற்றுமுன் முக்கிய செய்தி கல்வி\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nசற்றுமுன் முக்கிய செய்தி கல்வி\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிக தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், சென்னை மண்டலம் 2ம் இடமும் பிடித்துள்ளன.\nசி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஒரு சில தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன.\nஊரடங்கால் தேர்வுகளை நடத்த முடியாத சூழலில், தேர்வுகளை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அகமதிப்பீடு தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் விடுபட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12ஆம் வகுப்புக்கு நேற்று முன் தினம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.\nஇதையடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு தேர்வில் 91.46 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.28 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும். 98.95 சதவீதத்துடன் சென்னை மண்டலம் 2வது இடமும் பிடித்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் மாதம் கட்சி தொடங்க வாய்ப்பு-கராத்தே தியாகராஜன்\nநடிகர் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் மாதம் கட்சி தொடங்க வாய்ப்பு-கராத்தே தியாகராஜன்\nஸைடஸ் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை\nஸைடஸ் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nபூவுலகில் வாழ்ந்த டைனோசர்கள் உயிரிழந்தது குறித்து அரிய தகவல் வெளியீடு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 109 பேர் உயிரிழப்பு\nபுதிய கல்விக் கொள்கையை ஆராய குழு அமைக்க தமிழக அரசு முடிவு\nபுதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடங்குவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு\nமும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : இரு மொழிக் கொள்கையே தொடரும்..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/963-pattu-onnu-tamil-songs-lyrics", "date_download": "2020-08-04T05:21:31Z", "digest": "sha1:DE4MZWMDGQ77FZ7PTQ5HEHUAK5QEDQ3M", "length": 6817, "nlines": 139, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pattu Onnu songs lyrics from Jilla tamil movie", "raw_content": "\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா\nநீ காலி கைய தட்டு தட்டு ஜோரா\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா\nநீ காலி கைய தட்டு தட்டு ஜோரா\nசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா\nஎதுத்து நின்னா எவனும் தூசியிடா\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா\nநீ காலி கைய தட்டு தட்டு ஜோரா\nஆளு அம்பு சேனை எல்லாம்\nஎதையும் வெல்வேன் இனிமேல் நானடா\nஎதிரே நிற்கும் இமயம�� நீயடா\nசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா\nஎதுத்து நின்னா எவனும் தூசியிடா\nவேர்த்து போகும் உன்னை கண்டால்\nஉன்னை போல் இல்லை ஒருவன் மண்ணிலே ஹே…\nநாடு வீடு காடு எல்லாம்\nநான் கடந்து போனால் கூட\nதொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…\nஉயிர் என்று உன்னை நானே\nஒரு நாளும் சொல்ல மாட்டேன்\nஉயிர் என்றால் என்றோ ஓர் நாள்\nஜெய்போமே நாமே இந்த புவிமேலே\nசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா\nஎதுத்து நின்னா எவனும் தூசியிடா\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா\nநீ காலி கைய தட்டு தட்டு ஜோரா\nசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா\nஎதுத்து நின்னா எவனும் தூசியிடா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nJilla Jilla (ஜில்லா ஜில்லா)\nKandaangi Kandaangi (கண்டாங்கி கண்டாங்கி)\nJingunamani Jingunamani (ஜிங்குனமணி ஜிங்குனமணி)\nPattu Onnu (பாட்டு ஒன்னு)\nYeppa Maama Treatu (எப்ப மாமா ட்ரீட்டு)\nTags: Jilla Songs Lyrics ஜில்லா பாடல் வரிகள் Pattu Onnu Songs Lyrics பாட்டு ஒன்னு பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/06/13/dindigul-district-news-82/", "date_download": "2020-08-04T05:17:40Z", "digest": "sha1:4KS5SBHHZSYIYJQTTTUOAWWOZRK4AB34", "length": 11927, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\nJune 13, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\nதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தினந்தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் மனுகொடுக்க வருகின்றனர்.\nஇதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் விதமாக அலுவலக கட்டிடம் முழுவதும் 13/06/20 சனிக்கிழமை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலனிற்காக அலுவலகத்திற்கு வரும் அனைவரும் வெப்ப பரிசோதனை கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபைக் திருட்டில் ஈடுபட்ட பாதிரியார்.. மடக்கிபிடித்த காவல்துறை… 11பைக்குகள் பறிமுதல்…\nதமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் ரவுடிகள் கலாச்சாரம்;சிறு வணிகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்\nதொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..\nகொரோனாவை காரணம் காட்டி பொதுமக்கள் பணியை கிடப்பில் போட்டுவிட்டு.. தனி மனித முதலாளிக்கு விஷ்வாசம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…\nகொரானா நெருக்கடி நேரத்திலும் தன் யானைகளை கண்ணின் இமை போல காத்து வரும் உரிமையாளர்\nதேனியில் 15 நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறப்பு. வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது\nதமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்\nதமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nஅயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.\nராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் மாத சம்பளம் எடுக்கமுடியாமல் அரசு ஊழியர்கள, பொதுமக்கள் அவதி.\nஉசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல்மழையால் காளிபிளவர் விளைச்சல் பாதிப்பு.; விவசாயிகள் கவலை.\nபாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கம்.\nமதுரை மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க செயினை பறிக்கும் CCTV காட்சி வெளியீடு\nமேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:\nநெல்லையில் காவலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணி��ள் தீவிரம்..\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி.. நோய் தொற்று பரவும் அபாயம்\nபிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கல்\nகொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான நிரந்தர பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது,,,\nமதுரை – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி\nமதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது\n, I found this information for you: \"கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/haryana-little-girl-dies-after-falling-into-deep-well/c77058-w2931-cid305454-su6228.htm", "date_download": "2020-08-04T05:25:30Z", "digest": "sha1:IUH5Z2SAMUPTDH66IPOELV33R2GP3X6E", "length": 3717, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!", "raw_content": "\nஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு\nஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.\nஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.\nஹரியானா மாநிலம், ஹர்சிங்புரா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி சிவாமி நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை கேமரா மூலம் கண்காணித்தனர். தொடர்ந்து ஆழ்துளை கிணற்றிற்குள் சிறுமிக்கு தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கயிறு மூலம் சிறுமியை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். மேலும், பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணியும் நடைபெற்று வந்தது.\nசுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமி கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். உடனடியாக சிவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிற��மியின் வீட்டினர் போர்வெல்லை திறந்து வைத்திருந்த அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக எம்.எல்.ஏ ஹர்விந்தர் கல்யாண் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=794:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76&fontstyle=f-smaller", "date_download": "2020-08-04T04:48:34Z", "digest": "sha1:74REXXOW5MZ5CEIV4Y4MVYPJ7MLTQXAL", "length": 17138, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "ஈழத்தின் முஸ்லிம் தமிழர்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு ஈழத்தின் முஸ்லிம் தமிழர்கள்\nமுஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.\nகொழும்பு முதல் மொனறாகலை வரையிலுள்ள 11 மாவட்டங்களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல் இரத்தினபுரி வரையுள்ள மாவட்டங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேரும், வடக்கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.\nகுருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில் தென்னந்தோப்பு உரிமையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும், தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும் உள்ளனர்.\nவடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ் மற்றும் தமிழரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை, வசதி காரணமாக சிங்களவரோடும் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள் சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.\nஇலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது வெறும் வியாபாரத் தொடர்போடுதான் அவர்கள் இருந��தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வது 9, 10, 12 ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. இதை ** இரண்டாவது நகரமயமாதல் என்று குறிப்பிடுகிறார்கள். மூன்றாவது நகரமயமாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.\nஇவர்களில் பெரும்பான்மையோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற, ஜனநாயகப் பங்களிப்பவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.\nஅம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனிகளில் வேலை செய்யும்போது பெண் கவி புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக் காட்சியைக் கண்டு புல்லரித்துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண்களின் கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார்.\nமுஸ்லிம்களையும், தமிழர்களையும் தனியாகப் பிரிக்க எண்ணிய சிங்கள அரசு, வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி தமிழில்தான் வழங்கப்படுகிறது.\n1981 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 11,34,556 ஆகும்.\nஇங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\n1. இலங்கை வாழ் முஸ்லிம்கள், \"\"மூர்கள்'' என்று இவர்களை குறிப்பிடுகிறார்கள்.\n2. இந்திய அல்லது பாகிஸ்தானி முஸ்லிம்கள்.\n''மூர்கள்' இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் வியாபாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.\nதென்னிந்தியாவில் இருந்து குடியேறிய (காயல்பட்டணம், கீழக்கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும்.\nஇவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும் சாஃபிப்பிரிவைச் சார்ந்தவர்கள்.\nஇரண்டாவது பிரிவான இந்திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என்பவர் பெரும்பாலும், \"\"மேமோன்'' \"\"போக்ராஸ்'' மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து குடியேறிய வியாபாரிகள் ஆவர்.\nஇவர்கள் பெரும்பான்மையோர் \"\"சாஃபி'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்களில் மேமோன் முஸ்லிம்கள் மட்டுமே \"\"ஷியா'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.\nமேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர் உருது மற்றும் குஜராத்தியைப் பேசக் கூடியவர்கள்.\nமூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில் வந்து குடியேறியவர்கள்.\nஇவர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார நிமித்தமாக குடியேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nமற்ற பிரிவினரைப்போல் அல்லாது திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள்கின்றனர்.\n1. இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 34,195 பேர்.\n2. மலேயா முஸ்லிம்கள் 43,378.\nஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று குழுக்களும் படையெடுப்பால் வந்து குடியேறியவர்கள் அல்ல. இவர்கள் இலங்கையில் தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களது மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.\nசிலர் விவசாய சமூகத்தில் இருந்தபோதும் பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.\nநகர முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வர்த்தகர்களாகவும் சிறுபான்மையோர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.\nஇதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில் தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால் தீர்மானிக்கப்படுகிறது.\nபெரும்பாலான முஸ்லிம்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும் மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர், மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர். கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு மிகக் குறைவு.\nஇவர்கள் புத்த இனவெறி கலாசாரத்தால், அடிக்கடி இனவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். முதன் முதலில் போர்த்துக்கேயர் உள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களே.\nஎல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான எதிர்ப்பினைக் காட்டியவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய ஆட்சியாளர்களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் \"மதாரா' என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் இதற்குச் சான்றாகும்.\nநன்றி: தினமணி \"ஈழத் தமிழரின் போராட்ட வரலாற���'- 12: முஸ்லிம் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9057", "date_download": "2020-08-04T04:44:05Z", "digest": "sha1:RUPJPT6ZK7UGRYV2JXQ5J573NJEC743Q", "length": 10930, "nlines": 174, "source_domain": "rightmantra.com", "title": "இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? MONDAY MORNING SPL 28 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nசில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும்.\nகீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா இறை நம்பிக்கை என்ன ஒரு பக்குவம்… என்ன ஒரு முதிர்ச்சி… அப்பப்பா…\nஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே இருக்கிறோம் என்பது புரியும்.\n‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nவிம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ், உடலில் ரத்தம் செலுத்தப்பட்டபோது மருத்துவமனையின் கவனக்குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது.\nமரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடையவேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள்.\nஅவர்களுள் ஒருவர், ‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nஅதற்கு ஆர்தர் ஆஷ், “நண்பரே, உலகில் 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுள் 50 லட்சம் பேர் அந்த விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றனர். அவர்களுள் 50,000 பேர் பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.\n5 ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். அவர்களுள் 500 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஒருவர் பரிசுக்கோப்பையை பெறுகிறார்.\nநான் பரிசுக் கோப்பையை கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், “இறைவா என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக��கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்\nஇறைவா, என்னை இன்பத்தில் சிரிக்க வைத்தாய்\nநீயே எனக்கு ஓய்வும் அளித்தாய்\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nதிக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்\n‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\n5 thoughts on “இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \n“ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்\nஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்\nபோக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்\nநாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே\nமாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே”.\nஇறைவனின் செயல் யாருக்கு புரியும். ஒவ்வரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வரு செய்யலுக்கும் நாம் தான் காரணம். இறைவன் எனும் கடலுக்கு கரை இல்லை.\nஆனால் ஆர்தர் ஆஷ், போல் நமக்கு மன திடமும் அதை எடுத்து கொள்ளும் பக்குவம் தான் வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/aimpulnnn-attkkutl/", "date_download": "2020-08-04T06:09:10Z", "digest": "sha1:X3VCFRBUIZGENUB2HGW6IU7ADIE7QASR", "length": 4436, "nlines": 62, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - ஐம்புலன் அடக்குதல்", "raw_content": "\nHome / Blogs / ஐம்புலன் அடக்குதல்\nதிருமூலரின் திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல்\nதிருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில் நுட்பமான பொருள் பதிந்த கருத்துக்களை எளிய நடையில் சொன்னவர். ஐம்புலன்களை அடக்குவதால் உண்டாகும் நன்மை பற்றி அவர் பாடியிருக்கிறார்.\nபல பேர் தனக்குள்ளே கவனம் செலுத்தாமல் புறத்தே கவனம் செலுத்துகிறார்கள். அகத்தைப் பார்ப்பவர் தனக்குள்ளே பால் சொரியக்கூடிய பசுக்களைப் போல ஐந்து புலன்கள் கேட்பாரின்றி மேய்ந்து கொண்டிருப்பதை அறிந்து கொள்வார்கள். அந்தக் கட்டுப்பாடு இல்லாத ஐந்து புலன்களாகிய உணர்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், ���ாணுதல் என்ற பசுக்களால் மனம் பயனில்லாமல் தறி கெட்டுத் வெறி கொண்டு திரிவதை உணர்ந்து கொள்வார்கள்.\nஅந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்கள் ஞானப்பால் சொரியும், பொல்லாதவையாக வாழ்க்கையில் தோன்றிய பல நல்லவையாக மாறும் விந்தையும் நிகழும்.\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு\nமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன\nமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்\nபார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2008/09/blog-post_09.html", "date_download": "2020-08-04T05:40:35Z", "digest": "sha1:UL7CAO5SYOO2TYRC2ES6YLAJ7J232J3Z", "length": 13168, "nlines": 207, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: சின்ன ராசாவே...", "raw_content": "\nநாக்கு முக்க... நாக்கு முக்க...\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nஅண்மையில் காலமான வயலின் இசைக் கலைஞர் திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் இடம்பெற்ற \"சின்ன ராசாவே...\" என்ற பாடலை தன் வயலினில் இசைத்த போது... (முக பாவனையும் அவரின் வயலின் இசை போல அருமை...)\nமன்மத லீலையை வென்றார் உண்டோ...\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 6:24 PM\nசுட்டிகள் : குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசை\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/277198", "date_download": "2020-08-04T06:07:31Z", "digest": "sha1:6QJXXD7BUVQ62OY2ZX5AKSIIXLXHPPNL", "length": 4385, "nlines": 56, "source_domain": "canadamirror.com", "title": "ஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்...! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் இருந்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nமஞ்சள் நிறமாக மாறிய பிரித்தானிய இளம்பெண்ணின் உடல்... தொடர்ச்சியாக நிகழ்ந்த சோக நிகழ்வுகள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்...\nஅனாவசியமாக வீதியில் நடமாடினால் கொரோனா பிடித்துக்கொள்ளும் என்றாலும் அச்சப்படாமல் சுற்றி திரிவோரை பயமுறுத்த ஜப்பானில் வீதி நாடகக் கலைஞர்கள் மனிதர்களை கொல்லும் ஜாம்பிகளாக வேடமிட்டு நாடகம் ஆடுகின்றனர்.\nடோக்கியோவில் உள்ள ட்ரைவின் உணவகங்களில் கேரேய்க்குள் ஒவ்வொரு காராக நிறுத்தி பேய் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.\nகழுத்தை கடித்து ரத்தம் குடிப்பது போன்ற காட்சிகளை நிகழ்த்திக் காட்டி வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.\nபார்வையாளர்கள் காருக்குள் இருக்க நடிகர் வெளியில் இருப்பதால் ஒருவருக்கொருவர் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்பாகவே இந்த திகில் நாடகம் அரங்கேறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/10/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-08-04T05:42:03Z", "digest": "sha1:2LXXV7RTKVL3O43YQ6SB3DHCMRGXINGR", "length": 14224, "nlines": 208, "source_domain": "kuvikam.com", "title": "கோமல் தியேட்டர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநாடகத் துறை இப்பொது மறுமலர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்றது என்றால் இவரைப்போன்றவர்கள் மீண்டும் மேடைக்கு வந்திருக்கிறார்கள் என்பதால்தான்.\nகோமல் தாரிணி – கோமல் சுவாமினாதன் என்ற புலிக்குப் பிறந்த புலி.\n“இளைய தலைமுறையினரை மேடை நாடகங்கள் பக்கம் திருப்பறதுதான் என் லட்சியம். கலைஞர்களுக்கு தியேட்டர்தான் முதல் பாடசாலை. வசன உச்சரிப்பு, உடல்மொழின்னு எல்லா நுணுக்கங்களையும் மேடை நாடகங்கள் மூலமாதான் மெருகேற்றிக்க முடியும். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுன்னு சொல்லிக்கிட்டா அதுக்குத் தனி மரியாதை இருக்கு. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ கலைஞர்களுக்கு மேடையில் வாய்ப்புகள் காத்திட்டிருக்கு…’’ நம்பிக்கையளிக்கிறார் கோமல் தாரிணி.\nதண்ணீர் தண்ணீர் நாடகத்தைப்பார்த்த சில பிரபலங்களின் கருத்துக்கள்:\nதிருமதி வித்யா சுப்பிரமண��யம் :\nதண்ணீர் தண்ணீருக்கு எண்பதுகளில் ஏற்பட்ட சிக்கல் தெரியும். அப்போது நாடகமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலச்சந்தர் மூலம் அதைத் திரைப்படமாகப் பார்த்து வியந்திருக்கிறேன்.\nஇத்தனை காலம் கழித்து நேற்று மேடையில் மீண்டும் அதை நடகாமாகப் பார்த்தது நல்லதொரு அனுபவம். இதை விமர்சிப்பதென்பது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல. மூன்றே மூன்று குடிசைகள் கொண்ட செட்டிங்கும் சரி, ஒலி, ஒளி அமைப்புகளும் சரி, அற்புதம். சுவர்க்கோழியின் ரீங்காரத்திலிருந்து, மரம் அறுத்து மாட்டுவண்டி செய்யும் சப்தம் வரை ஒலிவடிவிலேயே பல விஷயங்களைக் காட்சி படுத்தியிருந்தது பிரமாதம். நடித்தவர்கள் அத்திப்பட்டு கிராம மக்களாக வாழ்ந்திருந்தார்கள்.\nஆர் டி முத்து :\nஒன்றரை மணிநேர நாடகத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதபடியால் இடியாகவும் கிண்டலாகவும் வந்திறங்குகின்றன. வாத்தியார் ராமன்,வீராசாமி போன்ற பழைய கலைஞர்கள் இறந்து போனாலும், போத்திலிங்கம் மீண்டும் வாத்தியார் ராமனாக வந்து இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.\nவானம் பொய்த்த ஈரம் காய்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் தினம்தினம் தண்ணீருக்கான தீர்க்க இயலாத போராட்டமும், அதன் பின்னணியில் அரசியலும் தான் கதை.\nவாணி மகாலில் அக்டோபர் 11, அன்று நடந்த “தண்ணீர் தண்ணீர்” நாடகம் மிகஅருமை. எங்கேயும் தோய்வு இல்லாமல் விரைவு ரயில் வண்டி போல் நாடகம் மேடை ஏற்ப்பட்டதோடு பார்வையாளர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டது. இயக்குனர் தாரிணி அவர்களின் முனைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. அரங்க அமைப்பு கூடுதல் சிறப்பு பெற்றுவிட்டது.\nதண்ணீர் தண்ணீர் நாடகத்திற்கு முன் பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் ஐந்து சிறுகதைகளை நாடகமாக்கி வெற்றிகரமாக மேடை ஏற்றினார்.\nஅதற்கு முன் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஐந்து பேரின் கதைகளை நாடகமாக்கி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்.\nஇதுபோல இன்னும் நிறைய நல்ல நாடகங்களை மேடைக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டிவரும் தாரிணி அவர்களுக்குப் பாராட்டுதல்கள்\nதொடருட்டும் அவரது நாடகப் பயணம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவித�� – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:21:43Z", "digest": "sha1:ZYIUS2MBSG3J7KXOOCLNNGMSQ6UKLY2K", "length": 3321, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:ஊடகத் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஊடக வடிவங்கள்‎ (5 பகு, 9 பக்.)\n► எண்ணிம ஊடகங்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► திரைப்படம் மற்றும் காணொளி தொழில்நுட்பம்‎ (7 பகு, 4 பக்.)\n\"ஊடகத் தொழில்நுட்பம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கட���சியாக 5 சனவரி 2019, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D:_%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:37:41Z", "digest": "sha1:7NBP3TCQZNM6X6TKVK7JYEGNM3F4TFUG", "length": 5343, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2014 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெவின் கோஸ்ட்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகென்னத் பிரனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sivansakthi", "date_download": "2020-08-04T06:49:21Z", "digest": "sha1:JHY7IKURCVY6KDBIDQR6E7UYPGDQSTJS", "length": 5230, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Sivansakthi\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Sivansakthi\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்க��ப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Sivansakthi பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Booradleyp1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மண்டோதரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-04T06:36:09Z", "digest": "sha1:K3YQWWBJSPTLT6LGLK6UXEHHHS7PU37D", "length": 6910, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீள் காடு வளர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n15 வருடங்கள் நிரம்பிய மீள் காடாக்கப்பட்ட நிலம்\nகாடழிப்பால் அல்லது வேறு காரணங்களால் அழிக்கப்பட்ட ஒரு காட்டை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மீண்டும் உருவாக்கலே மீள்காடு வளர்ப்பு எனப்படும். இச்செயற்பாடு மக்களின் வாழ்க்கையை பல வகையில் மேம்படுத்தக் கூடியது. மீள் காடு வளர்ப்பும் காடு வளர்ப்பும் ஒரே பதம் போலக் காண்ப்பட்டாலும் அவற்றிற்கிடையில் பல வித்தியாசங்கள் உண்டு. ஏற்கனவே காடாக இருந்து பின்னர் அழிக்கப்பட்ட ஒரு இடத்தை காடாக்கலே மீள் காடு வளர்ப்பு எனப்படும். ஒருபோதும் காடாக இருந்திராத ஒரு நிலத்தைக் காடாக்கலே காடு வளர்ப்பு எனப்படும்.\nமீள் காடு வளர்ப்பின் பயன்கள்[தொகு]\nசூழல் மாசடைதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும்.\nகார்பனீர் ஒட்சைட்டை ஒளித்தொகுப்புக்கு பயன்படுத்துவதால் பச்சை வீட்டு விளைவை குறைத்து, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும்.\nமரத் தளபாட உற்பத்திக்கு பங்களிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களு���் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/45", "date_download": "2020-08-04T04:55:28Z", "digest": "sha1:N3YAA7HZWWOGSQ3TSYXF32SQKY2FBBJH", "length": 4565, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:தேன்பாகு.pdf/45\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:தேன்பாகு.pdf/45 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:தேன்பாகு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.contest.net.in/40316.html", "date_download": "2020-08-04T05:16:19Z", "digest": "sha1:BKUKDPA5L3EZ7SYCIKBI57MX6W2BFOCF", "length": 118277, "nlines": 1014, "source_domain": "www.contest.net.in", "title": "Star Vijay TV ‘The Wall’ Audition Registration 2019 : vijay.startv.com – www.contest.net.in Star Vijay TV ‘The Wall’ Audition Registration 2019 : vijay.startv.com", "raw_content": "\nஎந்த நிகழ்சியாக இருந்தாலும் விஜய் டிவி நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தில் யாராவது கலந்துக்கொள்ள வேண்டும் என்பது ஆவல் குடும்ப உறுப்பினர்கள் கனவின் மனைவி இரண்டு பெண் குழந்தைகள்\nஎன் பெயர் கலைகனிமொழி என் கணவர் பெயர் சதிஷ் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் என்னுடைய வீட்டில் சம்மதிக்கவில்லை எங்களுக்கு 9 மாத குழந்தை உள்ளது சொந்த வீடு இல்லை மிகவும் கஷ்டபடுகிறோம் தயவு செய்து வால் நிகழ்ச்சியில் பங்கு பெற ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nஎன் பெயர் kousalya எனகு 22 வயது நான் வாழ்வில் அனுபவிக்காத கஷ்டமே இல்லை நான் பிறந்ததும் எங்க அம்மா என்ன விட்டு பொய்டாக அப்பா மரு திருமணம் செய்து கொண்டக எல்லா படம் பொலவே சித்தி கொடுமை பிறகு 10 வயது இருக்கும் பொது அப்பா இறந்துடாக அப்ரம் என்ன பாத்துக யாரும் இல்லை பாட்டி என்னா அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டாக அங்கதா என்னொட பள்ளி படிப்பை முடித்தேன் பிறகு பாட்டி வீட்டில் இருந்து அரசு கல்லூரில் பட்ட படிப்பு படித்தேன் பஸ் செலவுக்குட படிப்பிற்கும் பணம் விடு முறை நாளில் கூலிவெலை, பழக்கடை ,பகுதி நேர வேலைக்கு சென்று தான் படிப்பை முடித்தேன் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் செல் போண் நிறுவனத்தில் தங்கி பனி புறிந்தேன் பட்டினி கிடந்து வேலை செய்து வரும் பணத்தில் விட்டு வாடகை பொக பட்டிகு அனுப்பி வைத்திடுவேன் பிறகு அங்கு பனி புறித்தவர் என் கஷ்டங்கள் தெறிந்ந்து என்னை திருமணம் செய்து கொள்ள அவர் வீட்டில் பேசினார் அவர்கள் சம்மதிக்க வில்லை பிறகு அவர்கலை எதிர்து என்னை திருமணம் செய்ய கொண்டார் எங்கள் ஊரில் பக்கதிலே வாடகை வீட்டில் இருந்து ஒட்டல் வேலைக்கு செல்கிறாற் எங்களுக்கு திருமணம் நடந்து 1 வருடம் முடிந்தது எங்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை என் வாழ்க்கையில் சந்தொஷம் கிடைக்க காரணம் என் கணவர் ஆனால் அவர் கஷ்ட படறாறு மாசம் 7500₹ சம்பளம்தா அனா வாடகை 2500₹ மிதி சாப்பாடுகும் ஹாஸ்பிட்டல்கு சரியா பொய்டும் அவருக்குனு நல்ல சட்ட கூட இலை பண்டிக நாள் வந்தா துணி எடுக்கணும்ன கடண்தா வாங்கணும் இப்ப கூட அவர் கிழிந்த சட்ட தான் பொட்றுகாக எங்க வாழ்கைல முன்னேற விஜய் வீ ஒரு வாய்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் எங்களுக்கான ஒரு வெற்றி பயனமா இருக்கும் என்ற நம்பிக்கையில அணுபுரம் நடுத்தர மக்களை விட கீழ் உள்ள வாழ்க்கை தான் வாழறொம் எங்களுக்கும் வாய்ப்பு தாங்கள்\nவிஜய் டிவிக்கு அன்பு வணக்கம் என் பெயர் அம்சராஜ் வயது 33 எனது குடும்பம் கலைக்குடும்பம் என் தந்தையின் பெயர் தங்கவேல் அவர்கள் 550க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகள் மற்றும் பரிசு வாங்கி பல மேடைகளில் புகழ் பெற்றவர் கதை ஆசிரியரும் கூட அவருடைய உடன் பிறந்த சகோதரர்களும் அப்படித்தான் நானும் என் இளம் வயதிலேயே Littile star-ராக அறிமுகம் ஆகி நடிப்பிலும் நடனத்திலும் சிறந்து விளங்கி இப்பொழுது கதை நாயகனாக சிறந்து விளங்கி கொண்டிருக்கிறேன் மேடை நாடகம் அழிந்து விட கூடாது என்பதற்காக நிறைய பணத்தை இழந்தருக்கிறோம் தொழில் கை கெடுக்க��த சூழ் நிலையில் தந்தையும் நானும் என் மனைவி இரண்டு குழந்தைகளும் வட்டி கடனால் வாழ்வா சாவா என்று போறாடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்கி என் குடும்பத்திற்க்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வழி செய்யுமாறு பணிவுடன கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் பெயர் மீனா ஜெயகாந்தன்.சிறு வயதில் இருந்தே எனக்கு சொந்த வீடு வாங்குவது மிகப்பெரிய ஆசை.ஆனால் அது கனவாகவே உள்ளது.அந்த கனவு நிறைவேற ஓரு வாய்ப்பு தாருங்கள்.விஜய் டிவியில் நாங்கள் கலந்து கொள்வதே மிகப்பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறோம்.\nசொந்த இல்லம் வேண்டி ஒரு வாய்ப்பு\nவணக்கம் நான் கார்த்திக் பேசுறேன் எனக்கு அம்மா இல்ல மாமி யாருமில்லை எங்களுக்கு உதவிக்கு யாரும் இல்ல நாங்க வரோம் வரும் வாழ் நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் நாங்க ரொம்ப கஷ்டப்படும் குழந்தையை படிக்க வைக்கிறதுக்கு ஆறு வயசு ஆகுது குழந்தைக்கு வாடகை கொடுத்து திருப்பூரில் வேலை செஞ்சு ரொம்ப பணம் இல்ல ஏதோ எங்க கஷ்டத்துக்கு உதவி செய்ங்க ப்ளீஸ் விஜய் டிவி எங்கள கூப்பிடுங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கும் உங்க மேல நம்பிக்கை வச்சு இந்த வால் ப்ரோக்ராம் அப்ளை பண்ணி இருக்கோம் குடும்ப சூழ்நிலையை நினைத்து என்று கூப்பிடுங்கள்\nஎனக்கொரு வாய்ப்பு தாருங்கள் என் மகள் படிப்பிற்குகாக இந்த விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பம் கொள்கிறேன்.\nவணக்கம் என் பெயர் பிரித்தா கண்ணுச்சாமி.நெசவு தொழில்லார்களாக வேலை பாத்துக்கொண்டு இருக்கோம் ரொம்ப காலமாக கஸ்டத்தைதவிர வேறஎதவும் இல்லை இந்த நெசவு தொழில்கொஞ்சம்கொஞ்சமா அழிந்து கொண்டே வருகிறது இந்த நெசவு தொழில்லாலார்களான எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமமா\nஎங்களுக்கும் ஒரு வாய்ப்பு.நட்புடன், நம்பிக்கையுடன்…….\nஎன் கனவருக்கு 8 வயதிலேயே அவர் அப்பா இறந்து விட்டார்.அதனால் அவர் இப்பவரையிலும் வட்டி கட்டும் நிலையில் உள்ளார்.இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் என்னையும் படிக்க வைத்தார்.எனவே என்னால் முடிந்த சிறு உதவி என் என்னி என் கணவர் கடன் பிரச்சினையில் இருப்பதால் தி வால் நிகழ்ச்சில் கலந்து கொள்ள விரும்புகிறேன்\nஸ்டார் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் THE WALL நிகழ்சசியின் மூலம் கஷ்டப்படும் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைத்துள்ளது.அது போ��� சிறுவயதில் இருந்து பல கஷ்டங்களை வாழ்க்கையில் அணுபவித்து வரும் எனது கணவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி கொஞ்சம் வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவி ஒளி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.\nநான் குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருப்பதால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்புகிறன் என் அப்பா 8.4.10 அன்று இறந்துட்டாங்க எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேரு நான் மற்றும் நான்கு அக்கா ஒரு தம்பி தங்கைச்சி 15.4.19 அன்று எங்க அம்மா வும் இறந்துட்டாங்க என் ௯ட ஒரு அக்கா கணவர் விட்டு விலகி இருக்காங்க என் மருமகன் 11 படிக்கான் ரொம்பே கஷ்டம் மா இருக்கு எனக்கு அடுத்து அடுத்து தாங்க முடியாத சோகங்கள் முதல் அப்பா இறந்துட்டாங்க அடுத்து அம்மா இப்ப 12.10.19 அன்று என் தம்பி வும் இறந்துட்டான் இப்ப நான் மட்டும் தனி மரம் மா நிற்கிறன் எனக்கு ஒரு அசை கனவர் விட்டு விலகி இருக்கும் அக்கா மருமகன் நல்லா பார்கனும் அசை அனால் ரொம்ப கஷ்டம் மா இருக்கு மருமகன் நல்லா படிக்க வைக்கனும் ஒரு வீடு கட்டனும் இதற்கு இந்த வால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகின்ற அதற்கு இந்த வால் அய்யா அவர்கள் தான் உதவுங்கள் அய்யா\nஎண் கணவர்க்கு இதய அருவை சிகிச்சை செய்தோம். 2 வருடம் ஆகிருச்சு எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன.கொத்தணார் வேலை பார்க்கிரார் எண் கணவர் எங்கள் குழந்தைகள் படிப்பு செலவுக்காக கலந்துக்கணுன் ஆசை படுகிறேன்.அண்றாட வேலை பார்த்துதான் நாங்கள் சாப்பிடுகிறோம்.\nஸ்டார் விஜய் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். பலர் கஷ்டங்களை தீர்க்கும் வாலையா என் கஷ்டங்களையும் தீர்க்கும் என நம்பி பதிவிடுகிறேன்… 🇨🇮🇨🇮🇨🇮🇨🇮\nஎன்னுடைய குடும்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருப்பதினால் நான் இந்த விளையாட்டு விளையாட விரும்புகின்றேன். நான் கோயம்பேடு மார்கெட்டில் மூட்டைத்தூக்கும் வேலை செய்கிறேன். என்பிள்ளையின் படிப்பிற்கா இந்த விளையாட்டு விளையாட நினைக்கிறேன். எதிர்கால நலன்களுக்காவும் கேட்டுக்கொள்கிறோம். எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nவணக்கம் ஐயா என் பெயர் பவானி நான் இராணிப்பேட்டை மாவட்டம் எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் அப்பா பீடி வேலை செய்து வருகிறார் அம்மா வீட்டில் அப்பா கூட வேலை செய்வ���ங்க கஷ்டப்பட்டு தான் எங்கள படிக்க வச்சாங்க அம்மாக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டது கண் பார்வை பிரச்சினை உள்ளது ஒரு கண் பார்வை இல்ல ஒரு கண் பார்வை 30 சதவீதம் தான் கிடைக்கும் என்று டாக்டர் சொல்லிட்டாங்க கண் நரம்பு சிதைந்து விட்டது என்று டாக்டர் சொன்னார் அப்பா கடன் வாங்கி தான் அம்மா ஆஸ்பிட்டல் செலவு செய்தார் வீட்டில் கழிப்பறை இல்ல மழை வந்தா வீடு ஒழுவும் பாம்பு எல்லாம் வீட்டுக்குள்ளே வரும் ரொம்ப கஷ்டப்படுரோம் வால் நிகழ்ச்சி எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் எங்க அம்மாக்கு கண்ணுல லென்ஸ் வைக்கவும் கழிப்பறை கட்ட உதவியாக இருக்கும் .\nநான் எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்த கேம் ஷோவில் பங்கேற்க ஆசை என்பதை விட கனவு என்று சொல்லலாம்,,\nநான் எனது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வாழ நினைக்கிறேன்\nஎன் அம்மா & அப்பா & அக்கா எதாவது செய்யணும் இதுவரை எதுவுமே செய்யவில்லை அதனால் விளையாட நினைக்கிறேன்\nவனக்கம் விஜய் டவி என பெயர் பிரபுநாத் எனக்கு ஒரு பெண் குழந்தை நான் ஒரு டரைவர் கடன் இருக்கிறது அப்ரம் சொந்த வீடு கட்ட பணம் தேவை place இதன் முளம் உதவி கிடைத்தால் பெரிய உதவி\nஎன் பெயர் தினேஷ்பாபு என் மகன் படிப்பு செலவுக்கு.அப்பா இதயம் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் plz[தயவுசெய்து எனக்கு வாய்ப்பு தாருங்கள்…\nஅன்பான ஸ்டார் விஜய் டிவி உறவுகளே,\nஎன் பெயர் சரவணக்குமார், மதுரையில் வசிக்கிறேன். என் குடும்பத்தின் கடன் அடைய, அப்பாவின் மருத்துவ செலவு, தங்கச்சி மேற்படிப்பு தொடர இந்த தி வால் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு தருமா\nவணக்கம் விஜய் டிவி,நான் தனியார் மருத்துவமனையில் லேப்டெக்னிசனாக வேலை செய்கிறேன். என் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க,அவர்களின் படிப்புக்காகவும் சாெந்தமா வீடு கட்டனும், எங்களது கிராம மக்கள் இணைந்து புதிதாககட்டும் கல்யாணமண்டபத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகாெள்ள வாய்ப்பு வழங்கினால் உறுதுணையாக இருக்கும்…\nவணக்கம் விஜய் டிவி,நான் இல்லத்தரசியாக இருக்கிறேன்.என் கணவர் தனியார் மருத்துவமனையில் லேப்டெக்னீசனாக வேலை செய்கிறார்.2பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் தற்பாேது எங்க சாெந்தகிராமத்தில் புதிய வீடு கட்டணும்னு கட்டுணம் பிரேஸ் மட்ட அளவு வந்துருக்கு அதுக்கு மேல கட்ட காசு இல்ல இப்ப என்ன பன்றதுனு தெரியல 2பிள்ளை களையும் படிக்க வைக்கனும்,ஊரில் கிராம மக்கள் சேர்ந்து கல்யாணமஹல் கட்ராங்க அதுக்கு எங்களால முடிந்த தாெகை காெடுக்கனும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு தருவீஙகனும் நம்புர.\nஜயா,வணக்கம். என் பெயர் ஆண்டனி பிரவின் , பொன்னேரியில் வசிக்கிறோம்.+2 படிக்கிறேன். இந்த ஆண்டு கல்லூரியில் சேரவும், எனது பெற்றோர் கட்டிய வீடு பணம் இல்லாமல் பாதியில் நிற்கிறது. என் பெற்றோர்க்கு உதவவும் இந்த game show வில் பங்கு பெற வாய்ப்பு தந்து உதவுமாறு வேண்டுகிறேன். நன்றி.\nஎனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் படிப்புக்காக இந்த showல கலந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கும் அப்பா இல்ல.என்னோட பிள்ளைகளுக்கும் அப்பா இல்ல.\nவணக்கம் சார் நான் லதா.ஈரோட்டில் வசிக்கிறேன்.என் கணவர் டயாலிசிஸ்\nசிகிச்சை செய்ய உதவி தேவை.\n10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.மிகவும் கஷ்டப்பட்டு.குடும்பம்\nநடக்கிறது.விஜய் டிவியால் உதவி கிடைக்குமா\nவணக்கம் எனக்கு 5 பெண் குழந்தைகள் அவர்கள் எல்லோரையும் படிக்கவைத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் ஆனால் திருமணத்திற்கு வாங்கிய கடனை இன்னும் அடைக்கவில்லை இந்த நேரத்தில் என்னுடைய மூத்த மகள் 37 வயது இன்று ஆண் குழந்தைகளை விட்டு விட்டு புற்றுநோயால் 29.10.2019 இறந்துவிட்டார் ஆகையால் அந்த இரண்டு குழந்தைகளை படிக்க வைப்பதற்கு மற்றும் நான்கு மகள்களை நிதி சுமையிலிருந்து சரி செய்ய இந்த விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும் அதன்மூலம் நாங்கள் மீண்டும் இறந்த என் மகள் இரண்டு பிள்ளைகள் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்கும் காத்திருக்கிறோம் அவர்கள் அழைப்பிற்கு நன்றி\nஎன் பெயர் ஷோபனா,எனது கணவர் பெயர் சந்தோஷ்குமார்,அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வேலைக்கு செல்லமுடியவில்லை,எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற,அவளுடய படிப்பு மற்றும் என் குடுபத்தை நான் தான் சமாளிக்க வேண்டும்,நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டது எங்கள் வீட்டில் இருப்பவருக்கு பிடிக்காததல் நாங்கள் சுயமாக முன்னேற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறன் ,என்னகு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,\nஐயா வணக்கம் நான் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன் வண்டி கடன் திருமண கடன��� லோன் கடன் இது போன்ற கடன்கள் நிறைய உள்ளதால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன் நன்றி\nஅய் ஐயா நான் ஒரு ஏழை எனக்கு கடன் இருக்கு வண்டி கடன். திருமண கடன்\nவேறு சில கடன் இருக்கு நான் இந்த. The well கேம் விளையாடா வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்…நன்றி\nவணக்கம். என் பெயர் மு. விஜியா நான் இயற்கை உணவகம். ஒன்றை சிறிதாக நடத்திவருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பல முறை முயற்சி செய்தோம். இதில் கலந்துக்கொள்ள பல காரணங்கள் உள்ளன.நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் ஒளிப்பதிவில் விளக்கமாக கூர முடியும். நன்றி.\nவணக்கம். விஜய் டிவிக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்துக்களையும் ஆதரவயும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பல தினங்கள் முயற்சி செய்தோம் Audition closed என்று வருகிறது.\nஎங்களைப் பற்றி கூற வேண்டும் என்றால் நானும் என் கணவரும் சமுக போராளியாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். குடிசை மாற்று குடியிறுப்பில் வாழ்பவர்கள்.எங்கள் பிள்ளைகளின் படிபிற்காகவும், சொந்தமாக ஒருவீடு வாங்கவும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சி செய்கின்றோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தரும்மாறு கேட்டுக்கோள்கிறோம். நன்றி…\nஎன் பெயர் கிளரா என் கணவர் பெயர் ஞானசேகரன் எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன என் கணவர் கார் ஒட்டுனர்றாக பணிபுரிகிறார் எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறொம் எனக்கு உடல் நிலை சரி இல்லை என் கணவர் வருமானத்தை வைத்து பிள்ளைகள் படிப்பு வீடு வாடகை மற்றும் சேவைகள் சந்திக்க கஷ்டம்மாக உள்ளது இந்த வாள் நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறோம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு தாரு மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்\nஎன் பெயர் கிளரா என் கணவர் பெயர் ஞானசேகரன் எனக்கு இரு பெண் பிள்ளைகள் இருகிறாற்கள் என் கணவர் கார் ஒட்டுனர்றாக பணிபுரிகிறார் எங்களுக்கு என்று சொந்தமாக வீடு இல்லை நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறரோம் இந்த வாள் நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கை மாற்றும் என்று நம்புகிறேன் எனது கோரிக்கை பார்த்து வாய்ப்பு தருமாறு மிக த��ழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்\nஐயா எங்களுக்கு கடன் அதிகமாக இருக்கிறது மிகவும் கஷ்டபட்டு இருக்கிறோம் தயவுசெய்து உதவிடுங்கள்.இந்த உதிவி எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத உதவியாக இருக்கும்.எங்களுக்கு உதவி செய்வதற்க்கென்று யாரும் இல்லை ஏழை என்று ஒதிக்கிதான் வைப்பார்கள்.தயவு செய்து உதவிடுங்கள்.\nவணக்கம் விஜய் டிவி எனக்கு விஜய் டிவியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிக மிக பிடிக்கும் நான் விஜய் டிவி மிகப்பெரிய ரசிகை My name கலாவதி நான் +2 படித்திருக்கிறேன்.எனக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது என்னுடைய கணவர் பெயர் ஜேசு நேசன் என்னுடைய கணவர் பெயிண்டிங் வேலை செய்துவருகிறார். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். என்னுடைய சகோதரி 2 நபர்கள் வீடு கட்டிக் தேவையான பணம் இல்லாததால் இரண்டு வருடங்களாக வீட்டு வேலை இன்னும் முடியாத காரணத்தினால் தேவைகளுக்காகவும் எனது கணவனின் தொழில் முதலீடு காகவும் எங்களது குடும்ப கஷ்டம் தீர்க்கும் இந்த வால் நிகழ்ச்சி இருக்கும் என்று நம்பிக் காத்துக் கொண்டிருக்கிறேன் எங்களை இந்த நிகழ்ச்சி அழைக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nநான் என் அம்மா அப்பாவின் ஆசைப்படி அவர்களை ஒரு சொந்த வீட்டில் அமர்த்த வேண்டும். அதனால் நான் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதற்கு ஆசைப்படுகிறேன்.\nநான் ஒரு விவசாயி எனக்கு கடன் அதிகம் ஆகிவிட்டது இரண்டு வருடம் வறட்சியால் பயிர் வைத்து நஷ்டம் அடைந்தேன் ஆறு போகம் பயிர் வைத்து ஒன்பது லட்சத்து ஐம்பது ஆயிரம் கடன் ஆகிவிட்டேன் ஒரு போகத்துக்கு ஒரு லட்த்து ஐம்பது ஆயிரம் ரூபாய் செலவானது.அத்துடன் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளன அவர்கள் படிக்க பணம் தேவை ஒறு பையன் ஆறாவது படிக்கிரான் ஒறு பையன் இரண்டாவது படிக்கிரான் அவர்கள் எதிர்காலம் நல்லாயிருக்க பணம் தேவைபடுகிறது.அத்துடன் எங்களுக்கு மாடு இருக்கிரது அந்த இரண்டு வருடகாலம் மாடு இல்லை என்றால் நாங்கல் ரொம்ப கஷ்டபட்டு இருப்போம்.எங்கள் ஊரு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமம் என்னுடைய பெயர் குமார்.\nஎன் பெயர் வெங்கடேசன் என் அப்பா டைவர் அவர் அதிகமாக கஷ்டப்பட்டங்க அவரது கஷ்ட்டதபொக்க இந்த வால் நிகழ்ச்சியில் விளையாட விரும்புகிறோம்\nஎ��்களுடையா கஷ்டம் எங்களையே சேரும்.\nதிருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்.\nமுதல் பெண் குழந்தை வயது.10\nகாது கேக்காது வாய் பேசவும் முடியாது.\nஇரண்டாவது மகன் வயது 7\nஅவனுக்கு வீசிங் ஆஸ்த்துமா பிரச்சனை.\nமனைவிக்கும் ஆஸ்த்துமா பிரச்சனை உண்டு.\nகடைசியாக எனக்கு ஒரு சிறிய ஆக்சிடென்ட்\nகால் நடக்க முடியாது 60 நாட்கள் ஆக\nகஷ்டம் வாழ்க்கையில் இருக்கலாம் ஆனால்\nவாழ்க்கையே கஷ்டம் ஆகி விட்டது.\nHi நான் பிரபுநாத் விடு கட்ட இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறேன்\nவணக்கம் விஜய் டிவி, நான் ஒரு ஆட்டோ டிரைவர், 9வது படிச்சிருக்கேன் திருமணம் ஆகிவிட்டது,காதல் திருமணம் மனைவி பெயர், நீரஜா.என் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடனில் வாங்கியது, அதை சொந்தமாக்க வேண்டும், அடகு வைத்த என் மனைவி நகைகள் மீட்க வேண்டும், அம்மாவுக்கு நான் இதுவரை தங்கம் வாங்கி தந்ததில்லை, ஏதாவது வாங்கி தரனும்,கடனில்லாத வாழ்க்கை ஒரு முறை வாழ வேண்டும், இதில் வாய்ப்பு கிடைத்தால் அது நடக்கும் என நம்புகிறேன், கிடைக்குமா விஜய் டிவி, ப்ளீஸ், நன்றி…\nநான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த எங்கள் குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நாங்கள் இந்த விளையாட்டில் வர காரணம் எங்க அப்பாவுக்கு operation செய்ய பணம் தேவை படுகிறது அதற்கு விளையாட்டு கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு தாருங்கள்\nஹலோ விஜய் டிவி என்னோட பெயர் ரகுநாதன் நான் BA English முடித்துவிட்டு வேலைக்காக பல இடங்களில் தேடினேன் கிடைக்கவில்லை அதான் பிறகு என்னோடைய சகோதரி வேலை செய்யும் டெங்கு தடுப்பணி வேலைக்கு சென்று வருகிறேன் இதில் வேலை செய்யும்போது பல்வேறு பிரச்னைகள் மாத சம்பளம் 8000 மட்டுமே இதில் கடன்கள் வேறு இருக்கிறது என்னோடைய அம்மா, அப்பா விற்கு பணம் தர முடியாத சூல்நிலைஇதில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக்கு ஒரு மகன் அப்பிடியே வாழ்க்கை போய்விடும் என்ற போக்கில் காலம் கழிந்தது விஜய் டிவி இல் வால் ப்ரோக்ராம் பார்த்தேன் புத்துணர்ச்சி கிடைத்தது இதன் மூலம் கிடைக்கும் பணம் மூலம் சொந்த இடம், வீடு கட்டி கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பது என்னோடைய மற்றும் மனைவி குடும்பத்தார் அவர்களின் கனவு மெய்ப்படுமா என்பது வால் தெய்வத்திடம் தான் இருக்கறது…. நன்றி\nநான்,டி,கடையில்,வேலைபார்க்கிரைன், என்,குடும்பத்தில்,நான்,மாரிமுத்து,குஹர்னி,ஈஸ்வர்,சந்தியா,விஷ்னு,மோத்தம்5, பேரு என்,சம்பளம்₹400,இதைவய்த்துதான் என்,பில்லைகலை,காப்பத்தும், திருச்சி, ஆடிசனுக்கு காலை 5 மனிக்கு,வத்தேன் இரவு 9 மனியகிவிட்டது என்,செலவுமட்டு ₹1864 செலவு,சென்னைக்குவரசோன்ணங்க,அதுக்கு,போநோம்,இரவு,9,மனி்க்கு கிலம்பி,காலை5மனிக்குபோயிட்டேன், அங்கஎனுடையசெலவு,ஏவ்வழவுதேரிவுமா ,பஸ்டிக்கட்டு, டி,டிபன்,சாப்பாடு,இரவு,டிபன்,நாங்க இரன்டுபெருக்கு,₹5438 ஏன்வருமானத்துஇத்தசெலவு, ரோம்பசாஸ்த்தி,இதல்லாவிடுங்க,இத்தவால்கேம்சோவூலா,எனக்கு, வேற்றி\nவிஜய் டிவிக்கு வணக்கம் நான் குலிவேலைசெய்கிரைன் எனக்கு இரண்டு வில்லைகள் ஏணக்கு விடுகட்டுவதர்க்கு பணம் வேண்டும் சார் ஏண்ணுடையவேலைதேங்காய்உரிப்பதுதாண்\nவணக்கம் சேர் என் பெயர் ராஜேஷவரி நான் 8 வது படிச்சி இருக்கேன் எங்க வீடு வாடகை வீடு நான் என் கணவர் என் மகள் இருக்க என் வயது 30 என் கணவர் வயது 42 என் மகள் வயது 12 என் மகன் கேன்சர் லா 4 வயதில் இறந்து விட்டான் தயவு செய்து எனக்கு இந்த விளையாட்டில் களந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் பா சேர்\nநான் என் திருமண தேவைக்காக விளையாட வேண்டும்.அப்பாவுக்குக்காக ஆட வேண்டும்.\nவேண்டும் பிள்ளைகள் படிப்புக்காக சொந்த வீடு கட்டிட ஆசை\nநான் எனது குடும்ப கஷ்டம் போக நான் விளையாடனும் அதற்கு உங்கள் உதவி வேண்டும்\nஎனது பெயர் பிரகாஷ் நான் தொண்டியில் இருக்கிறேன் எங்கள் குடும்பம் மிக கஷ்டத்தில் இருக்கிறோம் என்னுடைய அம்மா மிகவும் கஷ்டபட்டார் ஒரு மகனா நாங்கள் எதையுமே செய்யல இந்த wall game show மூலமா எங்க அம்மாவோட கஷ்டத்த எப்டியாவது தீக்கனும் தயவு செய்து உதவி பண்ணுங்க\nஎனக்கு 3 பெண் குழந்தைகள் என் கணவர் 9வயது முதல் வேளைசெய்து வருகிறார் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என் பிள்ளைகளை படிக்க வைக்கவும் வீடு கட்டவும்\nஎனக்கு மூன்று ெபண் குழந்தைகள் என் கணவர் 9வயது முதல் வேளைக்கு போராங்க ஆனா எங்களுக்குன்னு எதுவும் இல்லை ,வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்,என் குழந்தைகளை படிக்க வைக்கவும் ,வீடு கட்டவும்\nஎனது அக்கா கல்யாணத்து பணம் இல்லாது காரணத்தால் எனக்கு இந்த விளையாட்டு போட்டில் கலைந்து கொள்வதற்க்கு அனுமதி தருமாறு அன்பு\nவணக்கம் எனது பெயர் கீர்த்தனாரத்தினம் நான்\nஎன்னுடைய மகள் படிப்புக்கும்அவளுடைய கனவுகளுக்கும் நான் சொந்தமா ஒரு கடைவைக்கணும்\nவணக்கம் விஜய் டிவி, நான் இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் வசிக்கின்றேன்.நான் தனியார் மருத்துவமனையில் லேப்டெக்னீசனாக வேலை பார்க்கின்றேன்.மனைவி மற்றும் 2பெண்குழதைகள் இருக்கின்றார்கள், நாங்கள் சிறிய வீட்டில் வசித்துவருகிறாேம்.தற்பாேது சாெந்தமாக புதிய வீடு கட்டனும்னு கட்ர பிரேஸ் மட்டம் வர வந்துருச்சு காசுக்கு இப்ப ரெம்ப சிரமமாக இருக்கு,ஊரில் கிராம பாெதுமக்கள் இணைந்து திருமணமண்டபம் கட்டுராங்க அதுக்கும் காசு காெடுக்கனும்னு நினைக்ர இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்.\nநான் ஒரு சொந்த வீடு கட்ட ஆசை படுகிறேன் எனக்கு ஒரு தங்கை ஒரு தம்பி இருவர் உள்ளார் நான் மிகவும் கஷ்ட படுகிறேன்\nஎனது குடும்பத்தினர் மருத்துவ செலவிற்காக கலந்துகொள்ள விரும்புகிறக\nஎன் பெயர் சந்திரன் வயது 48 எங்கள் வீட்டில் மூன்று பேர் மனைவி மகன்இருக்கிறோம் எனக்கு வீடு இல்லை சரியாக வேலையும்\nஇருப்பதில்லை அதை மட்டும் நான் அவர்களுக்கு செய்து தர வேண்டும் என் அம்மாவும் சந்தோஷமாக இருப்பாங்க தங்கைக்கு கல்யாணம் பண்ணனும் இதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் நீங்கள் இதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டுகிறேன்\nHai vijay tv ஐயா நாங்கள் ஒரு ஏழ்மை நிலையில் இருப்பதால் எங்கள் பாட்டி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அவர்களுக்கு யாரும் இல்லை ஏன் அம்மா மட்டும் தான் இருக்கிறார் அதனால் என் இரண்டு சித்தி பசங்க படிப்பிற்காக இந்த wall நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்\nவணக்கம் விஜய் தொலைக்காட்சி.இந்த கமெண்ட்படிக்கிற உங்களுக்கும் வணக்கம்.எனக்குஒருமகள் மட்டும் இருக்காங்க.ஏழாம்வகுப்பு படித்து வருகிறார்.அவங்களோட லட்சியம் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் ஆகனும்\nஅப்படிங்கறது தான்.என்னால் இயன்றஅளவில் உழைக்கிறேன்.எனது\nகணவர் டிரைவர்.அவரால் இப்போ டிரைவிங் எல்லாம் பண்ண முடியல.\nஅவரோட தலையில் ஒரு கட்டி இருப்பதால்கை கால் அடிக்கடி செயல் இழந்து மீண்டும் சரியாகிடும்.நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். நான் விவசாய கூழி வேலை பார்த்து வருகிறேன்.எனக்கு\nத வால் நிகழ்ச்சியில் பங்கேற்க ��தவுங்கள். தாங்கள் கேட்கும் கேள்வி களுக்கு நிச்சயம் பதில் கூற முடியும்.ஆகவே எனக்கு தயவு செய்து\nமகளின் கனவுகளுக்கு உயிர் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்\nஐயா எனக்கு இரண்டு பென் குழந்தைகள் உல்லது நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் எனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை எனக்கு இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள உதவிசெய்யும் மொபைல் நெம்பர்\nவிஜய் டிவி அனைவருக்கும் வணக்கம் என் பெயர் மேரி நாங்கள் ஒரு கடை வைத்திருக்கும் அந்த கடை நஷ்டத்தில் போகிறது நாங்கள் அந்த கடையை மீட்டெடுக்க நீங்கள் உதவி செய்யுங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறோம்\nநான் திருச்சி மாவட்டத்தில் வாசிக்கிறேன். என்\nவீட்டில் 5 பெயர் இருக்கிறோம். என் அம்மாவிற்க உடலில் சற்று குறைபாடு உள்ளது. எதை சரி செய்ய வேண்டுகிறேன். மற்றும் சொந்தமாக வீடு ஒன்று கட்டுவதற்கு வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். எனக்கு ஓரு வாய்ப்பு தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்\nஹாய் விஜய் டிவி இந்த வால் கேம் ஷோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க ரெண்டு பேரு எங்க அம்மா எங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க அவங்க இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க அதனால எங்க அம்மாவுக்கு ஒரு உதவி செய்வதாக நாங்க ரெண்டு பேரும் இந்த கேம் சோக்கு வரணும்னு ஆசைப்படுறேன் நீங்க தயவு செய்து எங்களை இந்த கேம் சோக்கு அழைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்\nவணக்கம் விஜய்TV& TheWall எங்களது குழந்தையின் கனவுக்காக நானும் எனது மனைவியும் பங்குபெற விரும்புகிறோம்\nநாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.எல்லோரும் போல அல்ல,எங்கள் திருமணம் சற்று வித்தியாசமானது.எங்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தபொழுது, ஒரு விபத்தில் எனது இடதுகால் முட்டிக்குமேல் இழந்துவிட்டேன்.ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த மருநாள் காலை ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் நடந்தது. எனது மனைவியின் வீட்டில் திருமணத்திற்கு ஒற்றுகொள்ளவில்லை என் மனைவி விட்டுக்கு தெரியாமல் வந்து திருமணம் முடிந்தது. எங்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர், நாங்கள் தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொல்ல ஒரு வாய்ப்பு கொடுத்தால் உங்கள் மூலம் எங்கள் வாழ்க்கையில் ஒளி கிடைக்கும்.\nஇரண்டு குழந்தைகளை தத்���ு எடுத்து வளர்த்து வருகிறேன்\nஎன் பெயர் அசோக்குமார் நாண் ஒரு மீணவன் எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார் அவர்கள் நல்லா படிக்கவைக்க உதவி தேவை தாங்கள் உதவி வழங்கும் மாரி கேடுகொல்கிரேன்\nவணக்கம் விஜய்TV & TheWall நானும் எனது வாழ்கைதுணைவியும் விளையாட விரும்புகிறோம் எனது 5வயதுபெண் குழந்தைக்காஹ என்னா நான் பிறந்ததில் இருந்து என்தாயின் முகத்தைபார்ததில்லை என் குழந்தையே எனக்கு பிறந்துள்ளார் எனவே என்குழந்தைக்காஹ விளையாட விருமம்புகிறோம்\nநாங்க காதல் திருமணம் செய்து கொண்டோம் வீட்டில் விருப்பம் இல்லை.நான் தனியார் துறையில் வேலை செய்கிறேன்.வாய்ப்பளித்தால் எங்கள் குடும்பத்திர்கு மிக பெரிய உதவி யாக இருக்கும்\nநானும் எனது சித்தியும் பங்கு பெற உள்ளோம் எனது கணவர் டிரைவர் என்னுடைய இரண்டாவது பெண்குழந்தைக்கு சிலகுறைபாடுகளை சரி செய்ய பணம் தேவைக்காகவும் என் சித்தியின் கணவர்ஒரு விபத்தில்உயிர்யிழந்துவிட்டார் அவருக்கு ஒரு 9வயது பெண்குழந்தை படிப்பு செலவிற்க்காகவும் இதில் கலந்துக்கொண்டால் எங்கள் பிரச்சனை தீரும்\nநான் ஒரு மீனவன் என் குடும்ப நிலைக்கு. நான் இந்த விளையாட்டில் விளையாட இருக்கிறேன்.விஐய் டிவி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nநாங்கள் ஒரு ஏழ்மை நிலைமை இருக்கும் குடும்பம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைதால் எங்களுக்கு பெறும் உதவியக இருக்கும் இது எங்கள் வாழ்வு உயர நல்ல உறுதுணையாக இருக்கும் விஜய் டிவியில் அனத்து நிகழ்ச்சிக்களும் நான்றாக உள்ளது.\nநாங்கள் ஒரு ஏழ்மை நிலைமை இருக்கும் குடும்பம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைதால் எங்களுக்கு பெறும் உதவியக இருக்கும் இது எங்கள் வாழ்வு உயர நல்ல உறுதுணையாக இருக்கும் விஜய் டிவியில் அனத்து நிகழ்ச்சிக்களும் நான்றாக உள்ளது.\nஹாய் விஜய் டிவி ஐயா நாங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு எங்கள் உயிரை மட்டும் விட்டுட்டு உடமைகளை எல்லாம் எடுத்து சென்ற கஜா. விஜய் டிவி அனைத்து நிகழ்ச்சியும் நாங்கள் பார்ப்போம் the wall நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு கொடுத்து நாங்கள் ஒரு வீடு கட்டுவதற்காக பயனுள்ளதாக இருக்கும் எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுங்க மிக பணிவுடன் கேட்டு கொள்கிறேன். ஐயா\nஅனைவருக்கும் வணக்கம் இங்கே மாற்றத்தை தேடி ஓடுகிறேன் உங்கள் மூலமாக ஒரு மாற்றம் பல விஷியங்களை உங்கள் மூலமாக அறிவுறுத்த விரும்புகிறேன் வரட்டும் பெயர் யோகி ஸ்ரீதரன் வயது 30\nஐயா நான் முதுகுதண்டுவடம் பாதித்த மாற்று திறனாளி ஐயா உங்கள் நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு கொடுத்து எனக்கு வாழ்வ்தாரம் கொடுங்கள் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளது\nஐயா, என் மகன் காலேஜ் படிக்க வேண்டிய வயதில் குடும்ப கஷ்டத்திற்காக படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்கிறான்.ஒரு அம்மாவாக எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. அவன் படிப்பை தொடருவதற்கு இந்த வால் நிகழ்ச்சி கலந்துக்க விரும்புகிறோம். இந்த comment பார்த்து எங்களை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_93.html", "date_download": "2020-08-04T06:14:07Z", "digest": "sha1:JXAZFY625PBLRJGZY2LSJNHYSOWVAJNP", "length": 40663, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: குழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர்", "raw_content": "\nகுழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர்\nகுழந்தைகள் போற்றிய குடியரசு தலைவர் அப்துல் கலாம் முனைவர் அ.முகமது அப்துல்காதர் இன்று(ஜூலை 27-ந் தேதி) முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு தினம். இளமைக்காலத்தில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பு,விடாமுயற்சி, தான் வகித்த அத்தனை பணிகளிலும் நேர்மை, முழு அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அதுமட்டுமல்ல தன் உயிரினும்மேலாக தன் தேசத்தை நேசித்து ராமேசுவரத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்த மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஓர் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது. “கனவு காணுங்கள்“ என்கிற ஒற்றை வார்த்தையின்மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தவர். இந்திய நாட்டு மக்கள் வறுமையின்றி வாழ வேண்டும் என்று கனவு கண்டார். ஒவ்வொரு இந்தியனையும் நாடு முன்னேறுவதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை உருவாக்க கனவு காணச்செய்தார்.இந்த உலகில் பலர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து விடுகிறார்கள். இவர்களில் பலரை அவர்கள் குடும்பமே மறந்துவிடுகிறது. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த சாதனையாளர்களை இந்த உலகம் மறப்பதே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அப்துல்கலாம். தனது ஆரம்பக்கல்வ���யை மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியிலும்,உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரம் ஸ்வார்டஸ் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். அடுத்து கலாம் கல்லூரியில் சேர்ந்து படிக்க திருச்சி சென்றார், அங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. சென்னை எம்.ஐ.டியில் விண்ணப்பித்தார். கல்லூரியில் சேர அழைப்பு கடிதம் வந்தது, ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த கலாமின் பெற்றோரால் முடியவில்லை. ஆனால் கலாம் அவர்களின் அக்கா கட்டணத்தை செலுத்த உதவினார். கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கி இறுதி ஆண்டு பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் சேர்ந்தார். அதில் விமானத்தை பழுது பார்த்தல் சம்மந்தமான அத்தனையும் தெரிந்துக் கொண்டார். விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்கான முயற்சி எடுத்து, அதற்கான நேர்காணலுக்கு சென்றார், நேர்காணலில் தோல்வி அடைந்தார். விஞ்ஞானியாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார். டெல்லியில் மற்றொரு பணியான முதுநிலை விஞ்ஞானி உதவியாளர் பணி கிடைத்தது. தான் விமானி ஆகமுடியவில்லை என்றாலும், விமானத்தை உருவாக்கும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார். வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்கு வடிவமைத்து கொடுத்தார். பின்னர் இஸ்ரோவில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், 1980-ம் ஆண்டு ரோகினி ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இதை பாராட்டி மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்மபூஷண்விருது வழங்கி கவுரவித்தது. 1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றினார், அதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 1997-ம் ஆண்டு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கவுரவபடுத்தியது. 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 2007-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்து தனது சிறப்பான பணியில் மக்களின் அன்பை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் பணிக்கு பின்பு தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அவர் ஒவ்வொரு முறையும் இளைஞர்களிடம் சொல்வது “நம்மால் முடியும்“ என்ற தன்னம்பிக்கையை உற்சாகத்தை ஊக்கத்தை நமக்குள்ளே உருவாக்கி கொண்டால், நமது நாட்டை வளர்ந்த நாடாக மிளிரச் செய்யலாம். உயரப்பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும் அதற்கு கலாம் சொல்கிறார், “உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்“, லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டேயிரு. விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். இளைஞர்களுக்கு ஒரு லட்சிய கனவு வேண்டும். அந்த கனவு மூலமாக நம் பாரத நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல இளைஞர்களால் தான் முடியும் என்று உறுதியாக சொன்னவர், டாக்டர்ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இன்றைய இந்தியாவின் மக்கள் தொகையில் 60 கோடி பேர் இளைஞர்கள், இந்த இளைய சமுதாயம் ஆக்கப்பூர்வமான செயல்திறத்தோடு ஊக்கத்தையும் கைக்கொண்டால் எந்தவொரு சக்தியாலும் நாம் வளர்ந்த நாடாவதைத் தடுக்க இயலாது என்பதை உரக்க சொன்ன டாக்டர் கலாம். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் ‘ஜீல்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து மறைந்தார். குழந்தைகளுடன்,மாணவர்களுடன் உரையாடுவதை எப்போதுமே விரும்பிய,அவர்கள் மனம் கவர்ந்த கலாம், தன் உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எத்தனை சக்திகள் இருந்தாலும் மன எழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப்பெரிய சக்தி என்று உலகிற்கு உணர்த்திய கலாம் இளைஞர்களின் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன்...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன் ... | ஷியாம் சுந்தர் | சென்னை மட்டுமல்ல , கோயம்புத்தூர் , மதுரை போன்ற நகரங்களில்கூட இன்று அடு...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4074-chumma-kizhi-tamil-songs-lyrics", "date_download": "2020-08-04T06:18:30Z", "digest": "sha1:X7UQYOLFQ56YC7CHFHQAYFCZG5NQPM3A", "length": 8721, "nlines": 193, "source_domain": "www.tamilpaa.com", "title": "Chumma Kizhi songs lyrics from Darbar tamil movie", "raw_content": "\nஆண் : பில்லா என் வரலாறு\nபாத்தவன் நான் பல பேரு\nஆண் : ரகள உட்டாக்கா\nஆண் : ராக்குனக்குறும் எல்லாமே\nஆண் : நீக்குனுக்குறும் தொடாத\nஆண் : நெருப்பு பேரோட\nகுழு : சும்மா கிழி\nஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட\nஆண் : நான்தான்டா இனிமேலு\nஆண் : பில்லா என் வரலாறு\nபாத்தவன் நான் பல பேரு\nகுழு : ரணகளம் சகல\nசாப் ரகள நம்ம அண்ணாத்த\nகுழு : ஒன்னுவுட்டா செவுலு\nஅவன் தவுழு நீ என்னாத்த\nஆண் : நேர்மை உனக்கிருந்தா\nஆண் : நம்பும் மனசிருந்தா\nஆண் : இரும்பு சொகமா\nசில்லு சில்லா கொட்டும் பார்\nஆண் : உழைப்ப மதிச்சி\nஉன் கூடவே ஒட்டும் பார்\nஆண் : ரகள உட்டாக்கா\nஆண் : ராக்குனக்குறும் எல்லாமே\nஆண் : நீக்குனுக்குறும் தொடாதே\nஆண் : நெருப்பு பேரோட\nகுழு : சும்மா கிழி\nஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட\nஆண் : நான்தான்டா இனிமேலு\nஆண் : பில்லா என் வரலாறு\nபாத்தவன் நான் பல பேரு\nகுழு : ரணகளம் சகல\nசாப் ரகள நம்ம அண்ணாத்த\nகுழு : ஒன்னுவுட்டா செவுலு\nஅவன் தவுழு நீ என்னாத்த\nஆண் : ஹேய் நெருப்பு பேரோட\nகுழு : ரகள நம்ம அண்ணாத்த\nஆண் : நீ குடுத்தா ஸ்டாரோட\nகுழு : கட போடாதா\nஆண் : இன்னிக்கும் ராஜா நான்\nகுழு : தவுழு நீ என்னாத்தா\nஆண் : நெருப்பு பேரோட\nகுழு : சும்மா கிழி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTharam Maara (தரம் மாறா சிங்கிள் நானடி)\nTags: Darbar Songs Lyrics தார்பார் பாடல் வரிகள் Chumma Kizhi Songs Lyrics சும்மா கிழி பாடல் வரிகள்\nதரம் மாறா சிங்கிள் நானடி\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/repeat-padum.html", "date_download": "2020-08-04T05:25:11Z", "digest": "sha1:XMRD5ISPAIJUEO4EZQBS6GZLI5MBCTKG", "length": 15411, "nlines": 306, "source_domain": "www.thirukkural.net", "title": "Repeated Word in Couplets - படும் - Thirukkural", "raw_content": "\nஅறத்துப்பால் / இல்லறவியல் / இல்வாழ்க்கை / ௫௰ - 50\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / நடுவு நிலைமை / ௱௰௪ - 114\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / ஒழுக்கமுடைமை / ௱௩௰௧ - 131\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / பொறையுடைமை / ௱௫௰௪ - 154\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை\nஅறத்துப்பால் / இல்லறவியல் / அழுக்காறாமை / ௱௬௰௯ - 169\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஅறத்துப்பா���் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௫ - 185\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௬ - 186\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / பயனில சொல்லாமை / ௱௯௰௧ - 191\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / தீவினையச்சம் / ௨௱௨ - 202\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nஅறத்துப்பால் / இல்லறவியல் / ஒப்புரவறிதல் / ௨௱௰௪ - 214\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஅறத்துப்பால் / துறவறவியல் / தவம் / ௨௱௬௰௫ - 265\nவேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்\nஅறத்துப்பால் / துறவறவியல் / வாய்மை / ௨௱௯௰௮ - 298\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஅறத்துப்பால் / துறவறவியல் / நிலையாமை / ௩௱௩௰௫ - 335\nநாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nஅறத்துப்பால் / துறவறவியல் / துறவு / ௩௱௪௰௯ - 349\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nபொருட்பால் / அரசியல் / இறைமாட்சி / ௩௱௮௰௮ - 388\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nபொருட்பால் / அரசியல் / கல்லாமை / ௪௱௫ - 405\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nபொருட்பால் / அரசியல் / கேள்வி / ௪௱௰௨ - 412\nசெவுக்குண வில்லாத போழ்து சிறிது\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை / ௪௱௬௰௮ - 468\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல் / ௫௱௧ - 501\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து வினையாடல் / ௫௱௰௧ - 511\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nபொருட்பால் / அரசியல் / சுற்றந் தழால் / ௫௱௨௰௫ - 525\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபொருட்பால் / அரசியல் / கண்ணோட்டம் / ௫௱௭௰௫ - 575\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nபொருட்பால் / அரசியல் / ஒற்றாடல் / ௫௱௮௰௯ - 589\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nபொருட்பால் / அரசியல் / இடுக்கண் அழியாமை / ௬௱௨௰௫ - 625\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nபொருட்பால் / அமைச்சியல் / வினைத்திட்பம் / ௬௱௬௰௫ - 665\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nபொருட்பால் / அமைச்சியல் / மன்னரைச் சேர்ந்தொழுதல் / ௬௱௯௰௮ - 698\nஇளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௨ - 822\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௪ - 824\nமுகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௬ - 826\nநட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nபொருட்பால் / நட்பியல் / புல்லறிவாண்மை / ௮௱௫௰ - 850\nஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து\nபொருட்பால் / நட்பியல் / பகைமாட்சி / ௮௱௬௰௬ - 866\nகாணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்\nபொருட்பால் / நட்பியல் / சூது / ௯௱௩௰௩ - 933\nஉருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்\nபொருட்பால் / நட்பியல் / மருந்து / ௯௱௪௰௭ - 947\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபொருட்பால் / குடியியல் / குடிமை / ௯௱௫௰௮ - 958\nநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nபொருட்பால் / குடியியல் / உழவு / ௲௩௰௭ - 1037\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௫ - 1045\nநல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௬ - 1046\nநற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௭ - 1047\nஅறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்\nகாமத்துப்பால் / களவியல் / குறிப்பறிதல் / ௲௯௰௬ - 1096\nஉறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nகாமத்துப்பால் / களவியல் / நாணுத் துறவுரைத்தல் / ௲௱௩௰௮ - 1138\nநிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nகாமத்துப்பால் / கற்பியல் / நிறையழிதல் / ௲௨௱௫௰௪ - 1254\nநிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்\nகாமத்துப்பால் / கற்பியல் / ஊடலுவகை / ௲௩௱௨௰௭ - 1327\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-04T05:14:39Z", "digest": "sha1:MB6KZ2MTCEKGHPO3JOMN3HEWIXHEV6RU", "length": 7407, "nlines": 114, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nமோடி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார்\nகார்ப்பரேட் கடனை வசூலிக்க விரும்பாத மோடி...\nபாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்... ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு உள்நாட்டு - பன்னாட்டு....\n‘வெய்போ’வில் இருந்து விலகினார் மோடி...\nதொழிலாளர் தலையில் கைவைக்கும் மோடி\nகொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...\nஊருக்குத்தான் உபதேசம், அவர் எதையும் கடைப்பிடிக்க மாட்டார் என்று பலரும் விமர்சித்து.....\nதுலாபாரம்.... பினராயி விஜயன் - மோடி\nதண்ணீர் வசதி இல்லாத க���ிப்பறையும் மோடி - டிரம்ப் சந்திப்பும்... 2 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் ஹரியானா கிராம மக்கள்\nடேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரைத்தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.....\nகாந்தி பெயரை, மோடி தவறாகப் பயன்படுத்துகிறார்... ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு\nஷாகீன்பாக் போராட்டப் பெண்களைப் பற்றிய, நம்உள்துறை அமைச்சரின் கருத்து மோசமானது.....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nகடன் பெற்ற சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடி நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது புகார்\nநில அளவைக் கட்டணம் அநியாய உயர்வு கைவிடக் கோரி விவசாயிகள் சங்கம் மனு\nஅவிநாசியில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nசென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதொலைபேசி வாயிலாக குறைகேட்ட ஆட்சியர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-8/", "date_download": "2020-08-04T05:52:34Z", "digest": "sha1:G45CFAO27FA2U5IGWVLC5ZEWBCVIDJZG", "length": 16228, "nlines": 239, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகவிஞர் வைதீஸ்வரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி, அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு – மனக்குருவி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தொகுத்தவர் லதா ராமகிருஷ்ணன்.\nவிருட்சமும், டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையமும் சேர்ந்து, “வைதீஸ்வரன் கவிதைகள் வாசிப்பு” என்ற நிகழ்ச்சியை ஒரு புதன் கிழமை மாலை ஏற்பா��ு செய்திருந்தார்கள். மனக்குருவியிலிருந்து கவிதைகள் வாசிப்பது என்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர் – கிட்டத்தட்ட இருபது பேர் வந்திருந்தனர் – தனக்குப் பிடித்த கவிதைகளை, புத்தகத்திலிருந்து வாசித்து, சிறிது சிலாகித்தும் பேசினர்.\nகவிஞர் வைதீஸ்வரன் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே முடிந்தது.\nகவிதை என்பது “ஒருவர் தன் எண்ணத்தையோ, அனுபவத்தையோ கற்பனை நயத்துடன், உணர்ச்சி பூர்வமாக (உரை நடை அல்லாத) சொல்லமைப்பில், சுருக்கமாகவும், செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்” – என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.\nமரபுக் கவிதைகள் பள்ளிக்கூட நாட்களில், செய்யுள் வடிவில், மனப்பாடப் பகுதிகளாக, சிறிது யாப்பிலக்கணம் கற்றதோடு போய்விட்டன. புதுக்கவிதைகள், ஹைக்கூ போன்றவை இன்று விசேஷ கவனம் பெறுகின்றன. அந்த வகையில் வைதீஸ்வரன் கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் பெரிய கவன ஈர்ப்பைப் பெறுகின்றன.\nஅவரது ‘உதய நிழல்’, ‘நகரச் சுவர்கள்’, ‘விரல் மீட்டிய மழை’, மனக்குருவி’ போன்ற எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலும் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகள் மிக நுட்பமாக, ஒருவித லயத்துடன் உலா வந்துகொண்டிருக்கும்\nவைதீஸ்வரன் ஒரு நல்ல ஓவியரும் கூட – அவரது ஓவியங்களில் கவிதைகளையும், கவிதைகளில் ஓவியங்களையும் வெளிப்படுத்துவது அவருக்கு மிகவும் லகுவாகக் கைவந்த கலை\n’பிணைப்புகள்’ என்ற கவிதையில் கிடைக்கும் காட்சியைப் பார்ப்போம் –\nகிராமப் புறங்களில் காய்ந்த கூரைகளின் மேல் சிக்கி, காற்றில் சிறகடித்துக் கொண்டிருக்கும் சாயம் போன காற்றாடிகளைப் பார்த்திருப்போருக்கு இது நிழற்படமாய் மனதில் விரியும்\nஇதில் அவர் மிகத் தெளிவாய் சொல்ல வந்த செய்தியை முகத்தில் அறைவதைப் போல் சொல்லிச் செல்கிறார்\nகட்டுரை ஒன்றில் சுஜாதா, நம் தமிழ்க் கவிதைகளில் மிகக் குறைவாகக் காணப்படும் பாலியல் சார்ந்த கவிதைகளைப் பற்றிப் பேசியிருப்பார் வைதீஸ்வரன் கவிதைகளில் ஆண்-பெண் உறவு நிலைகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. மாதிரிக்கு ஒன்று:\n‘நான் சந்தனம்// பூசிக்கொள்// மணம் பெறுவாய்\nநான் மலர்// சூடிக்கொள்// தேன் பெறுவாய்\nநான் நதி// எனக்குள் குதி// மீனாவாய்\nநான் காற்று// உறிஞ்சிக்கொள்// உயிர் பெறுவாய்\nநான் உயிர்// கூடிக���கொள்// உடம்பாவாய்’ (கூடல் 2).\n’ரஸனை’ – என்ற கவிதை நயமாய்க் கூறும் முரணை ரஸிக்கலாம்\nஇவன் கவிதை கேட்க மசிந்தவளுக்கு\nஇசைஞானம் பெற்றவர், நாடகக் கலைஞர், ஓவியர், எழுத்தாளர் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள்) எனப் பன்முகத் தன்மை கொண்ட நல்ல மனிதர் வைதீஸ்வரன்\nஇவரது ’திசைகாட்டி’ நூல் ஒரு கதம்ப மாலை – கவிதைகள், கட்டுரைகள், வாழ்வின் சம்பவங்கள் சிறு கதைகளாய் – இன்னும் பல்சுவை இலக்கியக் கலவை\nஉண்மைதான் – நல்லதோர் உலகைத் தேர்ந்துகொள்ள வைதீஸ்வரன் படைப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம்\n‘மனக்குருவி’ – வைதீஸ்வரன் கவிதைகளை எல்லோரும் படிக்கலாம் – எளிமையோடும், சுவையுடனும் இருக்கின்றன – எனக்கே புரிகிறதே\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-04T06:00:37Z", "digest": "sha1:TMJ76RFGWJGU66YJ7SFLIY2C2JK5X4MG", "length": 3123, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரசாட்சி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா தத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.\nஇத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா தத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-changes-group-ii-main-exam-pattern-more-detail-here-005379.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T05:43:07Z", "digest": "sha1:K6K2AF4WPK3X5EH7NO74HYGLBN5YJMNP", "length": 15938, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்! முழு விபரம் உள்ளே! | TNPSC changes group II main exam pattern, More Detail here - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியன்று குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு முன்பாக முதல்நிலைத் தேர்வின் முதல் தாளிலிருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டுத் திறனறிவு பாடம் புகுத்தப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட மொழிப்பாடம் பொது அறிவு பகுதியுடன் இணைக்கப்பட்டது.\nதமிழக அரசு தேர்வுத் துறையின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து குரூப் 2 தேர்வு ��ாடத்திட்டம் மாற்றியமைத்தற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nமுதல்நிலைத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட புதிய பாடத்தின்படியே இருக்கும். இருப்பினும், எந்த பகுதியிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்னும் தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் VIII, IX ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.\nஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் தாள் 1 பட்டப்படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தாள் 2 பட்டப்படிப்பு தரத்தில் உள்ளது. மிகமிக முக்கியமாகத் தாள் 1 ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\nகுரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் - கருணையில் எத்தனை மார்க் தெரியுமா \nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\nஓரே நாளில் 2 தேர்வு குழப்பம்: குரூப்-2 தேர்வை தள்ளிவைத்து டி.என்.பி.எஸ்.சி\nகுரூப் 2 தேர்வு: 19, 20-ஆம் தேதிகளில் கவுன்சிலிங்\nகுரூப் 2 தேர்வுக்கு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்.. விவரங்களை இணையத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக ���ரசு வேலை\n 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\n18 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n19 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n20 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n23 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nMovies ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\nNews ராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/banning-chinese-apps-by-india-is-on-of-the-biggest-move-against-beijing-389839.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:43:10Z", "digest": "sha1:OWOJPIDJCA7AYJLT4E5C2KIVB4B2HFHK", "length": 23149, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ban Chinese Apps: இது வெறும் தொடக்கம்தான்.. சீனாவின் டேட்டா அஸ்திரத்தை நொறுக்கிய இந்தியா.. மோடியின் ஸ்மார்ட் மூவ்! | Banning Chinese apps by India is on of the biggest move against Beijing - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது வெறும் தொடக்கம்தான்.. சீனாவின் டேட்டா அஸ்திரத்தை நொறுக்கிய இந்தியா.. மோடியின் ஸ்மார்ட் மூவ்\nடெல்லி: சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்து இருப்பது சீனாவிற்கு வைக்கப்பட்டு இருக்கும் முதல் செக்காக பார்க்கப்படுகிறது.\n59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nடிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nசீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.\nடிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nஇப்படி செயலிகளை தடை செய்ததன் மூலம் சீனாவில் பலகோடி இழப்பு ஏற்பட போகிறது. உதாரணமாக டிக்டாக் என்ற செயலி மட்டுமே 100 கோடி பயனாளர்களை உலகம் முழுக்க கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான கணக்குகள் இதில் உள்ளது. தடை காரணமாக இந்த வருமானம் இன்னும் சில நாட்களில் டிக்டாக்கிற்கு இல்லாமல் போகும். இதேபோல் ஷேர் இட் தொடங்கி ஹலோ வரை எல்லா செயலிகளும் மிக மோசமான பொருளாதார சரிவை சந்திக்கும்.\nஅந்த செயலிகள் மட்டுமின்றி சீனாவின் மொத்த ஜிடிபியும் இதனால் பாதிக்கும். சீனா தனது வருமானத்திற்காக தொழிநுட்ப செயலிகளை பெரிய அளவில் நம்பி இருக்கிறது. அந்த நாட்டின் ஜிடிபியில் இது நான்காவது பெரிய பங்களிப்பை தருகிறது. அதிலும் இந்தியாவின் 100 கோடி பயனாளிகள் சீனாவிற்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளது. இவர்கள் சீன செயலிகளை புறக்கணித்தால், அந்த நாட்டில் வளர்ந்து வரும் ஒரு துறையே மொத்தமாக காலியாகும் நிலைமை ஏற்படும்.\nமற்ற நாடுகள் இதை செய்யும்\nஇன்னொரு பக்கம் இந்தியா போன்ற பெரிய நாடு சீனாவின் செயலிகளை தடை செய்தால் மற்ற நாடுகளும் சீனாவின் செயலிகளை தடை செய்ய முன் வரும். சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. இதனால் அமெரிக்காவும் கூட சீனாவின் செயலிகளை தடை செய்யலாம். ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரம் டிக்டாக் மூலம் நாசமாகிவிட்டதாக டிரம்ப் கோபத்தில் இருக்கிறார்.\nஅங்கு அதிபர் டிரம்பிற்கு எதிராக டிக்டாக்கில் சீனர்கள் தொடங்கி பலர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்கலாம். அதேபோல் ஆஸ்திரேலியாவில் சீன ஹேக்கர்கள் அடுத்தடுத்து ஹேக்கிங் செய்ததும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் சீனாவின் சந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறது.\nஇன்னொரு பக்கம் சீனா இந்திய மக்களின் டேட்டாக்களை திருட முடியாது. இந்தியர்களை டேட்டாக்களை வைத��துதான் இந்திய சந்தையில் தொடர்ந்து சீனா பொருட்களை விற்று வருகிறது. சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இது போன்ற செயலிகள் மூலம்தான் இப்படி சீனா தொடர்ந்து இந்தியாவில் டேட்டாக்களை பெற்று சந்தையை விரிவாக்குகிறது. தற்போது அந்த அஸ்திரத்தை இந்தியா உடைத்துள்ளது.\nஅதேபோல் இது போன்ற டேட்டாக்களை வைத்துதான் உலகின் பிற நாடுகளில் ஹேக்கிங் வேலைகளை செய்து வருகிறது. இதை இந்தியா தடுத்துள்ளது. உலகம் முழுக்க இப்படி சீனா தனது செயலிகளை விரிவுபடுத்தி உள்ளது. ஆனால் சீனாவிற்குள் மற்ற நாடுகளின் செயலிகளுக்கு அனுமதி இல்லை. சந்தை என்பது இரட்டை வழியை கொண்டதாக இருக்க வேண்டும். பிற நாட்டில் செயலிகளை விடுவேன், என் நாட்டிற்குள் விட மாட்டேன் என்றுகூறுவது முழுக்க முழுக்க தவறானது. இதனால் சீனாவின் செயலிகளை தடை செய்தது சரியான முடிவு என்கிறார்கள்.\nஇந்திய ஆயுத ரீதியாக மட்டுமின்றி\nஒரு நாட்டுக்கு எதிரான போர் என்பது ஆயுதங்களை மட்டும் ஏந்திக்கொண்டு செல்லும் போர் கிடையாது. அது வர்த்தக ரீதியாகவும் செய்யப்படலாம். அதேபோல் இப்படி டெக்கினிக்கல் ரீதியாகவும் செய்யப்படலாம். இந்தியா ஆயுதம் இல்லாமலும் மிக மோசமாக தாக்கும் என்று இதன் மூலம் நிரூபித்து இருக்கிறது. சீனாவிற்கு கண்டிப்பாக இது பொருளாதார ரீதியாக பெரிய தாக்குதலாக இருக்கும் என்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் ப��ி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiktok டிக்டாக் india china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa coronavirus corona virus china சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kumari-anandan-join-admk-263332.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:33:43Z", "digest": "sha1:66AX4IYGOEP2M4H5QNJAGJZZ6IULJEJB", "length": 16406, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா புஷ்பாவின் 'நாடார்' பேச்சுக்கு செக்... அதிமுகவில் குமரி ஆனந்தன் ஐக்கியம்? | Kumari Anandan to join ADMK? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப��� பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா புஷ்பாவின் 'நாடார்' பேச்சுக்கு செக்... அதிமுகவில் குமரி ஆனந்தன் ஐக்கியம்\nசென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான குமரிஆனந்தன் விரைவில் அதிமுகவில் இணையக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஆனந்தன். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். குமரி ஆனந்தனின் சகோதரர் வசந்தகுமார், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.\nஎன்னதான் மூத்த தலைவராக இருந்தாலும் குமரி ஆனந்தனுக்கு காங்கிரஸில் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் பத்தோடு பதினொன்றாக கறிவேப்பிலையாக அவர் இருந்து வருகிறார்...\nஇந்த நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை சரிகட்டும் வகையில் இம்மாவட்டங்களில் கணிசமாக உள்ள நாடார் சமூகத் தலைவர்களை வளைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, நாடார் சமூகத்தின் ஆதரவு தமக்கு இருப்பதாக கூறி வருகிறார்.\nஇதற்கு செக் வைக்கும் வகையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த குமரிஆனந்தன் போன்ற மூத்த அரசியல்வாதிகளை வளைத்துப் போட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் அதிமுக தரப்பு. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது. அதைப் போல குமரிஆனந்தனுக்கும் முக்கியத்துவம் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம்.\nகுமரி அனந்தனுடன் தென்மாவட்ட சமூகங்களைச் சேர்ந்த பிற கட்சி நிர்வாகிகளை வளைப்பதிலும் அதிமுக தரப்பு படுமும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருச்சி அதிமுகவில் அமைப்பு ரீதியில் மாற்றம்.. மாநகர், புறநகர் மாவட்டத்திற்குள் திருத்தம்\nநாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅண்ணா சிலையில் காவிக்கொடி... விஷமிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் -ஓ.பி.எஸ். எச்சரிக்கை\nஅதிமுகவிலிருந்து பறக்க தயாராகும் பதவி கிடைக்காத நிர்வாகிகள்... கட்சித் தலைமைக்கு புதிய தலைவலி\nExclusive: இனி என்னை ஆக்டிவாக பார்க்கலாம்... அதிமுக துணை கொ.ப.செ.விந்தியா அதிரடி\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nஎம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு.. எங்களை சீண்டினால் பின்விளைவு பயங்கரமா இருக்கும்.. அமைச்சர் வார்னிங்\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்\nகூட்டணிக்காக கவலைப்படுபவர்கள் நாங்கள் அல்ல... அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திட்டவட்டம்\n பேட்டியை குறிப்பிட்டு கொதித்த அதிமுக சீனியர்கள்\nசட்டமன்ற தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக... அதிமுக கொடுக்கப்போவது எவ்வளவு..\nகொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-08-04T04:56:50Z", "digest": "sha1:D4TKQID6FFX3H23LO5QCUSKTYUV7UP27", "length": 21979, "nlines": 184, "source_domain": "uyirmmai.com", "title": "மனவெளி திறந்து-1 (கேள்வி - பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்க���காரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமனவெளி திறந்து-1 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nMay 10, 2019 May 10, 2019 - சிவபாலன்இளங்கோவன் · கேள்வி - பதில்\nகேள்வி: என் தாய் படிக்காதவள் எப்போதுமே கரடுமுரடாகத்தான் பேசுவார். என் சிறுவயதில் ஒருமுறை தெருவில் வைத்து எல்லோர் முன்பும் திட்டியதால் அன்று முதல் அவளிடம் பேசுவதில்லை இன்றுவரை பேசுவதில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பேசாமலே இருக்கிறேன் ஒரே வீட்டில் இது அப்போது எழுந்த கோபமாக நீட்சி என்று தெரியவில்லை அவளிடம் திட்டைத் (வன் சொற்கள்) தவிர்க்கவே பேசாமல் இருக்கிறேன் அவர்களை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை இதை எப்படி எதிர்கொள்வது\nபதில்: ஒருவரை உதாசீனப்படுத்த அல்லது காயப்படுத்த நம்மிடம் இருக்கும் எளிமையான வழிகளில் ஒன்று அவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது. ஒருவருடன் நாம் பேசுவது என்பதே அவருக்கு நாம் தரும் மரியாதை. ஒருவரின்மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு என்பது அந்த உரையாடலுக்கு அவசியமானது. ஒரு தற்காலிக ஊடலின் நிமித்தம் அல்லது சிறு மனஸ்தாபங்கள் விளைவாக நாம் எப்போதும் யாராவது ஒருவரிடம் பேசுவதைத் தவிர்த்து கொண்டேதான் இருக்கிறோம். அவருடன் திரும்ப பேசுவது என்பது என்பத பல காரணிகளைப் பொறுத்தது. ஒரே வீட்டில் இருக்கிறோம் அல்லது அருகாமையிலேயே இருக்கிறோம் என்பதற்காக மட்டுமே நாம் நமது சண்டைகளை முடித்துக்கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருந்து கொண்டும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருக்கும் கணவன் மனைவிகளையெல்லாம் எனக்கு தெரியும்.\nஇதில் இருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஏதோ சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமாக மனிதர்கள் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அன்பு அன்பை நிர்ப்பந்தித்து பெறவும் முடியாது கொடுக்கவும் முடியாது. ஒருவருடன் உரையாடுவது என்பது பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் முக்கியமானது அவரின்மீது நாம் வைத்திருக்கும் அன்பு மற்றும் மதிப்பு. இவையே அவருடனான உரையாடலை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. எந்தவித மதிப்போ அல்லது அன்போ இல்லாத ஒருவரிடம் அல்லது புதிதாக பேசும் ஒருவரிடம் நாம் பெரும்பாலும் கோபம் கொள்வது கிடையாது. அந்த நபர் நம்மை அவமானப்படுத்தினாலும் அல்லது நம்மை அசிங்கப்படுத்தினாலும்கூட அது அவ்வளவாக நம்மை பாதிப்பதில்லை.\nஅதுவே நாம் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நம்மை ஒரு சிறு கடும்சொல் சொல்லிவிட்டால் அது நம்மை அத்தனை தூரம் பாதிக்கிறது. ஒரு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. இங்கு ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அதை சொல்கிறவர் நமக்கு யாராக இருக்கிறார் என்பது முக்கியமானது. ‘ஏன் நாம் பெரு மதிப்பு வைத்திருப்பவர்கள் எப்போதும் நம்மை காயப்படுத்துகிறவர்களாகவே இருக்கிறார்கள்’. ஏனென்றால் அவர்கள்தான் நமது உணர்வுகளை சமநிலை இழக்கச் செய்கிறார்கள். நமது உணர்வுகளைத் தூண்டாமல் நம்மை யாராலும் கோபப்படுத்த முடியாது. அப்போது கோபம் என்பதே தூண்டப்பட்ட ஒரு அதீத உணர்வுநிலை. ஒரு அதீத உணர்வுநிலையில் நாம் செய்யும் செயல்களும் அல்லது எடுக்கும் முடிவுகளும் அந்த உணர்வுநிலையை சார்ந்ததாகதானே இருக்கும். அந்த நேரத்தில் எந்த விதமான தர்க்க கோட்பாடுகளும் நமக்கு விளங்காது. உங்கள் தாயின் செயல் அல்லது அவரின் உங்கள் மீதான ஒரு கடும்சொல் உங்களது உணர்வுகளைச் சமநிலையிழக்க செய்திருக்கலாம் அதன் விளைவாக உங்கள் தாயின்மீது அளவு கடந்த கோபம் வெடித்த தருணத்தில் உங்கள் தாயைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகள்தான் அதிகமாக இருக்கிருக்கும்.\nஅந்த எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையிலேயே உங்கள் தாயுடன் இனி எப்போதும் பேசுவதில்லை என்ற முடிவை நீங்கள் எடுத்திருக்க முடியும். இந்த முடிவு என்பது மாறக்கூடிய ஒன்றாகத்தான் இருந்திருக்கும். உங்கள் உணர்வு சமநிலையை நீங்கள் அடையும்போது நீங்கள் கொண்டிருந்த இந்த உணர்வு எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது நிமித்தம் ஒரு சமரசத்தை தாயுடன் ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் விளைந்திருக்கலாம். ஆனால் உங்களது ஆளுமை அதை நிராகரித்திருக்கலாம். “நான்” என்பதின் மீதான உங்களது கறாரான தன்மை, உங்களின் சுயத்தின்மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈகோ என்பதுதான் அவருடன் உரையாடலைத்தொடர்வதில் உள்ள சிக்கல். நாம், நமது தவறுகளை அங்கீகரிப்பதைவிட அதன் காரணமாக மற்றவர்களின் தவறுகளைப் பூதாகரமானதாக மாற்றுவதையேதான் வழக்கமாக செய்து கொண்டிருக்கிறோம்.\nஉங்கள் தாய் “படிக்காதவர், கரடு முரடாக நட��்து கொள்பவர்” போன்ற விவரிப்புகள் எல்லாம் இதைதான் சுட்டுகின்றன. ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் பேசாமல் இருப்பது என்பது தவறான முடிவு. உங்களது தவறான முடிவை “நான்” என்ற ஈகோவை கலைந்துவிட்டு வெறும் கண்களுடன், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதின் வழியாகவே அந்த தவறான முடிவில் இருந்து மீண்டுவர முடியும். நாம் கொண்ட உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்களும், கருத்து வேற்றுமைகளும் வருவது இயல்பானதே. அது நிமித்தமாக மோசமான சம்பவங்களோ அல்லது கடுமையான அனுபவங்களோ கூட ஏற்படலாம் அது அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய உணர்வெழுச்சியை நமக்குள் ஏற்படுத்தலாம் அதன் விளைவாக அந்த நபர் தொடர்பாக நமக்குள் பல எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். இவை அத்தனையும் தற்காலிகமானதே.\nஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பும், மதிப்பும் இவைபோன்ற தற்காலிக நிகழ்வுகளுகெல்லாம் அப்பாற்பட்டது. அந்த நிக்ழ்வு சார்ந்து நாம் நம்மீது செய்துகொள்ளும் சுய விமர்சனம்தான் அந்த நபர்மீதான நமது அன்பை உறுதி செய்யும் ஒன்றாக அமையும். “நீ பேசியிருந்தால் அன்றைக்கே நான் பேசியிருப்பேன்” என பல வருடங்களுக்குப் பிறகு ஒருவரிடம் சொல்வதை காட்டிலும் “இப்படிப்பட்ட சின்ன சின்ன மனஸ்தாபங்களுக்கெல்லாம் உன்மீது நான் கொண்டிருக்கும் மதிப்பையும், அன்பையும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என அப்போதே சொல்வதுதான் அத்தனை மகத்துவமானது. அதனால் நீங்களும் உங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு உங்களது தாயுடன் பேச தொடங்குங்கள்.\nகேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com\nகேள்வி பதில், மனநல கேள்விகள், dr.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்\nமனவெளி திறந்து-17 (கேள்வி – பதில்) டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்\nபொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-16 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nசெய்திகள் › பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-15 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nபொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-14 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nசெய்திகள் › பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nசெய்திகள் › பொது › தொடர்கள் › கேள்வி - பதில்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/29094927/13-DMK-members-sworn-in-as-MLAs.vpf", "date_download": "2020-08-04T04:53:03Z", "digest": "sha1:CNFGCJXGVCGVEWOQEPJVKY2T2BXUDLUP", "length": 8838, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "13 DMK members sworn in as MLAs || இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇருமொழி கொள்கை: மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர் - தமிழக பாஜக தலைவர் | வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் | இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கொரோனா | திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு |\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு + \"||\" + 13 DMK members sworn in as MLAs\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.\nவெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.\nபதவியேற்பு நிகழ்வின் போது, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்பட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என ந���புணர்கள் எச்சரிக்கை\n1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n3. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n4. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26365/", "date_download": "2020-08-04T05:56:34Z", "digest": "sha1:FAKUOVBDCKSGGK6U2KZ2YLAUI4Q7XZH4", "length": 25485, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் பெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்\nபெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்\nவணக்கம். தங்கள் துபாய் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்.\nதிரு சந்திரசேகர சரஸ்வதி மற்றும் திரு ஈவே ராமசாமி நாயக்கர் அவர்கள் இருவரையும் பல வேறு தளங்களில் இருந்து பார்க்கலாம் ஆராயலாம் என்றிருந்தாலும் நீங்கள் ஒரு சில மனித சமுதாய பார்வைத் தளங்களில் வைத்து இருவரையும் விமர்சனம் செய்திருந்தீர்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏற்புடையதாகவே இருந்தது. ஆனால், பெரியார் வகுத்த வழி சற்று இழிவு நிலை அடைந்து இன்று விமர்சனம் என்றாலே அது வசைபாடுவது என்றாகிவிட்டபடியால் எவராலும் தங்கள் சுய எண்ணங்களுக்கு வெளியில் நின்று ஒரு அறிவார்ந்த ஆராய்ச்சி செய்யமுடிவதில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் தங்களுக்கு வரும் கடுமையான எதிர் தனிமனித விமர்சனங்களைப் புரிந்துகொள்ளமுடியம்.\nஇந்த இருவரும் ஒரு சிலரைப் பெருமளவு சுயவாழ்வில் பாதித்திருக்கிறார்கள். தங்களுடைய சமுதாய இழிநிலையை எதிர்கும் மனபலத்தை அளித்து சிலரையும் சலனத்தில் சிக்குண்ட போது வழிகாட்டி சிலரையும் அவரவர் தேடலில் தெளிவை ஏற்படுத்தி சிலரையும் அவர்கள் பாதித்திருக்கிரார்கள். அதனால் மனதளவில் கடமைப்பட்டவர்களாக நினைப்பதால் எந்த விமர்சனத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். அவர்களால் நீங்கள் எப்படி உங்கள் தந்தையை அறிவார்த்தமாக எல்லா விஷயங்களிலும் ஏற்காமல் சிலபல காரணங்களுக்காக மதிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியாது. இதில் ஒரு நுண்ணிய செய்தி என்னவென்றால் எவரும் முழுமையாக ஏற்புடைய மனிதரில்லை என்பதே. எல்லோரும் குறை நிறைகளுடனே காணப்படுகிறார்கள். நம் ஆதர்சப் பெரியவர்கள் உட்பட.\nஇந்த சந்திர சேகரர் போன்றவர்களிடத்தில் அற்புதங்கள் என்ற ஒரு அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணமும் இருக்கிறது. நாம் அனுபவித்திருக்கிறோமா என்பதுதான் வேறுவிஷயம். ஆனால் சில விஷயங்கள் இயற்கைக்கு அப்பால் செயல் நடக்கிறது. நான் பல அற்புதங்களை சாட்சியாகப் பார்த்திருக்கிறேன். சந்திரசேகரரிடத்தில் அல்ல ஆனால் வேறு சிலரிடத்தில். அந்த அற்புதங்கள் அவர்களின் உபாதைகளுக்கு நிரந்தரத் தீர்வு தரும்பொழுது அவர்களால் அதை ஏற்காமல் இருக்கமுடிவதில்லை. பின் அவர்களால் விமர்சனத்தில் ஈடுபடுவது கடினமாகிறது.\nஆனால் பிராமணர் அல்லாத எவரேனும் மடத்திற்குச் சென்றால் அங்கு நிச்சியம் ஆன்மீகமில்லை என்பதை உணரலாம். இறைவனால் நாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் போல் நினைக்கவைத்துவிடுவார்கள். இதுதான் நிதர்சனம். நான் அனுபவித்திருக்கிறேன். ஏனெனில் நான் பிராமணன் அல்ல. ஏன் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்தால் இறைவனேயில்லை என்று எதிர் வினா வரலாம். ஆனால் ஒரு தனிமனிதக் கட்டுபாட்டில் இருக்கும் இடத்திற்கும்பொதுக் கட்டுபாட்டில் இருக்கும் இடத்திற்கும் வேற்பாடு இருக்கிறது.\nஇதில் சந்திரசேகரரைப் பாராட்ட வேண்டியது என்னவென்றால் இந்தப் பிரிவனை சிந்தனையை அவர் வெளிப்படையாகவே முன்வைத்தார் என்பதுதான். சமூக நீதியைத் தேடி அங்கு சென்றால் கோபம் மட்டுமே மிஞ்சும். ஆனால் ஆன்மீக நோக்குடன் அவரை அணுகினால் நிச்சியம் வழிகிடைக்கும். சமூக நீதி தேடும் மனநிலையிலிருந்து ஆன்மீகத் தேடலில் உள்ளவரைப் பார்க்கக்கூடாது. இதை உணராமல் விவாதித்தால் கருத்துப் பரிமாற்றம் நடக்காது சண்டைதான் வரும்.\nஇந்தப் பிரிவினையை இந்திய சனாதன தர்ம சிந்தனை தளத்திலிருந்து பார்த்தால் ஒரு செய்தி உண்டு. இந்த தளத்தில் மறுபிறவி என்பது ஒரு அடிப்படைக் கருத்து. இந்த மறுபிறப்பு ஒவ்வொருமுறையும் உயர் உயிர்களை நோக்கி மட்டுமில்லாமல் நம் சிந்தனை செயல்களுக்கேற்ப உயர்ந்த தாழ்ந்த உயிர்களாகப் பிறக்கிறோம். அதிலும் வெவ்வேறு குடியில் குலத்தில் குடும்பத்தில் நாட்டில் கலாச்சாரத்தில் மதத்தில் பிறக்கிறோம். அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு அறிவு மன உடல் நிலைகளுடனும் ஆற்றலுடனும் பிறக்கிறோம். இது ஆன்ம வளர்ச்சியை முன்வைத்துக் கர்ம பலன்களுக்கேற்ப நடக்கிறது. அதனால் பேதங்களைப் பார்க்காமல் நடப்பவனே முன்செல்கிறான் என்றும் அப்படி அல்லாமல் செயல்பட்டால் அதற்கேற்ப பிரதிபலனை அனுபவிக்கவேண்டும் என்றும் ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எல்லோரும் ஆன்மீக நிலையிலிருந்து ஆராயப்போவதில்லை. செயல்படபோவதில்லை.\nஇந்த சிந்தனைத் தளத்தை பெரியாரியர்கள் ஏற்கமாட்டார்கள். அது அவர்களது விருப்பம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே பிறவிதான் என்றால் பிறப்பால் வேறுபடுத்தக்கூடாது என்றால் பல கடந்த கால சமூக அவலங்களுக்காக இன்று எதேச்சையாக ஒருசில சாதியில் பிறந்தமையால் ஒரு சாராரை எதிர்ப்பதும் துன்புறுத்துவதும் எப்படி நியாயப்படுத்தமுடியும். சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்போரை மேம்படுத்தவேண்டும்தான். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்காக வழிவிட வேண்டியதுதான். அதுதான் இந்திய தர்ம சிந்தனையும். ஆனால் அதற்கான வழி யாரையும் அவமதிக்காமல் துன்புறுத்தாமல் இருத்தல்வேண்டும்.\nஇதில் உண்மை என்னவென்றால் மனித சமூகத்தில் ஒவ்வருவரும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டிப் பிறரைவிட நாம் சிறந்தவர் என்று காட்டி அதானால் சுயலாபம் அடைய நினைக்கிறோம். அதே வேளையில் இந்த அடைந்த நிலைமை நீண்டு இருக்கப் பிறரைத் தாழ்த்தி வஞ்சித்தால்தான் அது நடக்கும். அதற்கான காரணத்தை எக்கணமும் தேடுகிறோம். அது சாதி வேற்றுமை அரசியல் அதிகாரம் பொருள் வசதி அந்தஸ்து சமூக நிலைமை சமூக வட்டம் சமூகக்கூட்டத்தின் வலிமை இன்னும் எத்தனையோ. ஒரு காலத்தில் மதக்கோட்பாடுகளைக் காட்டி வேறுபடுத்தினார்கள். இன்று அதே பிரிவினைகளை சமூகத்தில் காண்கிறோம் காரணங்கள்தான் வேறு. எந்தத் தனி மனிதனும் ஆதிக்க உணர்வுடன்தான் சமூகத்தில் செயல்படுவான். தன்னல விரும்பியான மனிதனின் இயல்பு அதுவாகத்தான் இருக்கமுடியும். அந்த எண்ணம் சூழலுக்கேற்ப வீரியங்கொண்டு வெளிப்படும். இந்த சுயநலப் பிரிவினை ஆதிக்க இயல்பை ஏதோவொரு கோட்பாடைச் சொல���லி அவரவர் கூட்டத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள் பெரியாரும் பெரியவாளும்.\nபெரியார் ஈ வே ரா\nமுந்தைய கட்டுரைபிராமண ஆற்றல்- ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைதுபாய் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nசந்திரசேகரர் – கடைசியாக சில கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 38\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/the-controversial-lawsuits-have-been-directed-at--poverty-ghulam-nabi-azad-accuses-modi-government", "date_download": "2020-08-04T04:53:02Z", "digest": "sha1:JT2UV5XKTHLW5DBY4ZO2YC4DUI43OKHV", "length": 8207, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nவறுமையை திசைத்திருப்பவே சர்ச்சை மசோதாக்கள் தாக்கல்.. மோடி அரசு மீது குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nவறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளைத் திசைத்திருப் பவே, சர்ச்சைக்குரிய மசோதாக்களை மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான குலாம்நபி ஆசாத் குற் றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக மாநிலங்களவையில் குலாம்நபி ஆசாத் மேலும் பேசியிருப்பதாவது:குடியுரிமை திருத்த மசோதாவை ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக்கொண்டதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அரசு கூறுகிறது. அப்படியானால், ஏன் அசாம், திரிபுரா,அருணாசலப்பிரதேசம், மேகாலயா,நாகாலாந்தில் போராட்டங்கள் நடக்கின்றன குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கையில் இருந்துவரும் இந்துக்களையும், பூடானில் இருந்து வரும் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் லட்சக்கணக்கிலான கோடிக்கணக்கிலான முஸ்லிம்களும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஆனால், அரசிடம் இந்த 3 நாடுகளிலும் சிறுபான்மையினர் எந்தளவிற்கு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான புள்ளி விவரங்களும் இல்லை.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, முத்தலாக் மசோதா, என்ஆர்சி, அரசியலமைப்பு 370 பிரிவு ரத்து போன்றவற்றையும் இதேபோன்றுதான் நீங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தீர்கள். ஒவ்வொரு 4 முதல் 6 மாதத்துக்கு ஒருமுறையும் இதுபோன்ற மசோதாக் களைக் கொண்டு வந்து மக்களின் கவனத்தை வேலையின்மை, விவசாயிகள்பிரச்சனை, ஏழ்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து திசைத் திருப்புகிறீர்கள்.இவ்வாறு குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.\nTags Ghulam Nabi Azad accuses Modi government வறுமையை திசைத்திருப்பவே சர்ச்சை மசோதாக்கள் தாக்கல் மோடி அரசு குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு controversial lawsuits directed poverty\nவறுமையால் குழந்தையை விற்ற தந்தை... ஊரடங்கால் நேர்ந்த அவலம்\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘ப��திய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/280440", "date_download": "2020-08-04T05:41:32Z", "digest": "sha1:S6BJEH3AGP2YQUWUYAYVI2AOVHSZ7LBU", "length": 7389, "nlines": 64, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் காட்டுக்குள் இருந்து கேட்ட சத்தம்: தேடிச்சென்ற மின்சார வாரிய ஊழியர் கண்ட காட்சி! - Canadamirror", "raw_content": "\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகனடாவில் இருந்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nகனடா பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகனடாவில் காட்டுக்குள் இருந்து கேட்ட சத்தம்: தேடிச்சென்ற மின்சார வாரிய ஊழியர் கண்ட காட்சி\nகனடாவில் மின்சார வாரிய ஊழியர்கள் பராமரிப்பு வேலைக்காக வனப்பகுதி ஒன்றின் பக்கமாக செல்லும்போது யாரோ உதவி கோரி அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது.\nNew Brunswick பகுதிக்கருகில் உள்ள வனப்பகுதிக்கு ஹெலிகொப்டர் ஒன்றில் சென்ற மின் வாரிய ஊழியர்கள், ஒரு ஊழியரை அப்பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றுள்ளனர்.\nஅப்போது யாரோ காட்டுக்குள்ளிருந்து உதவி கோரி அழைக்கும் மெல்லிய சத்தம் கேட்டுள்ளது அவருக்கு.\nஉடனடியாக பொலிசாருக்கு தகவலளித்ததோடு, தனது குழுவினரை உடனே வரச்சொல்லிய���ருக்கிறார் அந்த ஊழியர்.\nபொலிசாரும், அவசர உதவிக்குழுவினரும் வரும் முன் அங்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள், அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அவருக்கு முதலுதவியும் செய்துள்ளார்கள்.\nஅவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்கிறார் பொலிஸ் அதிகாரியான Cpl. Kevin Plourde.\nஅந்த பகுதியில் ஹெலிகொப்டர் இறங்க முடியாது என்பதால் ஸ்ட்ரெச்சரில் வைத்தே 1.3 கிலோமீற்றர் தூரம் அந்த பெண்ணை தூக்கி சென்றிருக்கிறார்கள்.\nபின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவர்.\nஅவரது பெயர் Jenny McLaughlin, New Brunswick பகுதியைச் சேர்ந்தவர். நடந்தது என்னவென்றால், ஜூலை மாதம் 17ஆம் திகதி அந்த பகுதிக்கு சென்ற Jenny McLaughlin வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.\nசுமார் இரண்டு வாரங்கள் காட்டில் கிடைத்த பழங்களையும் தண்ணீரையும் குடித்து உயிர் வாழ்ந்த அவர், அவ்வப்போது கரடி முதலான விலங்குகளின் சத்தம் கேட்டு பயந்திருந்தாலும், வீட்டில் தனக்கு அன்பானவர்கள் தனக்காக காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் உயிருடன் வாழ தனக்கு பலம் தந்தது என்கிறார்.\nமருத்துவமனையில் உடலில் ஏற்பட்ட கீறல்கள் முதலான காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டபின் வீடு திரும்பியுள்ளார் Jenny McLaughlin.\nஆனால், எதற்காக அந்த வனப்பகுதிக்கு சென்றார் என்பதைக் கூற Jenny McLaughlinம் பொலிசாரும் மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/06/17/neon-lamps/", "date_download": "2020-08-04T05:02:08Z", "digest": "sha1:PGIYRYEZBGVFI6H2W2FD5GCHFCGQ7CUM", "length": 87752, "nlines": 163, "source_domain": "padhaakai.com", "title": "கல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nஇருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்குகள் என அழைக்கப்பட்டன. நானும் அதை கல்விளக்கு என்றுதான் அழைக்க விரும்பினேன். மாலையானதும் ஒளிரத் தொடங்கும் கல்விளக்கின் ஒளியில் புத்தரின் அமைதி ததும்பும் தியானத் தோற்றம் பகல் வெளிச்சத்தில் வெளிப்படுத்தாத மர்ம சாசுவதத்தை நியான் ஒளியில் வெளிப்படுத்தியது.\nஅந்தப் பகுதியில் ஒவ்வொரு சந்தியிலும் அரசமரத்தின் கீழ் கல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புத்தர் சிலைகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த நகரத்திலுள்ள சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு கற்கை நெறியைத் தொடரும்போது எனக்கு சரத் ஆனந்தவுடன் நட்பு ஏற்பட்டது. அவன் மாத்தறையிலிருந்து இந்தக் கோர்ஸ் செய்வதற்காக வந்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எங்களுக்கு விரிவுரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. பொரலஸ்கமுவயிலுள்ள சமுத்ரா தேவி பிரிவேனாவில்தான் வகுப்புகள் நடந்தன. பிரிவேனாவின் நுழைவாயிலில் இரண்டும், பிரிவேனாவின் உள்ளே எட்டுமாக மொத்தம் பத்துக் கல்விளக்குகள் பல் வர்ண அழகுடன் புத்தர் சிலையைப் போர்த்தி இருந்தன. மாலைப்பொழுதில் அதிலிருந்து கசிந்து வரும் வர்ண ஒளி ஒருவித மர்ம அழகை வளாகத்தின் சூழலுக்கு கடத்தியது.\nசரத் ஆனந்த வர்ண ஒளியில் ஜொலிக்கும் புத்தர் மீது எந்தவித ஈடுபாடும் அற்றவன் போல் அவரைச் சட்டை செய்யாமல் பிரிவேனாவுக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் நான் அவதானித்திருக்கிறேன். அவன் எதிலும் கூடுதல் ஆர்வமற்றவன் போலிருந்தான். அதிலும் குறிப்பாக இந்த மத விசயங்களில் பெரியளவு உடன்பாடான அபிப்ராயங்களை அவன் சொல்லி நான் கேட்டதில்லை.\nநான் ஒருவித விறுவிறுப்பான ஆர்வத்துடனும் (மேலும் துல்லியமாகச் சொல்வதானால் ஆர்வக்கோளாறுடனும்), உற்சாகத்துடனும், சரத் ஆனந்த ஒருவித சலிப்புடனும், அலைச்சலுக்குள்ளான வேட்கை குன்றிய மனநிலையுடனும் விரிவுரைகளில் கலந்துகொண்டோம்.\nஇந்தக் கோர்ஸ் ஆங்கில இலக்கியக் கோர்ஸ். நான் ஓர் ஆங்கில ஆசிரியராகவும், இலக்கிய ஆர்வலனாகவும் இருந்ததே இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான காரணமாக இருந்தது. ஆனால் சரத் ஆனந்த இந்தக் கோர்ஸைத் தெரிவு செய்ததற்கான காரணம் விநோதமானதாகத் தோன்றியது. இதே கோர்ஸைத் தொடரப் பதிவு செய்திருக்கும் லுக்மினியை காதலித்து திருமணம் செய்வதுதான் அவன் இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான உயர்ந்தபட்ச இலக்காக இருந்தது. என்னவொரு இலட்சியம் என அவன் குறித்து ஓர் இளக்காரமான பெருமிதம் எனக்குள் தோன்றியது. லுக்மினியை நான் நேரில் கண்டிராத குறையை ஒரு நாள் சரத் ஆனந்த போக்கினான்.\nபல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையை அண்டிக் கிடந்த பென்ஞ்சில் இரண்டு உருவங்கள் உட்கார்ந்திருந்ததை என் கண்கள் ஆர்வமாக நோக்கின. அந்த ஆண் உருவம் சரத் ஆனந்த என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் பார்வை மற்ற உருவத்தை நோக்கி அநிச்சையாக நகர்ந்தது. மங்கல் வெளிச்சத்திலும் பளபளப்பான அவள் முகம் பிரகாசமாகத் தெரிந்தது. ஒரு மெல்லிய புன்னகை அவள் உதடுகளில் பூப்பதும் மறைவதுமாக இருந்தது. அருகிலிருந்த கல்விளக்கின் ஒளி அவள் மீது மெல்லிதாகப் படர்ந்து கொண்டிருந்தது. கல்விளக்கின் ஒளியில் அவள் முகத்திலும் புத்தரின் முகத்தில் ஓடிய அதே சாஸ்வதம் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நான் ஏனோ தவறி இருந்தேன். அந்த செக்கல் பொழுதில் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஒரு நாகரீகம் கருதி நான் அவர்களைக் கடக்க முற்பட்டபோது, என்னை அடித் தொண்டையால் அன்பாக அழைத்தான் சரத் ஆனந்த.\nமாத்தறைச் சிங்களம் சற்றுக் கரடுமுரடானதாக எனக்குத் தோன்றியது. நான் பசப்பும் வார்த்தைகளால் அழைப்பை மறுதலித்துச் சைகை செய்துவிட்டு வந்த வழியே நகர ஒரு பூனையைப் போல் தருணம் பார்த்தேன். அவன் முகம் இறுகுவது மங்கலான நியான் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. இறுகிப் போயிருக்கும் இப்படியான ஒரு பெளத்த சூழலில் அவன் நட்பை நான் ஓர் அரசியல் நோக்கமும், சுய பாதுகாப்பு நோக்கமும் கருதி விரும்ப வேண்டி இருந்தது. அதனால் அவன் மீண்டும் ஒரு முறை அழைப்பதற்காக காத்திராமலே ஒரு விசுவாசமுள்ள பிராணியைப் போல் வாஞ்சையுடன் அவன் பக்கமாக நடந்தேன்.\nஅவள் கழுத்துக்குக் குறுக்காக சரத் ஆனந்த தன் கைகளைப் போட்டபடி இன்பத்தில் சற்று அசைந்துகொண்டிருப்பது மங்கலான ஒளியிலும் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது.\nஅப்போதும் அவனது கைகள் அவளது கழுத்துக்குக் குறுக்காக இருந்தன. ஆனால் பிடி சற்றுத் தளர்ந்திருந்தது. நியான் வெளிச்சத்தில் அவள் வெட்கத்தில் நெளிவதை நான் மீண்டும் ஒரு முறை பார்ப்பதில்லை என அப்பாவித்தனமாக எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்.\nஎனக்கு முதன் முதலில் அவன் லுக்மினியை அறிமுகம் செய்து வைத்தான்.\nநானும் பென்ஞ்சில் உட்கார்வதற்கு வசதியாக இருவரும் சற்றுத் தள்ளி உட்கார்ந்தனர். ஆனால் நான் நின்றுகொண்டிருப்பதையே அப்போதைக்கு விரும்பினேன்.\n“இது லுக்மினி…நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புறம்”\nகல்விளக்கின் வெளிச்சம் இப்போது லுக்மினியில் படுவதை நான் என் உடலால் தடுக்கும் தோரணையில் நின்றிர��ந்தேன். அது எதேச்சையாக நடந்துவிட்டது. ஆனாலும் அவள் முகத்தில் இயல்பாக இருந்த ஒளியில் அவளது நாணத்தை நான் கண்டேன். அப்போது அவர்கள் இருவரின் உடல்மொழியிலிருந்து சரத் ஆனந்த மிகவும் வெளிப்படையானவன் எனவும், லுக்மினி ஒளிவுமறைவுள்ளவள் என்றும் என் மனதில் இருவரையும் பற்றிய சித்திரத்தை வரைந்தேன்.\nசந்திப்பின் முடிவு வரைக்கும் நான் நின்றுகொண்டே இருந்தேன். அது பற்றி இருவரும் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. வேறு பல சோடிகளும் வளாகத்தின் மறுகோடியை நோக்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த மாலைப்பொழுதுகள்தான் அவர்களது காதலை மேலும் வளர்த்துக்கொள்ள உகந்த நேரம் என்ற உண்மை நியான் ஒளியில் எனக்கு வெளிச்சமாகியது.\nகெண்டினைச் சூழ்ந்து காதலர்களுக்கு விசுவாசமுள்ள நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடந்தன. சில நாய்கள் கெண்டினுக்குள்ளேயே அலட்சியமாக படுத்துக்கிடந்தன. அவற்றின் கண்களில் எப்போதும் பசியின் ஏக்கம் குடிகொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவற்றுக்குப் பிரத்தியேகமாக ஏதும் உணவுகள் வாங்கிக் கொடுத்ததில்லை. சிலவேளை சரத் ஆனந்த தான் லுக்மினியுடன் காதல் இன்பத்தில் சுகித்துக்கிடந்தபோது எதையேனும் நாய்களுக்கு விட்டெறிந்திருக்கலாம். அதன் அடையாளமாக அவனை எப்போதும் ஒரு நாய் நன்றியுடன் பார்த்துக் கொண்டு படுத்துக்கிடந்தது.\nலுக்மினியின் அறிமுகம் கிட்டிய அந்த மாலைப்பொழுது என்னால் என்றுமே மறக்க முடியாததாக என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதன் அர்த்தம் கொஞ்சமும் எனக்குப் பிடிபடுவதாக இல்லை. அவளுடன் நட்பாக இருப்பதில் எனக்குள் ஒரு தனிப்பட்ட ஆர்வம் முளைவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் சரத் ஆனந்தவைப் போல் என்னுடனும் அவளது நட்பு ஓரளவு வளர்ந்துகொண்டு சென்றது. சரத் ஆனந்த பின்னர் சில வார நாட்களில் அவசியம் கருதி லீவெடுக்கும் சந்தர்ப்பங்களில் லுக்மினிக்கும் எனக்குமிடையில் நட்பு தங்குதடையின்றி முன்னேற்றங்கண்டு வந்தது.\nஇங்கு பொதுபலசேன எனும் தீவிரமான பெளத்த இயக்கம் ஒன்று முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரத்திலும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளையும் உடைப்பதிலும் தீயிட்டுக் கொளுத்துவதிலும் மும்முரமாக இருந்தது. சி��ிஜெயவர்தனபுர போன்ற இடங்கள் அவர்களின் பிரதான கோட்டைகளாக இருந்தன. இந்த நகரத்தில் முஸ்லிம்கள் அவ்வளவாக இல்லை. இங்கு தனிமையில் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் இதுபோன்ற நட்புகளை நான் பெரிதும் விரும்பி வளர்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு முஸ்லிம் மதவாதியோ, இனவாதியோ இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்ற அச்சத்தில் நான் சரத் ஆனந்த, லுக்மினி போன்றவர்களின் தயவுக்குள் ஒளிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் எனக்குள்ளிருந்த ஒரு தாழ்வுணர்ச்சியும் அந்த நட்பை நான் பூசிக்க காரணமாயிற்று. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதுவும் லுக்மினி போன்ற அழகான தலைநகரத்துப் பெண்ணுக்கு நாட்டின் யுத்தம் நடைபெற்று அழிபாடுகளுக்குள்ளான பின்தங்கிய கிராமமொன்றிலிருந்து சென்ற, ஒரு பெண்ணைக் கவரக்கூடிய அழகில்லாத சிறுபான்மை இனத்தவனான என்னை அவள் தன் இதயத்தில் வைத்திருப்பதோ அல்லது குறைந்தபட்சம் அப்படியான ஒருவனை அவள் தெரிந்து வைத்திருப்பதோ எனக்கு கௌரவமான ஒன்றாகப் பட்டது.\nசரத் ஆனந்த வெளிப்படையாகவே பொதுபலசேன எனும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்ப்பவன். பெரும்பான்மைச் சமூகத்தில் அவன் ஒரு மாற்றுக்குரலாக இருந்தான். சரத் ஆனந்த நாட்டில் உருவாகி வந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான பொதுபலசேன போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அடிப்படைவாத அரசியல் சித்தாந்தங்களுக்கும் எதிரானவனாக இருந்தான். அவன் அரசியல் சார்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது. அவன் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் விசயத்தில் தெளிவாக இருந்தான். அனைவரும் இலங்கையர் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. மிக அபூர்வமாக சிரிக்கும் குணம் கொண்ட அவனிடம் உள்ளூர ஈரம் இருப்பதை நான் தெரிந்துகொண்டது இதுமாதிரியான உரையாடல்களின்போதுதான். பின்னர்தான் அவனுடனான நட்பை நீடிக்க விரும்பி இருந்தேன்.\nஒரு நாள் இரவு சமுத்ராதேவி பிரிவேனாவின் விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். விடுதி புத்தரின் தியானத்தை ஒத்த ஓர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பிரிவேனாவில் பிரித் ஓதி முடிந்து எல்லோரும் அமைதிக்குத் திரும்பி இருந்தனர். வெளியில் கல்வ���ளக்கின் வெளிச்சத்தில் புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிரிவேனாவின் வளாகத்தில் இப்படி எட்டு வெவ்வேறு இடங்களில் அவர் எந்தக் கவலையுமற்று ஜொலித்துக்கொண்டிருந்தார். அப்போது பொதுபலசேனவின் கருத்துகளைத் தீவிரமாக ஆதரிக்கும் இளம் பிக்கு ஒருவரும் எங்களுடன் தங்கி இருந்தார். நான் முஸ்லிம் என்பதை அறிந்துகொண்ட அவர் என்னுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இந்தப் பிரிவேனா விவாதம் எங்களுக்குள் இடம்பெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கையின் புராதன நகரங்களுள் ஒன்றான குருநாகலவில் பள்ளிவாயல் ஒன்றை பொதுபலசென ஆதரவாளர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருந்தனர்.\nஇளம் ஹாமதுரு தனது கொள்கைக்கு ஏற்ற விதத்தில் கடுகடுப்பானவராகவும் சரியான புரிதலற்றவராகவும் இருந்தார். சிலவேளைகளில் அவர் உளறுவது போன்றும் எனக்குத் தோன்றியது. இலங்கையில் ஒரு உன்னத நாகரீகமோ அறிவெழுச்சியோ நிகழ்வதாக இருந்தால் அது சிங்கள சமூகத்திடமிருந்துதான் உருவாகும் என்ற எனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவே நான் இதுவரை சந்தித்த சிங்கள நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் இலங்கையை ஒரு சாக்கடை நாடாக மாற்றும் சிந்தனையுடனும் சிலர் இருப்பதை இந்த ஹாமதுரு மூலமாக நான் அறிந்துகொண்டேன்.\nநடுநிசி நேரம். பிரிவேனாவில் நிலவிய அமைதியை பிரிவேனாவின் எல்லைக்குள் வாசஸ்தலத்தை அமைத்திருந்த நாய்களின் ஊளைச்சத்தம் கலைத்தது. நான் அப்போதும் விடுதிக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் சரமாரியாக ஜொலித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஊளைச் சத்தத்தையடுத்து விடுதிக்குள்ளிருந்த இளம் ஹாமதுரு பேசத் தொடங்கினார்.\n“முஸ்லிம்கள் ஒரு புதிய சவர்க்காரம் ஒன்றைப் பாவிக்கிறீர்கள். அது என்ன சவர்க்காரம் அதுதான் ஹலால் சவர்க்காரமா” என ஹாமதுரு என்னிடம் கேட்டார். அவர் தொனியில் ஒரு நையாண்டி இழையோடியது. அப்போது சரத் ஆனந்த ஹாமதுருவை ஒருவித ஏளனத்துடனும் அலட்சியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அதுமாதிரியான உரையாடல்களில் ஆர்வமற்றவன். போதாக்குறைக்கு அவன் பொதுபலசேன போன்ற அமைப்பின் கருத்துகளுக்கு மிகவும் எதிரானவனாகவும் இருந்தான். முஸ்லிம் கடைகள், பள்ளிகளை எரியூட்டுவது மகா முட்டாள்தனம் என ஹாமதுருவி���ம் சற்றுக் கடுமையாகவே பேசிவிட்டு மரியாதை கருதி அவன் அமைதியானான். ஆனால் நான் ஹாமதுருவுக்கு பதில் வழங்க வேண்டி இருந்தது. ஹாமதுருவின் முகத்தில் இருந்த ஏளனமும் வெறுப்பும் தொடர்ந்தும் நீடிப்பதை நான் அவதானித்தேன். அது பெரும்பாலும் என்னைக் குறித்ததாக இருந்தது.\n“நாங்க அப்படி ஒரு சவர்க்காரமும் பாவிக்கல ஹாமதுரு,“ என நான் பணிவாக பதிலளித்தேன். அந்த பதிலால் ஹாமதுரு திருப்தியடையவில்லை என்பதையும் அது அவரது ஏளனத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரித்திருப்பதையும் நான் அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டேன். அப்போது இரண்டு பூனைகள் மறியேறும் சத்தம் ஈனக் குரலில் தொந்தரவூட்டும் சத்தமாக கேட்டது. சரத் ஆனந்த மூர்க்கம் அடைந்தவனாக கடுமையான தூஷண வார்த்தைகளால் அந்தப் பூனைகளைத் திட்டினான். அவன் உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தான். அந்தக் கோபம் பூனைகள் மீதன்றி ஹாமதுரு மீதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். பூனைகளை திட்டுவதற்காக சரத் ஆனந்த பாவித்த சொற்கள் ஒரு ஹாமதுருவின் முன்னால் ஒரு பௌத்தன் சாதாரணமாக பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அது ஹாமதுருவுக்கும் தெரிந்திருந்தது. சரத் ஆனந்தவுக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஹாமதுரு சரத் ஆனந்தவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படித்தான் சரத் ஆனந்தவும் ஹாமதுருவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவன் அப்போதும் லுக்மினியைத்தான் நினைத்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும்.\n“சந்துபொந்துகளிலெல்லாம் பள்ளிவாசல்கள கட்டுறதாலதான் பள்ளிகள உடைக்காங்க,” எனச் சொல்லி நான் என்னை ஒரு மாற்றுக் கருத்தாளன் எனவும் இனவாதி இல்லை எனவும் நிரூபிக்க முற்பட்டபோது சரத் ஆனந்த அதை மறுத்துரைத்தான்.\n“இங்கு பௌத்த விகாரைகளுந்தான் சந்திக்குச் சந்தி இருக்கே,” கல்விளக்கின் வெளிச்சத்தில் அமைதிச்சுடராக வீற்றிருந்த புத்தரைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான். நான் தர்க்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவனை ஆமோதித்தேன். ஒரு மின்னல் போல்தான் அவனது பேச்சில் எப்போதும் ஒரு வெளிச்சமும் அதிர்வும் இருக்கும். ஆனாலும் நான் எனது கருத்தில் உறுதியாகவே இருந்தேன். தலைநகரத்தில் முஸ்லிம் வர்த்தகத் தளங்களிலும், பள்ளிவாசல்களிலும் பல கசப்பான அனு��வங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன.\nஅடுத்த வாரம் சனி மாலை கெண்டினில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.\n“நாளை உன்னால் லுக்மினியைச் சந்திக்க முடியுமா” என்று என்னிடம் கேட்டபடியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் எதிரே கிடந்த கதிரையில் உட்கார்ந்தான் சரத் ஆனந்த. அவன் அப்படிக் கேட்டதிலிருந்தே நாளை விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் இன்றுடன் கிளம்பப் போகிறான் என்பதை ஊகித்துக்கொண்டேன். எனக்கும் நாளை கலந்துகொள்ளாமல் இன்றுடன் கிளம்பிவிடும் ஓர் எண்ணம் இலேசாக இருந்தது. அவன் சார்ந்து லுக்மினியிடம் எனக்கு ஒரு வேலை இருப்பதை உணர்ந்து கொண்டு நான் அதை வெளிப்படுத்த விரும்பாமல் மறைக்க விரும்பினேன். சரத் ஆனந்தவுக்கு உதவுதன் மூலம் அவனுக்கும் எனக்குமிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் அதேநேரம் லுக்மினிக்கும் எனக்குமிடையிலான உறவும் வலுவடையும் என நான் எண்ணினேன்.\nசரத் ஆனந்தவின் அன்பை மேலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தயக்கமின்றி “ஆம் நான் சந்திக்கிறேன்“ என்றேன்.\nஅப்போது என் கடைவாயிலிருந்து ஒரு அசட்டுத்தமான புன்னகை வழிந்துகொண்டிருந்ததை அவன் பெரும்பாலும் கவனித்திருக்கக்கூடும். அதை அலட்சியம் செய்தபடி கெண்டின் சர்வரை பார்த்து இரண்டு முட்டை ரொட்டிக்கும் இரண்டு பிளேண்டிக்கும் ஓர்டர் கொடுத்தான். சென்ற வாரம் நான் அவனுக்கு இதேபோன்று முட்டை ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்திருந்தேன். அதனால் இந்த வாரம் அவன் எனக்கு வாங்கித் தருகிறான். அந்த விஷயத்தில் அவன் மிகவும் கறாராக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வாரம் அவன் வாங்கினால் மறு வாரம் நான் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கை அவன் கடைப்பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தான். சாப்பிடுவதற்கு முன் ஹராமா ஹலாலா எனக் கேட்டுக்கொள்வான். பொதுபலசேனா சில ஆண்டுகளுக்கு முன் ஹலால் உணவுப் பிரச்சினையைக் கிளப்பி இருந்தது. அப்போதிருந்துதான் அவனுக்கு உணவில் ஹலால் பிரச்சினை ஒன்று இருப்பது தெரிய வந்திருக்க வேண்டும். ஹலால் உணவுகளை மட்டும்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. மனிதர்களை மதம், இனம், சாதி பார்த்து வகைப்படுத்தி அணுகுவது அவன் நோக்கமில்லை. இருந்தாலும் அவரவர் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு அவன் வாய்ப்பளிப்பதைய��� பெரிதும் விரும்பினான். கிட்டத்தட்ட நானும் அதே மனோநிலையில்தான் இருந்தேன். மதரீதியாக எனக்குள்ளும் பெரிய கற்பனைகள் ஈடுபாடுகள் இருந்ததில்லை. மதம் குறித்து விவாதம் புரியுமளவுக்கு அதில் ஆர்வமோ ஈடுபாடோ எனக்கு இருப்பதாக நான் நினைக்கவுமில்லை.\nநாளடைவில் லுக்மினிக்கும் எனக்கும் கல்விளக்குக்கும் புத்தருக்குமிடையிலான நெருக்கம் போல் அதிகரித்தது. சரத் ஆனந்தவுக்கும் லுக்மினிக்குமிடையிலான காதலை விடவும் எனக்கும் லுக்மினிக்குமிடையிலான நட்பு அசுர பலம் கொண்டு மேலெழுவதாகத் தோன்றியது. சரத் ஆனந்த என் நினைவிலிருந்து மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருந்தான். அவன் இருந்த இடத்தில் லுக்மினி வந்துவிட்டிருந்தாள்.\nலுக்மினியும் அவனுடனான தொடர்பை நான் அறியாத வேறு சில காரணங்களுக்காக குறைத்து விட்டிருந்தாள். அவர்களின் காதல் கெண்டின் அருகில் கிடக்கும் பென்ஞ்சில் கல் விளக்கின் வெளிச்சத்தில் அநாயாசமாக வளர்ந்து வந்ததைப் போல இப்போது எங்களுக்குள் அது இருட்டில் நடப்பவனைப் போல் தட்டுத்தடுமாறிக் கொண்டு வளர்ந்தது. இது என்னை அறியாமல் நடந்துவிட்டது என்று என் மனம் நம்பியது. நாளடைவில் லுக்மினிக்காக நான் அவனைத் தவிர்த்தேன். லுக்மினி எனக்காக அவனைத் தவிர்த்தாள்.\nலுக்மினி அன்று மிகவும் அட்டகாசமாக உடுத்தி வந்திருந்தாள். அவள் ஆடைகள் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. அதை உள்ளூர இரசித்துக்கொண்டு வெளியில் அதைக் கண்டுகொள்ளாதவன் போல் பாவனை செய்தேன். அவள் அன்று ஏதோ ஒரு பரபரப்பில் இருப்பது தெரிந்தது.\n“ஷேக்ஸ்பியர் கவித நோட்ஸ் முழுசா இருக்கா” என்னிடம் அது முழுமையாக இருந்தபோதும் நான் அவளை சும்மா கேட்டேன்.\n“இருக்கு” சொல்லிக்கொண்டே ஹேன்ட் பேக்குக்குள் கைவிட்டுத் துளாவினாள். வேறு வேறு விசயங்கள் அவள் கையில் சிக்கிக் கொண்டிருந்தன.\n“இன்றைக்கு நான் நண்பி ஒருத்தியின் பேர்த்டே பார்ட்டிக்குப் போகனும்… ஃபைவ் மினிட்ஸ்ல பஸ்…” தேடிக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அவள் பதட்டத்தை இரசித்துக்கொண்டிருந்தேன்.\n“பரவால்ல… பிறகு எடுப்பம்” நான் சமாளித்தேன். அவள் கைக்கு அது கிடைக்காத அவதியும், அவசரமும் அவள் முகத்தில் உறைந்திருந்தன. சரத் ஆனந்தவுக்கு இந்தப் பயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நானும் அது பற்றி அவளிடம் கேட்கவில்லை. அவன் அந்த பென்ஞ்சில் அவளுக்காக காத்திருப்பான். இருவரும் வேறு வழியால் வெளியேறினோம். பூக்கள் அள்ளிச்சொரிந்திருந்த பல வர்ணக்குடையை எடுத்து விரித்துப் பிடித்தபடி பேவ்மெண்டில் அவள் நிதானமாக நடந்து வந்தாள். நான் அவள் விருப்பம் பற்றி அக்கறை கொள்ளாது அவளை சற்றே உரசினாற்போல் நடந்து சென்றேன். சரத் ஆனந்தவின் நினைப்பு அவளுக்கு வராத வகையில் அவளை சூழலுக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். தேவையற்ற ஜோக்குகள் சொல்லி அவள் மனதில் இடம்பிடித்தபடி கூடவே இழுபட்டுக் கொண்டிருந்தேன். அவளை பத்திரமாக பஸ் ஏற்றிவிட்டு அவள் அழைப்பு இல்லாததால் சற்றே ஏமாற்றத்துடன் மீண்டும் பிரிவேனா நோக்கி நடந்தேன். சரத் ஆனந்த எப்போதும் உட்கார்ந்திருக்கும் பென்ஞ் வெறுமையாய்க் கிடந்தது.\nஅடுத்த வாரம் எங்கள் பண்டிகை உணவுகளை அவளுக்காகப் பொதி செய்து கொண்டு வந்திருந்தேன்.\n“இது எங்கட பண்டிகை உணவு” எண்ணெய் ஊறிய வெள்ளைக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பலகாரங்களை அவளிடம் நீட்டினேன். அதை தன் அகலத் திறந்த அழகான ஆச்சரிய விழிகளோடு பெற்றுக் கொண்டாள். எனக்குள் உள்ளூர மகிழ்ச்சி திரண்டது. சரத் ஆனந்தவின் கண்களில் படாமல் இந்த கலாசார உணவுப் பரிமாற்றம் நடந்து முடிந்தது. ஆனால் கல்விளக்கின் ஒளியில் புத்தர் மட்டும் அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசரத் ஆனந்த வழமையான அந்த பென்ஞ்சில் லுக்மினிக்காக காத்திருந்து ஏமாறத் தொடங்கினான். லுக்மினியும் நானும் அவனை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே பிரிவேனாவை விட்டு வெளியேறுவதற்கு வேறு வாயிலைத் தெரிவுசெய்திருந்தோம். அந்த வாயிலிலும் கல்விளக்கின் ஒளியில் புன்னகைக்கும் புத்தர் அந்தரத்துடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nகல்விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த சரத் ஆனந்தவின் காதல் இப்போது மங்கலாகி முழுமையாகவே இருளாகிவிட்டிருந்தது. சரத் ஆனந்தவின் கண்களில் இப்போது புதிதாக ஒரு நெருப்பு எரியத் தொடங்கி இருந்தது.\n தம்பிலா, என் காதல் கோட்டைய உடைச்சிட்டு நீ இடத்தப் புடிச்சிட்டாய்… எனடா…” சரத் ஆனந்தவின் குரல் மேலும் தடிப்பேறி இருந்தது. சிங்களவர்கள் முஸ்லிம்களை ஏளனமாக அழைக்கப் பயன்படுத்தும் “தம்பிலா“ என்ற வார்த்தையை அன்று��ான் அவன் முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கேட்டேன். அது எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியைத் தந்தது. என்னை பூமி விழுங்கிக்கொள்வது போல் உணர்ந்தேன். என்னில் உரசினாற் போல் வந்துகொண்டிருந்த லுக்மினி சற்று மிரட்சியுடன் விலகி நகர்ந்தாள். சரத் ஆனந்தவின் நட்பு அது உருவாகிய அதே இடத்தில் அதே போன்றதொரு மாலைப்பொழுதில் அஸ்த்தமனமாகிப் போனது.\nயாரும் பார்வையில் புலப்படாத மாலைப்பொழுது என்பதால் என்னை அடிக்கும் ஆவேசம் சரத் ஆனந்தவுக்குள் கனன்று கொண்டிருந்தது. அவன் என்னை அடிக்க முனைந்தபோது லுக்மினி அதைத் தடுத்து விட்டாள். அதுதான் அவனைக் கடுமையாகப் பாதித்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே அன்று என் பார்வையிலிருந்து மறைந்து சென்றான் சரத் ஆனந்த.\nஅதன் பின் சில வாரங்களாக சரத் ஆனந்தவை நான் காணவில்லை. பிரிவேனா விடுதியில் அன்றிரவு தங்கி இருந்தேன். லுக்மினியுடன் தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது வெளியில் பரபரப்பான சத்தம் ஒன்று கேட்டது. பிரிவேனா விடுதியின் மேல்மாடி அறையின் சாளரத்தை திறந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை வீசினேன். அடுத்த தெருவில் தீக்கதிர்கள் ஆவேசமாக மூண்டெழுவது தெரிந்தது. அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளி ஒன்று இருப்பது எனக்கு சடுதியாக நினைவுக்கு வந்தது. வெளியேறிச் செல்வதா அல்லது உள்ளேயே ஒளிந்து கொள்வதா என்ற பதட்டத்தில் சில கணங்கள் அப்படியே சமைந்து நின்றேன். விடுதிக்குள்ளிருந்த மாணவர்கள் சிலர் சத்தமிட்டுக்கொண்டு வெளியே ஓடுவது தெரிந்தது. அதில் என்னைத் தெரிந்த சிலர் வெளியே வராமல் உள்ளே இருக்கும்படி சொல்லிக்கொண்டு ஓடுவதை அசைவற்றுக் கேட்டுக்கொண்டு நின்றேன். இது பிரிவேனா என்பதால் எனக்கு சற்றுப் பாதுகாப்பான இடம் என்றும் தோன்றியது. சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்த நண்பன் ஒருவனிடம் களநிலவரங்களை விசாரித்தேன்.\n“உங்கட பள்ளிவாசலத்தான் பத்த வெச்சிருக்கு”\nமிக நிதானமாகச் சொன்னான். என் மீது ஒரு பரிதாபப் பார்வை பார்த்தான். தன் செல்போனில் அவன் பிடித்த காட்சிகளை காட்டினான். நான் சில கணங்கள் திடுக்கிட்டுப் போனேன். பள்ளிக்குத் தீமூட்டும் பொதுபலசேனக் கும்பலில் மிக முக்கியமானவனாகவும் மும்முரமாகவும் ஆவேசமாக இயங்கிக் கொண���டிருந்தான் சரத் ஆனந்த. அந்தக் குளிர்ச்சியான இரவிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனது இந்த சடுதியான மாற்றம் கண்ணாடிச் சில்லுகளாக என்னை உடைத்துக் கொண்டிருந்தது.\nஅந்த இரவு எனக்கு வெறுமையாகத் தெரிந்தது. பிரிவேனாவின் மேல்தளத்தில் தூணில் சாய்ந்துகொண்டு உணர்ச்சியற்ற கண்களால் சாளரத்தின் வழியே வெளியை நோக்கினேன். பலவர்ண நியான் ஒளி மாறி மாறி தன் பிரகாசத்தை வெளிப்படுத்தியது. அருகில் கிடந்த பென்ஞ் தனிமையாய் இருந்தது. அந்த பென்ஞ்தான் லுக்மினிக்கும், சரத் ஆனந்தவுக்கும் மிகப்பிடித்தமானது. அதன் அருகில் சரத் ஆனந்தவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாயொன்று பசித்த கண்களால் அவனில்லாத பென்ஞை வெறித்தபடி படுத்துக்கிடந்தது.\nகல்விளக்குகள் இப்போது எனக்கு ஒளியற்றுத் தெரிந்தன. புத்தரின் முகம் தன் வழமையான பொலிவை இழந்து ஒரு வித இறுக்கத்துள் புதைந்திருப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது.\n← சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nஅப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்) →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்கும��ர் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் ந��ராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் - லாவண்யா சுந்தரராஜன்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரள��� ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bank-holidays-in-august-2020-complete-list-393056.html", "date_download": "2020-08-04T06:51:39Z", "digest": "sha1:ATXTR5GMJ7WS66I5NCVPWQKA7YSYAF6Y", "length": 16830, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bank Holidays August 2020: அன்பார்ந்த வாடிக்கையாளர்களே.. ஆகஸ்ட் வந்தாச்சு.. வங்கிகளுக்கும் லீவு சொல்லியாச்சு.. மொத்தம் 16 நாள்! | Bank Holidays in August 2020: Complete List - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்பார்ந்த வாடிக்கையாளர்களே.. ஆகஸ்ட் வந்தாச்சு.. வங்கிகளுக்கும் லீவு சொல்லியாச்சு.. மொத்தம் 16 நாள்\nசென்னை: இன்று தொடங்கும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 16 விடுமுறை நாட்கள் வருகின்றன. இவற்றில் நான்கு விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. இரண்டு நாட்கள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் வருகிறது. இதை தவிர்த்துப் பார்த்தால், 9 நாட்கள் விடுமுறையாக இருக்கும்.\nமாத துவக்கத்திலேயே பக்ரித் ந��ள் வருவதால் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஞாயிறு, ஆகஸ்ட் 3 - ரக்ஷா பந்தன். ஆகஸ்ட் 8 - இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 9- ஞாயிறு, ஆகஸ்ட் 11 - ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, ஆகஸ்ட் 12 - ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, ஆகஸ்ட் 13 - இம்பால் தேசபக்தர்கள் தினம், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 - ஞாயிறு, ஆகஸ்ட் 20 - ஸ்ரீமந்த சங்கரதேவ், ஆகஸ்ட் 21 - ஹரிட்டலிகா டீஜ், ஆகஸ்ட் 22 - கணேஷ் சதுர்த்தி, நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 23 - ஞாயிறு, ஆகஸ்ட் 29 - கர்மா பூஜை, ஆகஸ்ட் 31 - இந்திரயாத்ரா மற்றும் திருவோணம் ஆகிய நாட்கள் வருகின்றன.\nவங்கி விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது. ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் வருகிறது. இந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்கும். இது மாநிலங்களைப் பொறுத்து வேறுபடும்.\nதமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்திக்கு 11ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. மேலும், ஞாயிறு மற்றும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ATMல் இருந்து பணம் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. வழக்கம் போல் எடுத்துக் கொள்ளலாம். இனி வரும் மாதங்களில்தான் இந்துப் பண்டிகைகள் அதிகமாக வரும்.\nநீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\nபிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. ��ைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமுதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nholiday bank கிருஷ்ண ஜெயந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582516", "date_download": "2020-08-04T05:35:57Z", "digest": "sha1:GPYMJG3J6O4N4UMETZGKJ5BHKCHQZD7N", "length": 20752, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈரானிய பயணிகள் விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானம்| Passengers injured after US fighter jet intercepts Iranian commercial plane over Syrian airspace | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 10\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 4\nஈரானிய பயணிகள் விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானம்\nதெஹ்ரான்: சிரியாவின் மீது பறந்து கொண்டிருந்த ஈரானிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் எப்-15 போர் விமானம் இடைமறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. அங்கு தெஹ்ரானின் ராணுவை இருப்பை முடிவுக்கு கொண்டுவர ஈரானிய படைகள், சிரிய அரசாங்க துருப்புகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்நாட்டுப் போரில் இதுவரை 3,80,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஈரான் தலைநகர் ���ெஹ்ரானிலிருந்து பெய்ரூட் சென்ற மஹான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சிரியாவின் மீது பறந்து கொண்டிருந்த போது இஸ்ரேலிய போர் விமானம் நெருங்கி வந்தது. மோதலை தவிர்ப்பதற்காக பயணிகள் விமானத்தின் விமானி பறக்கும் உயரத்தை விரைவாகக் குறைத்தார். இதனால் விமானத்திலுள்ள பயணிகள் அலறினார்கள். சிலர் காயமடைந்தனர் என ஈரான் தொலைக்காட்சி வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டது. செல்போனில் எடுக்கப்பட்ட காட்சியில் பயணிகள் விமானத்துக்கு அருகே 2 போர் விமானங்கள் பறக்கின்றன. மற்றொரு வீடியோவில் உள்ளே இருக்கும் பயணிகள் அலறுகிறார்கள்.\nஇச்செய்தி ஒளிபரப்பானதும் அமெரிக்காவின் மத்திய பாதுகாப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் எப்-15 விமானத்தின் வழக்கமான ரோந்தின் போது, மஹான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை பாதுகாப்பான தொலைவான ஆயிரம் மீட்டருக்கு அப்பால் இருந்து பரிசோதித்தோம். அது மஹான் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் என்பதை கண்டறிந்ததும் அங்கிருந்து விலகினோம். சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்பவே இந்த இடைமறிப்பு நிகழ்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'உலக வர்த்தகம் பாதிக்கும்; நிலையற்ற சூழலை இந்தியா பயன்படுத்த வேண்டும்': ரகுராம் ராஜன்(12)\n'2040ல் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மூன்று மடங்காக அதிகரிக்கும்'(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது வார்னர் பிரதர் படத்துக்கு ஒத்திகையை இருக்கும்\nஅமெரிக்கா இப்பொழுதும், அதாவது இந்த வைரஸ் சமயத்திலும் மற்ற நாடுகள் மீது போர் செய்யும் உத்தியிலேயே உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் த��ிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'உலக வர்த்தகம் பாதிக்கும்; நிலையற்ற சூழலை இந்தியா பயன்படுத்த வேண்டும்': ரகுராம் ராஜன்\n'2040ல் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவு மூன்று மடங்காக அதிகரிக்கும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583902", "date_download": "2020-08-04T06:30:38Z", "digest": "sha1:YF642PMKFA75ZZURN25HODSWWWSXALD3", "length": 17374, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கால் தேர்வில் பங்கே��்காத 28 மாணவர்களுக்கு இன்று தேர்வு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 4\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 12\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nஊரடங்கால் தேர்வில் பங்கேற்காத 28 மாணவர்களுக்கு இன்று தேர்வு\nகள்ளக்குறிச்சி; கொரோனா பாதிப்பால் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 மையங்களில் இன்றுநடப்பதாக சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி முதன்மைகல்வி அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பு: கொரோனா பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்த பிளஸ் 2வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளில் சில மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதையொட்டி தேர்வில்பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு இன்று நடக்கிறது.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, தச்சூர் பாரதி பாலமந்திர் மெட்ரிக்மேல்நிலை பள்ளி ஆகிய 3 பள்ளிகள், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் திருக்கோவிலுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஞானானந்தாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் என 6 தேர்வு மையங்களில் கடந்த கல்வியாண்டில் பயின்றமாணவர்கள், தனி தேர்வர்கள் என மொத்தம் 28 பேர் தேர்வெழுதுகின்றனர்.இதற்காக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபைக் விபத்தில் ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபைக் விபத்தில் ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163617.html", "date_download": "2020-08-04T05:44:06Z", "digest": "sha1:R2247AJHIRYVIXQMDLMBBFAPD2IDOG7M", "length": 24880, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "இத கூட கீழ தூக்கிப்போட்றாதீங்க… இத செய்ற மாயமே வேற லெவல்…!! – Athirady News ;", "raw_content": "\nஇத கூட கீழ தூக்கிப்போட்றாதீங்க… இத செய்ற மாயமே வேற லெவல்…\nஇத கூட கீழ தூக்கிப்போட்றாதீங்க… இத செய்ற மாயமே வேற லெவல்…\nஎலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த எலுமிச்சை உடல் ஆரோக்கியத்தில் மட்டும் இல்லாமல் அழகைப் பராமரிப்பதிலும் அதிக உதவி செய்கிறது ஆம், எலுமிச்சை பயன்படுத்தி மாஸ்க் அல்லது பேக் செய்து முகத்தில் போடுவதால் உங்கள் முக அழகு அதிகரிக்கிறது.\nவெறும் எலுமிச்சை மட்டுமில்லங்க. அதோட தோல் கூட கீழ போடாதீங்க.\nபெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளைப் போக்க இந்த எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் முக்கிய மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் இவற்றில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது.\nநம் அனைவருக்கும் சருமத்தில் அழகு சார்ந்த பிரச்சனைகளான கொப்பளங்கள், வறண்ட சருமம், சருமம் பழுப்பு நிறமாக மாறுதல், பொடுகு, கருப்பு உதடு போன்றவை அடிக்கடி ஏற்படும். இவை எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது எலுமிச்சை. ஒரே மூலப்பொருள் மூலம் உங்களுடைய எல்லா சரும பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமாக இனிப்பான செய்தி தானே\nஎலுமிச்சை பயன்படுத்தி பின்பற்றப்படும் எல்லா விதமான வழிமுறைகளும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எளிய குறிப்புகளை வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தலாம். உங்கள் அழகு சிகிச்சைகளில் எலுமிச்சையை பயன்படுத்தி வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். இப்போது தொடர்ந்து படித்து வழிமுறையை அறிந்து கொள்ளுங்கள்\nஎலுமிச்சையில் சாறு பிழ்ந்ததும் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதுக்குள்ள இருக்கிற சத்துக்களோட அருமை நமக்குத் தெரியல எனறு தான் சொல்ல வேண்டும். உடலில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் வெளியேற்றுகிற டீ-டாக்சின் வாட்டரை தயாரிக்கலாம். தோலை ஈரமாக இருக்கும் போது அப்பட��யே தலைமுடி முதல் உடம்பு, கால் நகங்கள் வரை தேய்க்கலாம். உடம்பே பளபளக்க ஆரம்பித்துவிடும். அதேபோல, தோலை உலர வைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, பொடுகுக்கும் முகத்தை அழகுக்கும் பயன்படுத்த முடியும்.\nஎலுமிச்சை ஒரு கிருமிநாசினி. ஆகவே இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கி சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். ஒரு பஞ்சை அந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சில நிமிடங்கள் கழித்து உங்கள் விரல் நுனியால் ஸ்க்ரப் செய்து பின்னர் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றி விரைந்து நல்ல மாற்றத்தை உணருங்கள்.\nநகங்கள் வலிமையாக வலிமையிழந்து அடிக்கடி உடையும் நகங்களுக்கு எலுமிச்சை ஒரு சிறந்த தீர்வாகும். நகங்களின் நிறமிழப்பை இவை கட்டுப்படுத்துகின்றன. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றைக் கலக்கவும். இந்த கலவையில் உங்கள் நகங்களை பத்து நிமிடங்கள் முக்கி எடுக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றலாம். சரும பிரகாசத்திற்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம், சருமத்திற்கு பிரகாசத்தைக் கொடுக்கின்றன.\nஎலுமிச்சையில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வயது முதிர்வை கட்டுப்படுத்துகின்றது. ஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வருவதால் உங்கள் சருமம் பொலிவடைந்து பளபளப்பாக மாறும்.\nடோனர் கட்டிகள் அதிகம் உண்டாகும் சருமத்திற்கு, மேக்கப்பை அகற்ற எலுமிச்சை சிறந்த வழியில் ஒரு டோனர் போல் செயல்படுகிறது. உங்களுக்கு தேவையான பொருட்கள், புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறு சிறிதளவு, சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவை . ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீர் கலந்து ஒரு கலவை தயார் செய்து கொள்ளவும்.\nஇப்போது உங்கள் டோனர் தயார். அத���கமான மேக்கப்பை கழுவ இந்த டோனரை நீங்கள் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் இருந்து அகலாமல் இருக்கும் மேக்கப் அகன்று விடும். பற்கள் வெண்மைக்கு ஆம், நீங்கள் படித்தது சரி தான் எலுமிச்சை பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்ட் கொண்டு உங்கள் பற்களைத் துலக்கவும். அடுத்த சில நிமிடங்கள் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருக்கட்டும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு மேல் இந்த பேஸ்டை வாயில் வைத்திருக்க வேண்டாம். உடனடியாக வாயைக் கழுவுங்கள். நீண்ட நேரம் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருப்பதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படக் கூடும்.\nபிங்க் நிற உதடுகளைப் பெற எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் தன்மை, உதடுகளில் உள்ள அழுக்கைப் போக்கி, பளிச்சிட வைக்க உதவுகிறது. தேன் உதடுகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது , மேலும் உதடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. இந்த சிகிச்சைக்கு உங்களுக்கு தேவையான பொருட்கள், தேன் சில துளிகள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மட்டுமே.\nஇந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து உதடுகளில் தடவவும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு பின் ஈரத் துணியால் உதடுகளைத் துடைக்கவும். பொடுகைப் போக்க எலுமிச்சை ஒரு கிருமிநாசினி என்பதை நாம் முன்பே அறிவோம். மேலும் இதன் அழற்சி தடுக்கும் தன்மையால் வறண்ட மற்றும் அரிப்பு மிகுந்த உச்சந்தலையை நிமிடத்தில் சரி செய்கிறது.\nஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கி, அதில் ஒரு பாதியை எடுத்து உங்கள் உச்சந்தலையில் மென்மையாக தேய்க்க வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பின்பற்றலாம்.. இதனால் பொடுகு தொந்தரவு குறையும். வேனில் கட்டிகள் தோல் உரிதல் மற்றும் வேனில் கட்டிகளுக்கும் எலுமிச்சை சிறந்த தீர்வைத் தருகிறது. எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.\nஇதனால் வேனிர்கட்டிகள் எளிதில் மறைந்து விடும். வறண்ட சருமத்திற்கு வறண்ட சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் அதன் தன்மை மறைகிறது. வயது முதிர்வையும் இது தடுக்கிறது. 2-3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 ஸ்பூன் புளிப்பு க்ரீம் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் முகம் கழுத்து ஆகிய இடத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால், உங்கள் சருமம் ஈரப்பதத்தைப் பெறுகிறது , இதனால் உங்கள் வறண்ட சருமம் பொலிவைப் பெரும்.\nஉறவினர்கள் இல்லாததால் ஏழையின் உடலை சுடுகாட்டுக்கு பாடையில் சுமந்து சென்ற எம்.எல்.ஏ..\nசெவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்ய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் ஏவப்பட்ட நாள்: ஜுன் 2, 2003..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத��திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000001261_/", "date_download": "2020-08-04T05:07:20Z", "digest": "sha1:47KD6FBVWMOFSFN6IFYYYNCV3NVIWCI3", "length": 3599, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "உங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள் – Dial for Books", "raw_content": "\nHome / ஜோதிடம் / உங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள் quantity\nஏழரைச் சனி என்ன செய்யும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nகுடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 2\nதிருமகள் நிலையம் ₹ 70.00\nஅதிர்ஷ்டக் கற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nகுறிகூறும் கோள்களும் கை ரேகைகளும்\nதிருமகள் நிலையம் ₹ 112.00\nYou're viewing: உங்கள் வாழ்வை உயர்த்தும் அதிர்ஷ்ட எண்கள் ₹ 50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rip.newuthayan.com/home/personal/682", "date_download": "2020-08-04T05:44:02Z", "digest": "sha1:ZGNN6VCURVL3QZZZJP3N5TV23DQHENJI", "length": 2956, "nlines": 19, "source_domain": "rip.newuthayan.com", "title": "Uthayan - Recent Obituaries", "raw_content": "\nகோவில் வாசல், இணுவில் மேற்கு, இணுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட அமிர்தகுலசிங்கம் நிரோஜன் {அலுவலக உதவியாளர், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் (நிர்வாகம்) வடமாகாணசபை} கடந்த (31.12.2019) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் மகாலிங்கம் அமிர்தகுலசிங்கம் (முகாமைத்துவ உதவியாளர், வலிகாமம் வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்) - யோகேஸ்வரி தம்பதி களின் கனிஸ்ட புதல்வனும் பிரியங்கா (சுகாதார முகாமைத்துவ உதவியாளர், யாழ் போதனா வைத்தியசாலை), அரவிந்தன் (கிராம அலுவலர் j/203 ஏழாலை தெற்கு) ஆகியோரின் அன்புச்சகோதரனும் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் கனகமணி காலஞ்சென்றவர்களான நல்லையா - சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2020) வியாழக்கிழமை முற்பகல் 10.30 ���ணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்;கிரி யைகளுக்காக காரைக்கால் இந்துமயானத்திற்கு எடுத்;துச்செல்லப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:32:07Z", "digest": "sha1:CGTAWMJKDQ5E7YF6VM2RAJJIFM2TYH5J", "length": 22998, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மணிப்பிரவாள நடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது. இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் வடமொழி்யும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை.\nசங்க காலத் தொகைநூல்களில் ஒன்று அகநானூறு. இது மூன்று பகுதியாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘மணிமிடைப் பவளம்’. இப்பகுப்பில் உள்ள 180 பாடல்களும் நீலநிற மணியோடு செந்நிறப் பவளம் சேர்த்துத் தொடுத்தாற்போன்ற அமைதியினைக் கொண்டிருப்பதால் இதற்கு மணிமிடைப் பவளம் எனப் பெயர் சூட்டினர். இந்த ‘மணிமிடைப் பவளம்’ என்னும் சொல் நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என மருவி வழங்குகிறது.\nபன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் எழுதிய பழமையான ஈடு உரைகள் உள்ளன. திருவாய்மொழி ஈடு உரை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.\nசோழப் பேரரசுக் காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் ஒருசில வட்டாரங்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்தது. வடமொழி உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட காலம் அது. தமிழில் வடமொழியைக் கலந்து எழுதுவது உயர் நடையாக அவ்வட்டாரங்களில் எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுஜருடைய ஆக்கங்கள் [மேற்கோள் தேவை] மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன. சோழர்காலத்தில் வடமொழியின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த வடமொழித் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.\nஅன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.\n1 மணிப்பிரவாள நடையின் பாங்கு\n2 பாடல் சொல்லும் பொருள்\n4 மணிப்பிரவாளத்தின் தோற்றத்தை குறித்து மு.வரதராசரின் கருத்து\n5 மணிப்பிரவாளமும் மலையாளத் தோற்றமும்\nதிருவாய்மொழி இரண்டாம்-பத்து எட்டாம்-திருவாய்மொழி பத்தாம் பாடலையும் அதற்கு ஈடு முப்பத்தாறாயிரப் படி தந்துள்ள மணிப்பிரவாள நடை உரையையும் இங்குக் காணலாம்.\nபத்தாம் பாட்டு – ‘இவர்களை விடீர், நாம் முந்துமுன்னம் இவர்களைப் போலே யாகாதே அவனை அனுபவிக்கப் பெற்றோமிறே’ என்று ஸ்வலாபாநுஸந் தாகத்தாலே ஹ்ருஷ்டராகிறார்.\nசீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா\nஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்\nவேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற\nகார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான் கண்டேனே.\n[சீர்மைகொள் இத்யாதி] ஸர்வப்ரகாரத்தாலும் நன்றான பரமபதம், பரிமிதஸுகமான ஸவர்க்கம், நிஷ்க்ருஷ்டதுர்க்கமேயான நரகம், இவை முடிவாக, ஈரப்பாடுடையரான தேவர்கள் நடுவாக, மற்றுமுண்டான திர்யகாதிகளுக்கும், [வேர்முதலாய் வித்தாய்] த்ரிவிதகாரணமும் தானேயாய், [பரந்து] \"தத்ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிசத் ததநுப்ரவிச்ய ஸச்சத்யச்சாபவத்\" என்கிறபடியே முந்துற இவற்றையுடைய உண்டாக்கி, பின்னை இவற்றையுடைய வஸ்துத்வநாம பாக்த்துவங்களுக்காக அநுப்ரவேசித்து, இப்படி ஜகதாரகராய்நின்று, [தனிநின்ற இத்யாதி] இப்படி ஜகச்சரீரனாய் நின்றவளவேயன்றிக்கே, தன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்றும்படி ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷுகவலாஹகம் போலே யிருக்கிற அழகிய திருமேனியை யுடையனாயிருந்தவைத்து க்ருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டநுமவிக்கப் பெற்றே னென்கிறார்,\nகையாளன் ஆனவன் = கையாள், எடுபிடி-வேலையாள்,\nபோன்ற தமிழ் வழக்கையும் காணமுடிகிறது.\nதமிழில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதோ அல்லது எழுதுவதோ மணிப்பிரவா நடை எனப்படும். எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள வார்த்தையான பல்கலைக்கழகம் என்பதை வலிந்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி சர்வகலாசாலை என மாற்றியமைக்கப்படுகிறது. சர்வகலாசாலை என்ற வார்த்தையில் சர்வம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அனைத்தும் என்றும் கலா என்ற வடமொழிச் சொல்லுக்கு கலை என்றும் பொருள்படுகிறது.\nவீடு என்னும் சீர்மை, சுவர்க்கம் (இன்ப உலகம்), நரகம் (துன்ப உலகம்), தேவர் உலகம் (அன்பு கொண்டோர் உலகம்), மற்றுமுள்ள எல்லாப் பொருள்கள் ஆகிய அனைத்துக்கும் வேராகவும், முதலாகவும், வித்தாகவும், பரந்து நிற்பவன் என் கண்ணன். அவனை நான் கண்டேன் – என்கிறார், ஆழ்வார்.\nஅக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக \"உபதேசரத்னமாலை\" என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் கீழே காணலாம்.\nமணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.\nவடமொழி ஒலிகளை குறிக்க கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழ் மணிப்பிரவாள நடையில் தமிழ் எழுத்துக்களும், கிரந்த எழுத்துக்களும் கலந்து எழுத்தப்பட்டன. கீழே மேற்கூறிய பகுதி எவ்வாறு கிரந்தம் கலந்து எழுதப்பட்டது என்பதை காணலாம்.\nமணிப்பிரவாளத்தின் தோற்றத்தை குறித்து மு.வரதராசரின் கருத்துதொகு\n“ […] நாட்டில் இரு மொழியையும் கற்றுத்தேர்ந்த புலவர் பரம்பரையுடன், வடமொழியை மட்டும் கற்ற புலவர்களும் தமிழ்மட்டுமே கற்ற புலவர்களும் வாழந்து வந்தனர். […] அந்த நிலையில் தமிழறிவு ஒரு புறமும் வடமொழி அறிவு மற்றொரு புறமும் தனித்து இருப்பதை அறிந்த அறிஞர்கள் சிலர் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார்கள். சமஸ்கிருத சொற்களையும் தமிழ் சொற்களையும் கலந்த ஒரு மொழிநடையைப் படைத்து மணிப்பிரவாளம் என பெயரிட்டு எழுதத் தொடங்கினார்கள். […] அதன் வாயிலாக, வடமொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு ஏற்படும் என்றும் வடமொழிப்புலவர்களும் தமிழ்ப் புலவர்களும் ஒன்று பட முடியும் எனவும் நம்பினார்கள். […] மணிப்பிரவாளத்தை வளர்த்தவர்களின் நோக���கம் நல்ல நோக்கமே. தமிழ் நாட்டில் வீணான பிளவு வளர்வதை விரும்பாமல் அறிவுலகத்தில் ஒரு நல்ல ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு அது உதவியாகும் என நம்பினர். ஆனால், ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வழிவழியாக ஊறி, வளர்ந்துவிட்ட மொழியின் தன்மையை படித்தவர்கள் சிலர் சேர்ந்து முயற்சி செய்து மாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. நல்ல நோக்கம் கொண்டதே ஆயினும், மொழி இயல்புக்கு மாறானது ஆகையால், அவர்களின் நோக்கம் தோல்வியை கண்டது[2] ”\nமுதன்மைக் கட்டுரை: மலையாளம் § மொழி வரலாறு\nகி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் நடுவில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், வடமொழிச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் வடமொழிஇலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் வடமொழி படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.\n↑ மெய்யப்பன்.அ. (1974) அறிவியல் தமிழும், இலக்கியத் தமிழும். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 914, 918\n↑ தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதராசன், சாகித்திய அக்காதெமி,11ஆம் பதிப்பு. பக்கம் 19-20\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/286", "date_download": "2020-08-04T06:19:17Z", "digest": "sha1:2EGW3VI3FTBFORBJMSMTQ7IEPYPDAUSE", "length": 6438, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/286 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n284 ) ஆரணிய காண்ட ஆய்வு\nதாயே என்ற பொருளில் அம்மையே வருக என்றாராம். சிவன் அம்மையே என்று அழைக்க, காரைக்காலம்மையார் சிவனை அப்பா என அழைத்தாராம். இதனைப் பெரிய புராணம் - காரைக்காலம்மையார் என்னும் பகுதியில் படித்தறியலாம். வருக;\n'அம்மையே என்னும் செம்மை ஒருமொழி உலக மெல்லாம்\nஉய்யவே அருளிச் செய்தார்\" (58) \"அங்கணன் அம்மையே என்றருள் செய, \"அப்பா' என்று\nபங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்\n- தெழுந்தார்\" (59) என்பன பாடல்கள். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் ஈண்டு இது எடுத்துக்காட்டப் பெற்றது.\nஇங்கே இராமன் - அங்கே சிவன். இங்கே சபரி - அங்கே காரைக்காலம்மையார்.\nசபரி, சுக்கிரீவன் இருந்த உருசிய மலைக்குச் செல்லக் கூடிய வழியினைத் தெளிவாக இராமனிடம் தெரிவித்தாள்.\nகேள்வியால் துளைக்கப்பட்ட செவிகளையுடைய நல்லறிஞர்கள் தங்கள் மெய்யுணர்வினால் நுகரத் தக்க அமிழ்தத்தின் சுவையாக (சுவைபோல்) அமைந்துள்ள இராமன், வீடுபேறு அடைவதற்கு உரிய அறநெறி முறையை வெளிப்படையாக அறிவிக்கும் அறிஞர்கள் போல் சபரி காட்டிய வழித் தடங்களை யெல்லாம் கேட்டுப் புரிந்து கொண்டான்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 11:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/08/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-08-04T04:37:54Z", "digest": "sha1:6C3L2VQWLVYTRPGUEB2JNRNT2RRBIYIQ", "length": 15710, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "காந்திஜி ஆசிரமத்திலும் ரமண ஆசிரமத்திலும் திருட வந்தவர்கள்! (Post No.6930) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வ��ளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாந்திஜி ஆசிரமத்திலும் ரமண ஆசிரமத்திலும் திருட வந்தவர்கள்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஆசிரமம், காந்திஜி, திருடர்கள், ரமண, thief\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி24819 (Post No.6929)\nதமிழ் தமாஷ்- உ.வே.சா, ஐயங்கார் ஜோக்ஸ் (Post No.6931)\nஇத்தகைய நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு காஞ்சி சங்கர மடத்திலும் மஹாபெரியவர் காலத்தில் நடந்திருக்கின்றன அவர் ஆளையும் கண்டு, காரணத்தையும் கண்டு அவருக்கே உரிய முறையில் விஷயத்தை முடித்துவைத்தார்.\nகாந்திஜி எதையும் எளிமைப்படுத்தி விடுகிறார். திருடுவதற்கு சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மட்டும் காரணமாவதில்லை. சிலர் பொருளின்மையால் திருடலாம். ஆனால் இன்று பெரிய பெரிய புள்ளிகள் மகத்தான திருட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவற்றின் பின்னணியில் உள்ள அறிவுத்திறன் அபாரமானது. இன்றைய கம்ப்யூட்டர் வழித் திருட்டுக்கள் இத்தகையவை. இன்னும் மியூசியங்களில் திருடுவதும், நமது ஆலயங்களில் சிலைகளைத் திருடுவதும் இல்லாமையினால் அல்ல இதிலெல்லாம் ஒரு த்ரில்லும் பெருமையும் இருப்பதாகக் கொள்கின்றனர். இன்னும் , சில பணக்காரர்களும் ( சினிமா நடிகை போன்று) பெரிய ஷாப்பிங் மால்களில் விலையுயர்ந்த பொருள்களை அபேஸ் செய்கின்றனர் இதிலெல்லாம் ஒரு த்ரில்லும் பெருமையும் இருப்பதாகக் கொள்கின்றனர். இன்னும் , சில பணக்காரர்களும் ( சினிமா நடிகை போன்று) பெரிய ஷாப்பிங் மால்களில் விலையுயர்ந்த பொருள்களை அபேஸ் செய்கின்றனர் இது ஒருவகை மன நோயாகும். இதை Kleptomania என்கின்றனர்.\nசிலருக்கு திருடும் இயல்பு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இதை கீதையில் வரும் ‘அஸுர சம்பத்து’ எனக் கொள்ளலாம்.\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விலையுயர்ந்த பேனா, புத்தகம் முதலியவை ‘காணாமல்’ போய்விடும். பரீட்சை நடக்கும் ஹாலுக்கு வெளியே விட்டுவிட்டு வரும் புத்தகம் திருடுபோய்விடும். சிலர் லைப்ரரியில் நல்ல விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கி தொலைந்து போய்விட்டது என்று சொல்லி பணத்தைக் கட்டுவார்கள். அந்த புத்தகங்கள் மீண்டும் கிடைக்காது சென்னையில் கன்னிமாரா லைப்ரரியில் சில பலே ஆசாமிகள் சில புத்தகங்களின் பக்கங்களைத் திருடுவார்கள்- பிளேடால் வெட்டி எடுத்துச் செல்வார்கள்.\nபொதுவாக இக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள ���ாணவ மாணவிகள் தங்கிப் படிக்கும் ஹாஸ்டல்களிலும் திருடுகள் சாதாரணமாக நிகழ்கின்றன.\nஇன்று பல இடங்களில் கார்களும் பைக்குகளும் திருடுபோகின்றன. [ டில்லியில் பழைய மாருதி 800 கார் திருடர்களிடம் கியாதி பெற்றது- இதில் வரும்சில பகுதிகள் தீவிரவாதிகளின் bomb செய்யப் பயன்படுமாம்\nகல்யாண மண்டபங்களிலும் கோவில்களிலும் வெளியே விடும் உயர்ந்த காலணிகள் திருடுபோய்விடும்- இது தமிழ் நாட்டில் மிகவும் சகஜம். இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு ஃப்லேட்டிற்கு வெளியேவிடும் காலணிகள் திருடுபோகின்றன- இதில் ‘ஸ்பெஷலைஸ்’ செய்யும் நபர்கள்- கும்பல்கள் இருக்கின்றன.\nஇன்னொருவகை வினோதமான திருட்டு- அடுக்குமாடிக் கட்டிடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் செய்திப்பத்திரிகைகள் களவுபோகும் இரண்டு, மூன்று பேர் செய்திப்பத்திரிகை போட்டால் ஒன்றிரண்டு வீடுகளில் களவுபோய்விடும் இரண்டு, மூன்று பேர் செய்திப்பத்திரிகை போட்டால் ஒன்றிரண்டு வீடுகளில் களவுபோய்விடும் ஆனால் ஒருவரே எல்லாவீடுகளுக்கும் போட்டால் எல்லாம் சரியாக இருக்கும் ஆனால் ஒருவரே எல்லாவீடுகளுக்கும் போட்டால் எல்லாம் சரியாக இருக்கும் இது பத்திரிகை போடுபவர்கள் ஆடும் ஆட்டம்\nCCTV வைத்து இன்று எல்லா இடங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அப்படியும் திருட்டுக்கள் நின்றபாடில்லை ஆக, திருட்டின் காரணங்கள் பல\n திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒருவரை இரு வருடம் சிறையில் போடுகிறார் மாஜிஸ்ட் ரேட்.\nஆனால் பல கோடானுகோடி கொள்ளையடித்த ‘செல்லையாக்களையும் சிதம்பரங்களையும்’ சுப்ரீம் கோர்ட்டே ஒன்றும் செய்ய முடியாமல் விழிக்கிறது. ஏன் இப்படி என்றாலும் மஹாத்மாக்கள் தங்கள் அளவில் பெருந்தன்மையாக நடந்து கொள்கின்றனர். அந்தப் பெருந்தன்மையே அந்தக் குறிப்பிட்ட திருட்டைச் செய்தவனை மாற்றி விடுகிறது.\nஆனால் ஒவ்வொரு திருட்டிற்கும் ஒரு மஹாத்மா வருவதும் சாத்தியமில்லை தான்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ayappa-madhavan/uraiyadalil-perum-mazhai-10015947", "date_download": "2020-08-04T04:49:26Z", "digest": "sha1:TO52OQDQUNVZT5XDEKDOEZBVD5PXNZMS", "length": 9980, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "உரையாடலில் பெரும் மழை - அய்யப்ப மாதவன் - எழுத்து பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள். – கவிஞர் யவனிகா ஸ்ரீராம்\nBook Title உரையாடலில் பெரும் மழை\nஅய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன. அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவ..\nபுத்தனின் விரல் பற்றிய நகரம்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்ப���து இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் ப..\nதானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி, பிறகொரு நாள் கோடை, எஸ் புல்லட், நிசி அகவல் என கவிதை நூல்கள் பல. இப்போது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுத்து, பதிப்பு..\nதீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்ச..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2009/12/blog-post.html", "date_download": "2020-08-04T04:41:07Z", "digest": "sha1:C5XSCUQHLBBDMWLCQIPS6P7EIINGNC2R", "length": 6173, "nlines": 82, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: மகப்பேறு மருத்துவமனையில், அறிவிப்பு பலகையின் புகைப்படம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nவியாழன், 17 டிசம்பர், 2009\nமகப்பேறு மருத்துவமனையில், அறிவிப்பு பலகையின் புகைப்படம்\nஅமெரிக்காவில், கொலராடோ மாநிலத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அறிவிப்பு பலகை.\nபொதுவாக அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் நுழையும் பொது நோயாளியின் காப்புரிமை சரி பார்க்கப்படும். இவ்வாறு ஒரு அறிவிப்பை பார்த்த பொது ஆச்சிரியமளிக்கும் வகையில் இருந்தது.\nஇந்த அறிவிப்பில் எழுதி இருப்பதாவது, \"நீங்கள் எந்த சூழ்நிழையில் இருந்தாலும் (பொருளாதார ரீதியில்) உங்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் எதையும் சரிபார்க்காமல் உடன் மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.\" இது ஒரு தனியார் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 8:31\nலேபிள்கள்: அறிவிப்பு பலகை, கொலராடோ, மகப்பேறு மருத்துவமனை\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமகப்பேறு மருத்துவமனையில், அறிவிப்பு பலகையின் புகைப...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/unnptu-naallli-uttuppvai-irnnttee/", "date_download": "2020-08-04T04:59:34Z", "digest": "sha1:PGDIYAF4OR3TXXIGIDTW6WXWYVO3D7PH", "length": 4613, "nlines": 64, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..", "raw_content": "\nHome / Blogs / உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..\nஉண்பது நாழி, உடுப்பவை இரண்டே..\nஅண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் கீதத்தில், இந்தப் இடுகையின் தலைப்பில் உள்ள வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள். சங்கத் தமிழ்.\nதெண் கடல் வளாகம் பொதுமை இன்றி\nவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்\nநடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்\nகடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்\nஉண்பது நாழி; உடுப்பவை இரண்டே;\nபிறவும் எல்லாம் ஓரொக் கும்மே\nதுய்ப்பம் எனினே, தப்பு ந பலவே.\nகடல் சூழ்ந்த உலகம் தனது பொறுப்பின் கீழ் வரவேன்டும் என்று துடிக்கிற வேந்தருக்கும், இரவு பகல் தூங்காமல் காட்டில் வேட்டையாடித் திரிகிற கல்வி அறிவில்லா முரட்டு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவைகள் இரண்டே. பசியைப் போக்க ஒரு நாழித் தானியம் மற்றும் மேலும் கீழும் உடுத்த இரண்டு உடை. இப்படி உலகில் உள்ள மாந்தருக்கெல்லாம் தேவை ஒன்றாக இருக்கும் போது, சேர்க்கும் செல்வத்தை சமூக வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் மெத்தைக்குள் தைத்து வைத்துக் கொண்டு தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை பல இன்னல்களைத் தரும்.\nசமூக வளர்ச்சிக்கு செலவு செய்து, இருக்கும் செல்வத்தையும் பெருக்கி, தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பவன் கையில் செல்வம் சேருவது உத்தமம்.\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/08/blog-post_30.html", "date_download": "2020-08-04T07:18:17Z", "digest": "sha1:YETXLQ5M2NXCA3BRZZQQ4L3ETRIROZTM", "length": 15003, "nlines": 187, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: கேதுவின் நாயகராய ஞான அரசாளும் சத்குரு பதஞ்சலி மகரிஷி", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nகேதுவின் நாயகராய ஞான அரசாளும் சத்குரு பதஞ்சலி மகரிஷி\nஞானசபை-நம்மை ஆளும் நவ கிரஹங்கள்- பகுதி 13\nஅன்புள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.\nநவ கோள்களின் அதிதேவதைகளாய் ஆட்சி செய்யும் ரிஷிகளின் வணக்க ஸ்லோகங்கள் எனும் அஷ்டோத்திரத்தை வரிசையாக பார்க்கிற பாங்கிலே இன்று இறுதியாக ஞானக் கோள் என்று அழைக்கப்படும் கேதுவின் நாயகராய் விளங்கும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அஷ்டோத்திர மந்திரங்களை பதிவிடுவதில் உள்ளம் உவகை கொள்கிறேன்.\nஅவர் நமக்குரியவர் என்ற வகையில் நமது உள்ளங்கள் மகிழும் அருட்குருவாம் சத்குரு பதஞ்சலி மகரிஷியைப் பற்றி இங்கே விளக்கத் தேவையில்லை. இந்த வலைத்தளமே அவருடைய பெயரால், அனுக்ரஹத்தினால் நடைபெறுகிறது.\nமனித உயிர்கள் ஞானம் பெரும் பொருட்டு யோக சூத்திரங்களை அனைவருக்கும் படைத்த பதஞ்சலி மகரிஷி அவர்கள் ஞானத்தின் சொரூபமாய விளங்குகிறார் என்றால் மிகையல்ல. சத்குரு பதஞ்சலியை துதி செய்தோம் என்றால் அவர் கேதுவின் கெடுவினைகளை குறைத்து நமக்கு ஞானம் கிடைக்க அருள் செய்வார்\nஇனி அவருடைய அஷ்டோத்திரங்களை பார்ப்போம்.\nசத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி\nஓம் தேவ ஸிம்ஹாஸநாதிபாய நம :\nஓம் விவாத ஹந்தரே நம :\nஓம் ஸர்வாத்மநே நம :\nஓம் காலாய நம :\nஓம் கால விவர்ஜிதாய நம :\nஓம் விஸ்வாத்தாய நம :\nஓம் விஸ்வ கர்த்ரே நம :\nஓம் விஸ்வேஸாய நம :\nஓம் விஸ்வகாரணாய நம :\nஓம் யோகி சயேயாய நம :\nஓம் யோக நிஷ்டாய நம :\nஓம் யோகாத்மநே நம :\nஓம் யோக வித்தமாய நம :\nஓம் ஓங்கார ரூபாய நம :\nஓம் பகவதே நம :\nஓம் பிந்து நாதமயாஸிவாய நம :\nஓம் சதுர்வர்க்க பலப்ரதாய நம :\nஓம் பட்டபாத விவர்ஜிதாய நம :\nஓம் ஓங்கார வாசகாய நம :\nஓம் ஸங்கராய நம :\nஓம் த்ரிலோக மோஹநாய நம :\nஓம் ஸம்பவே நம :\nஓம் ஸ்ரீமத் கணநாதஸீதாந் விதாய நம :\nஓம் அற்புத ஆநந்தவராய நம :\nஓம் இஷ்டா பூர்த்திப் ப்ரியாய நம :\nஓம் ஏக வீராய நம :\nஓம் ப்ரியம்வதாய நம :\nஓம் ஓங்காரேஸ்வர பூஜிதாய நம :\nஓம் ருத்ராக்ஷ ரூபாய நம :\nஓம் கல்யாண ரூபாய நம :\nஓம் ருத்ராக்ஷ வக்ஸஷே நம:\nஓம் வீர ராஹினே நம:\nஓம் ராக கேதவே நம:\nஓம் விராக விதே நம:\nஓம் ராக ஸமநாய நம:\nஓம் மநோந்மயாய நம :\nஓம் மநோரூபாய நம :\nஓம் வித்யாகராய நம :\nஓம் மஹாவித்யாய நம :\nஓம் வஸந்தேஸாய நம :\nஓம் ஸரநந்தாய நம :\nஓம் கீர்த்தி கராய நம :\nஓம் கீர்த்தி ஹேதவே நம :\nஓம் மஹா தீராய நம :\nஓம் தைர்யதாய நம :\nஓம் விக்ஞாநமயாய நம :\nஓம் ஆனந்த மயாய நம :\nஓம் ப்ராண மயாய நம :\nஓம் அன்னகாய நம :\nஓம் துஸ்வப்ந நாஸநாய நம :\nஓம் மர்மஞ்ஞாய நம :\nஓம் யுகாவஹாய நம :\nஓம் யுகாதீஸாய நம :\nஓம் யுகாத்மநே நம :\nஓம் யுகநாயகாய நம :\nஓம் ஜங்கமாய நம :\nஓம் புண்ய மூர்த்தயே நம :\nஓம் கேதவே நம :\nஓம் ஸிரோமாத்ராய நம :\nஓம் நவக்ரஹயுதாய நம :\nஓம் மஹா பீதிகராய நம :\nஓம் சித்ரவர்ணாய நம :\nஓம் பிங்களாக்ஷகாய நம :\nஓம் ரக்த நேத்ராய நம :\nஓம் சித்ர காரிணே நம :\nஓம் மஹா ஸுராய நம :\nஓம் வரஹஸ்தாய நம :\nஓம் சித்ரவஸ்த்ர தராய நம :\nஓம் சித்ர ரதாய நம :\nஓம் ஜைம் ஸ்ரீ கோத்ரகாய நம :\nஓம் நாகபதயே நம :\nஓம் நாகராஜாய நம :\nஓம் தக்ஷிணா முகாய நம :\nஓம் லம்பதேவாய நம :\nஓம் க்ருஹகாரிணே நம :\nஓம் மஹா சீர்ஷாய நம :\nஓம் வைடூர்யாபரணாய நம :\nஓம் மந்தஸகாய நம :\nஓம் அத்ருஸ்யாய நம :\nஓம் காலாக்நீ ஸந்நிபாய நம :\nஓம் ஸுக்ர மித்ராய நம :\nஓம் அந்தர் வேதீஸ்வராய நம :\nஓம் சித்ரகுப்தாத்மநே நம :\nஓம் துரியே ஸுகப்ரதாய நம :\nஓம் ஸாம்பவாய நம :\nஓம் அநங்காய நம :\nஓம் க்ஞான தீபாய நம :\nஓம் ஸகநிதயே நம :\nஓம் ஸுகராரிபிதே நம :\nஓம் மாந்யாய நம :\nஓம் புராணாய நம :\nஓம் புண்யகருதே நம :\nஓம் ஜிஷ்ணவே நம :\nஓம் பக்த ஜீவிதாய நம :\nஓம் விஸ்வ நேத்ரே நம :\nஓம் ஸிவப்ரியாய நம :\nஓம் குரு பூதாய நம :\nஓம் மஹா கல்பாய நம :\nஓம் யோக ஸுத்ராய நம :\nஓம் ஆநந்த தாண்டவ பூரிதாய நம :\nஓம் ஸாஸ்த்ரே ரூபிணே நம :\nஓம் வஜ்ரிணே நம :\nஓம் ஸரண்யாய நம :\nஓம் ஸ்ரீ பாரதி தேவி ஸமேத ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ப்யோ நமோ நமஹ\nஇந்த சமயத்தில் முன்பொரு முறை ஜீவ நாடியின் மூலமாக மகரிஷியின் அஷ்டோத்திரங்களை நமக்குத் தந்த நாடி நூல் நாவலர். திரு.வி.எம். செல்லத்துரை அவர்களுக்கும் இந்த பதிவுகளுக்காக படங்களை நமக்களித்த அகத்தியர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த பதிவுகளில் ஏதேனும் பிழை, குற்றம் குறை இருந்தால் அவை பதிவு செய்பவன��கிய என்னை சார்ந்தது. இறைவனும் அவரது அடியார்களும் பிழை பொறுத்து என்னை மன்னிக்கட்டும் .\nமீண்டும் அடுத்த பதிவுகளில் சந்திப்போம்\nஇந்த மகரிஷிகளின் அஷ்டோத்த்ரங்கள் பற்றிய தொகுப்பு எல்லாம் மிகவும் பயனுள்ள பதிவுகள். இப்படிப்பட்ட தொகுப்பை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றிகள். இறைவன் தஙகளுக்கு எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/ajith-accident-in-valimai-shooting-spot/", "date_download": "2020-08-04T05:59:39Z", "digest": "sha1:7ATJZXX4GYI5IGJBGTK43HYFOADLQASY", "length": 9533, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து - சோகத்தில் ரசிகர்கள் - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / ENTERTAINMENT / வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்\nவலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்\nதல அஜித் வலிமை படப்பிடிப்பின் போது காயம் அடைந்ததால் ரசிகர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறார்கள் டுவிட்டரில் #GetwellsoonThala என்ற ஹாஷ்டகை பயன்படுத்தி ட்ரென்ட் செய்து வருக��றார்கள்.\nஎச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக ஷூட்டிங்கில் நடிக்க துவங்கினாராம் அஜித் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\n← மாநாடு பட பூஜையில் – சிம்புவை சந்தித்த சீமான்\nமுத்தம் கேட்ட விஜய்; கன்னத்தில் கிஸ் அடித்த விஜய் சேதுபதி\n KYC கடைசி தேதி பிப்ரவரி 28, 2020\nபட்டாகத்தியில் கேக் வெட்டிய மாப்பிள்ளை கைது\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் தான் இருக்கிறார்\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம��� – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aiesl-recruitment-2019-apply-online-for-air-india-170-assistant-supervisor-post-005378.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T04:45:36Z", "digest": "sha1:WTKJLNQX3OTGWZRJRKNC6CPD7JCQGNXJ", "length": 14624, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | AIESL Recruitment 2019: Apply Online For Air India 170 Assistant Supervisor Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட்\nபணி : உதவி மேற்பார்வையாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 170\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 33 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,570 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nதேர்வு முறை : ஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1000\nஎஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500\nவிண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 நவம்பர் 05\nதேர்வு நடைபெறும் தேதி : 2019 நவம்பர் 24\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiesl.assistantsupervisor.parakh.online/home அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\n45 min ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\n1 hr ago தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\n1 day ago ஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n1 day ago ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nMovies என்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா நடிகை கஸ்தூரி- அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்\nNews காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் கட்சிக் கொடிகள்... கே.எஸ்.அழகிரி முன்னெடுக்கும் புதிய திட்டம்\nFinance இந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nLifestyle நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை கூட்ட எலுமிச்சை எப்படி உதவுகிறது தெரியுமா\nSports முடிவானது ஐபிஎல் 2020 தொடரின் தேதிகள்... மொத்தம் 53 நாட்கள்.. 3 இடங்களில் போட்டிகள்\nAutomobiles ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்\nTechnology ஒன்பிளஸ் நோர��ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சமூக பணியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/01/hrithik.html", "date_download": "2020-08-04T06:59:28Z", "digest": "sha1:VT2A53M2HJB7QUJ6WMDGHZD32CMCYVYI", "length": 13899, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதவிக்கு வருகிறார் ரித்திக் | hrithik to ask fans to donate for gujarat quake - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nதமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. கடைசியில் செய்த பகீர் காரியம்\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n சுஷாந்த் கணக்கில் இருந்து ரூ.50 கோடி.. மும்பை போலீஸ் மீது பீகார் டிஜிபி புகார்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பசிக்கு தங்கள் உறவினர்கள், உடைமைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும்மக்களுக்கு தனது ரசிகர்கள் நிதியுதவியோ அல்லது தங்களால் முடிந்த பிற உதவியோ செய்ய வேண்டும் என்றுஇந்தித் திரைப்பட முன்னணி நடிகர் ரித்திக் ரோஷன் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்துக் நடிகர் ரித்திக் ரோஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு மத்தியஅரசு தேவைக்கு அதிகமாகவே நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது. சர்வதேச நாடுகளிலிருந்தும் அதிகஅளவு உதவிகள் குவிந்து வருகின்றன. இது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது.\nநாம் அனைவரும் குஜராத் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் பகிர்ந்து கொள்வோம். நம்மால் முடிந்தஅளவு அவர்களுக்கு உதவி செய்வோம். எனது ரசிகர்கள் அனைவரும் குஜராத் மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதனது அறிக்கையில் கூறியுள்ளார் ரித்திக் ரோஷன்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநம்பி காத்திருந்த ரசிகர்களுக்கு இதுதானா பரிசு படையப்பா.. காத்துக் காத்து அலுத்துப் போன ரசிகர்கள்\n அசால்ட் மா.செ.க்களால் அப்செட் ஆன ரஜினி- பின்னணி இதுதானாம்\n\"ஏமாற்றம் அடைந்து விட்டேன்\".. என்னதான் சொல்ல வருகிறார் ரஜினி.. செம்ம காமெடியா இருக்கே\nவெயிட்டிங் ஃபார் தர்பார் .. மதுரையில் மண்சோறு சாப்பிட்டு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்\nதல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஉயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nவாங்க நாமளும் ஆரம்பிக்கலாம்.. கிளம்பி வருமா \"நம்மவர்\" டிவி.. கமலிடம் கோரும் மய்யம்\nசலசலப்பை கிளப்பிய ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. ஏன் இப்படி\n40 நாள் பிளான்.. ஃபோனால் மாட்டிய பரிதாபம்.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி\nஅரிவாளை தூக்கி காட்டிய விஜய் ரசிகர்கள்.. வளைத்து பிடித்தது சென்னை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-08-04T06:06:14Z", "digest": "sha1:5O4K5V2YEHERCGP4N6FFQWRXYNS4WCRK", "length": 6140, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்லிலு லெம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்லிலு லெம்மா (Aklilu Lemma, இறப்பு: ஏப்ரல் 5, 1997) ஒரு எத்தியோப்பிய உயிரியல் அறிஞர். இவர் பில்கார்சியா என்னும் நோய் பரவக் காரணமாக விளங்கும் நத்தைகளைக் கொல்லும் ஒரு தாவர இயற்கைக் கொல்லியைக் (Phytolacca dodecandra) கண்டறிந்தார்.[1][2][3] இம்மருந்து கண்டுபிடிக்கும் முன்னர் வரை இந் நத்தைகளைக் கொல்ல மேற்கத்திய வேதி மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை நீரில் கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அந் நீரைப் பயன்படுத்திய மக்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட்டது. அக்லிலு லெம்மா கண்டுபிடித்த மருந்து ஒரு இயற்கைக் கொல்லியும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாததும் ஆகும்.\nபில்கார்சியா என்னும் நோய் ஆப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நோய். லெம்மா அவர்கள் என்டோடு எனப்படும் ஆப்பிரிக்க மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வரும் தாவரத்தின் விதைகள் அந் நத்தைகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.\nஇது தொடர்பான இவரது பணியைப் பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 1989-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1997-ஆம் ஆண்டு தனது 63-ஆம் அகவையில் இறந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-04T06:36:38Z", "digest": "sha1:AB6VRYBHU6YRLA4BIYK622YZ6BMKUU7M", "length": 25653, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்\nதிருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.\nஇந்த மலையை மரகதமலை என்பர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும், ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது, சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.\nநக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.\nஇத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர், ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.\nஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.\nஅகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.\nபார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.\nமரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லத�� அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.\nஇக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.\nதிரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.\nசோழ மன்னர்கள், இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததாகக் கூறப்படுகினறது.\nகாலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். [1]\n63 நாயன்மார்களில், முதன்மையானவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:\nஇத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு தேவாரப் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:\nஅடியும் முடியும் அரியும் அயனும்\nபடியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,\nஇன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்\nமன்னதென நின்றான் மலை.-நக்கீரர் சுவாமிகள் அருளிய திருஈங்கோய்மலை எழுபது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nதிரு ஈங்கோய்மலை பற்றிய ஒரு ஒலி-ஒளிக்காட்சி வழங்கும் வலைத்தளம்\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவிக்கிமேப்பியாவில் ஈங்கோய் மலை அமைவிடம்\nசப்த கரை சிவ தலங்கள்\nதிருப்பாச்சிலாச்சிராமம் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 63 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 63\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\n↑ கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/657401", "date_download": "2020-08-04T06:17:35Z", "digest": "sha1:M4UNGGUBWI5J3BHYDPCEQV2RYORLAD7S", "length": 5237, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (தொகு)\n15:05, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:02, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nP.M.Puniyameen (பேச்சு | பங்களிப்புகள்)\n15:05, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nP.M.Puniyameen (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,''' (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' [[மே 1]] [[1954]] முதல் [[மே 9]] [[1951]] வரை [[பிலிப்பைன்ஸ்]] [[மனிலா]]வில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12 விளையாட்டுகள் இடம்பெற்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:01:49Z", "digest": "sha1:ILFVSLJOA6BKIV25JQ7XVCWRXUHS2LWH", "length": 8996, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெயில் எழுத்து முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2006-09-06 தேதியிட்ட பிரெயில் எழுத்து முறை பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nபுற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவா���்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.\nபிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2020, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/07/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-7/33851/", "date_download": "2020-08-04T05:17:24Z", "digest": "sha1:FCCV5YMFK67QIQCEKWX7HKJNWGO66CN2", "length": 14980, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅரியலூர்: அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய…\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nசெல்பி மோகம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nநடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு\nபுதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்\nHome கொரோனா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக பூவதி பொறுப்பேற்றுள்ளார்.\nஏற்கனவே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த மீனாட்சிசுந்தரத்திற்கு பதிலாக புதிய முதல்வாக தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய பூவதி புதுக்கோட்டை முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதற்போதைய கொரோனா காலத்தில் ஏற்கனவே பணியாற்றிய தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை மிகுந்த கட்டுக்குள் வைத்திருந்ததில் பூவதிக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பூவதிக்கு சக மருத்துவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபுதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதிருச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் காவல்துறை துணை தலைவரிடம் மனு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கல்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963480", "date_download": "2020-08-04T04:42:48Z", "digest": "sha1:T76RBWSHPEPXWEA2KEZBZI5UHDE3GOE3", "length": 9606, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மின் பராமரிப்பு காரணமாக மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமின் பராமரிப்பு காரணமாக மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து\nதிருச்சி, அக்.18: மின் பராமரிப்பு காரணமாக திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.எனவே, ரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம். ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தநகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலைய பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைபட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை (19ம் தேதி) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 20ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/agriculture", "date_download": "2020-08-04T05:50:21Z", "digest": "sha1:4JJN263WZ2XY57ZEFLKLT5FSB2EPPJ3E", "length": 4366, "nlines": 88, "source_domain": "www.yarldeepam.com", "title": "Agriculture - Yarldeepam News", "raw_content": "\nகாற்றில் இருக்கும் சத்தை சேகரித்து கொடுக்கின்ற Azolla Plant…\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}